Kaadhal Kannalanae in Tamil Love Stories by Monica Sathish books and stories PDF | காதல் கண்ணாளனே

Featured Books
Categories
Share

காதல் கண்ணாளனே

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காதல் கண்ணாளனே

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Contents

1. காதல் கண்ணாளனே!! 

2. காதல் கண்ணாளனே!! 

3. காதல் கண்ணாளனே!! 

4. காதல் கண்ணாளனே!! 

5. காதல் கண்ணாளனே!! 

6. காதல் கண்ணாளனே!! 

7. காதல் கண்ணாளனே!! 

8. காதல் கண்ணாளனே!! 

9. காதல் கண்ணாளனே!! 

10. காதல் கண்ணாளனே!! 

11. காதல் கண்ணாளனே!! 

12. காதல் கண்ணாளனே!! 

13. காதல் கண்ணாளனே!! 

14. காதல் கண்ணாளனே!! 

15. காதல் கண்ணாளனே!! 18+

16. காதல் கண்ணாளனே!! 

17. காதல் கண்ணாளனே!! 

18. காதல் கண்ணாளனே!! 

19. காதல் கண்ணாளனே!! 

20. காதல் கண்ணாளனே!! 

21. காதல் கண்ணாளனே!! 

22. காதல் கண்ணாளனே!! 

23. காதல் கண்ணாளனே!! 

24. காதல் கண்ணாளனே!! 18+

25. காதல் கண்ணாளனே!! 

26. காதல் கண்ணாளனே!! 

27. காதல் கண்ணாளனே!! 

28. காதல் கண்ணாளனே!! 

29. காதல் கண்ணாளனே!! 

30. காதல் கண்ணாளனே!! 

31. காதல் கண்ணாளனே!! 

32. காதல் கண்ணாளனே!! 

33. காதல் கண்ணாளனே!! 

34. காதல் கண்ணாளனே!! 

35. காதல் கண்ணாளனே!! 

36. காதல் கண்ணாளனே!! 

37. காதல் கண்ணாளனே!! 

38. காதல் கண்ணாளனே!! 

39. காதல் கண்ணாளனே!! 

40. காதல் கண்ணாளனே!! 

41. காதல் கண்ணாளனே!! 

42. காதல் கண்ணாளனே!! 

43. காதல் கண்ணாளனே!! 

44. காதல் கண்ணாளனே!! 

45. காதல் கண்ணாளனே!! 

46. காதல் கண்ணாளனே!! 

47. காதல் கண்ணாளனே!! 

48. காதல் கண்ணாளனே!! 

49. காதல் கண்ணாளனே!! 

50. காதல் கண்ணாளனே!!

51. காதல் கண்ணாளனே!! 

52. காதல் கண்ணாளனே!!

53. காதல் கண்ணாளனே!! 

54. காதல் கண்ணாளனே!! 

55. காதல் கண்ணாளனே!! 

56. காதல் கண்ணாளனே!! 

57. காதல் கண்ணாளனே!! 

58. காதல் கண்ணாளனே!! 

59. காதல் கண்ணாளனே!! 

60. காதல் கண்ணாளனே!! 

61. காதல் கண்ணாளனே!! 

62. காதல் கண்ணாளனே!! 

63. காதல் கண்ணாளனே!! 

64. காதல் கண்ணாளனே!! 

65. காதல் கண்ணாளனே!! 

66. காதல் கண்ணாளனே!! 

67. காதல் கண்ணாளனே!! 

68. காதல் கண்ணாளனே!! 

69. காதல் கண்ணாளனே!! 

70. காதல் கண்ணாளனே!! 

71. காதல் கண்ணாளனே!! 

72. காதல் கண்ணாளனே!! 

73. காதல் கண்ணாளனே!! 

74. காதல் கண்ணாளனே!! 

75. காதல் கண்ணாளனே!! 

76. காதல் கண்ணாளனே!! 

77. காதல் கண்ணாளனே!! 

78. காதல் கண்ணாளனே!! 

79. காதல் கண்ணாளனே!! 

80. காதல் கண்ணாளனே!! 

81. காதல் கண்ணாளனே!! 

82. காதல் கண்ணாளனே!!

83. காதல் கண்ணாளனே!! 

84. காதல் கண்ணாளனே!! 

85. காதல் கண்ணாளனே!! 18+

86. காதல் கண்ணாளனே!! 

87. காதல் கண்ணாளனே!! 

88. காதல் கண்ணாளனே!! 

89. காதல் கண்ணாளனே!! 18+

எபிலாக்.. (Epilogue)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1. காதல் கண்ணாளனே!!
 

ம்மாஹ்.. ம்மாஹ் ப்ளீஸ் மா.. என்று சமையல் அறையில் மீன் குழம்பிற்கு தேங்காயை பூ போல் துருவி கொண்டிருக்கும் அம்மாவிடம் கெஞ்சி கொண்டிருந்தான் பாலன்..

முடியாது என்னால இதுக்கு சம்மதிக்கவே முடியாது..

கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் கழிச்சு பொறந்த ஒத்த புள்ள ராசா நீ.. உன்னைய அவ்ளோ தூரம் அனுப்பிட்டு நான் இங்க வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கணுமோ?

ஏற்கனவே காலேஜ் படிக்குறவன்னு கோயம்புத்தூர்ல நாலு வருஷம் போய் இருந்துட்ட..

இப்போ திரும்பவும் சென்னைக்கு வேலைக்கு போறன்னு வந்து நிக்கற..

நம்ம கிட்ட இப்போ என்ன குறை இருக்கு? உங்க அப்பா எஸ்டேட்ல சூப்பர் வைசர்ரா இருக்காரு நல்ல சம்பளம் வருது. இது போதாதா??

நீ படிச்ச கம்ப்யூட்டர் படிப்புக்கு அப்பா உனக்கு எஸ்டேட்லயே அவங்க முதலாளி கிட்ட சொல்லி வேலை ஏற்பாடு பண்ணிட்டாரு..

நீ எஸ்டேட்ல வேலைக்கு போனா போதும்.. என்று முடிவாக சொல்லிவிட, பாலனின் முகம் விழுந்து விட்டது.

அம்மாவின் பிடிவாத குணத்தை பற்றி அறிந்த பாலன், இனிமேல் சென்னையில் வேலைக்கு செல்வதை பற்றி யோசித்து எந்த பயனும் இல்லை.. என்று நினைத்தான்.

ரோஜா தேங்காயை துருவி கொண்டே அருகில் இருந்த மகனின் முக மாற்றத்தை தான் கவனித்து கொண்டிருந்தால்..

மகன் முகம் சடுதியில் மாறியதை கண்ட அவன் தாய் ரோஜாவிற்கும் மனம் கேட்கவில்லை.. இருந்தும் சமாதானம் செய்யவில்லை. எங்கே மகனிடன் இறங்கி போனால் அதையே காரணமாக வைத்து மீண்டும் சென்னைக்கு செல்கிறேன் என்ற பேச்சை எடுப்பானோ என்ற பயம்.

அதனால் அமைதியாகவே இருந்து கொண்டார். இருந்தும், பூ போல் துருவிய தேங்காயை எடுத்து அதில் ஏற்கனவே மகனுக்கு பிடிக்கும் என ஊறவைத்து இருந்த அவலை சேர்த்து, கொஞ்சம் நாட்டு சர்க்கரையை போட்டு எலச்சியை தட்டி போட்டு ஒரு கலவையாக செய்து யோசனையில் நெற்றி சுருங்கி இருந்த மகன் கையில் திணித்தார்.

பாலன் அன்னையை பாவமாக பார்க்க, இத சாப்பிட்டு போய் டிவி பாரு ராசா.. அம்மா உனக்கு பிடிச்ச கிழங்கா மீன் குழம்பு வைக்க போறன் மதியத்துக்கு ஒரு புடி புடிச்சிடு என்று சொல்லி மென்மையாக சிரித்தார்.

பாலன் எதுவும் பேசவில்லை சரி நமக்கு வாச்சது அந்த டீ எஸ்டேட் தான் போல என்று மனதை தேற்றி கொண்டவன் கையில் உள்ள இனிப்பை உண்ண துவங்கினான்.

மதியம் போல் அவன் அப்பா குணசேகரன் உள்ளே வர, மகன் முகத்தை பார்த்தே கண்டு கொண்டார் மகன் சென்னைக்கு செல்ல மனைவி சம்மதிக்கவில்லை என்று..

அவரும் மகனின் ஆசை புரிந்து மனைவியிடம் மகனுக்கு ஆதரவாக பேசி பார்த்துவிட்டார். எதற்கும் அவரை எதிர்த்து பேசாத மனைவி இந்த விடயத்தில் மட்டும் முரண்டு பிடித்து ஏட்டிக்கு போட்டியாக நிற்கிறார்..

வாக்குவாதங்கள் முற்றியதே அன்றி ரோஜா மனமிறங்கவில்லை.

பாலனிடம் என்னால இதுக்கு மேல முடியல பாலா, நீயே பேசி சம்மதம் வாங்கிக்க என்று சொல்லிவிட இப்போது மகன் பேசியும் பயனளிக்கவில்லை.

மதிய உணவிற்காக வந்த குணா மகனோடு சேர்ந்து கிழங்கா மீன் குழம்பை ரசித்து ருசித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் வேலைக்கு கிளம்பினார்.

ம்மாஹ் முத்து வர சொன்னான் தோப்பு வரைக்கும் போய்ட்டு வரன் என்றான் பாலா.. சூதானமா போய்ட்டு வா ராசா, இருற்றதுக்குள்ள வீடு வந்து சேர்ந்துடு என்று சொல்லியே அனுப்பினார்.

காற்றில் மிதந்து வரும் தேயிலையின் மணமும், பறவைகளின் குரலும், பசுமை சூழ்ந்த மலைத் தோற்றமும் அந்த ஊரை ஓவியம் போல உணரச் செய்யும்..

நடுப்பகல் கதிரவன் மலைத் தோட்டங்களின் மீது படர்ந்து ஒளிர்ந்தாலும், அந்த ஊரின் குளிர்ச்சியான காற்று அந்த வெப்பத்தை உணர விடாது. பசுமை நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் பகலவனின் வெளிச்சத்தில் எமரால்ட் கற்கள் போல பளபளக்க, தொலைவில் நின்ற மலைத்தொடர்கள் நீல வானத்தைத் தழுவிக் கொண்டிருந்தது.

இத்தனை வர்ணனைகளுக்கும் சொந்தமான அந்த ஊர் வால்பாறை.

இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறையே நாயகனின் சொந்த ஊர்.

குணசேகரன் ரோஜா தாம்பதியின் ஒற்றை மகன் பாலன். திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்து பிறந்த சீமந்த புத்திரன். ரோஜா இல்லத்தரசியாக வீட்டில் இருந்தே கூடை பின்னி கை தொழில் செய்கிறார். கணவனின் வருமானத்தில் மிச்சம் பிடித்து சேர்த்து வைப்பது போக, அவரின் கைதொழில் வருமானத்தையும் சிக்கனமாக பயன் படுத்தி கொள்வார். பாலனின் வருமானத்தில் வங்கியில் சொல்லி கொள்ளும் அளவிற்கு லகரங்களில் வைப்புத் தொகை உள்ளது.

இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அந்த காலத்து மாடி வீடு.. ஒரு வருடத்திற்கு முன்பு தான் கட்டாந்தரையை பேர்த்துவிட்டு டைல்ஸ் போட்டனர்.

பாலனை பற்றி..

பாலனுக்கு ஆறு படிக்கட்டு கொண்ட தேகம் இல்லை என்றாலும் கட்டு கோப்பான தேகம்.. மொட்டை மாடியில் சென்று அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வதின் பலன். அந்த ஊரின் குளிர்ச்சிக்கு ஏற்றார் போல் வெண்மையான நிறம் கலையான முகம், தடித்த புருவம் கூர் கண்கள் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை என பறை சாற்றும் விதமாக சிவந்த அதரங்கள். எப்போதும் முகத்தில் குடிக்கொண்டிருக்கும் புன்னகை அவனை இன்னும் வசிகரமாக காட்டும்..

பாலன் பனிரெண்டு வரை வால்பாறையில் பள்ளி படிப்பை முடித்து விட்டு தாய் தந்தையிடம் அடம் பிடித்து கோயம்புத்தூர் சென்று கல்லூரி படிப்பை படித்தான். நான்கு வருட கல்லூரி படிப்பில் ஒரு நாள் லீவு கிடைத்தாலும் வீட்டிற்கு வந்து விடுவான். இது ரோஜாவின் நிபந்தனை.

பாலன் நன்றாக படிப்பான், பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து கோயம்பத்தூர் மாவட்டத்தையே திரும்பி பார்க்க வைத்தான். அதனால் தான் ரோஜா மகனின் படிப்பை மனதில் வைத்து கோயம்புத்தூர் சென்று தங்கி படிக்க சம்மதம் தெரிவித்தார்.

மாவட்டத்திலே முதல் மதிப்பெண் எடுத்ததால் அரசு உதவியுடன் விருப்பப்பட்ட பொறியியல் படிப்பில் கணினி பிரிவை தேர்ந்தெடுத்து படித்தான்.

கல்லூரியிலும் நன்றாக படித்து தங்க பதக்கம் வாங்கியவனுக்கு வேலை வாய்ப்புகள் போட்டி போட்டு கொண்டு வந்தது. அவன் அம்மா ரோஜா மகனை இதற்கு மேல் பிரிந்து இருக்க முடியாது என கூறி படிப்பு முடிந்த மறுநாளே கோயம்புத்தூர் சென்று மகனை கையோடு அழைத்து வந்துவிட்டார்.

படிப்பு முடிந்து மூன்று வருடங்கள் ஆகிறது 24ன் முடிவில் இருக்கிறான்..

இந்த மூன்று வருடமும் படித்த படிப்பிற்கு ஏற்ப வீட்டில் இருந்தே சில நிறுவனங்களுக்கு ப்ராஜெக்ட் செய்து கொடுக்கிறான். நல்ல வருமானம் தான்.

ஆனால் அவனுக்கு வீட்டில் இருந்து பணிபுரிவதை விட அலுவலகம் சென்று பணி புரியவே விருப்பம். இப்போது அது நடக்க வாய்ப்பில்லை என உணர்ந்தவன் வீட்டில் இருந்து வேலை செய்ய விருப்பம் இல்லாமல், அவன் அப்பா அவனிற்காக எஸ்டேட் முதலாளியிடம் கேட்டு வைத்திருக்கும் வேலைக்கு செல்லலாம் என முடிவு செய்தான்.

****

குணசேகரனின் பூர்விகம் தான் வால்பாறை, அவருக்கு ஒரு தம்பி ஒரு தங்கை மட்டுமே..  குணசேகரனுக்கு  சொத்து என்றெல்லாம் எதுவும் இல்லை..

குணசேகரனின் தாய் தந்தை வேலுநாச்சி
பாண்டு ரங்கன்

அவர்களுக்கு தலைமகன் தான் குணசேகரன்.. அவருக்கு அடுத்து தம்பி மது சேகரன் தங்கை கவுசல்யா.

மது சேகரன் இவர்கள் வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறார். அவரும் எஸ்டேட்டில் வேறொரு பிரிவில் சூப்பர் வைசராக பணி புரிகிறார். மனைவி நிர்மலா இல்லத்தரசி. அவர்கள் மகன் முத்துவேலன், மகள் அஷ்வினி.

பாலன் மற்றும் முத்து வேலன் இருவருக்கும் ஒரே வயது தான்.

தங்கை அஷ்வினி பள்ளி படிப்பில் இருக்கிறாள்.

முத்து வேலன் வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் வணிக துறையில் சேர்ந்து படித்தான். படிப்பு முடிந்த அடுத்த மாதமே அவன் அப்பா எஸ்டேட் வேலையில் சேர்த்து விட்டார்.

*****

தாய் தந்தை இருக்கும் போதே, கவுசல்யாவை பொள்ளாச்சியில் அரசு வேலை செய்யும் ராஜா கண்ணிற்கு நகை போட்டு சீர் செய்து திருமணம் செய்து வைத்தனர்.

அவருக்கு இரு பிள்ளைகள். மகன் யோகேஸ்வரன் மகள் வருணிக்கா.
அவர்கள் குடும்பம் பொள்ளாச்சியில் தான் உள்ளது.

விசேஷ நாட்களில் மட்டும் குடும்பத்தோடு அண்ணன்கள் வீட்டிற்கு வந்து செல்வாள்.

அண்ணன் தம்பி இருவரும் அவரவர் உழைப்பில் வாழ்கின்றனர். தாய் தந்தை இறப்பிற்கு பின் அவர்கள் இருந்த பூர்விக வீட்டை விற்று மூன்று பிள்ளைகளும் சமமாக எடுத்து கொண்டனர்.

*****

ரோஜாவிற்கு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை. ஒரே ஒரு அண்ணன் இருந்தான் அவன் ரோஜாவை கடமைக்கே என வளர்த்தான். அப்போது ஏனோதானோவென சுற்றி வரும் ரோஜாவின் அண்ணன் கமல கண்ணனிடம் பாண்டுரங்கன் அவரின் மூத்த மகன் குணசேகரனுக்கு ரோஜாவை பெண் கேட்க்க எந்த மறுப்பும் சொல்லாமல் காது மூக்கை நிரப்பி கட்டி கொடுத்துவிட்டார்.

அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் கமல கண்ணன் தங்கையிடம் பிழைபிற்காக வெளியூர் செல்கிறேன் என கூறிவிட்டு சென்றவன் தான் இன்று வரை தங்கையை வந்து பார்க்கவில்லை.

******

முத்து வேலன் தென்னந்ததோப்பில் பாலனிற்காக காத்து கொண்டிருந்தான். பாலன் திரும்பி நின்ற அவன் முதுகிலே ஒன்று வைத்து அவன் முன் வந்து நின்றான்.

டேய்.. என்ன டா இருக்குற மொத்த கடுப்பையும் சேர்த்து என் முதுகுல காற்றியா என்று நக்கல் செய்தான் வேலன்..

எனக்கு என்ன கடுப்பு?? அதலாம் ஒன்னும் இல்ல.

நடிக்காத பக்கி..

அதான் பெரிம்மா நீ எவ்ளோ கெஞ்சியும் சென்னை போகவிடலையே என்று சிரித்து கொண்டே கேலி செய்தான் வேலன்..

என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்குல என்றவனின் குரலில் என்னவென்று சொல்ல முடியாத உணர்வு..

வேலனுக்கும் பாலனை நினைத்து கொஞ்சம் கஷ்ட்டமாக தான் இருந்தது..

அவனுக்கு தான் அவன் பெரியம்மாவை பற்றி தெரியுமே.. பாலா மீது அன்பு வைக்கிறேன் என்ற பெயரில் அவனை கைக்குள்ளயே பொத்தி பொத்தி வளர்த்தார். பாலாவை அவர் கல்லூரி படிப்பிற்கு கோயம்புத்தூர் அனுப்பியதே வீட்டில் உள்ள அனைவருக்கும் அவ்வளவு ஆச்சர்யம்!!

சரி விடு பாலா.. அடுத்து என்ன பண்ண போற?

அடுத்து என்ன அதே எஸ்டேட் வேலை தான்..

சொல்றன்னு தப்பா எடுத்துக்காத பாலா.. பெரிம்மா பண்றது உன் நல்லதுக்கு இல்ல.. உன்ன எப்பவும் புடிச்சே வச்சு இருந்தா உன் வாழ்க்கைய நீ எப்போ வாழ்வ? இப்போ பரவால்ல, உனக்கு கல்யாணம் ஆன அப்பறமும் அவங்க இதே போல இருந்தா என்ன பண்ணுவ? அந்த பொண்ணு கஷ்ட்டப்படாதா? அந்த பொண்.. என்று பேசி முடிப்பதற்குள்..

வேலா என்றான் அவ்வளவு அழுத்தமாக..

வேலனுக்கு அவனின் அந்த கூர் பார்வையே உணர்த்தியது அவன் கோவத்தின் அளவை..

என் அம்மா ஒன்னும் கெட்டவங்க இல்ல. நீ பேசுறது எங்க அம்மாவ பத்தி மனசுல வச்சிக்கிட்டு பேசு..

இல்லடா நான் தப்பா எதுவும்.. போதும் நிறுத்து நீ எதுவும் பேச தேவல்ல என்றவன், வேலன் அழைப்பதையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

வேலனிடம் தன் கோவத்தை காட்டி விட்டு எங்கெங்கோ சுற்றி திரிந்தவன் ரோஜா சொன்னது போல் இருட்டுவதற்கு முன் வீட்டிற்கு வந்திருந்தான்..

 

 

 

 

 

 

 

 

 

2. காதல் கண்ணாளனே!!
 

பாலன் அவன் அம்மாவின் விருப்பதிற்கு ஏற்ப தேயிலை எஸ்டேட்டில் மூன்று மாதங்களாக வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான். கணினியில் தான் வேலை மாதம் 20 ஆயிரம் சம்பளம்.

அவனுக்கு சம்பளத்தை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை. அவன் பணத்திற்காக இந்த வேலைக்கு வரவில்லை.

அவன் வீட்டில் இருந்து அவன் துறையில் ப்ராஜெக்ட்களை எடுத்து செய்தாலே இதை விட மூன்று மடங்கு மாத வருமானம் ஈட்டலாம்.. ஆனால் அவன் வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்பவில்லை. பாலனிற்கு அவன் துறையில் வேலைக்கு செல்ல வேண்டும். அலுவலகம் சென்று 10 டூ 6 என்ற நேரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தான்.

கடமைக்கே என வேலைக்கு சென்று வருகிறான் பாலா. ரோஜாவிற்கு மகனின் முகம் பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. முதலில் இப்படி தான் இருப்பான் போக போக சரியாகிவிடுவான் என எண்ணி இருந்தார்.. ஆனால் நாளாக நாளாக அவனிடம் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க அன்று இரவு சாப்பிட்டு முடித்து அறைக்கு செல்ல போன மகனை அழைத்து அவர் மடியில் படுக்க வைத்து கொண்டார்.

என்னமா என்றான்? உனக்கு சென்னைக்கு போகணுமா ராசா?

நீ என்ன விட்டு இருக்க மாட்டியேமா..

உன் ஆசை அங்க போய் வேலை பாக்குறது தான என்றார் மீண்டும்..

உண்மையை மறைக்காமல் ஆம் என்று தலையாட்டினான்.

போய்ட்டுவா ராசா..

அம்மா என்றவன் அவர் மடியில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டான்..

நிஜமாவா மாஹ் சொல்றிங்க!!

ஆமா ராசா நீ போய்ட்டுவா.. என் மகனும் கோட் சூட் போட்டு பெரிய பெரிய உதயோகத்துல இருந்தா எனக்கும் பெருமை தான? என்று சந்தோஷமாகவே கூறினார்.

மனைவி பேசுவதை தான் கவனித்து கொண்டிருந்தார் குணா..

மனைவியின் மன மாற்றத்தில் அவருக்கு மகிழ்ச்சியே.

ஆனா அம்மா நான் கோயம்புத்தூர்ல படிக்க போனா மாதிரிலாம் இல்லமா.. என்னால எந்த சனி ஞாயிறு லீவுக்கும் வர முடியாது.. பயண நேரமே 12ல இருந்து 13 மணி நேரம் ஆகும்..

ஏதாவது தொடர்ந்தா போல லீவு கிடைச்சா தான்மா என்னால உங்கள வந்து பார்க்க முடியும் என்று நிதர்சனத்தை கூறினான்.

நீ வர முடியாட்டிக்கு என்ன, நானும் அப்பாவும் வந்து பார்க்குறோம்.. நீ வெசனப்படாத ராசா என்றார் ரோஜா.

தேங்க்ஸ் மா.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்றான் அவன் அம்மாவை கட்டி கொண்டு..

இதே மாதிரி தான் ராசா நீ அங்க போனாலும் தஸ்சு புஸ்சுன்னு இங்கிலிபிசுல பேசணும்.. அப்பறம் அம்மாக்கும் சொல்லி குடுக்கணும் அப்போ தான் நாளைக்கு எனக்கு பிறக்க போற பேர குழந்தைங்க கிட்ட இங்கிலிபிசுல பேச முடியும்..

அட போமா அதுக்குலாம் இன்னும் வருஷம் இருக்கு.. கல்யாணத்தை பற்றி பேசியதும் அந்த வயதிற்கே உண்டான சிறு சிலிர்ப்பும் அவனிடம் அப்போது ஒட்டி கொண்டது.

டேய் பாலா உன் அம்மா மனசு மாறுறதுக்குள்ள இப்பவே போய் உன் உடுப்ப எல்லாம் எடுத்து வச்சுக்க.. என்று கேலி செய்தார் குணசேகரன்.

பார்த்தியா டா உங்க அப்பாக்கு குசும்ப..

அவரு சும்மா கிண்டல் பண்றாருமா கண்டுக்காதீங்க..

அப்பறம் ராசா நீ போற ஊருல பொட்ட பிள்ளைங்க எல்லாம் கொஞ்சம் விவகாரம் புடிச்சவங்களா இருப்பாங்களாம் நீ தான் பார்த்து சூதானமா இருக்கணும் சரியா..

நீ எந்த பொண்ணையும் காதலிக்க கூடாது, அம்மா உனக்கு மகாலக்ஷ்மி மாறி ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பன். அந்த ஊருல வேலைக்கு போனியா வேலை செஞ்சியான்னு இருக்கணும்.

கண்ட நேரத்துல வெளிய சுத்த கூடாது.. எப்பவும் வேலை வேலைன்னு இருந்து உடம்ப கெடுத்துக்க கூடாது. சனி கிழமை ஆனா நல்லன்ணைய வெது வெதுன்னு சூடு பண்ணி உச்சந்தலைலருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்ச்சு குளிக்கணும் சரியா கண்ணா.

சரிம்மா என்று சிரித்து கொண்டான்..

அன்று இரவு அவன் அம்மாவிடம் பேசிவிட்டு அறைக்கு வந்தவன் சென்னையில் வேலை பார்க்கும் அவனது கல்லூரி நண்பர்களுக்கு அழைத்தான்.

பாலாவின் கல்லூரி கால நெருங்கிய நண்பர்கள் ஜீவா, சந்தோஷ். இருவரும் இப்போது சென்னையில் உள்ள omr ல் பிரபல IT நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களும் சென்னை சென்ற நாளில் இருந்து பாலாவை அழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பாலா தான் அவன் அம்மாவிற்கு விருப்பம் இல்லாததால் ஏதேதோ காரணங்களை அவர்களிடம் கூறி  மறுத்து விட்டான்..

இப்போது எதிர் புறத்தில் அழைப்பை ஏற்ற ஜீவா,

நாயே உயிரோட தான் இருக்கியா நீ என்றான் ஹலோ கூட சொல்லாமல்..

யாரு டா என்று சந்தோஷ் அங்கு கேட்பது பாலாவிற்கு இங்கு வரை கேட்டது..

நம்மளோட மூணாவது இடியட் என்றான் ஜீவா..

அந்த நாதாரியா? அவன வீசி ல வர சொல்லுடா..

கேட்டுச்சுல வா டா என்று அழைப்பை துண்டித்தான் ஜீவா..

பாலா வீடியோ கால் செய்வதற்குள், ஜீவா அழைத்து இருந்தான்.

சந்தோஷ் ஜீவா இருவரும் ஒரே சோஃபாவில் அமர்ந்து இருந்தனர்.

ஏன் டா நாயே ஒரு மாசமா கால் பண்ணல?? நாங்க கால் பண்ணாலும் எடுக்கல என்றான் சந்தோஷ்.

டேய் மச்சான் கல்யாணம் எதாச்சும் ஃபிக்ஸ் ஆகிடுச்சா என்ன மொகம் எல்லாம் பளிச்சின்னு இருக்கு என்று ஜீவா கேட்டான்.

டேய் அப்போ எங்களுக்கு முன்னாடி நீ கன்னி கழிய போறியா என்று அதிர்ச்சியாகி சந்தோஷ் கேட்க..

போன்ல செருப்பால அடிக்க முடியாதுன்னு இஷ்ட்டதுக்கு பேசுறிங்களா டா என்று அவர்கள் செய்யும் மொக்க காமெடிக்கு காண்டாகி போனான் பாலா..

ஹீஹீ ஹீஹீ..

சரி சொல்லு மச்சி என்ன திடிர்னு கால் பண்ணியிருக்க?

மச்சான் சென்னைக்கு வரன் டா.. வேலை வேணும்.. உன் ஆபீஸ்ல ஓப்பனிங் இருக்கான்னு சொல்லுங்க அப்படியில்லனா ஜாப் போர்ட்டல வேற எதாச்சும் கம்பெனிக்கு அப்ளை பண்றன் என்று சொன்னது தான் தாமதம்..

நண்பர்கள் இருவரும் அதிர்ச்சியில் அசையாமல் போஸ் குடுத்தனர். என்ன கருமம் இது சிக்னல் எதாச்சும் சரியில்லையா அப்படியே ஸ்டக் ஆகியிருக்கு என்று பாலா அங்கு புலம்ப..

டேய் நாங்க ஷாக் ஆகி நிக்கறோம் டா என்றனர் கோரசாக..

என்ன டா பிரச்சனை உங்களுக்கு?

மச்சி உண்மையா சென்னைக்கு வரியா?

ஆமா?

அப்போ அம்மா?

அவங்க தான் போக சொன்னாங்க.. அவங்க கிட்ட பேசிட்டு, ரூம்க்கு வந்து உங்களுக்கு கால் பண்றன்..

செம மச்சான், வாடா வாடா..

மச்சி நீ சென்னைக்கு வர நாம ஃபன் பண்றோம்.. இங்க ஒரு ராங்கி இருக்கா மச்சான் நான் என்ன வேலை செஞ்சாலும் தப்பு கண்டு புடிச்சு என்ன கழுவி ஊத்துறா.. நீ தான் வந்து அவளை கவனிக்கணும் என்றான் ஜீவா..

என்ன டா இவன் இப்படி புலம்புறான்..

மேனேஜர் கிட்ட இன்னைக்கு வாங்கி கட்டிக்கிட்டான். அதோட எஃவர்ட் தான் என்று சந்தோஷும் கூறி சிரித்தான்.

சரி மச்சான் எங்க கம்பெனி வெப்சைட் போ.. அதல போய் ரெசுமே அப்லோட் பண்ணு. இப்போ ஒரு ப்ராஜெக்ட்ல இருந்து ஒருத்தர் ரிலீவ் ஆனாரு.. கேண்டிடேட் பார்த்துட்டு தான் இருக்காங்க..

நீ பண்ண ப்ராஜெக்ட்லாம் எனக்கு ஷேர் பண்ணு நான் மேனேஜர்கிட்ட நாளைக்கு பேசுறன்..

டேய் அந்த பஜாரி ரெகமெண்டேஷன் பண்ணலாம் கேட்க மாட்டா டா.. அவன் ரெசுமே அப்லோட் பண்ணட்டும் hr டிபார்ட்மென்ட்டே கால் பண்ணுவாங்க.. நாம வேணும்னா hr டிபார்ட்மென்ட்ல இருக்க ஷிவானி கிட்ட சொல்லலாம் என்று சொல்லும் போதே ஜீவாவிற்கு வாய் எல்லாம் பல்லாக இருந்தது..

போனில் இருந்தவனும் அருகில் இருந்தவனும் ஒரே நேரத்தில் அவனை துப்பி வைத்தனர்.. த்தூ என்று..

துப்பனா தொடச்சுக்குவன் டா.. என்று ஜீவா துடைப்பது போல் பாவனை செய்ய..

டேய் நீ இவன விடு.. நீ உன் வொர்க் ஷேர் பண்ணு..

அதான் ரெகாமெண்டேஷன் பிடிக்காதுன்னு சொல்றாங்களே நான் கம்பெனி வெப்சைட்ல அப்ளை பண்றன் டா..

அப்படிலாம் இல்ல டா.. ரெகாமெண்டேஷன்ல வேலை தெரியாம வரவங்கள தான் கன்சிடர் பண்ண மாட்டாங்க. உனக்கு இருக்க டலன்ட்க்கு அவங்களே உன்ன வர சொல்லுவாங்க.. ஆனா டெக்னிகள் ரவுண்டு மட்டும் மேனேஜர் தான் எடுப்பாங்க நல்லா பண்ணு.

மிச்சம் ரவுண்டுலாம் மேட்டர் இல்ல..

ஹேய் நீ மூடு.. நம்ம பாலாக்கு தெரிஞ்ச விஷயம் கூட அந்த மேனேஜர்க்கு தெரியாது. சும்மா இங்கிலிஷ்ல பேசியே புருடா வுடுது அது..

என்ன டா ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கான் போல.. பாலா கேட்க.

இங்க தான் டா.. இப்படி பேசுவான் மேனேஜர் முன்னாடி பம்முவான்.. எஸ் மேம், நோ மேம், சாரி மேம்ன்னு ஜீவா பேசுவது போல் பேசி காண்பித்தான் சந்தோஷ்..

பாலா எதிர்ப்புறம் இருந்து சிரிக்க.. சந்தோஷை சிரிக்க விடாமல் கழுத்தை நேரித்தான் ஜீவா..

டேய் நாய்ங்களா நிறுத்துங்க உங்க விளையாட்ட.. போன்ல சார்ஜ் கம்மியா இருக்கு என்று சொன்னதும் இருவரும் அமைதியாகினர்..

சரி நான் எப்போ கிளம்பி வரட்டும்?

நீ நாளைக்கு கிளம்பிடு மச்சான்.. நாளைக்கு கிளப்பிட்டு நாளன்னைக்கு இங்க வந்துடு.

அவ்ளோ சீக்கிரமா?

டேய் வந்து தொல.. மறுபடியும் உங்க அம்மா மனசு மாறிட போறாங்க என்றான் ஜீவா.. நண்பனை பொய்யாக முறைத்தாலும் அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கு என நினைத்த பாலா சரி மச்சான் நான் நாளைக்கு கிளம்பும் போது கால் பண்றன்.

சரி மச்சான் நான் தங்க, உங்க ரூம் பக்கத்துலயே ஒரு ரூம் பாருங்க.. என்று சொல்ல..

டேய் ரோஜா பூமாலைன்னு என்ன அசிங்கமா பேச வச்சிடாத.. என்றனர் கடுப்பில்..

டேய் அதுக்கு சொல்லல டா.. அம்மா அப்போப்போ என்ன பார்க்க வருவாங்க அவங்க வந்தா அங்க தங்கணும்ல..

நீங்க சரக்கு அடிக்குற நாய்ங்க.. அவங்களுக்கு அதலாம் தெரிஞ்சா எங்க அம்மா உங்கள அடுத்த வீட்டு பசங்கன்னு கூட பார்க்காம பொளந்து விட்ருவாங்கடா என்று சொல்லும் போதே அவன் அம்மாவை நினைத்து பயந்து தான் போயினர் ஜீவாவும் சந்தோஷும்..

இருந்தும் அதலாம் அம்மா வரப்ப பார்த்துக்கலாம் நீ எங்க கூட தான் இருக்கணும் புரியுதா.. காலேஜ் ஹாஸ்டல்ல பண்ணா மாதிரி இங்கயும் ஃபன் பண்ணி வைப் பண்றோம் என ஜீவா கூற, ஒரு மார்க்கமாக மண்டையை ஆட்டினான் பாலா.

சரி நீங்க தங்கியிருக்க ரூம்க்கு எவ்ளோ ரெண்ட்? எல்லாம் வசதியும் இருக்கா?

நீ முதல்ல மூடிட்டு சென்னைக்கு வாடா, அப்பறம் மத்தத பேசிக்கலாம் என்றனர்.

பின் பாலா போனில் சார்ஜ் தீரும் வரை பேசிவிட்டு போனை வைத்தனர் நண்பர்கள் மூவரும்..

நீண்ட நாட்களுக்கு பின் நண்பனிடம் பேசியதில் அவ்வளவு மகிழ்ச்சி பாலாவிற்கு..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3. காதல் கண்ணாளனே!!
 

என்ன தொலைய வெக்குறியே
கொஞ்சம் கொலைய வெக்குறியே
உன்ன அடைய வெக்குறியே
என் பகல் கனவுளையே

உன் வடிவம் ஒரு கிளாசிக்
அத பாக்க ஆவுது டிராபிக்
ஒரு உண்ம சொல்லவா
வேணா வேணா
சரி கொஞ்சம் சொல்லட்டுமா

எனக்கு சொத்து சுகம் வந்தா
மாத்திக்குறேன் உந்தா
பத்தலைனா மாச மாசம்
கட்டுறேன் சந்தா

ஒரசாம பத்திகவா
உதட்டோரம் தித்திக்கவா
இருக்காத ஒத்தையில ஒத்தையில

ஒருவாட்டி சந்திக்கவா
மயங்காட்டி தண்டிக்கவா
தயங்காதே மெத்தையில மெத்தையில

சாகும் நேரத்தில்
பொலம்பி அழுகாத
பூஜா ஆட்டத்தில்
இன்னொசண்ட் ஆனா தொல்ல

வறுமை கோலத்தில்
நேர்மை பாக்காத
இளமை காலத்தில்
டீசன்ஸி நல்லா இல்ல

நிலவ செவப்பாக்கும்
தஞ்சாவூர் காரி
மனச ரெண்டாக்கி வரவா கிள்ள

இரும்ப கரம்பாக்கும்
பப்பாளி லாரி
பாஷா கைபட்டு கவுந்தேன் மெல்ல

மோனிகா
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா சிக்கிகிச்சுமா

மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா பத்திக்கிச்சுமா


அந்த 65 இன்ச் சோனி டிவியில் அதிரும் பாடலுக்கு பூஜா ஹெக்டேவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் நடு கூடத்தில் ஆடி கொண்டிருந்தாள் மீனாட்சி.

அவளின் அகவை 27 நெருங்கி கொண்டிருக்கிறது என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்..

நேரான மூக்கு சீரான கன்னம், அந்த சிவந்த சொப்பு உதடுகள் அவளுக்கு இன்னும் அழகாய் இருந்தது.

கலியுக ராதையாக அருவி போல் வளைந்து நெளிந்து இருந்தாள். முதுகோடு நின்று கொண்ட கார்க்குழலை லேயர் கட் செய்திருந்தாள்.. முன் நெற்றியில் கொஞ்சம் ஃபிரிஞ்ச் முடி கற்றைகளை ஒதுக்கும் அவளின் மனரிசம் அவ்வளவு அழகாக இருக்கும்.

மீனு.. மீனு என்று அவள் தோழி கயல்விழி கத்தி கொண்டிருக்க பாடலின் ஒலியால் மீனாட்சியின் காதில் விழவில்லை.

அவள் போடும் ஆட்டத்தை கண்ட கயல் இவள என்று பல்லை கடித்துக் கொண்டே வந்து டிவி சுவிச்சை ஆஃப் செய்து விட்டால்..

ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா
ஜும்மா ஜும்மா

என்று பாடலோடு சேர்ந்து பாடி ஆடி கொண்டு இருந்தவள் டிவி ஆஃப் செய்யப்பட்டதில் அதே போசில் திரும்பி பார்க்க.. அங்கு கயல் என்கிற கயல்விழி மீனாட்சியை உக்கிரமாக முறைத்து கொண்டிருந்தாள்..

வாயை ஜும்மா என்று குவித்து வைத்து, ஒரு காலை வலது பக்கம் நீட்டி, இரு கையையும் மார்புக்கு குறுக்கே x குறுயீட்டில் வைத்து நின்று கொண்டிருந்தவளை பார்க்கும் போது அதற்கு மேலும் கோவத்தை இழுத்து பிடிக்க முடியாமல் சிரித்து விட்டால் கயல்..

இப்போது அவளை முறைப்பது மீனுவின் முறையானது. எதுக்கு டி பாட்ட அஃப் என்ன? என்று நார்மல் மோடுக்கு வந்து இருந்தாள்.

அதில் கடுப்பாகிய கயல்.. எதுக்கா? எத்தன டைம் டி கூப்பிடுறது? கத்தி கத்தி தொண்டையே வலிக்கிது..

ஹீஈஈ என்று முத்து பற்களை காட்டியவள் சரி சொல்லு.. என்ன விஷயம்?

எனக்கொரு 50 தௌஸண்ட் கடன் வேணும் டி என்றவளை ஏற இறங்க பார்த்தாள் மீனு..

ஏன் எதற்கு என்று கேட்காமல் சரி வாங்கிக்கோ..

ஏன்னு கேட்க மாட்டியா டி?

அது உன் பர்சனல் என்று விட்டேத்தியாக பதில் கூறி கொண்டே அவளின் டெபிட் கார்டை பேகில் இருந்து எடுத்து கயல் கையில் கொடுத்தாள்.
கார்ட்ல இருந்து கேஷ் எடுத்துக்கோ, எனக்கு டைம் ஆகுது..

ஏண்டி இப்படி பேசுற?

பெஸ்ட் ஃப்ரன்டா இருந்தாலும், உனக்குன்னு ஒரு பர்சனல் ஸ்பேஸ் இருக்கு.

கயல் உதட்டை கோணினால்..

மீனு அவளை கடந்து செல்லும் முன், நீ லவ் பண்றது எல்லாம் ஓகே தான் ஆனா அவனையே ரொம்ப டிப்பென்ட் பண்ணி இருக்காதா என்பதோடு முடித்து கொண்டவள்.. அவள் அறைக்கு சென்று அலுவலகம் கிளம்ப தயாராகினால்.

மீனாட்சியின் குடும்பத்தை பற்றி கதையின் போக்கில் காண்போம்.. இப்போது அவள் தோழி கயல் விழியோடு அப்பார்ட்மெண்ட்டில் தங்கியிருக்கிறாள். இந்த அபார்ட்மண்ட் அவளின் உழைப்பில் வாங்கியது. கயல் விழி அவளின் கல்லூரி கால தோழி, கயல் விழிக்கு சாப்ட்வேர் துறையில் பிடித்தம் இல்லை என்பதால் அவள் வேறொரு bpo நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

மீனாட்சி ஏபிசி சாப்ட்வேர் சொல்யூஷன் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கிறாள். 27 வயது பெண் இவ்வளவு சீக்கரம் இந்த பொறுப்பிற்கு வருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அவளின் புத்தி கூர்மையே அதற்கு காரணம்.

கேம்பஸ் இன்டெர்வியூவில் செலக்ட் ஆனவள் இப்போது பணி புரியும் நிறுவனத்தில் மாதம் 12000/- ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தால், அப்போது டீம் மேனேஜராக இருந்த தினகரன் என்ற நல்ல மனிதர் தான் அவளுக்கு வேலையின் நுனுக்கங்களை ஆதி முதல் அந்தம் வரை சொல்லி கொடுத்தது. அவளின் பொறியியல் படித்த மூளை அதை ஈஸியாக கிரகித்து கொண்டு கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்தது. தினகரனிற்கு மீனாட்சியை கண்டாள் பெருமையாக இருக்கும். அவர் கூட மீனாட்சியின் வயதில் அவ்வளவு திறமையான மனிதராக இல்லை.

அந்த நிலையில் தான் அவருக்கு வேறொரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க.. அவரின் dm நீங்க உங்கள் குழுவில் இருந்து உங்க இடத்திற்கு யாரையாவது ரெகமெண்ட் பண்றிங்களா என்று கேட்க, யோசிக்காமல் மீனாட்சியின் பெயரை கூறினார்.

எதிரில் இருந்த ராபர்ட்(dm) அவரை ஏற இறங்க பார்த்தார்.. பின் அவர் பரிந்துரைக்கும் போது அவளின் மொத்த அனுபவமும் 3 வருடம் தான்.

ராபர்டின் பார்வையை உணர்ந்தவர், நீங்களே அவங்க திறமைய சோதிச்சிட்டு முடிவெடுங்க சார்..

அதன் படி ஒரே ப்ராஜெக்ட்டை அங்குள்ள அனைவரிடமும் கொடுத்து டெட் லைன் கொடுத்து முடிக்க கூறியிருக்க.

எந்த பிழையும் இல்லாமல் அவர்கள் கொடுத்த கால நேரத்திற்கு முன்பே சிறப்பாக செய்து முடித்தால் மீனாட்சி. அது மட்டுமின்றி ஒரு வாரம் அவளை தனியாக குளோபல் கிளைண்ட்டை ஹாண்டல் பண்ண வைத்தார்கள். அனைத்தையும் திறம்பட செய்து முடித்தால் மீனாட்சி.

அவளின் ப்ரோப்லம் சால்விங் திறமையை பார்த்து ராபர்ட் என்பவர் வெளிப்படையாகவே பாராட்டினார். அதன் பின் அவளுக்கு அந்த டீமின் மேனேஜர் என்ற பதவி உயர்வு கொடுத்து சம்பளமும் லகரங்களில் கொடுக்கப்பட்டது.

இது ஒன்று போதுமே அந்த டீமில் உள்ளவர்களுக்கு.. இவ இந்த மேனேஜர் பதவிக்காக எத்தன பேர்க்கூட போனா தெரியுமா?

ஆமா மச்சான், தினகரன் தான் இவளோட முதல் கஷ்ட்டமரா இருப்பான். எப்பவும் ரெண்டும் ஒன்னா சுத்துவாங்களே..

நாமலும் பொண்ணா பொறந்து அதையும் இதையும் காட்டி இருந்தா சீக்கரம் இவள மாதிரி ப்ரோமோஷன் வாங்கி இருக்கலாம்.

இப்படித்தான் அவள் டீமில் உள்ள ஆண்களின் உரையாடல் இருந்தது.. அதில் சில பெண்களும் அடங்குவர்.

மீனாட்சி இடத்தில் ஒரு ஆண் இருந்து அவனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்து இருந்தாள் இந்த பேச்சு வந்து இருக்காதே..

பெண்கள் அவர்கள் திறமையால் முன்னுக்கு வந்தாள், கொஞ்சமும் யோசிக்காமல் கூறிவிடுவார்கள் அவ எல்லாருக்கும் அட்ஜஸ்ட் பண்ணி தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறாள் என்று. பெண்களை பலவீனப்படுத்த முதலில் குறி வைக்கப்படுவது அவர்களின் ஒழுக்கமே.

வீட்டில் இப்போது மோனிகா பெல்லுச்சி என்ற பாடலுக்கு நடனமாடி கொண்டிருப்பவளின் முகம் அலுவலகத்தில் அப்படியே வேறுப்பட்டு இருக்கும். அவர்களிடம் அப்படி இருந்தாக வேண்டிய நிலையில் தான் அவள் ஆரம்பத்தில் இருந்தாள்.. இப்போது வரை அப்படியே தொடர்கிறது.

மேனேஜர் பதவியில் அமர்ந்த மீனாட்சி எதையும் கண்டு கொள்ளவில்லை. இவ்வளவு நாள் இவர்களோடு சக வேலையட்களாக வேலை பார்த்தோம் இப்போது எப்படி இவர்களை வேலை வாங்குவது என்று தயக்கம் எல்லாம் இல்லை. வேலை விஷயத்தில் சரியாக இருந்து வேலை வாங்கினால். 24 அகவை கொண்ட சிறு பெண் என்றாலும் அவளின் நுனி நாக்கு ஆங்கிலத்தின் அதிகார பேச்சு அனைவரையும் கொடுத்த வேலையை செய்ய வைத்தது.

மீனாட்சி என்று பெயர் சொல்லி அழைத்து சீண்டி பார்த்தவர்களை
"கால் மீ மேடம் என்றால் திமிரான பார்வையுடன்"..

இவள் கொடுக்கும் வேலையை சரியான நேரத்தில் கொடுக்காமல் தப்பும் தவறுமாக செய்து மீனாட்சியை இந்த மேனேஜர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று கனவு கண்டவர்களின் எண்ணமெல்லாம் வெறும் கனவாகவே போனது.

அதில் சிலர் இவ கீழ என்னால வேலை பார்க்க முடியாது என்று வேலையை விட்டும் சென்று இருந்தனர். சரியான நேரத்திற்கு ஆட்கள் கிடைக்காத போது மீனாட்சியே அவர்களின் வேலையையும் திறம்பட செய்து மீண்டும் ஒரு முறை அவளின் திறமையை அழுத்தமாக அனைவர் மனதிலும் பதிய வைத்தால்.

இன்றளவும் அவளின் ஒழுக்கத்தை குறி வைத்து அவள் டீமில் பேசி கொண்டு தான் இருக்கின்றனர். வேலைக்கு சேரும் புதிய நபர்களிடம் அங்குள்ளவர்கள் அவளை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி கொண்டு தான் இருக்கின்றனர்.

மீனாட்சிக்கு அவளை பற்றி யார் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள், அவர்களின் எல்லல் பார்வை என அனைத்தும் தெரியும் ஆனால் அவள் எதையும் கண்டு கொள்ள மாட்டாள்.. எனக்கு தேவை உங்களின் அவுட்புட் சரியான நேரத்திற்கு வேலை முடிந்தாக வேண்டும்.. அப்படி முடியவில்லை என்றால் தான் மீனாட்சி சாமுண்டீஸ்வரியாக மாறிவிடுவாள். அதற்கு பயந்தே.. வேலைகள் அங்கு சரியாக நடக்கும்.

இதற்க்கிடையில் புகழ் பெற்ற பல்கலை கழகத்தில் அவள் இரண்டாம் டிகிரி மாஸ்டர்ஸ் முடித்து தன் தகுதியை இன்னும் உயர்த்தி இருந்தாள்.

இவ்வளவு தான் நம்ம மீனாட்சி.. அலுவலகத்தில் ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸராக  வளம் வருபவள் வீட்டில் தோழியுடன் சிறுபிள்ளை போல் குறும்பு செய்வால்.

****

வைட் குர்த்தி, ப்ளூ ஜீன் என அணிந்து, கேட்ச் கிளிப்பில் அடர்த்தியான கூந்தளை அடக்கி இருந்தாள். முன்னெற்றியில் விழும் ஃபிரிஞ்ச் முடியை காதோரம் ஒதுக்கி கொண்டே அவளின் வெண்டை பிஞ்சு விரல்களை மடிக்கணினியில் நாட்டியமாட விட்டவளின்.. கவனத்தை கலைத்தது..

எக்ஸ்கியூஸ் மீ மேம் என்ற குரல்..

சந்தோஷ் தான் அனுமதி கேட்டு உள்ளே வந்திருந்தான்.

எஸ் சந்தோஷ்?

மேம் என்று தொடங்கியவன் அவன் நண்பன் பாலாவை பற்றி கூறி பாலா இதற்கு முன் செய்து இருந்த ப்ராஜெக்ட் விவரங்கள் அடங்கியிருந்த பென்டிரைவை மீனாட்சியிடம் கொடுத்தான்.

அனைத்தையும் கேட்டு கொண்ட மீனாட்சி சந்தோஷ் கொடுத்த பென்டிரைவை லேப்டாப்பில் பொருத்தி பாலா செய்த வேலைகள் அனைத்தையும் கண்டாள். அனைத்தும் அவளுக்கு திருப்திகரமாக இருந்தாலும் அவள் முகத்தில் யோசனை ரேகைகள் படர்ந்தது.

அதை கண்ட சந்தோஷ் மேம் என்று அழைத்து அவளின் யோசனையை கலைத்தான்..

எல்லாம் ஓகே தான் சந்தோஷ்.. ஆனா ஆர்கனிசேஷன் எகஸ்பிரியன்ஸ் இல்லல அதான் யோசிக்குறன். இட்ஸ் ஓகே கேண்டிடேட் எப்போ அவாய்லபிள்?

நாளைக்கு அவாய்லபிள் மேம்..

ஓகே நான் hr டிபார்ட்மென்ட்கிட்ட பேசி இன்டெர்வியூ ஷெடியுல் பண்ண சொல்றன். 

தேங்க்யு மேம்..

இட்ஸ் ஓகே என்பதோடு அந்த பேச்சை முடித்து கொண்டவள்.. ஜீவாவ வர சொல்லுங்க சந்தோஷ் என்று அவனை அனுப்பி வைத்தால்.

இரண்டு நிமிடத்தில் ஜீவா மீனாட்சி முன்பு நின்று இருந்தான்.

எஸ் ஜீவா அந்த மாடியுள் முடிச்சிட்டிங்களா?

எஸ் மேம் முடிஞ்சிது, இதோ என்று அவன் லேப்டாப்பை மீனாட்சி புறம் தள்ளி வைத்தான்.

இந்த டெஸ்டி மானியல் எல்லாம் கிளைண்ட் குடுத்ததா இல்ல? டீஃபால்ட்டா??

கிளைண்ட் கொடுத்தது மேம்..

இங்க செக் லிஸ்ட் மிஸ்ஸிங், இங்க பாப் ஃபிக்ஸ் பண்ணிடுங்க.. ஃபுட்டர் ஏரியால சைட் மேப் சரியா இல்ல..

என்று இன்னும் சில தவறுகளை சுட்டி காட்டினால்.

ஜீவா அனைத்தையும் கேட்டு கொண்டு ஓகே மேம் அப்டேட் பண்றன் மேம் என்று சொல்லி கொண்டிருந்தான்.

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவள்..

இதல்லாம் பேசிக் திங்ஸ் ஜீவா.. எப்போ இதல்லாம் கரெக்ட் பண்ண போறீங்க.. குளோபல் ப்ராஜெக்ட்க்கு மேன் பவர் கம்மியா இருக்கு. உங்கள குளோபல் ப்ராஜெக்ட்ல புஷ் பண்ண சொல்றாங்க. ஆனா நீங்க லோக்கல் ப்ராஜெக்ட்லயே இவ்ளோ மிஸ்டேக்ஸ் பண்றிங்க.. நான் எப்படி உங்கள குளோபல் ப்ராஜெக்ட் டீம்ல புஷ் பண்ண முடியும்..

மேஜர் மிஸ்டேக்ஸ்னா ஓகே.. பட் நீங்க பண்றது எல்லாம் ரொம்ப பேசிக் மிஸ்டேக்ஸ். என்னால ஒரு ஒரு தடவையும் உங்கள கூப்பிட்டு உங்க மிஸ்டேக்ஸ் ஃபைண்ட் அவுட் பண்ண முடியாது.. யூ க்நொ உங்கள ஸ்கூல் பாய் மாதிரி ட்ரீட் பண்றது எனக்கு எம்பாரஸ்ஸிங்கா இருக்கு என்றால்..

வழக்கம் போல் சாரி மேம்.. இனிமேல் கேர் ஃபுல்லா இருக்கன் என்றான்.

அவளுக்கு இந்த வார்த்தையை கேட்டு சலித்து போய் விட்டது போலும்,

சொன்ன கரெக்ஷன்ஸ அப்டேட் பண்ணுங்க என்பதோடு ஜீவாவை அனுப்பி வைத்து விட்டால்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4. காதல் கண்ணாளனே!!
 

இன்னைக்கு மதியமே சென்னைக்கு போகணும்மா, நாளைக்கு ஒரு இன்டெர்வியூ இருக்கு நேற்று அவன் அம்மாவிடம் சொல்ல.. என்ன கண்ணா இப்படி வந்து சொல்ற.. நீ ஒருவாரம் எங்க கூட இருந்துட்டு போவன்னு நினைச்சன் பா என்றார் ரோஜா..

பாலா என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, ரோஜா அதான் பையன் சொல்றான் இல்ல நாளைக்கு இன்டெர்வியூ இருக்குன்னு.. சந்தோஷமா அனுப்பிவிடு என்று மனைவியை சமாதானம் செய்தார் குணசேகரன். அதன் பின் ரோஜாவும் அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தாமல் சரிப்பா அம்மா உனக்கு கோழி அடிச்சு குழம்பு வைக்குறன் சாப்பிட்டு போ.. ராவுக்கு வெளிய சாப்பிடாத அம்மா இட்லி அவிச்சு தரன் அதுவே சாப்பிடு என்று அவர் அன்பை பொழிந்து விட்டு கலங்கிய கண்களை மகனுக்கு தெரியாமல் மறைத்து கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

அப்பா அம்மாவ பார்த்துக்கோங்க பா, நான் இல்லனு எப்பவும் வெசனப்பட்டு கிட்டே இருப்பாங்க.. நீங்க வேலைல இருந்து பொழுதுக்கா வந்துடுங்க. நீங்களும் கவனமா இருங்கபா என்றான்.

உனக்கு அம்மாவா ஆகறதுக்கு முன்னாடி ரோஜா எனக்கு பொண்டாட்டி டா, என் பொண்டாட்டிய எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் என்று மீசையை திருகி கொண்டு 60 வயதில் இருந்த குணசேகரன் கூற, பாலா சிரித்து கொண்டு சரி தான் பா என்றான்.

பின் அருகில் இருக்கும் அவன் சித்தப்பா வீட்டிற்கு சென்று சித்தியிடமும் தங்கையிடமும் சொல்லிவிட்டு, எஸ்டேட் சென்று சித்தப்பா மற்றும் முத்துவிடம் சொல்லி கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் பாலா.

நேற்று நண்பர்களிடம் பேசி வைத்ததும் அவன் உடைகள், அவனுக்கு தேவையான பொருட்கள் படிப்பு சான்றிதழ்கள் என அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டான். மதியம் அவன் அன்னை அவனுக்கு ஊட்டிவிட நிறைவாக உண்டவன் அம்மா அப்பாவிடம் சொல்லி கொண்டு புறப்பட்ட தயாரானான்.. நாங்க பஸ் ஏத்தி விட வரோம் என்று நின்றவர்களை வேண்டாம் மா, மழை வராப்போல இருக்கு நான் பஸ் ஏறிட்டு உங்களுக்கு போன் பண்றன் என்றவன் அன்னை தந்தையை கட்டி அனைத்துட்டு விடை பெற்றான்.

வால்பாறையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் ஏறி, பின் கோயம்புத்தூரில் இருந்து
சென்னை செல்லும் பேருந்தில் ஏறி
காலை 7 மணி போல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்திரங்கினான். இதற்க்கிடையில் அவன் அம்மா அப்பாவிற்கும் அழைத்து பேசிவிட்டான்.

அதற்குள் பாலாவிற்கு ஜீவாவிடம் இருந்து அழைப்பு வர, வந்துட்டன் டா, என்று அவன் பேகை தூக்கி கொண்டு நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு வந்திருந்தான்.

ஹேய் பார்த்தா வாடா, வாடா முழுசா மூணு வருஷம் ஆச்சு டா உன்ன பார்த்து.. என்று மூவரும் ஒன்றாக தழுவி கொண்டு ஊர் கதைகளை பேசிய படியே அவர்களது அப்பார்ட்மெண்ட்டை நோக்கி காரை செலுத்தினர்.

பகலோ, இரவோ சென்னை ஒருபோதும் அமைதியடையாதே,
கதிரவன் உதிக்கும் முன்னே, சாலைகள் உயிர் பெற்று
பேருந்துகளின் கர்ஜனை, ஆட்டோக்களின் இடையறாத ஹார்ன் சத்தம், ரோட்டோரம் வியாபாரம் செய்யும் தள்ளு வண்டி கடையின் உணவு வாசம் என இவை அனைத்தையும் சுவாரஸ்யமாக பார்த்து கொண்டு வந்தான் பாலா.

என்ன டா இந்த ஊரு இவ்ளோ பரபரப்பா இருக்கு என்று பொதுவாக இருவரிடமும் கேட்க..

அவன் கேள்வியில் சிரித்தவர்கள், இந்த ஊரு எப்பவும் இப்படி தான் டா இருக்கும்.. எல்லாரும் வேலைக்கு போறாங்க. கொஞ்சம் நாள்ள உனக்கும் எல்லாம் பழகிடும் என்றான் சந்தோஷ்.

தலையை உளுக்கி கொண்டான் பாலா..

மச்சான் நீ எங்க கூடவே கிளம்பி வந்துடு, உனக்கு 11'o கிளாக் தான இன்டெர்வியூ செடியுல் பண்ணி இருக்காங்க.. இன்டெர்வியூ முடிச்சிட்டு லன்ச் சாப்பிட்டு கேப் புக் பண்ணி வீட்டுக்கு போய்டு.

சரி டா..

இன்டெர்வியூக்கு எல்லாம் பிரிப்பர் பண்ணிட்டியா?

பார்த்துக்கலாம்..

வீட்டிற்கு வந்து இருந்தனர் மூவரும், பின் நேரமாவதை உணர்ந்து அவசர அவசரமாக கிளம்பினர்.

பாலன் நேவி ப்ளூ ஷர்ட், ஹஷ் கலர் பேண்ட் பார்மல் ஷூ வலது கையில் வெள்ளி காப்பு என ஆளுமையான தோற்றத்தில் கிளம்பி இருந்தான். எப்போதும் அவன் முகத்தில் பத்து நாட்கள் ஷேவ் செய்யாத தாடியிருக்கும், அந்த தாடி அவனை இன்னும் வசிகரமாக காட்டும். அவனுக்கு கிளீன் ஷேவ் செய்வது பிடிக்காது.

போலாம் மச்சான் என்று அவனது செர்டிபிகேட் அடங்கிய கோப்பு ஒன்றை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.

மச்சான் அட்டகாசமா இருக்க டா.. என்ற நண்பர்களின் பாராட்டிற்கு சின்ன சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்து அவர்களுடன் கிளம்பினான்.

ஏழடுக்கு கட்டிடமது, வெளிப்புறம் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டு இருந்தது. கார்பொரேட் நிறுவனத்திற்குரிய அத்தனை அம்சங்களும் உள்ளே அழகாக பொருந்தியிருந்தது.. பாதுகாப்பு காவலர்கள் நுழைவாயிலில் அவர்களின் வேலையை செய்து கொண்டிருக்க, வெளிப்புறம் சுத்தமாக பராமரிக்கப்பட்ட புல்வெளியுடன் கூடிய செயற்கை நீருற்று பார்க்க ரம்மியமாக காட்சியளித்தது.

செக்யூரிட்டியிடம் வந்த காரணத்தை சொல்லி கேட் பாஸ் வாங்கி கொண்டு உள்ளே சென்றான் பாலா.

நண்பர்கள் இருவரும் அவர்கள் வேலையில் மூழ்கி போக, பாலா ரிசப்ஷனில் காத்து கொண்டிருந்தான்.

ரிசப்ஷனில் அமர்ந்து இருந்த பெண்ணோ அடிக்கொரு தரம் அவனையே பார்த்து கொண்டிருக்க.. ஆண் மகன் அவனே கொஞ்சம் அசௌகர்யமாக உணர்ந்தான்.

கொஞ்சம் தள்ளியிருந்த கண்ணாடி சுவற்றின் முன் போய் நின்றான். அவன் இருப்பது ஐந்தாம் தளம் மேலே நின்று பார்த்தாள் அந்த வளாகம் அழகாக காட்சியளிக்கும்.

பேண்ட் பாக்கெட்டில் இருக்கைகளையும் நுழைத்து கொண்டு வெளியே பார்த்து கொண்டிருந்தான் பாலா.

பிஸ்தா க்ரீன் டாபிற்கு ஏற்றார் போல் ஜீன்ஸ் அணிந்து இருந்த பெண்ணவள், லேசான ஈரப்பதம் உள்ள தலைமுடியை அழகாக கோதி கொண்டே உள்ளே வந்து கொண்டிருந்தாள், அங்குள்ள இன்னொரு செக்யூரிட்டி அவளிடம் என்ன கேட்டாரோ?

அவள் கொஞ்சமும் நிற்காமல் நடந்து கொண்டே அவளது பின்புற ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்த ஐடி கார்டடை எடுத்து காட்டிவிட்டு நடையின் வேகத்தை கூட்டினால்.

அதை கண்ட பாலாவின் இதழ்கள் லேசாக விரிந்தது. அதன் பின் அந்த வளாகத்தில் உள்ள பாக்கு மரங்களையும் ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்களையும் பார்த்து கொண்டிருந்தான்.

குட் மார்னிங் மேம், என்று ரிசப்ஷனிஷ்ட் சொல்ல..

குட் மார்னிங் என்று அவளுக்கு பதில் உறைத்த குரல் மட்டுமே கேட்டது. பாலா அந்த திசையை திரும்பி பார்க்கும் போது.

சிறிது நேரத்தில் பாலாவிற்கு இன்டெர்வியூ தொடங்கியது அரைமணி நேரம் ஆன்லைன் டெஸ்ட் நடப்பெற்றது.

அதன் பின் hr கேபினிற்கு அழைக்கப்பட்டான், அவனின்  சுய அறிமுகத்தோடு சில அத்தியாவசிய கேள்விகளும் கேட்டு அந்த சுற்று முடிவு பெற்றது.

டெக்னிக்கல் ரவுண்டிற்காக வெகுநேரம் காத்திருந்தான். அதற்குள் சந்தோஷும் ஜீவாவும் அவனுக்கு போனில் அழைத்து விவரம் கேட்க..

எல்லாம் நல்லா தான் போச்சு.. டீம் மேனேஜர் ரவுண்டுகாக வெயிட் பண்ணிட்டு இருக்கன்.

ஹ்ம்ம் நல்லா பண்ணு. அவங்க டெக்னிகலா ரொம்ப ஸ்ட்ரோங். சோ அன்ஸர் தெரியலனா தெரியலனு சொல்லிடு.

நான் பார்த்துக்குறன் என்று சொல்லும் போதே பாலா அழைக்கப்பட்டான்.

வைக்கிறன் டா என்று சொன்னவன், போனை கட் செய்து விட்டு ரிசப்ஷன் பெண் சொன்ன திசையில் சென்றான்.

எக்ஸ்கியூஸ் மீ.. என கேட்டு விட்டு வெளியே நிற்க, கெட் இன் என்ற குரலில் உள்ளே சென்றான்.

சின்ன ரசனை பார்வை அவன் முகத்தில் தோன்றி மறைந்தது. அவன் அப்போது கண்ட அதே பெண்..

எஸ் ப்ளீஸ் பி சீட்டட் என்றவள், அவன் அமர்ந்ததும் அவள் கையில் இருந்த அவனது ரெசியுமை பார்த்து விட்டு டெல் மீ அபௌட் யுவர் செல்ப் என்றால்..

பொதுவாகவே மேனேஜர் ரவுண்டில் அவன் சுயவிவரத்தை பார்த்து விட்டு சில ஃபார்மல் கேள்விகளை கேட்டு விட்டு நேரடியாக வேலை சார்ந்த கேள்விகளுக்கு சென்றுவிடுவார்.

ஆனால் மீனாட்சி ஏன் பாலாவிடம் அவன் சுயவிவரத்தை கேட்டாளோ..

அவன் முகத்தை தான் பார்த்து கொண்டிருந்தாள்.. அவளின் கண்களை பார்த்து அவனால் பேசவே முடியவில்லை.. ஆனால் இந்த மாதிரி நேர்முகதேர்வில் எதிரே உள்ளவர்களின் கண்களை பார்த்து பேசுவது அவசியமாயிற்றே.. (Eye contact)

அவளின் அகண்ட விழிகளில் கொஞ்சம் தடுமாறியவன், சாரி என்று கூறிவிட்டு அருகில் உள்ள நீரை எடுத்து குடித்து தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டான்.

பின் செல்ப் இன்றோடக்ஷன் முடித்தவன், மீனாட்சியின் அடுத்தடுத்த வேலை சார்ந்த கேள்விகளுக்கு திணறாமல் அழகாக ஆங்கிலத்தில் பதில் கூறினான்.

அடிப்படை கேள்விகளில் தொடங்கியவள் அவனின் பதிலில் சுவாரஸ்யம் கூடி போய் கடினமான கேள்விகளையும் கேட்டாள்.

அது மட்டுமின்றி, ஒரு ரியல் டைம் டிசைன் ஒன்றை கூறி அதற்கு கோட் எழுத கூறினாள் அவளின் லேப்டாப்பை அவன்புறம் நகர்த்தி வைத்து..

அதற்குள் மீனாட்சி அவனின் ரெசுயுமை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். அதில் அவனது பிறந்த தியதியை கண்டாள் அவளை விட இரண்டு வயது சின்னவன் என தெரிந்ததும் சின்னதாக உதட்டை சுழித்து கொண்டாள்.

அதற்குள் பாலா அவள் சொன்ன வேலையை நேர்த்தியாக முடித்து அவளிடம் காட்டினான்.

அவன் வேலை நேர்த்தியாக இருந்தது. அவனிடம் மீண்டும் சில கேள்விகளை கேட்டு விட்டு காத்திருக்குமாறு கூறி அனுப்பி வைத்தால்..

போகும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள் மீனாட்சி.. அவள் எதிர்பார்க்காத ஒன்று செல்லும் முன் கண்ணாடி கதவின் வழியே அவனும் அவளை பார்வையால் விழுங்கியது.

சில நொடி ஆனாலும் இப்போது அவன் பார்வையில் திணறியது மீனாட்சி தான்.

இருவரும் தங்களுக்குள் சிரித்து கொண்டனர்.

பின் மீண்டும் hr கேபின் அழைக்கப்பட்டவன், அவன் அனைத்து சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்று விட்டான் என்று கூறி அவனது மாத சம்பளம் மற்றும் பிற விவரங்களை கூறி அன்றே அவனுக்கு ஆஃபர் லெட்டர் ரிலீஸ் செய்தனர்.

இன்னும் ஒரு வாரத்தில் வேலையில் சேர்ந்து கொள்கிறேன் என கூறி மகிழ்ச்சியோடு வெளிவந்தான்.

அவனுக்கு நிச்சயம் இந்த வேலை கிடைக்கும் என்று அவனுக்கே தெரியும்.. அவன் திறமையின் மேல் அவ்வளவு நம்பிக்கை.. அதனால் வேலை கிடைத்ததற்கான மகிழ்ச்சி இல்லை இது.. பின் வேறெதர்க்கு அவனுக்கே தெரியவில்லை ஆனால் கொஞ்சம் துள்ளளோடு இருந்தான்.

பின் அவன் நண்பர்களுக்கு அழைத்து வேலை கிடைத்து விட்டதை பற்றி கூறினான். மச்சான் இரு டா வரோம் என்று அவர்கள் பாலனை தேடி வந்தனர். மூவரும் கஃபீடேரியா சென்று உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

நீங்க ஏன் டா இன்னும் சாப்பிடல மணி 3 ஆகுது.. சாப்பிட வேண்டியது தான..

வொர்க் இருந்துச்சு டா..

ஹ்ம்ம்..

பின் மூவரும் இன்டெர்வியூவை பற்றி பேசி கொண்டிருந்தனர்.

டேய் டெக்னிக்கல் ரவுண்டு எப்படி போச்சு என்று ஜீவா கேட்க.. அவனுக்கு அவளின் நியாபகம் வந்தது..

தன் உணர்வுகளை மறைத்தவன் நாட் பேட் என்றான்..

மேனேஜர் நேம் என்ன டா என்றான் சாதாரணமாக..

மீனாட்சி என்று முகத்தை சுழித்து ராகம் இழுத்து சொன்னான் ஜீவா..

அதை கண்டு கொள்ளாதவன், நீ சொன்ன மேனேஜர் இவங்க தானா என்றான் ஜீவாவிடம்..
நீ சொன்னா மாதிரி இல்ல.. சாஃப்டா தான் இருக்காங்க என்றான்..

இருவரும் அவனை வித்யாசமாக பார்க்க..

அவ கீழ வேலை செஞ்சு பாரு அப்போ தெரியும்.. நேத்து கூட என்ன டீசெண்டா கிழி கிழின்னு கிழிச்சா.

ஏனோ பாலாவிற்கு மீனாட்சியை ஜீவா மரியாதை இல்லாமல் பேசுவது பிடிக்கவில்லை.

அதன் பின் அந்த பேச்சை பேசாமல் பேச்சை மாற்றிவிட்டான்.

இந்த ஒரு வாரம் அவனுக்கு நன்றாகவே சென்றது.

ஒருவாரம் நண்பர்கள் வேலைக்கு செல்ல, இவன் கூகுள் மேப் துணையோடு சென்னையை சுற்றி வந்தான்.. அவனுக்கு தேவையான பிராண்டட் உடைகள் ஷூஸ் அக்ஸசரிஸ் என அனைத்தையும் வாங்கி கொண்டான்.

ஜீவா தினமும் இரவு மீனாட்சியை வந்து திட்டி கொண்டிருக்க.. பொறுக்க முடியாத பாலா என்ன பிரச்சனை டா என்று கேட்டு ஜீவாவிற்கு வேலைகளை சொல்லி கொடுத்து செய்ய வைத்தான்..

அடுத்த நாளில் இருந்து ஜீவா மீனாட்சியை திட்டுவது கொஞ்சம் மட்டுப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5. காதல் கண்ணாளனே!!
 

பாலன் வேலையில் சேர்ந்து இரண்டு நாட்கள் ஆகிறது. அவன் டீம் மெட்ஸ் உடன் சகஜமாக பழகினாலும் யாரிடமும் அவ்வளவு நெருக்கம் வைத்து கொள்ளவில்லை. சந்தோஷ் மற்றும் ஜீவாவோடு அவன் நட்ப்பு வட்டத்தை முடித்து கொண்டான்.

மூன்று பேரும் நான்கு இருக்கை கொண்ட ஒரே மேஜையில் அமர்ந்து இருந்தனர். நான்காவது இருக்கையில் சுஷ்மிதா என்ற பெண் இருந்தாள், ஃபிரெஷர் இதுவே அவளின் முதல் கம்பெனி..  அவளும் ஜீவாவும் லோக்கல் ப்ராஜெக்ட்டை பார்த்து கொள்கின்றனர். சந்தோஷ் பாலா குளோபல் ப்ராஜெக்ட்டை பார்த்து கொள்கின்றனர்.

பாலனும் சுஷ்மிதாவும் ஒரு வரிசையில் இருக்க, ஜீவாவும் சந்தோஷும் அவர்களுக்கு பின் புறமாக முதுகு காட்டி அமர்ந்து இருந்தனர்.

பாலன் நிமிர்ந்து பார்த்தாள் மீனாட்சியின் கேபின் தெரியும் அதில் அவள் என்ன செய்கிறாள் என்றும் தெரியும். அந்த மாதிரி இடத்தில் தான் பாலன் அமர்ந்து இருந்தான்.

முதல் நாள் வேலையில் சேரும் போது அனைத்து ஃபார்மாலிட்டிஸ்ஸும் முடித்து விட்டு மீனாட்சியை பார்க்க சென்றான். அவளும் எந்த உணர்வையும் காட்டாமல் எல்லாருக்கும் முதல் நாள் வாழ்த்து கூறுவது போல் பாலனுக்கும் ஆல் தி பெஸ்ட் கூறினாள்.

பின் அவர்கள் டீம் லீட் மதன் என்பவனை அழைத்து பாலனை அறிமுகப்படுத்தி அவர்கள் டீமில் உள்ளவர்களுக்கும் அறிமுகம் செய்ய கூறினாள்.

அன்று போல் கேபினை விட்டு செல்லும் போது பாலன் அவளை திரும்பி பார்க்க மீனாட்சி லேப்டாப்பில் மூழ்கியிருந்தாள். பாலன் சிரித்து விட்டு அங்கிருந்து சென்றான்.

பாலனின் ரிப்போர்டிங் ஹெட் டீம் லீட் மதன் தான்.. அவன் செய்யும் வேலைகள் அனைத்தும் அவனிடமே மேற்பார்வைக்கு செல்லும்.
உண்மை என்னவென்றால் மதனை விட பாலனுக்கே செய்யும் ப்ராஜெக்ட்டில் அனைத்து வேலைகளும் தெரிந்து இருந்தது.

பாலாவிற்கு உள்ள ஒரே வருத்தம் மீனாட்சியிடம் பேச முடியாதது தான். வாரத்தில் இரு நாட்கள் ப்ராஜெக்ட் மீட்டிங் நடக்கும் அதில் அவளை கண்ணார கண்டு கொள்வான். 

பாலனை அவர்களது ஆபீஸ் வாட்ஸப் குரூப்பில் இணைத்து விட்டனர். அதில் உள்ள மீனாட்சியின் நம்பரை அவன் போனில் மீனு என்று சேமித்து கொண்டான். வாட்ஸப்பில் அவளது புகைப்படத்தை பார்க்க பால்கனி கூடை ஊஞ்சலில் அமர்ந்து காஃபி குடிப்பது போல் ஒரு புகைப்படம் வைத்து இருந்தாள்.

டேய் மச்சான் பிரேக் போலாம் டா என்று சந்தோஷ் அழைக்க நானும் வரவா என்றால் அருகில் இருந்த சுஷ்மிதா..

ஹ்ம்ம் வா என்றான் பாலன்..

அவளுக்கு வேலை சம்மந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களையும் பாலன் தான் சொல்லி கொடுக்கிறான்.

அதனால் அவளோடு நன்றாக பேசுகிறான்.

நான்கு பேரும் ஒரே நேரத்தில் அவர்கள் இருக்கையை விட்டு எழுந்து சென்றனர்.

மீனாட்சியும் அவர்களை பார்த்து கொண்டு தான் இருந்தாள்.. அதை மட்டுமா பார்த்தாள் பாலன் சுஷ்மிதாவுடன் பேசி கொண்டிருப்பதையும் தான் பார்த்து கொண்டிருக்கிறாள்.

மாலை போல் பாலனை அவள் கேபினிற்கு அழைத்தவள், உள்ளே வந்தவனிடம்..

எஸ் பாலன், வொர்க்லாம் எப்படி போது?

நல்லா போது மேம், எந்த இசுஸ்ஸும் இல்ல.

ஓகே, நீயு ஜாயினி சுஷ்மாக்கு நீங்க தான் ட்ரெயின் பண்றிங்களா?? என்றால் நேரடியாக..

ட்ரெயின்லாம் இல்ல மேம் ஜஸ்ட் டவுட் கேட்பாங்க தெரிஞ்சா சொல்லி குடுப்பன் அவ்ளோ தான்.

எதுக்கு உங்களுக்கு இந்த வேலை.. அவங்க அவங்க வேலைய மட்டும் பார்க்கலாமே?

சுஷ்மித்தாக்கு சொல்லி குடுக்க மதன் இருக்காங்க இல்லையா? இனிமேல் அவங்களே உங்ககிட்ட டவுட் கேட்டாலும் மதன் கிட்ட கேட்டுக்க சொல்லிடுங்க என்றால் பளிச்சென்று.

பாலன் எதுவும் பேசாமல் அவளை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான்.

அவன் ஆழ்ந்த பார்வையை கண்டு கொள்ளாதவள், மீண்டும் பேசினால் அப்பறம் வேலை நேரத்துல வேலை மட்டும் பாருங்க, தேவையில்லாத பேச்சு வேண்டாம் என்றால்.

மேம் இது ஒன்னும் ஸ்கூல் இல்லையே என்றான் பாலா..

மீனாட்சி அவனை முறைக்க.. நான் யார்கூட பேசுறன், யாருக்கு டவுட் கிளியர் பண்றன்னு பார்த்துட்டு இருக்கீங்களா என்றான் கொஞ்சம் கோவமும் கொஞ்சம் சிரிப்புமாக..

மைண்ட் யுவர் வொர்ட்ஸ் மிஸ்டர் பாலா..

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவன், ஓகே சாரி மேம், பட் நீங்களும் என்னோட அவுட்புட் மட்டும் பாருங்க. நான் யார்கிட்ட பேசுறன் என்ன பேசுறன் எவ்ளோ நேரம் பேசுறன் எல்லாம் பார்க்காதீங்க என்றான் அவளுக்கு குறையாத அதிகராத்தோடு.

அவள் அமைதியாக இருக்க..

எனிதிங் எல்ஸ் மேம்?

நத்திங்.. யூ மே கோ நொவ் என்றவள், அவன் முகத்தை கூட பார்க்காது வேலையில் மூழ்கினால்.

அவன் அங்கிருந்து சென்றதும், தண்ணீரை எடுத்து குடித்தவள். முகத்தில் எந்த உணர்வையும் காட்டி கொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தினால். இரவு வரை வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் தோழி கயல் கால் செய்த பின்பே நேரத்தை கண்டு வீட்டிற்கு கிளம்பி சென்றால்.

வீட்டிற்கு வந்த பாலாவிற்கும் அவள் நினைவாகவே இருந்தது. அவன் அப்படி பேசியதும் அவள் முகம் மாற்றத்தை கண்டு கொண்டு தானே இருந்தான். அவன் இடத்திற்கு வந்ததும் தான் அப்படி பேசியிருக்க கூடாதோ என்று அவள் முகம் மாற்றத்தை நினைவில் கொண்டு யோசித்தான்.

இப்போது வீட்டிற்கு வந்தும் அவள் நினைவாகவே இருக்க வாட்ஸப்பில் அவள் எண்ணிற்கு மெசேஜ் செய்தான் சாரி மீனாட்சி என்று.

பாலன் அனுப்பிய மெசேஜய் அவள் இரவு பத்து மணி போல் தான் கண்டாள். அவளும் பாலாவின் எண்ணை குரூப்பில் இருந்து எடுத்து சேமித்து வைத்து இருந்தாள். இப்போது அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்ததும் மனதினுள் ஒரு குறுகுறுப்பு தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை. இருந்தும் அவன் அனுப்பிய மெசேஜய் கண்டு கொள்ளவில்லை.

அவள் மெசேஜய் பார்த்து விட்டதற்கான அடையாளமாக ப்ளூ டிக் காண்பித்தது. அரைமணி நேரம் ஆகியும் அவளிடம் இருந்து பதில் வராமல் போக பால்கனியில் நின்று போனை தலையில் தட்டி கொண்டிருந்தான்.

பின் சின்ன சிரிப்போடு அந்த பாடலை டவுன்லோட் செய்து வாட்ஸப்பில் அவளுக்கு மட்டும் ஸ்டேட்டஸ் வைத்தான்.


நீ கோவபட்டால்…
நானும் கோவபடுவேன்…
நீ பாா்க்காவிட்டால்…
நானும் பாா்க்கமாட்டேன்…

நீ திட்டி முறைத்தால்…
நானும் திட்டி முறைப்பேன்…
சண்டை பிடித்தால் நானும்…
சண்டை பிடிப்பேன்…

நீ பேசாவிட்டால்…
நானும் பேசமாட்டேன்…
நீ என்னை மறந்தால் மட்டும்…
உயிரை விடுவேன்…

நீ கேட்காமல் போனாலும்…
கத்தி சொல்லுவேன்…
பேபி ஐ லவ் யூ…

ஆன்லைனில் இருந்த மீனாட்சி அவன் ஸ்டேட்டசை பார்க்க அவள் எந்த மாறி உணர்கிறாள் என அவளே அறிவால்.

அவன் ஸ்டேட்டஸ் மூலம் ரிப்ளை செய்து இருந்தாள் ஃபிலர்ட் (Flirt) பண்றியா என்று..

அவள் ரிப்ளை செய்ததும் துள்ளி குதிக்காத குறை தான் பாலாவிற்கு.

ஹய்யோ இல்லங்க, இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் என்று கண்ணடிக்கும் ஸ்மைலி போட்டு அனுப்பியிருந்தான்.

அவள் மெசேஜய் பார்த்தும் ரிப்ளை செய்யாமல் இருக்க..

சாப்பிட்டீங்களா என்று இன்னொரு மெசேஜய் அனுப்பியிருந்தான்.


மீனாட்சிக்கு அவன் மெசேஜய் பார்த்ததும் இதழ் கடையோரம் சின்ன புன்னகை.

சாப்பிட்டன்.

நாங்க எல்லாம் கிளம்புன அப்பறம் கூட ரொம்ப நேரம் வொர்க் பண்ணிட்டு இருந்திங்க எப்போ வீட்டுக்கு போனீங்க?

9.30 க்கு வீட்டுக்கு வந்துட்டன்..

நிறைய வொர்க்கா?

ஹ்ம்ம்

அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாதவள், குட் நைட் என்று அனுப்பியிருந்தால்.

பாலாவும் நீண்ட மூச்சை எடுத்து கொண்டு, குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ் என்று பதில் அனுப்பியிருந்தான்.


பாலா உள்ளே வர, என்ன டா  அம்மா கிட்ட பேசிட்டியா என்றான் சந்தோஷ்..

ஹ்ம்ம் பேசிட்டன் டா.. நல்லா இருக்காங்க என்றான்.

டேய் எனக்கு தூக்கம் வருதுடா நான் தூங்க போறன் என்று ஜீவா கிளம்பிவிட்டான்.

ஜீவா சென்றதை உறுதி செய்து கொண்டவன், சந்தோஷ் அருகில் வந்து அமர்ந்தான்..

மச்சான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்..

சொல்லுடா. என்றவன் போனை எடுத்து வைத்து விட்டு பாலா பேச்சை கவனிக்க துவங்கினான்..

மீனாட்சி எப்படி டா?

நம்ம மேனேஜர் மீனாட்சி பத்தி கேக்குறியா?

ஹ்ம்ம்..

நீ ஏன் அந்த பொண்ண பத்தி கேக்குற?

நீ முதல்ல சொல்லு நான் சொல்றன்..

எப்படினா எத பத்தி கேக்குற?

எப்படி சொல்றது.. ஹான் ஜாலி டைப்பா? ஃப்ரன்ட்லியா? இல்ல ஸ்ட்ரிக்ட்டா அந்த மாதிரி கேக்குறன்..

எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் இல்ல ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான பொண்ணு தான்.. நம்மள விட ரெண்டு வருஷம் பெரிய பொண்ணு.

நாங்க ஜாயின் பண்ண புதுசுல டீம்ல கொஞ்சம் பேர் எங்ககிட்ட சொன்னாங்க. அவ கேரக்டர் சரியில்ல, இந்த மேனேஜர் போஸ்டிங்காக முன்னாடி இருந்த தினகரன் அப்பறம் dm ராபர்ட் கூட எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி பெட் ஷேர் பண்ணியிருக்கா அப்படின்னு சொன்னாங்க. பட் எனக்கு அந்த பொண்ண பார்த்தா அப்படி தோணல.

சந்தோஷ் சொன்னதை கேட்கும் போதே பாலாவிற்கு அவ்வளவு கோவம் வந்தது. அவனுக்கு மீனாட்சியை பற்றி தவறாக பேசியவர்களின் வாயை உடைக்க வேண்டும் என்ற அளவிற்கு கோவம் வந்தது.

அவன் முக மாற்றத்தை கவனித்து கொண்டு தான் இருந்தான் சந்தோஷ்.

மச்சான் மீனாட்சி மேல உனக்கு எதாச்சும் இன்ட்ரஸ்ட் இருக்கா என்று கேட்டே விட்டான்.

ஐ லவ் மீனாட்சி.

வாட்..

ஹ்ம்ம் மீனாட்சிய புடிச்சு இருக்கு. கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறன்.

சரி மத்த பிரச்சனைக்கு நான் அப்பறம் வரன்.. உங்க அம்மாவ நினைச்சு பார்த்தியா அவங்க எப்படி இதுக்கு சம்மதிப்பாங்கனு நினைச்ச?

எங்க அம்மாக்கு என் சந்தோஷம் தான் முக்கியம். அவங்களே தான் என்ன சென்னைக்கு போக வேண்டாம் எஸ்டேட்ல வேலை பாருன்னு சொன்னாங்க.

நானும் அவங்க சொன்னத செஞ்சன் அப்பறம் அவங்களே என் முகம் வாடுனத பார்த்து சென்னைக்கு போய்ட்டு வா, உனக்கு பிடிச்ச வேலைய பாருன்னு அனுப்பி வச்சாங்க..

என் லவ் பத்தி சொன்னதும் எங்க அம்மா முதல்ல சம்மதிக்க மாட்டாங்க தான். ஆனா நான் அவள எவ்ளோ லவ் பண்றனு தெரிஞ்சா கண்டிப்பா சம்மதிப்பாங்க என்றான் அதீத கனவுகளோடு..

மச்சான் நீ அவசரப்படுறியோன்னு தோணுது டா..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

6. காதல் கண்ணாளனே!!
 

மச்சான் நீ அவசர படுறியோன்னு தோணுதுடா என்றவனை ஆழ்ந்து பார்த்தான் பாலா..

மீனாட்சி உன்ன விட ரெண்டு வருஷம் பெரியவ..

பாலன் ஏதோ பேச வர..

என்ன எல்லாரையும் போல.. சச்சின் டெண்டுல்கர், அபிஷேக் பச்சன் இவங்கள எல்லாம் உதாரணம் சொல்ல போறியா..

நான் ஏன் என்னோட காதலுக்கு அவங்கள உதாரணம் காட்டணும். எனக்கு என் மீனாட்சிய பிடிச்சு இருக்கு. எனக்கு அவ வேணும் அவ்ளோதான். என்ன பொறுத்த வரைக்கும் காதல்ல வயசு வித்யாசம்லாம் ஜஸ்ட் நம்பர் தான்.

அவன் இவ்வளவு உறுதியாக கூறிய பின்பும், எதிர்மறையாக பேசி பாலாவை சங்கட படுத்த விரும்பவில்லை.

உங்களுக்குள்ள செட் ஆகுமான்னு தெரில.. ஆனா உன் லைப்ல எனக்கு ரொம்பவே அக்கறை இருக்கு. நீ ஹாப்பியா இருந்தா போதும் டா என்றான்.

எனக்கு ஒரு சந்தேகம் என்றான் சந்தோஷ்..

என்ன??

அது எப்படி மச்சான் பார்த்த ஒரு வாரத்துல காதல்?

ஹீஹீ  ஹீஹீ.. என்று அவன் நண்பனின் தோளில் சாய்ந்த பாலா, பார்த்த உடனே அவமேல ஒரு ஸ்பார்க் வந்துடுச்சு டா.. இன்டெர்வியூ முடிஞ்சு ஒரு வாரம் வீட்ல இருந்தன்.. அந்த ஒரு வாரம் புல்லா அவ தான் என்ன ஆக்ரமிச்சு இருந்தா. சரியா சொல்ல தெரில. ஆனா அவ தான் என் லைஃப்னு முடிவு பண்ணிட்டன் டா..

எப்போ உன் லவ்வ சொல்ல போற?

தெரில.. சொல்லணும்.

ஹ்ம்ம்..

ஜீவாகிட்ட இப்போ எதுவும் சொல்லாத. அவனுக்கு மீனாட்சிய பிடிக்காது. எதாச்சும் முட்டுக்கட்டை போட்டு பேசிட்டு இருப்பான்.

ஹ்ம்ம் தெரியும் அதான் அவன் போனதும் உன்கிட்ட பேசுனன்.

நண்பர்கள் இருவரும் பல கதைகள் பேசிவிட்டு உறங்க சென்றனர்.

அங்கு மீனாட்சியின் தூக்கமும் பறி போய் இருந்தது. அவள் எண்ணம் முழுவதும் பாலா ஸ்டேட்டஸ் வைத்த பாடலில் தான் லயித்து இருந்தது. அந்த பாடலை அவன் எதற்காக வைத்தான் என புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மக்கு பெண் அல்ல மீனாட்சி.

ஆனால் பாலன் மீது சந்தேகம் நம்ம கிட்ட டைம் பாஸ் பண்ண நினைக்குறானா இல்ல ஆஃபிஸ்ல என்ன பத்தி தப்பா பேசுறத தெரிஞ்சிக்கிட்டு என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்து பழக நினைக்குறான என்று அவள் மூளை சிந்தனை செய்ய..

அவள் மனசாட்சியோ அவன் பார்க்குற பார்வை உனக்கு தப்பா தெரியுதா? என்று கேள்வி எழுப்பியது.

நிச்சயம் இல்லை என்று உடனடியாக பதில் கொடுத்தாள்.

அவன லவ் பண்றியா?

லவ்வா? என் வாழ்க்கைல லவ்க்குலாம் இடமே இல்ல.

அப்போ கல்யாணம்?

அடடா.. லவ்க்கே இடம் இல்லன்னு சொல்றன். நான் எப்படி கல்யாணம் பண்ணிப்பன்?

அப்போ ஏன் பாலாவ முழுங்குறா மாதிரி பாக்குற?

புடிச்சி இருக்கு..

ஹய்யோ இவ பைத்தியம் புடிச்சி சுத்தறாலே என்று அவள் மனசாட்சி தலையில் அடித்து கொண்டு சென்று விட்டது.

தூக்கம் வராமல் தவித்த மீனாட்சி அவள் போனில் பாலா அனுப்பிய குறுஞ்செய்திகளை படித்து கொண்டே உறங்கி போனால்..

அடுத்த நாள் காலை, மீனாட்சி டிவி பார்த்து கொண்டிருக்க..

மீனு இன்னைக்கு சமைக்குற அக்கா லீவு டி, காலைல தான் போன் பண்ணி சொன்னாங்க அவங்க வீட்டுகாரர்க்கு உடம்பு சரியில்லையாம்.

ஈவ்னிங் வந்து நைட்க்கு சமைச்சு தரன்னு சொன்னாங்க..

அச்சோ இப்போ புவாக்கு என்ன பண்றது என்று மீனாட்சி விழி பிதுங்கினால்..

நான் பிரேக் ஃபாஸ்ட் மட்டும் செஞ்சு வச்சிருக்கன் லன்ச் செய்ய டைம் இல்ல.. நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா?

சரி ஓகே நான் பார்த்துக்குறன்..

நல்ல ஃபுட்டா சாப்பிடு டி என்று சொல்லிவிட்டு அவசரமாக அலுவலகம் கிளம்பினால் கயல்.

மீனாட்சிக்கு சுட்டு போட்டாலும் சமையல் வராது. அவசரத்திற்கு கெட்டிலில் சுடு தண்ணி வைத்து கொள்வாள்.

அவளுக்கு தெரிந்த சமையல் எல்லாம் கிறீன் டீ, லெமன் டீ, பிளாக் காஃபி. என்றாவது மேகி செய்கிறேன் என்று கூறி, குழு காசி கொண்டு வருவாள்.. தோசை சுடுகிறேன் என தோசை கல்லில் உப்புமா கிளறி கொண்டிருப்பால். இது தான் அவள் சமையல் செய்யும் லட்சணம்.

ஹோட்டல் சாப்பாடு அவளுக்கு கொஞ்சமும் சேராது. வெளி உணவுகளை உண்டால் அஜீரண கோளாறு ஏற்பட்டு வயிற்றை பிடித்து கொண்டு அன்று இரவு முழுவதும் வாந்தி எடுப்பால். தயிர் சாதமாக இருந்தாலும் அது வீட்டு உணவாக இருக்க வேண்டும் அவளுக்கு.

அவள் எண்ணம் முழுவதும் மதிய புவாக்கு என்ன செய்வது என்றே இருந்தது. எவ்வளவு கவலைகள் பிரச்சனைகள் இருந்தாலும் சாப்பிடாமல் இருக்க மாட்டாள்.. வீட்டிலும் எந்த பழங்களும் இல்லை. சரி போகும் போது பழம் வாங்கிட்டு போய்டலாம் என்று எண்ணியவள், அதன் பின் கயல் செய்து வைத்த உப்புமாவை உண்டுவிட்டு மீனாட்சியும் அலுவலகம் செல்ல தயாராகினால்..

வழக்கம் போல் வேலைகளை கவனித்து கொண்டிருந்தால். பாலா ஒரு புறம் அவளை பார்த்து கொண்டிருந்தான்.

சுஷ்மிதா எப்போதும் போல், பாலனிடம் அவள் வேலையில் உள்ள  சந்தேகங்களை கேட்க.. அவனும் சொல்லி கொடுத்தான்.

அனைத்தையும் கண்டும் காணாமலும் பார்த்து கொண்டிருந்தாள் மீனாட்சி. ஆனால் உள்ளுக்குள் கொஞ்சம் புகைச்சல் தான். இருந்தும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

மதியம் லன்ச் பிரேக்கில் அனைவரும் சென்று இருக்க.. மீனாட்சி மட்டும் ஆப்பிள் துண்டுகளை வாயில் அதக்கி கொண்டு இருந்தாள்.

பாலா அவளை பார்த்து கொண்டே வந்து அவன் இடத்தில் அமர்ந்தான்.. எப்போதும் அவர்கள் வரும் நேரம் மீனாட்சி உணவருந்த சென்றிருப்பால் அவள் இன்னும் செல்லாமல் இருப்பதை கண்டவன்..

அவள் எண்ணிற்கு குறுஞ்செய்தியை தட்டிவிட்டான்..

சாப்பிட போலயாங்க?

போன் திரை மின்னவும் அதில் அவன் பெயரை கண்டவள் ஆர்வ கோளாரில் உடனடியாக அவன் அனுப்பிய மெசேஜை படித்தால்..

உள்ளுக்குள் சின்ன சிலிர்ப்பு ஏற்பட்டாலும்..

"வேலைய பாருடா" என்று பதில் அனுப்பினால்.

அதை கண்டவனுக்கோ இதழில் கீற்றான புன்னகை.

ஏன் சாப்பிடல என்றான் மீண்டும்..

குக் பண்ற மெய்ட் வரல..

நீங்க குக் பண்ண மாட்டிங்களா?

குக் பண்ண தெரியாது என்று பதில் அனுப்பினால்..

என் பாடு கொஞ்சம் கஷ்ட்டம் தான் போல.. அவன் இப்படி கூற.

அவளுக்கு புரிந்தாலும் கண்டு கொள்ளாமல், மீண்டும் வேலைய பாரு டா என்று அதோடு முடித்து கொண்டாள்.

அவள் சாப்பிடாமல் இருக்க, இங்கு இவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

மீண்டும் மெசேஜ் செய்தான் நான் லன்ச் வாங்கிட்டு வரட்டுமா என்று?

அது எனக்கு வாங்கி சாப்பிட தெரியாதா? ஹோட்டல் ஃபுட் எனக்கு ஒத்துக்காது என்று ரிப்ளை செய்தால்.

அவன் தவிப்பு புரிந்தது அவளுக்கு.

நேராக மீனாட்சி கேபின் சென்றவன், 2 ஹார்ஸ் பெர்மிஷன் வேண்டும் என்றான்.

காரணம் கூட கேட்காமல் முடியாது என்றால்.

மேம் எனக்கு ஹெட்டேக்கா இருக்கு வொர்க் பண்ண முடியல I need some rest என்றான் மறுக்க முடியாத படி..

அவனையே பார்த்து கொண்டிருந்தவள், ஓகே என்றால்.

வேகமாக வெளியே சென்றவன் ஓலா புக் செய்து அவன் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் சென்றான்.

நேராக கிட்சேன் சென்று அவனை சுத்தப்படுத்தி கொண்டு.. இருக்கும் காய்கறிகளை நேர்த்தியாக வெட்டி அதிக மசாலா சேர்க்காமல் வெஜிடபிள் புலாவ் செய்து தொட்டு கொள்ள கொஞ்சம் காரம் சேர்த்து முட்டை தொக்கு என முக்கால் மணி நேரத்தில் செய்து முடித்தான்..

பின் ஸ்விக்கியில் டெலிவரி செய்பவரை வரவைத்து அவன் சமைத்த உணவை அழகாக பேக் செய்து அவரோடவே சென்று அலுவலகத்திற்கு கொஞ்சம் முன்னாள் இறங்கி கொண்டான்.

அவள் நம்பரை கூட டெலிவரி செய்பவரிடம் கொடுக்காமல் அவனே அவன் மீனுவிற்கு அழைத்து மெயின் கேட் வர கூறினான்..

கடுப்பாகி விட்டால் மீனாட்சி.. ஹேய்  என்ன நினைச்சிட்டு இருக்க நீ? உன் இஷ்ட்டதுக்கு போன் பண்ற மெசேஜ் பண்ற இப்போ ஆஃபீஸ் ஹவர்ல கால் பண்ணி கேட்கிட்ட வான்னு கூப்புட்ற.. போனா போகுதுன்னு ஃப்ரன்ட்லியா பேசுனா ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்குற.. இடியட் என்று கூறி போனை கட் செய்தால்.

மீண்டும் அழைத்தான்..

கட் செய்து விட்டால்..

மீண்டும் இருமுறை அழைக்க கடைசி ரிங்கில் போனை அட்டென்ட் செய்தால். இம்முறை அவளை பேச விடாமல் பாலா பேசினான்.

பேசிட்டு இருக்கும் போது போன் கட் பண்ணாத எனக்கு பிடிக்காது என்றான், கடுப்பான குரலில்..

இப்போ நீ இறங்கி வர என்றவன் போனை வைத்து விட, பத்து நிமிடத்தில் கீழ் இறங்கி வந்தாள்.

அவள் வருவதை கண்டவன் டெலிவரி செய்பவரிடம் அவங்க கிட்ட ஃபுட் குடுத்துடுங்க என்று கூறிவிட்டு அவளை கடந்து சென்றான்.

போகும் அவனை புரியாது பார்த்து நிற்க, அவளிடம் சூடான சாப்பாட்டு பையை நீட்டினார்.

நான் ஆர்டர் பண்ணலயே..

அவர் தான்மா குடுக்க சொன்னாரு என்று கூறிவிட்டு செல்ல..

அவள் போன் அடித்தது. அது வீட்டு சாப்பாடு தான் சாப்பிடு என்றவன், அவள் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டான்.

மீனாட்சிக்கு அவனின் செய்கை எல்லாம் புதிதாக இருந்தது. இதுவரை யாரும் அவளுக்காக மெனக்கெட்டு எதுவும் செய்தது. இல்லை. அவள் தோழி கயல் விழியை தவிர யாரும் அவளிடம் சாப்பிட்டியா என்று கூட கேட்டதில்லை. பின் உதட்டை அழுத்தமாக கடித்து கொண்டவள்,

எந்த தேவையில்லா சிந்தனைக்கும் இடமளிக்காமல் கையில் இருந்த உணவை சாப்பிட சென்றால்.. உணவு ருசியாக இருந்தது. ரசித்து சாப்பிட்டால்..

உண்மையில் அவளுக்கு நல்ல பசிதான்.. அவள் உண்ட ஆப்பிள் எல்லாம் அவள் பசியை கொஞ்சமும் மட்டுப்படுத்தவில்லை. வேண்டா வெறுப்பாக தான் அதையும் சாப்பிட்டால்.

பசியின் தாக்கத்தில் தான் பாலாவிடமும் கொஞ்சம் கத்திவிட்டால்.

அவள் கேபினிற்கு சென்றவள், அவள் இடத்தில் இருந்து பாலா என்ன செய்கிறான் என கண்டாள் பின்னால் திரும்பி சந்தோஷிடம் ஏதோ தீவிரமாக பேசி கொண்டிருந்தான்.

பின் அவள் வேலையை கவனிக்க கொண்டிருந்தாள். பாலா ஏதாவது குறுஞ்செய்தி அனுப்புவான் என எதிர்பார்த்து இருந்தவளுக்கு ஏமாற்றமே.. மாலை வரை அவனிடம் இருந்து எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை.

அவளே அவனுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினால். அந்த குறுஞ்செய்தியில் அவள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் முகவரி இருந்தது.

உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. இந்த அட்ரஸ்க்கு இன்னைக்கு நைட் 8'o கிளாக் வா என்று அழைத்தாள்.

ஐந்து நிமிடம் கழித்து ஓகே என்று பதில் அனுப்பியிருந்தான் பாலா.

7. காதல் கண்ணாளனே!!
 

சந்தோஷிடம் மட்டும் மீனுவ பார்க்க போறன் டா என்று கூறிவிட்டு, ஓலா டூ வீலரில் மீனாட்சியின் அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றான்..

மீண்டும் ஒரு முறை குனிந்து தன்னை சரி பார்த்து கொண்டான்.

கரு நீல நிற டீ ஷெர்ட்டும் அதே நிறத்தில் ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்தான்.

துள்ளளோடு அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தான். லிஃடில் ஏறியவன் அங்குள்ள கண்ணாடியில் மீண்டும் அவனை கண்டு திருப்தி பட்டு கொண்டு எப்போதும் போல் வசீகர சிரிப்பை முகத்தில் தவழவிட்டான்.

அவள் குடியிருப்பின் முன்பு நின்று காலிங் பெல்லை அழுத்தினான்.. எதிர்பார்த்தது போல் அவனின் மீனு தான் வந்து கதவை திறந்தால்.

சின்ன சிரிப்போடு வரவேற்றவள் கூடத்தில் உள்ள சோஃபாவில் அமர வைத்து டீயா காஃபியா என்றால்.

எதுனாலும் ஓகே என்றவனிற்கு, ஒரு கப்பில் சுடு தண்ணீர் நிரப்பி கிறீன் டீ பேகை அதில் போட்டு அவனிடம் நீட்டினால்.

ங்கே என விழித்தான் பாலா.. இருந்தும் அவள் நீட்டிய கப்பை வாங்கி கொண்டான்.

அவள் உள்ளே சென்று கழுவி வைத்த டிபன் பாக்சை அவன் கொடுத்த பையினுள் போட்டு எடுத்து வந்து அவனிடம் நீட்டினால். அதை வாங்கி அருகில் வைத்து கொண்டான்.

அவனுக்கு பக்கவாட்டில் இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கொண்டவள், அவன் டீ குடித்து முடிக்கும் வரை காத்திருந்தாள். பாலா அந்த கிறீன் டீயை குடிக்க முடியாமல் குடித்தான்.

அவனை தான் அவளின் அகண்ட விழிகளால் உள்வாங்கி கொண்டிருந்தாள் மீனாட்சி. 2k கிட்ஸ்களுக்கே உரிய நெடு நெடு உயரம்.. கட்டு கோப்பான தேகம். அடர்ந்த கேசம், அவளை விட சிவந்த நிறம். நேர்த்தியாக திருத்திய தாடி. வலது கையின் மோதிர விரலில் ஒரு தங்க மோதிரம்.

அவளின் முட்டி காலில் கையை ஊன்றி கையை கன்னத்தில் தாங்கி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

டீ குடித்து முடித்தவன் தன் மீது உள்ள அவளின் ரசனை பார்வையை கெடுக்க விரும்பாமல், அவனும் அவளை தான் கொஞ்சும் விழிகளுடன் ரசித்து கொண்டிருந்தான்.

வெள்ளை நிற ஷாட் குர்த்தா, இளம் பச்சை நிற காட்டன் பேண்ட். இரவு இந்த உடை தான் அணிவால் போலும், அவனே நினைத்து கொண்டான். லேயர் கட் செய்த கூந்தளை விரித்து விட்டிருந்தால். பிறை நூதலில் அடர்ந்த புருவங்களுக்கு நடுவே பொட்டு வைக்கவில்லை. கோலி குண்டு கண்களைகளுக்கு மேல் நீளமான தடித்த இமைகள். பிரமிடு மூக்கு.. சொப்பு வாய் ஆப்பிள் கன்ன கதுப்புகள், முகத்தை தாங்கி நின்ற கையில் பூனை முடிகள் கூட இல்லை. காதில் கழுத்தில் கையில் என எந்த ஆபரணமும் அணியாமல் இருந்தாள்.

எவ்வளவு நேரம் இருவரும் பார்த்து கொண்டு இருந்தனரோ.. கதவு திறக்கும் சத்தத்தில் தான் இருவரும் சுயம் பெற்றனர்.

கயல் விழி தான் உள்ளே வந்து கொண்டிருந்தாள்.  மீனாட்சி அவளிடம் ஃப்ரன்ட் என்று அறிமுக படுத்தினால், மீனுவை வித்யாசமாக பார்த்தவள் அந்த நேரத்திற்கு எதிரே உள்ள பாலாவிடம் சிறு புன்னகை சிந்தி பேசினால்.

பாலாவும் மரியாதைக்காக சில வார்த்தைகள் பேசினான்.

கயல் விழி அவள் அறைக்கு சென்றுவிட, மீனாட்சி பாலாவை அழைத்து கொண்டு அவர்கள் அப்பார்ட்மெண்ட்டின் மொட்டை மாடிக்கு சென்றால்.

அந்த நான்கு அடுக்கு கட்டிடத்தின் மொட்டை மாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்து கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்து கொண்டிருந்தாள் மீனாட்சி.

பாலா அவள் பின்னே நின்று கொண்டு, காற்றில் ஆடும் அவளின் முடிகற்றைகளையும் ஓவியம் போல் நின்று கொண்டிருக்கும் பெண்ணவளையும் ரசித்து கொண்டிருந்தான்..

நீ என்கிட்ட எந்த இன்டென்ஷனோடு பழகுற பாலா?

புரியல..

அவன் புறம் திரும்பியவள், இந்நேரம் உன் ஃப்ரன்ட்ஸ் ரெண்டு பேரும் சொல்லி இருப்பாங்களே!! என்னோட கேரக்டர் பத்தி.. நான் இந்த மேனேஜர் போஸ்டிங் வர தினகரன் ராபர்ட் எல்லார்கூடவும் பெட் ஷேர் பண்ணிக்கிட்டன்னு..

இந்த வார்த்தைகளை கூறும்போது அவள் குரலில் எந்த தடுமாற்றமும் இல்லை. எப்போதும் போல் தெளிவான குரலில் தான் பேசினால்.

இதலாம் தெரிஞ்சும் நீ என்கிட்ட பழகுறனா என்கிட்ட நீ எதாச்சும் எக்ஸ்பக்ட் பண்றியானு கேக்குறன்.

அவள் முன் போய் நின்றவன், நாம ரெண்டு பேரும் சந்திச்சு ஒரு வாரம் தான் இருக்கும் மீனு. அதுக்குள்ள நீ என்ன முழுசா புரிஞ்சிக்கணும்னு நான் எதிர்பார்க்குறது தப்பு. அந்த ஒரு காரணத்துக்காக தான் நீ இப்போ  பேசுனத்துக்கு நான் உன்ன சும்மா விடறன் என்றவன் அவள் பஞ்சு கன்னங்களை லேசாக தட்டினான்.

அவளுக்கு அவன் தொடுகை அடி வயிற்றில் இம்சையை கூட்டியது.

எனக்கு உன்ன புடிச்சு இருக்கு மீனு. என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா என்றான்.

அவளிடம் நேராக மேரேஜ் ப்ரோபோசல் செய்தான்.

நான் அதிகமா பொண்ணுங்க கூட பழகுனது இல்லை. ஊர்ல இருக்க சித்தப்பா பொண்ணு கிட்ட கூட கொஞ்சம் டிஸ்டன்ஸ் இருக்கும்.

எங்க அம்மாக்கு அப்பறம் என் மனசுல இருக்க ஒரே பொண்ணு நீதான்.

பார்த்த நாள்ள இருந்து இங்க இருக்க டி என்றான்..

லேசாக இதழ் வாளைத்தவள் சினிமா டயலாக் மாதிரி இருக்கு என்று திரும்பி கொண்டாள்.

நிஜ வாழ்க்கைல நடக்குறது தான் டி சினிமாவா எடுக்குறாங்க..

டி யா? என்று அவள் முறைப்புடன் கேட்க..

உன்ன மனசுக்குள்ள அப்படி தான் டெய்லி கூப்பிப்புடுவன் அப்படியே வந்துடுச்சு டி..

நான் உன்ன விட ரெண்டு வருஷம் பெரியவ..

அவள் அருகே போய் நின்றவன்..

தெரியும். என் மனசுக்கு ரெண்டு வருஷம் பெரியவளா இருக்க உன்ன தான் புடிச்சு இருக்காம்.

இப்போ முடிவா என்ன சொல்ல வர பாலா?

உன்ன ரொம்ப லவ் பண்றன் மீனு.. கல்யாணம் பண்ணிக்கலாம்.

நீண்ட மூச்சை எடுத்துக்கொண்ட மீனாட்சி.. நம்ம லிவிங்ள இருக்கலாமா என்றால்..

பாலா அவன் காதில் விழுந்த சொல்லில் அதிர்ந்து நின்றான்.. என் காதில் சரியா தான் விழுந்துச்சா என்பதை உறுதி செய்யும் பொருட்டு மீண்டும் கேட்டான்.. என்ன சொன்ன மீனு எனக்கு சரியா கேக்கல..

உன் காதுல சரியா தான் விழுந்துச்சு பாலா.. நான் உன்கிட்ட லிவிங்ல இருக்கலாமான்னு கேட்டன்..

கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கமா ஒரே வீட்ல ஒன்னா இருக்கலாமான்னு கேட்டன் என்றால் தெள்ள தெளிவாக..

நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அப்படிதான மீனு இருப்போம்?

உனக்கு ஓகேனா சொல்லு நாளைக்கே நான் எங்க அம்மாகிட்ட பேசுறன், அவங்க சீக்கிரத்துல சம்மதிக்க மாட்டாங்க தான். ஆனா நான் கொஞ்சம் பிரஷர் பண்ணா சம்மதிப்பாங்க.

எனக்கு இந்த காதல் கல்யாணம் மேலலாம் நம்பிக்கை இல்ல பாலா..

இதுவரைக்கும் என் மனசுல யார் மேலயும் இன்ட்ரஸ்ட் வந்தது இல்ல. உன்ன பார்த்ததும் எனக்கும் சின்னதா ஒரு சலனம் ஏற்பட்டுச்சு. ஈஸியா கடந்து போய்டலாம்னு நினைச்சன்.

ஆனா ஒரே ஆஃபீஸ்ல தினம் உன்னோட பார்வைய சந்திச்சிக்கிட்டு என்னால முடியல, இன்னைக்கு நான் சாப்பிடலன்னு சொன்னதும் எனக்காக நீ காட்டுன அக்கறை எனக்கு புதுசா இருந்துச்சு புடிச்சும் இருந்துச்சு. உன்கூட லைஃப் லாங் இருக்கணும்னு தோணுச்சு. ஆனா நோ மேரேஜ் நோ கமிட்மென்ட்ஸ்.

என்ன லவ் பண்றியா மீனு?

தெரில பாலா. பட்டென்று வந்தது பதில்.

பாலாவின் மன நிலையை சொல்லவும் வேண்டுமா? பார்த்த மாத்திரத்தில் இருந்து அவனின் சின்ன இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவள் மீனாட்சி. கல்லூரி காலத்தில் கூட வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாது ஓங்கு தாங்காக வளர்ந்து இருந்த அவனிடம் வந்து காதல் கூறிய பெண்கள் ஏராளம். அவர்கள் ஒருவர் மீது கூட சிறு சலனமும் ஏற்படவில்லை. காதல் கூறிய பெண்களிடம் மென்மையாக மறுத்து விட்டான்.

அவன் வளர்க்கப்பட்ட விதம் முற்றிலும் வேறு லிவிங் என்பது எல்லாம் அவனை பொறுத்த வரை அசிங்கம். அவன் அம்மாவிற்கு தெரிந்தால் நெஞ்சை பிடித்து கொண்டு படுத்து விட்டாலும் ஆச்சர்யம் கொள்வதற்கு இல்லை.

பாலாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. ஆனால் நிச்சயம் அவன் மீனாட்சியை தவறாக நினைக்கவில்லை. என்ன காதலிக்குறியா என்று கேட்டாள் தெரியவில்லை என்கிறால். என்ன சொல்வது இவளை.

ஆனால் அவள் உணராத அவள் காதலை பாலன் உணர்ந்து கொண்டான். அவளை விட்டு கொடுக்கவும் மனம் இல்லை. அவள் கூறும் லிவின் ரிலேஷன்ஷிப்பிற்கும் மனம் ஒப்பவில்லை.

உங்க வீட்ல இதுக்கு சம்மதிப்பாங்களா மீனு?

இது என்னோட வாழ்க்கை பாலா, நான் தான் முடிவு எடுப்பன்..

நீ வளர்ந்த சூழ்நிலை வேற நான் வளர்ந்த சூழ்நிலை வேற மீனு. எங்க வீட்ல இதல்லாம் கேள்விப்பட்டதே இல்ல. அதுவும் இல்லாம எங்க வீட்டுக்கு நான் ஒரே பையன். எங்க அப்பா அம்மாக்கும் ஆசை இருக்கும்ல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் பேரம் பேத்திய கொஞ்சனும் என் மூலம் வம்சம் தழைக்கணும்னு.

ஆனா நீ எந்த கமிட்மென்ட்டும் வேண்டமான்னு சொல்ற.. எனக்கு இந்த விஷயத்தை எப்படி எடுத்துகிறதுனு தெரில மீனு.

ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற பாலா.. இந்த விஷயத்தை ஜஸ்ட் லைக் தட்ன்னு பாரு.. நான் உன்ன போர்ஸ் பண்ணல. நான் என்மனசுல இருக்க விருப்பத்தை சொன்னன் உனக்கு இதல விருப்பம் இல்லனா விற்று.

ஆனா எனக்கு உன்ன புடிச்சு இருக்கு மீனு உன்கூட லைப் லாங் வாழணும்னு நினைக்குறன்.

கல்யாணம் பண்ணிக்காம வாழலாம் பாலா.

எங்க வீடு?

உங்க வீட்ல நீ தான் பேசணும்.

என்மேல இருக்க காதல கூட நீ இன்னும் உணரல மீனு.. உன்ன நம்பி நான் எப்படி எங்க வீட்ல பேசுவன்?

நம்ம லிவிங்ல இருக்கலாம், நீ உங்க வீட்ல பேசு.. சப்போஸ் உங்க வீட்ல நீ எவ்ளோ பேசியும் சம்மதிக்கலனா நீ உங்க வீட்ல பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ..

அவனுக்கு இம்முறை கோவம் வந்து விட்டது..

பைத்தியமா நீ? என்ன தைரியத்துல இதல்லாம் என்கிட்ட பேசிட்டு இருக்க.. என்று கத்த..

நாம வெளிய இருக்கோம் காத்தாத பாலா..

எதாச்சும் கெட்ட வார்த்தைல திட்டிட போறன் வாய மூடிட்டு அமைதியா இருந்துடு மீனாட்சி என்றவன் தலையை அழுந்த கோதி கோவத்தை மட்டுப்படுத்த முயன்றான்.. எவ்வளவு நேரம் இருவரிடமும் அமைதி நீண்டதோ..

அவளிடம் சென்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி, சரி நீ சொல்றா மாதிரி எங்க வீட்ல சம்மதிக்கலனா நான் வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குறன்னே வையி அடுத்து நீ என்ன பண்ணுவ?

அத பத்தி நான் இன்னும் யோசிக்கல என்று விட்டேதியாக பதில் கூறினாள். மீனாட்சி சொல்வது உண்மை தான் அவள் மூளை இதுவரை தான் யோசித்து இருக்கிறது.

லிவிங்கில் ஒன்றாக வாழலாம் பாலா வீட்டில் சம்மதிக்கவில்லை என்றால் அவன் அம்மா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும். அதன் பின் அவன் வாழ்வில் எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாது என்பது வரை யோசித்து இருந்தாள்.

அவளின் அலட்சியமான பதிலில் கோவம் கூடி கொண்டே சென்றது. அவளையே பார்த்து கொண்டிருந்தான்..

மீனாட்சிக்கு தான் அவன் பார்வையை சந்திக்க தைரியம் இல்லை. தலை குனிந்து கொண்டாள்.

அடுத்து அவன் சொன்ன வார்த்தையில்??

 

 

 

 

 

 

8. காதல் கண்ணாளனே!!
 

அவள் முகத்தை நிமிர்த்தியவன் எனக்கு இதுல விருப்பம் இல்ல மீனாட்சி. நீ உன் உடம்பு சுகத்துக்கு வேற எவனயாவது பார்த்துக்கோ என்றான்.

பாலா என்றால் அடக்கப்பட்ட கோவத்துடன்.

அடங்கு டி..

என்ன காதலிக்குறியான்னு கேட்டா தெரிலன்னு சொல்லுவ.. கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா வேண்டாம்னு சொல்லுவ.. வீட்ல நாம லாஸ்ட் வரைக்கும் லிவிங்ல இருக்க சம்மதிக்கலனா வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுவ..

என்ன பார்த்தா உனக்கு என்ன ஆம்பள ஐட்டம் மாதிரி இருக்கா என்றான்.. அவ்வளவு கோவம் அவன் முகத்தில்..

பாலன் மைண்ட் யுவர் வர்ட்ஸ்.. நான் இப்பவும் சொல்றன் உன்ன நான் போர்ஸ் பண்ணல. என் விருப்பத்தை சொன்னன். உனக்கு பிடிக்கலன்னு சொல்லிட்டல அதோட எல்லாம் முடிஞ்சிது போய்டு என்றால்.

ச்சீ போடி என்றவன்.. அவளை தாண்டி சென்றான்.

மனம் எல்லாம் பாரமாக இருந்தது பாலாவிற்கு. அவன் வீட்டிற்கும் மீனாட்சி வீட்டிற்கும் பத்து கிலோ மீட்டர் வரை தூரம் இருக்கும். அவ்வளவு தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றான்.

அங்கு மீனாட்சி மாடியிலே நின்று இருந்தாள். மழை காற்று அவள் உடலை ஊசியாக துளைப்பது கூட தெரியாமல் நின்று கொண்டிருந்தாள். அவளின் மனதில் ஏதேதோ நினைவுகள்.. எதையோ நினைத்து பயந்தவள் கண்களை இறுக மூடி கொண்டு மாடியை விட்டு வேகமாக கீழே ஓடினால். அவள் படிகளில் திரும்பி பார்த்து கொண்டே பயத்தில் வேகமாக கீழ் இறங்க கடைசி இரண்டு படிகளில் கால் இடறி கீழே விழுந்தால்.

அம்மா என்று கத்தி விட்டால்.. அப்போது கயல் தோழியை காணாமல் வெளியே வந்தவள், அலறும் சத்தம் கேட்டு ஹேய் மீனு என்று பதறி அவள் அருகே சென்று அவளை கைத்தாங்களாக தூக்கி கொண்டாள்.

தோழியை கண்டதும் பயம் விட்டு போனது, என்னடி பண்ணிட்டு இருந்த இவ்ளோ நேரம்..

ஒன்னும் இல்ல டி சும்மா தான் இருந்தன்.. அவளை பொய்யாக முறைத்துவிட்டு, மீனாட்சியை சோஃபாவில் அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்து அவளை கொஞ்சம் ஆசுவாச படுத்தினால்.

அவளுக்கு சாப்பிட இட்லியும் கார சட்னியும் கொண்டு வந்து கொடுத்தாள்.

சமையல் அம்மா வரலையா டி?

இல்ல டி நாளைக்கு வரன்னு சொன்னாங்க..

ஹ்ம்ம்

சரி சாப்பிடு என்றவள் அவளுக்கும் இரவு உணவை எடுத்து வந்து சாப்பிட்டால்.

*****

பாலன் அங்கு நேரம் கழித்து வீடு வர..

டேய் எங்கடா போய் தொலைஞ்ச போன் பண்ணா எடுக்க மாட்டியா என்று நண்பர்கள் இருவரும் கடிந்து கொண்டனர்.

ஏழு மணிக்கு வீட்ல இருந்து போன, மணி பண்ணன்டு ஆக போகுது இவ்ளோ நேரம் எங்க போன என்று ஜீவா கடிந்து கொள்ள..

ஒன்னும் இல்ல டா பக்கத்துல இருக்க பீச்க்கு தான் போனன் என்று சமாளித்தான்.

உண்மைய சொல்ல விருப்பம் இல்லனா சொல்லாத பாலா.. நாங்க கேக்குறோம்னு பொய் சொல்லாத என்றான்.

ப்ளீஸ் டா என்ன கொஞ்சம் தனியா விடுங்க.. எனக்கு தோணும் போது நான் சொல்றன்.

அதன் பின் இருவரும் அவன் கேட்ட தனிமையை கொடுத்து விட்டு சென்றனர்.

இரவு முழுவதும் பாலா அந்த சோஃபாவில் தான் படுத்தான்.. உறக்கம் தான் வரவில்லை..

நான் அவளை அப்படி பேசியிருக்க கூடாது, அவ விருப்பத்தை அவ சொன்னா.. அதுக்காக நான் அவள ரொம்ப மோசமா பேசிட்டன் என்று அவனையே அவன் கடிந்து கொண்டான்.

அவள் மேல் இன்னும் கோவம் உள்ளது, ஆனால் அவன் பேசியதும் தவறு என உணர்ந்தவன் நள்ளிரவு 2 மணி போல் மெசேஜ் செய்தான். சாரி மீனாட்சி என்று..

மீனாட்சியும் அங்கு உறங்காமல் தான் இருந்தாள். போன் திரையின் வெளிச்சத்தில் ஹோம் ஸ்க்ரீனில் அவன் மெசேஜை பார்த்தவள் பெரிதாக எதையும் ஆழ்மனது வரை கொண்டு போகாமல் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு.. போனில் இளையராஜா பாடல்களை ஒளிக்க விட்டு உறங்கி போனால்.

பாலா இங்கு புரண்டு புரண்டு படுத்தவன் வைகறையில் தான் நித்ரா தேவியின் கருணையால் உறங்கினான்.

என் கடன் பணி செய்வதே என சரியான நேரத்திற்கு சூரிய பகவான் வந்து விட..

நாயகன் நாயகி அவரவரிடத்தில் அலுவலகம் கிளம்ப தயாராகினர்..

நைட் தூங்கனியா இல்லயா டா கண்ணு எல்லாம் சிவந்து போய் இருக்கு.. என ஜீவா கேட்க தூங்கனன் டா..

அந்த நேரம் அவன் அம்மா அழைக்க..
போனை எடுத்து காதில் வைத்தான்.

பாலு கண்ணா எப்படி இருக்கயா? என்று பாசமா கேட்டார்.. அம்மாவின் குரலில் அவனிடம் புது தெம்பு வந்து ஒட்டி கொள்ள.. அனைத்தையும் மறந்து நல்லா இருக்கன்மா நீங்க நல்லா இருக்கீங்களா என்றான்..

நல்லா இருக்கன் ராசா..

நேத்து அம்மா போன் போட்டன் நீ எடுக்கவே இல்லையேயா?

ஆமா மா கொஞ்சம் வேலையா இருந்தன்..

வேலை வேலைன்னு உடம்ப கெடுத்துக்காத ராசா..

அதலாம் இல்லமா.. என்ன பண்றிங்க சாப்பிட்டிங்களா என்றான்..

பின் இருவரும் நீண்ட நேரம் பேசிவிட்டு அழைப்பை தூண்டித்தனர்.

போனை எடுத்து பார்த்தான்.

அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை இன்னும் பார்க்கவில்லை மீனாட்சி..

இல்ல வெளிய இருந்தே பார்த்து இருப்பா என்று அவன் மனசாட்சி பதில் கொடுத்தது.

தோள்களை குலுக்கி கொண்டு போனை பேண்ட் பாக்கட்டில் வைத்து விட்டு அலுவலகம் கிளம்பினான் நண்பர்களோடு..

அந்த நாள் வழக்கம் போல் சென்றது. மீனாட்சியை பார்க்க கூடாது என நினைத்தாலும் அவன் மனம் அவன் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை. எப்போதையும் விட இன்று அவளை அதிகமாகவே கண்களில் நிறப்பி கொண்டு இருந்தான்.

அவன் பின்னால் இருந்து சந்தோஷ் அவனை கூப்பிடுவது கூட தெரியாமல் மீனாட்சியை பார்த்து கொண்டு இருந்தான்.

பின் ரோலிங் சாரை பிடித்து அப்படியே அவன் புறம் இழுத்த போது தான் சுயம் பெற்றான் பாலா.

என்ன டா என்று சலித்து கொள்ள..

டேய் நாதாரி நீ அவள பாக்குறது பச்சையா தெரியுது டா.. என்று சொல்ல..

ப்ச்.. என்று நெற்றியை நீவி கொண்டவன், எதுக்கு கூப்பிட்ட?

அத விடு நீயேன் ஒரு மாதிரி இருக்க?

அப்பறம் பேசலாம், என்றவன் மீண்டும் திரும்பி கொண்டு அவன் வேலையை பார்த்தான். அதான்ங்க மீனாட்சியை கண்ணாலயே முழுங்குற வேலை.

இவன் தான் இங்கு இப்படி பார்க்கிறான். ஆனால் அங்கு மீனாட்சி இவனை கண்டு கொள்ளவே இல்லை.

அவள் மனதில் பாலன் சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது போல் தான் அவள் இருந்தாள். எப்போதும் போல் அவள் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்.

என்ன டா அன்னைக்கு மீனாட்சி வீட்டுக்கு போன? அங்க இருந்து வந்ததுல இருந்து ஒரு மாதிரியே இருக்க என்றான் சந்தோஷ்.

மீனாட்சி கிட்ட ப்ரொபோஸ் பண்ணன் டா.. நோ சொல்லிட்டா அதல கொஞ்சம் அப்செட் ஆகிடுச்சு என்று கூறி உண்மையை மறைத்தான்.

நண்பனிடமும் மனம் நிறைந்தவளை விட்டு கொடுக்கவில்லை.

நாட்கள் இப்படியே செல்ல, விநாயகர் சதுர்த்தி புதன் கிழமை வரவிருக்க.. வியாழன் வெள்ளி இரு நாட்கள் விடுப்பு எடுத்து கொண்டு ஐந்து நாட்கள் ஊருக்கு செல்லலாம் என திட்டம் செய்தவன் விடுப்பு விஷயமாக மேனேஜரை பார்க்க சென்றான்.

மே ஐ கம் இன் மேம் என்று கதவை தட்டி விட்டு நின்றான் பாலா.

எஸ் கம் இன்..

உள்ளே வந்தவன் அவள் முகத்தை தான் சில நொடிகள் பார்த்து கொண்டு இருந்தான்.

லேப்டாப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்தவள், என்ன விஷயம் பாலன் சொல்லுங்க என்றால் அவள் பதவிக்கு உரிய மிடுக்குடன்..

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என்று மனதோடு குறைப்பட்டு கொண்டவன் மேம் 2 டேஸ் லீவு வேணும் என்றான்.

என்ன ரீசன்?

நேட்டிவ் போறன் மேம்..

எப்போ என்றால்

28, 29.

அருகில் உள்ள காலண்டரை பார்த்தாள். சரி ஓகே லீவு எடுத்துக்கோங்க.. பெண்டிங் வொர்க் எதுவும் இல்லாம பார்த்துக்கோங்க. 26த் ஈவினிங் உங்க வொர்க்க என்கிட்ட அப்டேட் பண்ணிடுங்க.

ஓகே மேம். என்றவன் அப்படியே கொஞ்சம் நேரம் நிற்க..

லேப்டாப்பில் இருந்து முகத்தை நிமிர்த்தி அவனை பார்த்து

எனிதிங் எல்ஸ் மிஸ்டர் பாலன்??

மீனு ஐ அம் சாரி என்றான்..

நான் இங்க மேனேஜர், நீங்க என்னோட டீம்ல இருக்க எம்பிளாயி. இத தாண்டி நமக்குள்ள எந்த கான்வெர்சஷனும் வேண்டாம் என்றால்.

மீண்டும் சோர்ந்த முகத்துடன் வெளியே சென்றான்..

மீனாட்சி முற்றிலும் அந்த நிகழ்வை கடந்து வந்துவிட்டால், இது தான் அவள் குணம்.. எதையும் ஆழ் மனம் வரை கொண்டு போக மாட்டாள். எந்த உணர்வுகளுக்கும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டாள். அது போல் தான் பாலன் மீது அவளுக்கு தோன்றிய உணர்வுக்கும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் ஈஸியாக கடந்து வந்து விட்டால்.

நாட்கள் வேகமாக செல்ல, பாலன் சொன்னது போல் மீனாட்சியிடம் அவன் வேலைகளை பற்றி அப்டேட் செய்தான். எந்த பெண்டிங் வொர்க்கும் இல்ல மேம்.

ஓகே பாலன் நான் பார்த்துக்குறன் என்றவள் அவனுக்கு விடை கொடுத்தாள்.

பாலன் அன்று மாலையே அவன் ஊருக்கு புறப்பட்டான். அவன் அம்மாவை பார்த்தாள் மனம் சற்று அமைதி படும் என நினைத்தான்.

அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தி விடியலில் வால்பாறையை அடைந்தவன்.. அவன் வீட்டிற்கு சென்றான். அவன் அம்மா அப்பாவிடம் அவன் வரவை பற்றி கூறவில்லை.

அவன் வரவை எதிர் பாராதா ரோஜா, ராசா என்று கையில் இருந்த பாத்திரத்தை நழுவ விட்டு மகனை வந்து கொஞ்சினார்.. எத்தன வயசானாலும் தாய்க்கு பிள்ளை குழந்தை தானே!!

என் செல்லம் என் ராசா என் குல சாமி என்று கொஞ்சியவர் கையில் இருந்த சிறிய பேகை வாங்கி கொண்டு மகனை உள்ளே அழைத்து சென்றார். நல்லா இருக்கியாமா? அப்பா எங்க என்று கேட்க..

பிள்ளையார் வாங்க போய் இருக்காரு டா.. வந்துடுவாரு.

உன்ன காலைல இருந்து நினைச்சுக்கிட்டே இருந்தன் கண்ணா.. உனக்கு பூரண கொழுக்கட்டை பிடிக்குமே நீ இல்லாம செய்யணுமானு நெனச்சிட்டு இருந்தன். நீ வந்துட்டல அம்மா உனக்கு புடிச்ச எல்லாத்தையும் செஞ்சு அசத்தி புடுறன் பாரு என்று குதுகளித்தார் ரோஜா.

அதலாம் வேண்டாமா உன்னால முடிஞ்சத செய்.. நான் ஞாயிரு மதியம் மதியம் வர இங்க தான் இருப்பன் என்றான்..

சரி தங்கம் நீ போய் கொஞ்சம் நேரம் ஓய்வெடு அம்மா சாமி கும்புடும் போது உன்ன எழுப்புறன்.

வேண்டாமா உனக்கு எதாச்சும் உதவி செய்றன்.. வேண்டாம் ராசா இதல்லாம் அம்மா எப்பவும் செய்யறது தான நீ போய் ஓய்வெடு என்று மகனை அறைக்கு அனுப்பி ஓய்வெடுக்க வைத்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

9. காதல் கண்ணாளனே!!
 

சொந்த ஊரிற்கு வந்து தாய் மடியில் படுத்தும் மீனாட்சியின் நினைவுகள் விடாமல் தூரத்துகிறது பாலாவை.

அவனுக்கே புரியவில்லை பார்த்த இரண்டு வாரத்தில் ஒரு பெண்ணால் என் மனதில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்று..  ஆனால் அதுதானே உண்மை.. அவனை நாள் முழுவதும் அவள் நினைப்போடு சுற்ற வைத்து கொண்டிருக்கிறாளே..

ரோஜாவும் என்ன கண்ணு ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க என்று வித விதமாக ரக ரகமாக கேட்டு பார்த்தாயிற்று.. பயணம் பண்ண அலுப்புமா என்று எளிமையாக முடித்து கொண்டான் ரோஜாவின் மகன்.

அடியே பிள்ளைய கொஞ்சம் நேரம் தூங்க விடு டி சமையகட்டுக்கு போற, மறுபடியும் பிள்ளை ரூமுக்கு போய் தலைய கோதி கொடுத்து தூங்கற பிள்ளைய எழுப்பி விடுறவ.. இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா பிள்ளை எப்படி தூங்குவான் அப்றம் அலுப்பு எப்படி போவும் என குணசேகரன் ஒரு புறம் மனைவியை வம்பிழித்து கொண்டிருந்தார்.

உமக்கு என்னயா? என் பிள்ளைய நான் கொஞ்சிக்கிட்டு கிடக்குறன்.. உம்ம ஜோலிய பாத்துட்டு போவியாம் என்னையும் என் பிள்ளையும் கண்ணாரா போட வந்துட்டாவுரு என்று ரோஜாவும் கணவனுடன் சரசமாடினார்.

இவர்கள் இருவர் போட்ட சத்தத்தில்  பாலன் எழுந்தே அமர்ந்து விட்டான்.

நீ தூங்கு ராசா என்று ரோஜா மீண்டும் தொடங்க, எனக்கு தூக்கமே வரலமா என்றுவிட்டான்.

அம்மா உனக்கு குழி பணியாரம் செஞ்சு வச்சுருக்கன் இரு கொண்டாரன் என்று அடுக்களையினுள் நுழைந்து கொண்டார் ரோஜா.

குணசேகரன் வந்து மகன் அருகில் அமர்ந்தவர் கொஞ்சம் நேரம் பேசி கொண்டு இருந்தார். பின் மூவரும் அன்று இரவு அப்படியே பேசி கொண்டிருந்து வரவேற்பறையில் உறங்கி போயினர்.

பாலன் அங்கு இருந்த நாட்கள் எல்லாம் இப்படி தான். ரோஜா மகனுக்கு பிடித்த அனைத்தையும் செய்து கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டார்.

பேச்சுவாக்கில் சொல்லி வைப்பார் அம்மா உனக்கு மகாலக்ஷ்மி மாறி பொண்ணு பார்த்து கட்டி வைக்குறன். அது வரைக்கும் எந்த பொண்ணு உன் பின்னாடி சுத்தினாலும் முன்ன சொன்னா போல வேண்டாம்னு சொல்லிடனும் சரியா என்பார்.

ரோஜாவிற்கு மகனின் மீது மிகுந்த நம்பிக்கை. ஏனென்றால் பாலனுக்கு கல்லூரி காலங்களில் வந்த லவ் ப்ரோபோசல்களை எல்லாம் மறைக்காமல் தாயிடம் சொல்லிவிடுவான். இப்போதும் நம்பி கொண்டு இருக்கிறார் மகன் எதையும் மறைக்காமல் கூறிவிடுவான் என்று.

ம்மாஹ் எனக்கு மகாலக்ஷ்மி மாதிரி பொண்ணு வேண்டாம்மா, மீனாட்சி மாதிரி பொண்ணு வேணும் என்றான் அவனவளின் நினைவுகளில் மூழ்கி..

என்ன ராசா சொல்ற? வீட்டுக்கு வர போற பொண்ணு மகாலக்ஷ்மி கூட தான எல்லாரும் ஒப்பீடுவாங்க என்று ரோஜா விவரம் புரியாமல் கேட்க..

அப்போது தான் அவன் உளறியதை நினைத்து நாக்கை கடித்து கொண்டான். பின் சமாளிக்கும் விதமாக..

மீனாட்சி தான் மா, தைரியமா வீரமா இருப்பாங்க.. பொண்ணுங்க துணிச்சலா இருந்தாளே தனி அழகுதான் என்று அவன் மீண்டும் மீனாட்சியின் நினைவுகளில் மூழ்க.

இங்க பாரு ராசா.. இந்த தைரியம் துணிச்சல்லாம் நம்ம வீட்டுக்கு ஒத்துப்பட்டு வராது. நம்ம வீட்டுக்கு அடக்க ஒடக்கமான பொண்ணு தான் வேணும்.

தைரியமா இருக்கவலாம் புருஷன மதிக்க மாட்டாளுவ, சின்ன சின்ன சண்டைக்கு கூட உன்கூட மல்லுக்கு நிப்பாவ, அப்பறம் ஒரு நாள் விவாகரத்து கேட்டுட்டு நிக்கும்.. நம்ம குடும்பத்தோட நிம்மதியே போய்டும்.

அம்மா உனக்கு ஒரு எட்டு இல்லனா பத்து வரைக்கும் படிச்ச புள்ளைய தான் பார்த்து கட்டி வைப்பன்.. நீயும் அம்மா பேச்சுக்கு மறு பேச்சு பேசாம கட்டிக்கணும் சொல்லிப்புட்டன் என்றார் கொஞ்சம் அழுத்தமாக..

ஏன்மா படிக்காத பொண்ணு.. எதாச்சும் ஒரு டிகிரி முடிச்ச பொண்ணா கல்யாணம் பண்ணா தான எங்களுக்குள்ள எந்த வேறுபாடும் இல்லாம இருக்கும்.

உனக்கு வெவரம் பத்தல கண்ணா..

எனக்கா?

ஆமாங்குறன்..

சரிம்மா.. மேல சொல்லு..

உனக்கு சரிசமமா படிச்சு இருந்தா அவ எப்படி உனக்கு அடங்கி ஒடுங்கி இருப்பா..

எல்லாத்துக்கும் உன்கிட்ட போட்டி போட்டுக்கிட்டு நிப்பா? நான் சரியா நீ சரியான்னு கடைசி வரைக்கும் உங்களுக்குள்ள பஞ்சாயத்து தான் நடக்கும்..

இதே படிக்காத பொண்ணோ இல்ல பத்து வரைக்கும் படிச்ச பொண்ணோ கட்டுனோம்னு வச்சுக்க.. உன் படிப்புல மயங்கி நீ என்ன சொன்னாலும் என் புருஷன் படிச்சு இருக்காரு அவருக்கு தெரியாதது என்னனு வாய மூடிக்குவா..

அந்த மாதிரி இருந்தா தான் வீட்ல எந்த சண்டை சச்சரவும் இல்லாம நிம்மதியா இருக்க முடியும்.

எங்களையே எடுத்துக்கோ உங்க அப்பா 12 வரைக்கும் படிச்சு இருக்காரு.. நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவ.. இப்போ வரைக்கும் ஒத்துமையா தான இருக்கோம்..

அது மாதிரி தான் உன் வாழ்க்கையும் அமையனும் ராசா. இதான் அம்மாவோட ஆசை.

நீ என்னடானா இத புரிஞ்சிக்காம மீனாட்சி மாறி பொண்ணு வேணும்னு சொல்ற..

மீனாட்சி மாறி பொண்ணு வேணும்னு ஆசை பட்டா வீட்லயும் மீனாட்சியோட ஆட்சி தான் நடக்கும். நம்ம வீட்ல சிதம்பரம் ஆட்சி நடந்தா போதும் ராசா என்று நீளமாக பேசி முடித்தார் ரோஜா.

அம்மாவின் பேச்சில் பாலாவிற்கு கொஞ்சமும் பிடித்தம் இல்லை என்றாலும்.. அவரை எதிர்த்தும் பேச வில்லை. அவருக்கு புரிய வைத்தாலும் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை. அந்த காலத்து ஆள். அவரோட வாதிட முடியாது என்று நினைத்தவன் அவன் அம்மா கூறியதற்கு சரி சரி என்று தலையாட்டி கொண்டான். ஆனால் அவன் நினைவுகளை ஆட்கொண்டு இருந்தவள் அவனின் மீனாட்சி தான்.

ஊரில் உள்ள நாட்கள் எல்லாம் இப்படியே செல்ல, ஞாயிறு மதியம் மீண்டும் சென்னை செல்ல தயாராகினான் பாலா. ரோஜாவிற்கு மகனை அவ்வளவு தூரம் அனுப்ப மனமே இல்லை. இருந்தும் பாலனின் விருப்பதிற்காக அனுப்பினார். அதுமட்டுமின்றி மகனுக்கு திருமணம் செய்யும் எண்ணமும் கொண்டார். திருமணம் ஆகி மனைவி இங்கே இருந்தாள் அவன் ஏன் சென்னைக்கு செல்ல போகிறான் என்ற எண்ணம்.

பாலாவின் சிறு அனைப்பில் நிகழ் உலகம் வந்தவர், நல்ல படியா போய்ட்டுவா ராசா என்று சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தார் ரோஜா.

வால்பாறையில் இருந்து கோயம்புத்தூர் பஸ்ஸில் ஏறியவனுக்கு மீனாட்சியின் நினைவுகளே.. பின் ஒரு முடிவு எடுத்தவனாக சென்னையை நோக்கி பயணம் மேற்கொண்டான்.

திங்கள் கிழமை அதிகாலை தான் வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு வந்து சேர்ந்தான் பாலா.

புதுவித உற்சாகத்தோடு அவன் தங்கியிருக்கும் அப்பார்ட்மன்ட் சென்றான்.

சந்தோஷ் ஜீவா அப்போது தான் எழுந்து இருப்பர் போலும், சோஃபாவில் அமர்ந்து காஃபி குடித்து கொண்டு இருந்தனர்..

பாலாவை கண்டவர்கள் ஹேய் வா மச்சான் என்று வரவேற்று அவர்களோடு அமர வைத்து கொண்டனர்.

மச்சான் காஃபி என்று ஜீவா கேட்க பிரெஷ் ஆகிட்டு குடிச்சுக்குறன்..

அப்பறம் ஆஃபீஸ் எப்படி போச்சு என்றான் பாலன், அதுக்கென்ன அது எப்பவும் போல நல்லா தான் போச்சு.. என்று சோகமாக சொல்ல..

ஏன் டா இவ்ளோ சோகம்?

சந்தோஷ் சிரிப்பை அடக்க முடியாமல் அவன் ஒன் சைடா நூல் விட்டுட்டு இருந்த hr டிபார்ட்மென்ட் ஷிவானிக்கு அடுத்த மாசம் கல்யாணம் என்றான்.

ஆமாவா டா என்று பாலா ஜீவாவை பார்க்க..

ஹ்ம்ம் என்றான்..

அச்சோ நீ வாங்கி குடுத்த சமோசாகாகவாச்சும் அந்த பொண்ணு கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் என்றான்.

விட்றா விட்றா நானே பெருசா எடுத்துக்கல.. நாலாம் திரிஷா இல்லனா நயன்தாரான்னு போயிட்டு இருக்க ஆளு. யாராலயும் என்ன கட்டுப்படுத்த முடியாது என்றான் ஜீவா.

அதன் பின் நண்பர்கள் இருவரும் அவன் அந்த பெண்ணின் பின் சுற்றும் போது செய்த அலப்பறைகளை எல்லாம் சொல்லி காட்டி அவனை ஒரு வழியாக்கி விட்டனர்.

சரி திரிஷா இல்லனா நயன்தாரான்னு சொன்னியே, இப்போ யாரு உன் நயன்தாரா லிஸ்ட்ல இருக்கறது என்று கேட்க,

மித்தா.. சுஷ்மித்தா என்றான் வில்ல சிரிப்பு சிரித்து..

டேய் அந்த பொண்ணு உன்ன அண்ணன்னு கூப்பிடுது டா என்று பாலா சிரித்து கொண்டே சொல்ல.

அதலாம் நான் பார்த்துக்குறன் நீ என்ன பண்ற இன்னைக்கு என் இடத்துல உன் ப்ளேஸ் மாத்திக்கோ அடுத்து பாரு என்ன நடக்குதுன்னு என்றான்..

பாலாக்கு நெஞ்சே வெடித்து விட்டது. கொய்யால ஓடி போடா ப்ளேஸ்லாம் மாற முடியாது. நீ உன் இடத்துல இருந்தே உன் காதல வளர்த்துக்கோ என்றான் எங்கே இடம் மாறினால் அவன் மீனுவை பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று.

ஹேய் நீ ஏன் டா இவ்ளோ பதறுற.. ஏன் சுஷ்மிய நீ பாக்குறியா என்றான்.. அந்த வார்த்தையே அவனுக்கு காதில் அமிலம் வந்து பாய்ச்சினால் போல் இருந்தது..

பன்னாட அந்த பொண்ணு எனக்கு தங்கச்சி மாதிரி டா..

அப்பறம் எதுக்கு பிளேஸ் சேஞ்ச் பண்ண சொன்னா இப்படி பதறுற?

வேற யாரு அங்க இருக்கா அந்த ஐட்டம் தான் இருக்கா.. அவள எல்லாம் சைட் கூட அடிக்க முடியாதே டா.. எப்போ பாரு மூஞ்சிய உர்ருன்னு வச்சிக்கிட்டு சுத்துவாளே என்று பாலாவின் மனம் புரியாமல் சொல்லிவிட..

டேய் ஜீவா வாய மூடு என்றான் பாலாவின் முகம் மாறியதை கண்ட சந்தோஷ்.

யார பத்தி பேசுற என்ற பாலாவின் குரலில் அவ்வளவு இறுக்கம்..

மீனாட்சியை கலாய்த்து கொண்டிருந்த ஜீவா அவன் குரலில் உள்ள அடக்கப்பட்ட கோவத்தை உணரவில்லை.

வேற யாரு அந்த உம்முனா மூஞ்சி மீனாட்சிய தான் என்று சொல்லி முடிக்கும் முன் பாலா விட்ட குத்தில் உதடு கிழிந்து ரத்தம் வந்தது.

ஏன்டா அடிச்ச என்று ஜீவா வாயில் கைவைத்து கொண்டு கேட்க..

மீனாட்சிய நான் லவ் பண்றன்.. இன்னொரு முறை அவளை பத்தி எதாச்சும் தப்பா பேசுன.. கொன்னு புதச்சிடுவன் என்றான்..


பத்து நாள் பார்த்த பெண்ணுக்காக ஏழு வருஷம் கூட பழகுன நண்பனை அடிச்சுட்டள என்றான்.

அவளை எப்படி நீ தப்பா பேசுவ? நீ என்ன விளக்கு புடிச்சி பார்த்தியா என்று பாலா மீண்டும் ஜீவா மீது பாய போக..

இம்முறை ஜீவாவிற்கும் கோவம் வந்துவிட என்ன டா அவளுக்காக என்ன அடிக்க வரியா என்று அவனும் அருகில் இருந்த டம்ளரை தூக்கி பாலன் மீது அடிக்க அது அவன் நெற்றியில் பட்டு சிறு கீற்றாக ரத்தம் வந்தது.

டேய் நாய்ங்களா கொஞ்சம் நிறுத்துறிங்களா என்று சந்தோஷ் கத்த..

அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறன் என்று ஜீவா கோவமாக சொல்ல அது சந்தோஷிற்கு குபீர் என்று சிரிப்பை வரவைத்தது.

அப்போது தான் ஜீவா அவன் சொன்ன வார்த்தையை யோசித்தான்.. பின் வந்த சிரிப்பை அடக்கியவன் அவன் மீனாட்சிய லவ் பண்றது உனக்கு முன்னவே தெரியுமா என்றான்.

ஹ்ம்ம் தெரியும் என்கிட்ட சொன்னான்..

அப்போ என்கிட்ட மறைச்சிட்டீங்கள.. நான் உங்கள என் பெஸ்ட் ஃப்ரன்டா தான் பார்க்குறன். ஆனா நீங்க அப்படி பார்க்களல?

முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருந்தாலும் நீ இப்படி தான் மீனாட்சிய பத்தி தப்பா பேசுவ அதான் உன்கிட்ட சொல்லல..

முதல்ல அடுத்தவங்க சொல்றத வச்சு யாரோட கேரக்டரையும் ஜட்ஜ் பண்ணாத.. நாம ஒன்னும் அவ்ளோ ஒழுங்கு இல்ல என்று கோவமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் பாலா.

 

 

 

10. காதல் கண்ணாளனே!!
 

அன்று காலை மீட்டிங் ஹாலில் மீட்டிங் நடந்து கொண்டிருக்க.. மே ஐ கம் இன் மேம் என அனுமதி கேட்டு நின்றவர்களை எஸ் கம் இன் என உள்ளே அழைத்தாள் மீனாட்சி.

வந்த மூவரையும் அங்கு சுற்றியுள்ளவர்கள் ஒரு மாதிரியாக பார்த்து வைத்தனர். பத்து மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டியவர்கள் 12 மணிக்கு மீட்டிங் முடியும் நேரத்தில் தான் வந்து சேர்ந்தனர்.

ஜீவா வாய் ஒரு பக்கம் வீங்கி சிவந்து இருக்க.. பாலாவின் நெற்றியில் பாண்டைட் ஒட்டப்பட்டு இருந்தது.. இருவரின் சட்டைகளும் கசங்கி இருந்தது.

மீனாட்சி இருவரையும் சில நொடிகள் உற்று பார்த்துவிட்டு மீட்டிங்கை தொடர்ந்தால்.

மூவரும் அதன் பின் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

உங்களால என் மானமும் போது டா என்று நொந்து கொண்டான் சந்தோஷ்.

இருவரும் சண்டை போட்டு கொண்டு ஆளுக்கொரு அறையில் முடங்கிவிட நாய்ங்களா இன்னைக்கு இம்பார்ட்டண்ட் மீட்டிங் இருக்கு டா.. வந்து தொலைங்க என கத்தி திட்டி இழுத்து வந்தது எல்லாம் சந்தோஷ் தான்.

பாலா மீனாட்சியை பார்க்க போகும் சந்தோஷத்தில் வீம்பு பண்ணாமல் கிளம்பிவிட ஜீவா தான் பாலா அறையில் இருக்கும் போது கதவை மூடிவிட்டு என்ன அடிச்சதுக்கு சாரி கேளு.. இல்லனா நீ இன்னைக்கு ஆபீஸ் வர முடியாது அந்த மீனாட்சி என்று அவள் பெயரை சொல்லும் போது உவக் என்று வாந்தி எடுப்பது போல் சத்தம் கொடுத்து பாலனை இன்னும் வெறுப்பேற்றி அவளை பார்க்க முடியாது என்றான்.

டேய் நாய அவள பத்தி பேசாதன்னு சொல்லியிருக்கன்ல என்று பாலா உள்ளிருந்து கதவை எட்டி உதைத்தான்..

சாரி கேளு டா வெண்ண என்று ஜீவா அட்டகாசம் செய்ய..

நீங்க உங்க பஞ்சாயத்த முடிசிட்டு வாங்க என்ற சந்தோஷ் அலுவலகம் செல்ல கதவை நோக்கி சென்றான், உன்னையும் போக விடமாட்டான் டா என்றவன் சந்தோஷ் சுதாரிக்கும் முன் மெயின் டோரை லாக் செய்து சாவியை அவனது பேண்ட்க்குள் போட்டு கொண்டான் ஜீவா.

டேய் அசிங்கம் புடிச்சவனே!! என்று சந்தோஷ் தலையில் அடித்து கொண்டு சோஃபாவில் அமர்ந்துவிட்டான்.

அவனை அப்போதும் அமர விடாமல் இழுத்து வந்து, நீயும் அவன் மீனாட்சியை என்று கூறி மீண்டும் உவக் என்று வாந்தி எடுப்பது போல் சத்தம் கொடுத்து லவ் பண்றத என்கிட்ட மறைச்சல ஒழுங்கா இங்கயே இரு என்று சந்தோஷயும் அவனோடு நிறுத்தி கொண்டான்..

நீ அவள பத்தி தப்பா பேசுனதுக்கு சாரி சொல்லு அப்பறம் நான் சொல்றன் என்றான் பாலா..

முதல்ல நீ தான் லவ் பண்றத மறைச்ச அதனால நீ சொல்லு என்று இருவரும் மாறி மாறி சிறு பிள்ளைகள் போல் சண்டை போட.. சந்தோஷ் கடுப்பாகி அந்த அறை வாசல் முன்பு அமர்ந்துவிட்டான்..

இருவரும் இறங்கி வருவது போல் இல்லை..

நீண்ட நேரத்திற்கு பின் மீனாட்சியை பார்ப்பதே முக்கியம் என கருதியவன் சரி உன்ன அடிச்சதுக்கு சாரி டா கதவை திற..

ஹ்ம்ம் அந்த பயம் என்றவன் கதவை திறக்க.. பாலா பாய்ந்து போய் ஜீவா மேல் விழுந்து இடுப்பின் மீது அமர்ந்து ஜீவா கழுத்தை நெறித்தான்.. என் மீனுவ தப்பா பேசுனத்துக்கு சாரி கேளுடா என்று பாலா கூற..

சந்தோஷ் தலையில் அடித்து கொண்டான் இவர்கள் செய்யும் அலப்பறையில்..

கேளு டா என்று கழுத்தை கொஞ்சம் நெறிக்க..

உன் ஆள் மீனாட்சி உவக் என்று மீண்டும் வாந்தி எடுப்பது போல் பாவனை செய்தவன் வாயில் அடிவைத்தான் பாலா..

டேய் சந்தோஷ் காப்பாத்துடா என்று அவனை துணைக்கு அழைக்க..

மூதேவி சாரி சொல்லிட்டு வாடா, டைம் ஆகுது. இல்லனா ஆபீஸ்ல மேனேஜர் மீனாட்சி கிழி கிழினு கிழிப்பாங்க என்று நிதர்சனத்தை கூற..

ஹய்யோ என்றவன் சாரி டா பாலா இனிமேல் மீனாட்சிய பத்தி நான் தப்பா பேச மாட்டன் என்று சரண்டர் ஆகிவிட்டான் ஜீவா. பின் இருவரும் எழுந்து கசங்கிய சட்டைகளை சரி செய்து கொண்டு அவசர அவசரமாக கதவின் பக்கம் சென்றனர்..

டேய் டோர் ஓபன் பண்ணுடா என்று பாலா சந்தோஷிடம் சொல்ல, சாவி அந்த எருமையோட ஜட்டி குள்ள இருக்கு என்றான் முகத்தை அஷ்ட்ட கோணலாக்கி..

இருவரும் ஜீவாவிற்கு எதிர்ப்புறம் திரும்பி நின்று கொள்ள, ஜீவா சாவியை வெளியே எடுத்து கதவை திறந்தான்.

வெளியே வந்துவிட்டனர் மூவரும், கதவை பூட்டிவிட்டு மீண்டும் சாவியை சந்தோஷிடம் கொடுக்க..

அட ச்சீ கருமம் புடிச்சவனே அந்த சாவிய நீயே வச்சிக்கோ.. என்று சந்தோஷ் பாலா இருவரும் அவனை விட்டு ஓடி சென்று காரில் ஏறி கொண்டனர்.

அவர்களை துரத்தி கொண்டு சென்றான் ஜீவா.. இவர்கள் மூவரின் சேட்டையை அந்த அப்பார்ட்மண்ட் வாசிகள் வித்யாசமாக பார்த்து விட்டு சென்றனர்.

இப்போது மும்முரமாக மீட்டிங் நடந்து கொண்டிருக்க.. கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான், ஆறடியில் கிரேக்க சிற்பம் போல் இருப்பவன்..

அனைவரும் அவனை திரும்பி பார்க்க.. மீனாட்சி எழுந்து நின்று சிறுபுன்னகையோடு அவனுக்கு கைகுலுக்கி அவனை வரவேற்றால்..

ஹேய் கைஸ் ஐ அம் பிரதாப், குளோபல் மார்க்கெட்டிங் ஹெட். நீங்க பண்ற ப்ராஜெக்ட்ட நான் தான் கிளைண்ட் கிட்ட அப்ரூவ் வாங்க போறன் என்று சிரித்து கொண்டே கூறினான். அவனின் பார்வை மீனாட்சி மீது ரசனையாக விழ, மீனாட்சி மென்புன்னகை சிந்தி அமைதியாக நின்றாள்.

பாலாவிற்கு அவன் பார்வையை கண்டு எரிச்சலாக இருந்தது.

ஜீவா சும்மா இல்லாமல், மச்சான் பிரதாப் செமையா இருக்கான் டா.. சிக்ஸ் பேக்கா எய்ட் பேக்கான்னு தெரியலையே என்று தீவிரமாக சந்தோஷிடம் சந்தேகம் கேட்க.

கோவத்தை காட்டுப்படுத்த முடியாமல் வேகமாக எழுந்தான் பாலா. அவன் எழுந்த வேகத்திற்கு ரோலிங் ச்சார் சுவற்றில் முட்டி முன்னே வந்தது.

அனைவரும் அவனை திரும்பி பார்க்க.. ஐ ஹவ் டு கோ என்றவன் யாரின் பதிலையும் எதிர்பார்க்காமல் வெளியே சென்றுவிட்டான்.

மீனாட்சிக்கு அவனின் இந்த கோவத்தின் காரணம் ஓரளவிற்கு புரிந்தது. இருந்தும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாதவள் அவள் வேலையை கவனித்தால்.

சிறிது நேரத்தில் மீட்டிங்கை முடித்துவிட்டு அனைவரும் அவரவர் இருக்கைக்கு வந்தனர்..

மீனாட்சி பிரதாப் மட்டுமே மீட்டிங் அறையில் இருந்தனர். மீனாட்சி அந்த ப்ராஜெக்ட் பத்தி முழுதாக விளக்கி கொண்டிருந்தாள்.

அரைமணி நேரம் கழித்தே வெளியே வந்தனர் இருவரும்.

மீனாட்சி அவள் கேபினுள் வேலை செய்து கொண்டிருக்க.. பாலா கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான்..

மீனாட்சி எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

இங்க நான் மேனேஜர் நீங்க என் டீம்ல வொர்க் பண்ற எம்பிளாயி இப்படி தான் மரியாதை இல்லாம வந்து பேசுவீங்களா என்று எரிந்து விழுந்தாள்.

நான் உன்கிட்ட பர்சனல்லா பேச வந்துருக்கன்.

உங்ககிட்ட பர்சனல்லா பேச என்ன இருக்கு?

ஈவினிங் மீட் பண்ணலாமா என்றான்..

போய் வேலைய பாருங்க.. ஆபீஸ் ஹவர்ல தேவையில்லாம பேசிகிட்டு இருக்காதீங்க என்றவள் முகத்தில் விழுந்த முடிகற்றையை காதோரம் ஒதுக்கி கொண்டு வேலையை கவனித்தால்.

அவளை முறைத்து விட்டு வெளியே சென்றான் பாலா.

அன்று மாலை அலுவலகம் முடிந்து அனைவரும் கிளம்பிவிட.. மீனாட்சி மட்டும் தான் வேலை செய்து கொண்டிருந்தாள். பாலா அவளிடம் பேச வேண்டும் என்று கூறியது நினைவில் வந்து போக தலையை உளுக்கி கொண்டு வேலையை தொடர்ந்தால். பின் நேரம் ஆவதை உணர்ந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றால்.

அவள் ஸ்கூட்டியில் வந்து அவள் அபார்ட்மெண்ட் வாசலில் இறங்கினால்.. ஐந்தடுக்கு கொண்ட அப்பார்ட்மண்ட்டில் தான் இருக்கிறாள் மீனாட்சி. கேட்டை திறந்து விட்டு உள்ளே செல்ல போனவள் முன்பு வந்து நின்றான் பாலா..

கையில் கட்டியிருந்த வாட்சை பார்க்க நேரம் எட்டை நெருங்கி கொண்டு இருந்தது. அவனை முறைத்தவள் எதுக்கு இப்போ இங்க நின்னுட்டு இருக்க?

அன்னைக்கு உனக்கு லன்ச் பேக் பண்ணி குடுத்தன்ல அந்த டிபன் பாக்ஸ் எல்லாம் இன்னும் உன்கிட்ட தான் இருக்கு. அத வாங்கிட்டு போக வந்தன் என்றான் சீரியஸ் ஆனா முக பாவனையுடன்.

அவனை இன்னும் முறைத்தால் மீனு.. அதை கண்டு கொள்ளவில்லை பாலா. இங்கயே இரு கொண்டு வரன் என்று உள்ளே சென்றால் மீனாட்சி.

அவள் டிபன் பாக்ஸ்சை எடுத்து கொண்டு திரும்ப எதிரே பாலா கைகட்டி சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்று இருந்தான்.

எதுக்கு டா உள்ள வந்த? என்று முறைத்து கொண்டே கேட்க..

லவ் யூ மீனாட்சி.. என்னால உன்ன விட்டு இருக்க முடியல, லாஸ்ட் வரைக்கும் நீ சொன்னா மாதிரி நாம லிவிங்லயே இருக்கலாம் என்று அவன் மனதில் எடுத்த முடிவை மீனாட்சியிடம் கூறினான்.

முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டவள் என் உடம்பு சுகத்துக்கு நான் வேற ஆம்பளைய பார்த்துக்குறன் நீ எனக்கு தேவையில்ல என்றால் அன்று பாலா சொன்ன வார்த்தைகளை அவனுக்கே திருப்பி கொடுத்து.

பாலாவிற்கும் அது புரிந்தே இருந்தது. அன்னைக்கு நான் அப்படி பேசுனது தப்பு தான்.. அத நான் லேட்டா தான் ரியலைஸ் பண்ணன் சாரி டி என்று அவள் அருகில் நெருங்கினான்..

பாலா இங்க இருந்து வெளிய போய்டு.

முடியாது டி என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு இந்த மீனாட்சி எனக்கு மட்டும் தான் சொந்தம்.

அவனின் திடீர் முத்தத்தில் சில நொடிகள் உறைந்து நின்றவள், சுயம் தெளியும் போது பாலா வாயிர் கதவை நோக்கி வெளியே சென்று கொண்டிருந்தான்..

யூ ப்ளடி என்று அவள் திட்டிய வார்த்தைகள் எல்லாம் காற்றில் பறந்தது.

அவளை திரும்பி பார்த்தவன் பறக்கும் முத்தத்தை கண்ணடித்து அவளுக்கு கொடுத்துவிட்டு அவன் கேட்டு வந்த டிபன் பாக்ஸ்சை அங்கயே விட்டு சென்றான்.

அவன் முத்தம் கொடுத்த கன்னத்தில் இன்னும் ஈர இதழ்கள் ஊறுவது போல் தோன்றியது மீனாட்சிக்கு. உதட்டை சுழித்து கொண்டு கன்னத்தை அழுந்த துடைத்து கொண்டாள்.

ஒருபுறம் கலங்க துடித்த கண்களை உதட்டை கடித்து அடக்கியவள், அருகில் உள்ள வாஷ் பேஷனில் முகத்தை கழுவி கொண்டு அவள் அறைக்கு சென்றால்.

11. காதல் கண்ணாளனே!!
 

இரவு இரண்டு மணி போல் மீனாட்சியின் போனுக்கு விடாமல் அழைப்பு வர, உறக்க கலக்கத்தில் அழைப்பை ஏற்றால்..

மீனாட்சி பிரதாப் ஹியர் என்றான்..

உறக்கம் கலைந்தவள் எஸ் சொல்லுங்க பிரதாப் என்ன இந்த டைம்ல கால் பண்ணியிருக்கீங்க?  ப்ராஜெக்ட் ரன் ஆகுதுல என்றால்..

எஸ் அதல தான் ப்ரோப்லம்.. நான் ப்ராஜெக்ட் எக்ஸ்பிளைன் பண்ணிட்டன். ஆனா ரன் பண்ணும் போது டிஃபர் ஆகுது.. என்னால இத ஹாண்ட்ல் பண்ண முடியல, நீங்க ஆபிஸ் வர முடியுமா என்றான்.

மீனாட்சி கொஞ்சமும் யோசிக்கவில்லை. சரி வரன்.. என்றவள் அழைப்பை துண்டிக்க போக..

மீனாட்சி நீங்க ரெடியா இருங்க.. ஒரு லேடி ஸ்டாப் வந்து உங்கள பிக்கப் பண்ணிப்பாங்க என்றான்.

ஓகே என்றவள் கிடைத்த கொஞ்சம் நேரத்தில் உறங்க சென்றுவிட்டால்..

மீண்டும் அவள் போனில் அழைப்பு வரவே, வேகமாக எழுந்தவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தால். மேம் நான் ரோகிணி உங்களுக்காக வெளிய வெயிட் பண்றன்.

போனை காதில் வைத்து கொண்டே கதவை திறந்தவள் வாங்க போலாம் என்றால்.

முகத்தை மட்டும் கழுவி இருந்தாள். அடர்ந்த கூந்தளை உச்சியில் போனிடைல் போட்டு இருந்தாள். எப்போதும் போல் கழுத்து காது கை என எதிலும் எந்த அணிகலன்களும் இல்லை. மிடி டாப்ஸ் அணிந்து இருந்தாள்..

இருவரும் இருவது நிமிடத்தில் அலுவலகம் வந்து இருந்தனர். வந்த பத்து நிமிடத்தில் பிரச்சனை என்ன என்பதை கண்டறிந்தவள் அதை சரி செய்து மீண்டும் அந்த சாப்ட்வேரை ரன் செய்தால்.

அது மட்டுமின்றி மீண்டும் அந்த வெளிநாட்டு கிளைண்ட்டிற்கு அழைத்து மீனாட்சி அவளை அறிமுகம் செய்து கொண்டு அந்த சாப்ட்வேரை பற்றி ஆதி முதல் அந்தம் வரை விளக்கினால்.

எதிரே இருந்தவருக்கும் பரம திருப்தி. இருந்தும் அதில் சின்ன சின்ன விஷயங்களை மட்டும் புதிதாக சேர்க்க சொன்னவர் அன்றே அந்த சாப்ட்வேரை முடித்து தருமாறு கூறியிருந்தார். அவர்கள் பேசி முடிக்கவே காலை 5 மணி ஆகிவிட்டது.

அதன் பின் மீனாட்சி ஒருவளே இருந்து கிளைண்ட் சொன்ன அனைத்து ஆப்ஷன்களையும் புதிதாக சேர்த்தால்.

பிரதாப்பின் மார்க்கெட்டிங் டீமில் இருந்த சில ஆட்கள் கிளம்பி சென்று இருந்தனர்.

நேரம் ஆக ஆக ஆட்கள் வந்து கொண்டிருந்தனர்..

மீனாட்சி அவள் அறையில் இன்றி கான்ஃபரன்ஸ் அறையில் தான் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள்.

அப்போது பாலா சந்தோஷ் ஜீவா என மூவரும் வந்திருந்தனர்..

பாலாவிற்கு ஏதோ முக்கிய வேலையில் இருக்கிறாள் என புரிந்தது.. அதனால் அவளிடம் பேச முயற்சிக்காமல் அவன் வேலையை தொடர்ந்தான்.

மதியம் போல் தான் வேலை முடிந்தது. மீனாட்சி பார்க்கவே சோர்ந்து இருந்தாள்.

பிரதாப் அவளிடம், வாங்க மீனாட்சி நான் உங்கள ட்ரோப் பண்றன் என்று அழைத்தும் நோ பிரதாப் நான் கேப் புக் பண்ணிட்டன் என்றவள் அவளது ஹாண்ட் பேகை எடுத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டால்.

அவள் சென்ற ஒரு மணி நேரத்தில் பாலா லாக் அவுட் செய்துவிட்டு ஏதோ ஒரு காரணத்தை டீம் லீடிடம் கூறி விட்டு, மீனாட்சியின் வீட்டிற்கு வந்து இருந்தான்.

அவள் வீட்டு கதவு முன் நின்று காலிங் பெல்லை அடித்து கொண்டிருந்தான்.. பத்து நிமிடம் கழித்து தான் கதவை திறந்தால் மீனாட்சி. உறக்கத்தில் இருந்தாள் போலும் தூக்க விழிகளுடன் எதிரே நின்று இருந்தவளை ரசனையோடு கண்டான் பாலா.

அதற்கு மாறாக மீனாட்சி அவனை கோவத்தோடு கண்டாள். எதுக்கு டா இங்க வந்த என்று அவள் சிடு சிடுப்பாக கேட்க, அவன் அதை கண்டு கொள்ளாமல் உள்ளே வந்து கதவை லாக் செய்தான்..

என்னடா பண்ற மீனு எரிச்சலாக கேட்க அதை கண்டு கொள்ளாதவன் அவளை கைகளில் அள்ளி கொண்டு அவள் அறைக்குள் நுழைந்து அவளை மெத்தையில் அமர வைத்தான்.

பாலா வெளிய போ என்று அவள் கத்த.. அவள் உதட்டின் மேல் ஒற்றை விரலை வைத்து ஷு என்றவன்..

தரையில் முட்டி போட்டு ஏண்டி இப்படி தூங்காம வொர்க் பண்ணி உடம்பை கெடுத்துக்குற ஏற்கனவே நாட்டு கோழி மாறி ஒல்லியா இருக்க.. இப்படி நைட்லனா கண் முழிச்சா உடம்பு கெட்டு போடும் டி என் மீனம்மா என்றவன்..

வீட்டுக்கு வந்துட்டு எதாச்சும் சாப்டியா?

அவன் கையை அவள் உதட்டில் இருந்து தட்டிவிட்டவள்  இப்போ எதுக்கு இங்க வந்து சீன் கிரீயேட் பண்ணிட்டு இருக்க? என்ன உன் அக்கறைல நான் உருகிடுவன்னு நினைப்பா என்றவளை பெரிதாக கண்டு கொள்ளாமல்..

அவளை குளியல் அறையில் தள்ளி பிரெஷ் ஆகிட்டு வாடி என்று கதவை அடைத்து வெளியே தாழிட்டான்..

டேய் கதவை திற டா.. என் வீட்டுக்கு வந்து என்னையே அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கியா தடிமாடு என்று தொண்டை கிழிய கத்தியும் பிரயோஜனம் இல்லாமல் போனது..

குளிச்சிட்டு வாடி என்றவன் அங்கிருந்து சென்றான்.

சமையல் அறை சென்றவன் அங்கிருந்த பொருட்களை திறந்து பார்க்க காய்ந்து போன இட்லி.. தண்ணியாக தேங்காய் சட்னி இருந்தது.

கொஞ்சம் தக்காளி சாதம் ஒரு ஆள் சாப்பிடும் அளவுக்கு இருந்தது. பெரும்பாலும் மதிய உணவிற்கு அந்த சமையல்காரம்மா கலந்த சாதம் தான் செய்து வைப்பார். இன்றும்  தக்காளி சாதம் செய்து வைத்திருக்க அதை ஒரு ஸ்பூன் எடுத்து டேஸ்ட் பார்த்தவனின் முகம் சுருங்கி போனது..

அதை அப்படியே எடுத்து ஓரம் வைத்தவன், அங்குள்ள மசாலா பொருட்கள் குளிர் சாதன பெட்டி என திறந்து பார்த்தான், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், ரெடி டு மிக்ஸ், ரெடிமேட் பிரியாணி என அனைத்தும் பத்து நிமிடத்தில் செய்யும் துரித உணவு பொருட்கள் தான் அதிகமாக இருந்தது.

சுத்தம் என்று நொந்து கொண்டவன்..

அரிசி பாத்திரத்தை தேடி கண்டு பிடித்து மூவர் சாப்பிடும் அளவிற்கு அரிசியை ஊற வைத்து, கேரளா ஸ்பெஷல் ஒனக்க சம்மந்தி செய்ய தேங்காயை எடுத்து துருவி கொண்டிருந்தான்.

அதற்குள் பிரிட்ஜ்ஜில் இருந்த ஆரஞ்சு பழத்தை எடுத்து உரித்து ஜூஸ் போட்டு எடுத்து வைப்பதற்குள் மீனு அங்கு குளியல் அறை கதவை தட்டி கொண்டிருந்தாள்.. வரன் டி என்றவன் கதவை திறக்க முயல மீனு உள்ளே கதவை லாக் செய்து இருந்தாள்.

டேய் எரும கதவை லாக் எடுத்துட்டு வெளிய போடா என்றால்..

ஏன் உள்ள இருந்து என்ன பண்ண போற?

பூஜ பண்ண போறன் வரியா என்றால் கடுப்போடு..

ஹீஈஈஈ என்று இளித்தவன் கதவை திறடி மாமா அதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கன்..

டேய் வெளிய போடா டிரஸ் சேஞ்ச் பண்ணனும் என்று பல்லை கடிக்க.. கண்ணை சுருக்கி உதட்டை கடித்தவன் சரி சரி போறன் என்று சென்றுவிட ஒரு நிமிடம் கழித்து வெளியே வந்தவள் வேகமாக சென்று கதவை அடைத்து தாழ் போட்டாள்..

அவள் கதவடைக்கும் சத்தம் கேட்டவனுக்கு, இங்கு இதழில் குறுநகை தோன்றியது.

ஒரு ஸ்டோவில் கொதித்து கொண்டிருந்த நீரில் ஊறவைத்து இருந்த அரிசியை போட்டு மூடி வைத்தான் மற்றொரு ஸ்டோவில் சம்மந்தி செய்ய அனைத்து பொருட்களையும் வதக்கி எடுத்து வைத்து விட்டு, ஒரு வானலியில் எண்ணை ஊற்றி அப்பளம் பொரித்து வைத்தான்.

கதவை திறந்து கொண்டு பாலனை தேடி வந்தாள் மீனு..

நீ எதுக்கு இதெல்லாம் செய்ற பாலா?

என் பொண்டாட்டிக்கு நான் தான செய்யணும்..

அவள் முறைப்பதை கண்டு..

உனக்கு மேரேஜ் பிடிக்காது தான்.. நாமளும் மேரேஜ் பண்ணிக்க வேண்டாம் ஆனா இந்த மாதிரி புருஷன் பொண்டாட்டின்னு சொல்லிக்குறன்.. அந்த ஃபீல் நல்லா இருக்குடி என்று பேசி கொண்டே அவள் கையில் ஆரஞ் ஜூசை கொடுத்தான்.

அவளுக்கும் காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்ததில் வயிறு கப கபவென எரிய அவன் கொடுத்த பழச்சாறு அவள் வயிற்றினுள் இதமாக இறங்கியது.

அவள் மறுக்காமல் ஜூசை குடித்ததே அவனுக்கு போதுமானதாக இருந்தது.. அவள் மறுத்தாலும் அவளை ஜூஸ் குடிக்க வைக்கும் வித்தையை அவன் அறிவான்.

என்ன சமைச்சிட்டு இருக்க என்று கேட்டவளை சாப்பிடும் போது நீயே தெரிஞ்சிக்கோ..

இது என்ன டி சாப்பாடு?? காஞ்சி போன இட்லி.. உப்பு சப்பு இல்லாத தக்காளி சாதம் இதெல்லாம் தின்னா எப்படி உடம்பு வைக்கும்..

உடம்புலாம் வைக்க வேண்டாம் இதுவே கரெக்ட்டா தான் இருக்கு என்றவளை முறைத்தவன்.. எங்க இடுப்ப புடிச்சா கூட சதை இருக்காது போல என்றவனை முறைத்து பார்த்தாள் மீனு..

அவளை கையோடு இழுத்து கொண்டவன் லிவிங்ல இருக்கலாம் டி.. உன்ன ரொம்ப லவ் பண்றன்.

ஆனா நான் உன்ன லவ் பண்ணல.. என்னோட பிஸிக்கல் நீட்க்காக தான் உன்கூட லிவிங்ல இருக்கலாம்னு சொன்னன்.

அவள் தன்னை கோவமுற செய்யவே  இப்படி கூறுகிறாள் என புரிந்து கொண்டவன். உனக்கு ஏஜ் 27 தான? என்று கேட்டான்..

அவன் கேள்வியை கண்டு கொள்ளவில்லை மீனாட்சி..

உனக்கு என்ன பார்த்த பிறகு தான் உன் ஹார்மோன்ஸ்லாம் பூ பூத்துச்சா? என்ன சொல்ல வர? என்ன பார்த்த பிறகு தான் நீ பொண்ணாவே உணர்ந்தியா அதான் என்ன பார்த்து லிவிங்ல இருக்கலாம்னு கேட்டியா? என்று குறும்புடன் கேட்டு ஹௌவ் லக்கி ஐ அம் என்றான்..

எவ்வளவு பேசினாலும் அனைத்தையும் சிரித்து கொண்டே கடந்து போகிறான் என்று நினைக்கயில் கோவம் வந்தது அவளுக்கு..

வெயிட் நீயே நினைச்சுப்பியா நான் உன்கிட்ட தான் இப்படி கேட்டன்னு உனக்கு முன்னாடி நாலு பேர் கிட்ட லிவிங்ல இருக்கலாமானு கேட்டு இருக்கன் என்று சொன்னவளை சுவற்றில் சாய்த்து அவள் உதட்டிற்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு முத்த தண்டனைகளை கொடுத்து திணற வைத்தான் பாலா..

தடுக்க வந்த அவள் கைகளை மேலே தூக்கி பிடித்து கொண்டான்.. நீண்ட முத்தம்.. ஸ்டோவில் சாதம் பொங்கி தட்டு கீழே விழும் சத்தத்தில் தான் அவள் இதழை விட்டு பிரிந்தான்..

என்ன கோவப்படுத்த எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவியா டி என்றவன் குரலில் கோவம் மட்டுமே..

பேச வந்தவளின் வாயை பொத்தியவன்.. உனக்காக தான் வந்தன், ஆனா ரொம்ப பேசிட்ட இனிமேல் வர மாட்டன் என்றவன் அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

பின் சரியான பதத்தில் இருந்த சாப்பாட்டை வடித்து, செய்த அனைத்தையும் உணவு மேஜையில் வைத்து, சோஃபாவில் அமர்ந்து இருந்த அவளையும் இழுத்து வந்து நாற்காலியில் அமர வைத்தான். தட்டை எடுத்து வைத்து சாப்பாடு போட்டு சம்மந்தி வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பொரித்து வைத்த அப்பளத்தை எடுத்து வைத்தான். ஆனால் எதுவும் பேசவில்லை.

அவளுக்கு இருக்கும் பசியில் எதை பற்றியும் யோசிக்காமல் சாப்பிட்டு முடித்தவள்.. இன்னொரு கரண்டி சாப்பாட்டையும் போட்டு நாற்காலியில் வசதியாக சப்பனம் போட்டு சாப்பிட துவங்கினால்.

அவள் பசியோடு சாப்பிடுவதை ரசித்தாலும் அவள் மீது உள்ள கோவம் இன்னும் குறையவில்லை பாலாவிற்கு.

சாப்பிட்டு முடித்தவள் வயிற்றை தடவி ஒரு ஏப்பம் விட்டாள்..

சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவி வைத்துவிட்டு வெளியே வர, பாலா அங்கு இல்லை. அவன் எங்கே என்று  அவள் அறை வரை சென்று தேடியவள் பால்கனி சென்று பார்த்தாள்.. அங்கு பாலா சாலையில் நடந்து செல்வது தெரிந்தது..

ஏதோ ஒரு வெறுமை குடி கொண்டது அவளிடத்தில்.. அவன் சாப்பிட கூட இல்ல என்று அவள் மனசாட்சி இடித்துறைக்க.. முகம் கசங்கி போனது பாலனின் மீனுவிற்கு..

 

 

 

 

 

 

 

 

12. காதல் கண்ணாளனே!!
 

பாலன் அன்று மீனுவின் வீட்டில் இருந்து வந்த பிறகு அவளிடம் பேச முனையவில்லை. ஒரு வாரம் ஆகிறது அவளிடம் பேசி. ஆனால் அவள் பார்க்காத நேரம் அவளை கண்களில் நிரப்பி இதய கூட்டினுள் சேமித்து கொள்வான்.

மீனுவிற்கும் பாலா அவளை தவிர்ப்பது நன்றாக தெரிய கொஞ்சம் கஷ்ட்டமாகவே இருந்தது.

வேண்டுமென்றே அவனை கேபினுள் அழைத்து வேலை சம்மந்த பட்ட விஷயங்களை பற்றி கேட்டு அவனை பேச வைப்பால்..

அது அவனுக்கும் புரிந்தே இருக்க.. மேம் என்னோட ரிப்போர்டிங் ஹெட் மதன் கிட்டயே நீங்க இதல்லாம் கேட்கலாமே..

நான் என்ன பண்ணனும்னு நீங்க எனக்கு ஆர்டர் போடுறிங்களா மிஸ்டர் பாலன் என்று அவள் அதிகாரத்தை காண்பிப்பால்..

அச்சோ சாரி மேம், நான் அப்படி சொல்ல வர்ல.. என்ன விட இந்த விஷயம் எல்லாம் மதன்க்கு நல்லா தெரியும் அதான் சொன்னன் என்றவனை கடுப்போடு பார்ப்பால் மீனாட்சி.

என்கிட்ட பேச மாட்டியா பாலா..

மேம் இது ஆபீஸ்.. நீங்க என் மேனேஜர் நான் உங்க டீம்ல வொர்க் பண்ற சாதாரண எம்ப்லாயி நமக்குள்ள பேச என்ன இருக்கு என்று  கைகட்டி வேண்டுமென்றே கேட்பான்..

அப்போ எதுக்குடா அன்னைக்கு வீடு வரைக்கும் வந்து எனக்கு சமைச்சு குடுத்து என்ன நல்லா பார்த்துகிட்ட?
என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

எனக்கு உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் போல இருக்கு ஈவினிங் வீட்டுக்கு வரியா?

அவளை முறைத்தவன்.. எனக்கு வேலை இருக்கு மேம்.. நான் போறன். ஆபீஸ் நேரத்துல பர்சனல் விஷயம் பத்தி பேச என்ன கூப்பிடாதீங்க என்றவன், அவன் கொண்டு வந்த பைலை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.

பக்கி என் பிட்ட எனக்கே போட்டுட்டு போறான் பாரு என்று புலம்பி கொண்டே வேலையை தொடர்ந்தால்.

அன்று இரவு வழக்கத்தை விட சீக்கிரம் கிளம்பி சென்றால் மீனு.. எல்லாம் பாலாவிற்காக தான்.

அவன் வருகிறேன் என்று கூறவில்லை தான்.. ஆனால் அவன் வருவான் என்று அவள் உள்மனம் கூறவே வேகமாக வீட்டிற்கு சென்றால்.

கயல் சோஃபாவில் அமர்ந்து போனை நோண்டி கொண்டிருக்க.. உற்சாகமாக உள்ளே வந்தால் மீனு..

என்ன டி அதிசயமா சீக்கிரம் வந்துட்ட?

டெய்லி நான் போன் பண்ணி கூப்புட்ற வரைக்கும் ஆபீஸ்லயே உக்காந்துட்டு இருப்ப..

அதுவா பாலா வரன்னு சொன்னான் டி அதான்..

ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..

அவள் அறைக்கு சென்று தயாராகி வந்தவள், பாலாவிற்கு போனில் அழைத்தால், அழைப்பை ஏற்றதும் எங்க இருக்க பாலா என்றால்..

வீட்ல..

அப்போ என்ன பார்க்க வரலையா?

நான் எப்போ வரன்னு சொன்னன்?

என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் போனை வைத்துவிட்டால்..

அவள் அறைக்கு சென்று முடங்கிவிட..

அடுத்த இரண்டு நிமிடத்தில் காலிங் பெல் சத்தம் கேட்டு கயல் சென்று கதவை திறந்தால்.. வெளியே பாலா நின்று கொண்டிருக்க, ஹாய் பாலா வாங்க என்று உள்ளே அழைத்தாள்..

ஹாய்.. மீனு எங்க என்றவனின் கண்கள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தது..

இங்க தான் இருந்தா இப்போ தான் அவ ரூம்க்கு போனா.. போய் பாருங்க என்றவள்.. அவள் அறைக்கு சென்று விட்டால்.

பாலா மீனு அறையின் கதவை தட்ட.. வரன் டி.. கயல் தான் வெளியே இருக்கிறாள் என்று நினைத்து கதவை திறந்தவள் முன் நின்று இருந்தான் பாலா.

அவனை பார்த்ததும் தன்னால் அவள் கண்கள் ஒரு நொடி பிரகாசித்ததில் அவனுள்ளும் ஒரு குளிர் சாரல்..

வர மாட்டன்னு சொன்ன?

போய்டவா?

அவனை முறைத்தவள் உள்ளே சென்றால்..

கதவை மூடி விட்டு அவனும் அவள் பின்னே செல்ல.. நீ பண்றதுக்கு எல்லாம் நான் தான் டி கோவப்படணும் ஆனா இங்க எல்லாம் தல கீழா நடக்குது.

மீண்டும் அவனை முறைத்துவிட்டு அவனை இடித்து கொண்டு வெளியே சென்றால் மீனு.. பாலனிற்காக பிளாக் காஃபி மற்றும் ராகி பிஸ்கட்டை ஒரு தட்டில் எடுத்து வைத்து அவனிடம் நீட்டினால்..

அவள் பின்னோடு வந்த அவனும் அவள் செய்வதை தான் பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு அந்த பிளாக் காஃபி பிடிக்காது தான்.. இருந்தாலும் தனக்காக மெனக்கெட்டு செய்கிறாளே என அவள் கொடுத்த சக்கரை இல்லாத பிளாக் காஃபியை அமிர்தம் போல் உறிஞ்சு குடித்து ராகி பிஸ்கட்டையும் சாப்பிட்டான்..

அவளும் அவளுக்கு தயாரித்த பிளாக் காஃபியை ரசித்து குடித்தால்..

இருவரும் கிச்சனில் நின்று கொண்டிருந்தனர்..

என்ன மேடம் வர சொல்லிட்டு எதுவுமே பேசாம இருக்கீங்க என்று பாலாவே பேச்சை துவங்கினான்.

அன்னைக்கு நான் அப்படி பேசினதுக்கு சாரி என்றால்..

ஹ்ம்ம் அப்பறம்?

என்ன கிண்டலா? நான் சீரியஸ்ஸா உன்கிட்ட சாரி கேட்டுட்டு இருக்கன் நீ அத கண்டுக்காம அப்பறம்ன்ற?

சாரிய விடு.. நம்ம லைப் மேட்டர்க்கு வா.. நான் உன்ன லவ் பண்றன்.. நீ என்ன சொல்ற?

நான் அன்னைக்கு சொன்னது தான் பாலா.. எனக்கு இந்த காதல் கல்யாணம் இதெல எல்லாம் விருப்பம் இல்ல.. ஆனா உன்ன பார்த்ததும் எனக்கு புடிச்சி இருந்துச்சு. யார்மேலயும் வராத ஈர்ப்பு உன்மேல வந்துச்சு, நீ அன்னைக்கு கேட்டல என்ன பார்த்ததும் தான் உன் ஹார்மோன்ஸ் பூ பூத்துச்சான்னு மே பி அந்த மாதிரி கூட இருக்கலாம்.
நீ என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணதும், எனக்கு தோணுனத நான் சொன்னன்..

ஆனா நீ போனதுக்கு அப்பறம் தான் நீ பேசுனத நான் யோசிச்சு பார்த்தன்..

என்னோட சுயநதுக்காக நான் உன்ன லிவிங் ரிலேஷன்ஷிப்க்கு கூப்பிட்டது தப்புனு தோணுச்சு.

நீ சொன்ன ரீசன்ஸ் தான் உங்க வீட்டுக்கு நீ ஒரே பையன், உனக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி பார்க்கணும்னு உங்க வீட்ல ஆசப்படுவாங்கள..

ஹேய் வெயிட்.. எனக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ்லாம் இல்ல.. இப்போ எதுக்கு எல்லாத்தையும் ரிக்கால் பண்ணிக்கிட்டு இருக்க?? என்ன சொல்ல வந்தியோ அத மட்டும் சொல்லு..

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவள்.. நாம லிவிங்ல இருக்கலாம், ஆனா உங்க வீட்ல உனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணும் போது நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும் இதுக்கு நீ சம்மதிச்சா நாம லிவிங்ல இருக்கலாம்..

பாலா பொறுமையா இரு கை நீட்டிடாத என்று தனக்கு தானே சொல்லி கொண்டவன் கிச்சன் கேபினட்டை அழுந்த பற்றி கொண்டு முகத்தில் எப்போதும் தவழும் புன்னகையோடு ராகி பிஸ்கட்டை சாப்பிட்டு கொண்டிருந்தான்..

அவன் முகத்தை பார்த்தவள் இந்த கண்டிஷன் உனக்கு ஓகே வா!!

எனக்கு ஒரே ஒரு கேள்வி இருக்கு..

என்ன?? நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டா அடுத்து நீ யார்கூட லிவிங்ல இருக்க போறன்னு கேக்க போறியா??

அது உன் பர்சனல் மீனு.. அத பத்தி நான் கேட்க போறது இல்ல..

வேற என்ன?

நீயும் ஒரு பொண்ணு தான? உன்கூட நான் லிவிங்ல ஒன்னு மண்ணா இருந்துட்டு இன்னொரு பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது நான் அந்த பொண்ணுக்கு செய்ற துரோகம் தான!! அந்த பொண்ண பத்தி உனக்கு கொஞ்சம் கூட உறுத்தல் இல்லையா?

அப்போ இதுக்கு ஒரு சொல்யுஷன் இருக்கு..

என்ன?

உங்க வீட்ல கல்யாண பேச்சு எடுக்கும் போது நம்ம லிவிங் விஷயத்தை பத்தி பேசு..

நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல.. மீனு கூட லாஸ்ட் வரைக்கும் லிவிங்ல இருக்க போறன்னு சொல்லு..

அப்போதும் பாலா அவளை உறுத்து விழிக்க..

சீ பாலா.. இதுக்கு ரெண்டே சொல்யுஷன் தான் ஒன்னு லாஸ்ட் வரைக்கும் நாம லிவிங்ல இருக்கறது.. இன்னொன்னு நீ உங்க வீட்ல சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கறது.. கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ உன் ஃபியுச்சர் வைஃப்க்கு உண்மையா இருந்துக்கோ என்றால் சீரியஸ்சாக..

இவகிட்ட பேசி பிரயோஜனம் இல்லை என்பதை இறுதியாக புரிந்து கொண்டான் பாலன்.

சரி.. என் வீட்ல எனக்கு கல்யாண பேச்சை எடுக்குற வரைக்கும் நாம லிவிங்ல இருக்கலாம் மீனு.. 

அவன் பதிலில் கொஞ்சம் அல்ல நிறையவே ஏமாற்றம் கண்டாள் மீனு.. இருந்தும் அதை முகத்தில் காட்டாதவள் சிரித்து கொண்டே பாலாவை அனைத்து கொண்டாள்..

அவனுக்கும் அவள் பேச்சில் கொஞ்சம் கோவம் இருந்தாலும்.. அவளின் அனைப்பு அவனை கொஞ்சம் சமநிலை படுத்தியது..

நீண்ட நேர அனைப்புக்கு பின் விலகி அவன் கைகளுக்குள் தன் கையை நுழைத்து கொண்டு பக்கவாட்டில் வந்து நின்றாள் மீனு..

நாம தனியா ஒரு வீட்டுக்கு போலாம் பாலா.. இது என் வோன் ஹவுஸ் தான் ஆனா இங்க வேண்டாம், இங்க கயல் இருக்கட்டும்.

ஹ்ம்ம் ஆமா அது தான் சரியா இருக்கும்..

அப்பறம் பாலா எனக்கு சமைக்க எல்லாம் தெரியாது.. நாம ஒரு குக் ஹயர் பண்ணிக்கலாம்.

நமக்குள்ள யாரும் வேண்டாம் டி.. எதுவா இருந்தாலும் நாமளே பார்த்துக்கலாம்.. எனக்கு உன்கூட பிரைவசி வேணும்.

அப்போ புவா?

டூ டைம்ஸ் நான் சமைச்சத சாப்டியே.. என் சமையல் பிடிக்கலையா?

ரொம்ப புடிச்சு இருக்கு.. யம்மியா இருந்துச்சு அதுவும் அன்னைக்கு செஞ்சியே தேங்கா, குட்டி வெங்காயம் எல்லாம் போட்டு.. ஹ்ம்ம் செம டேஸ்ட் என்றவள் இப்போதும் அதன் சுவையில் நாக்கை சப்பு கொட்டினால்..

அப்பறம் என்ன நானே சமைக்குறன்..

ஆபீஸ் போய்ட்டு வந்து சமைக்க முடியுமா? டயர்டா இருக்காதா?

அதல்லாம் நான் பார்த்துக்குறன்.. ஆனா, நான் சமைக்கும் போது நீ என்கூட இருந்தா மட்டும் போதும்..

ஹ்ம்ம் சரி என்றவள் அவனோடு இன்னும் ஒன்றினாள்..

வீட்ட லீஸ்க்கு பார்க்கலாம், அப்போ தான் மன்த் ரெண்ட் குடுக்க வேண்டிய ப்ரோப்லம் இருக்காது.. வாங்க வேண்டிய திங்ஸ் எல்லாம் நான் பார்த்துக்குறன்

ஹேய் நீ இப்போ தான ஜாப்ல சேர்ந்த.. உன்கிட்ட காசு இருக்கா என்றால் உரிமையாக..

அதல்லாம் இருக்கு..

எப்படி என்று சந்தேகமாக கேட்டவளிடம் அவன் போனில் உள்ள பேங்க் பேலன்ஸ்சை காட்டினான்..

லகரங்களில் இருப்பு தொகை போதுமான அளவிற்கு இருந்தது..

ஏது இவ்ளோ பணம்..

ஹான் கொள்ள அடிச்சன்..

அவனை முறைத்தவள் சொல்லு டா..

காலேஜ் முடிச்சிட்டு நாலு வருஷம் நான் சும்மா இல்ல டி, நிறைய கம்பெனிக்கு ப்ராஜெக்ட்ஸ் பண்ணி குடுத்தன் அந்த காசு தான்.. பாதி வீட்ல குடுப்பன், மீதிய நான் வெச்சுப்பன்.

சரி இத அப்படியே வச்சுக்கோ எல்லாத்தையும் நான் பார்த்துக்குறன்..

நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் ஒரு வீட்ல இருக்க போறோம்.. நீ என்ன எப்படி நினைக்கிறியோ எனக்கு தெரியாது.. நாம கல்யாணம் பண்ணிக்கலனாலும்,  நான் வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்குற வரைக்கும் நீ தான் என் பொண்டாட்டி.. உன்ன கஷ்ட்ட படாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு என்று அவள் முகத்தை பார்த்து கொண்டே கூறினான்.

சிரித்து கொண்டே அவள் உணர்வுகளை மறைத்தால் மீனாட்சி..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

13. காதல் கண்ணாளனே!!
 

பாலன்.. மீனு..

கண்ணாடி சாளரங்கள் வழியே, தன் இதமான கதிர்களால் கொஞ்சி கொஞ்சி எழுப்பிய பார்க்காரனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் இன்னும் பாலனோடு ஒன்றி போனால் மீனாட்சி.

கீழே மெத்தை விரித்து படுத்திருந்தனர். பாலா கண்ணை கூட திறக்க முடியாமல் கைகளை பாக்கவாட்டில் துழாவி போனை தேடி எடுத்து நேரத்தை பார்த்தான்.. நேரம் ஒன்பதை நெருங்கி கொண்டிருக்க..
தன் இடப்பக்க புஜத்தின் மீது தலை வைத்து உறங்கி கொண்டிருந்த மீனுவை ஆசையாக பார்த்தான்.. அவள் புறம் திரும்பி படுத்தவன் உறங்கி கொண்டிருக்கும் மீனுவின் மூக்கை பிடித்து ஆட்டி உதட்டில் முத்தமிட்டு, மீனு எந்திரி டி இன்னைக்கு ஷாப்பிங் போலாம்னு சொன்னியே என்று இரவு அவள் சொன்னதை நினைவூட்டி அவளை எழுப்ப முயல..

கண்ணை திறக்காமல் இன்னும் கொஞ்சம் நேரம் பாலா என்று செல்லம் கொஞ்சி உறக்கத்தை தொடர்ந்தால்..

சரி அவள் தூங்கட்டும் என்று நினைத்து பாலா எழுந்து கொள்ள முயல, அவனின் கருப்பு நிற ஆர்ம் கட் பனியனை இறுக்கமாக பிடித்து கொண்டவள் என்கூட இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு டா என்று அவன் மேல் கால்களை போட்டு, பாலாவை நகர விடாமல் அனைத்து கொண்டு உறங்கி போனால்..

குளிரூட்டி இல்லாத அறையில், பெண்ணவளுக்கு வியர்த்து கொட்ட, டேபிள் ஃபேனின் காற்று அவள் முகத்தில் படுமாறு நகர்த்தி வைத்தான்..

அவன் செய்கையில் மகிழ்ந்தவளாக அவன் பனியனை கொஞ்சம் கீழ் இறக்கி கண்களை திறவாமல் வெற்று மார்பில் முத்தமிட்டாள் மீனு.

பாலன் சிரித்து கொண்டே நேற்று நடந்தவைகளை நினைத்து பார்த்தான்..

இருவரும் ஒரே வீட்டில் தங்கலாம், அவர்கள் வாழ்க்கையை வாழலாம் என முடிவு செய்ததும், நண்பர்களிடம் அவர்களின் முடிவை கூறினர்..

சந்தோஷ் ஜீவா இருவருக்கும் பெரிதாக இதில் விருப்பம் இல்லை என்றாலும், பாலா அவன் முடிவில் உறுதியாக இருப்பதை கண்டு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

அதே போல் மீனாட்சி கயலிடம் அவள் முடிவை கூற, மீனாட்சியை பற்றி ஆதி முதல் அந்தம் வரை அறிந்த கயல் விழிக்கு தோழியின் முடிவில் மகிழ்ச்சி தான்.. பின்னே தனிமையில் தவிப்பவளுக்கு ஒரு துணை கிடைத்து விட்டானே!! பாலாவை இருமுறை சந்தித்து பேசியதில்  அவளுக்கு நல்ல விதமாக தோன்ற தோழியின் முடிவுக்கு முழுமனதாக சம்மதித்தால்.

சரி நீயும் பாலாவும் இங்க ஸ்டே பண்ணிக்கோங்க நான் ரூம் வெகேட் பண்ணிக்குறன் என்று கயல் இயல்பாக கூற..

இல்லடி நாங்க தனியா போறோம், அதான் எங்க விருப்பம்.. நீ இங்கயே ஸ்டே பண்ணு. உனக்கு தனியா இருக்க பயமா இருந்தா உன் ஆபீஸ் ஃப்ரன்ட்ஸ் யாரையாச்சும் உன்கூட ஸ்டே பண்ண வச்சிக்கோ. ஆனா என் ரூம் யாருக்கும் குடுக்காத என் திங்ஸ் இங்க அப்படியே இருக்கட்டும். என்றால் முடிவாக..

அதன் பின் கயலும் சரியென்றால்.

அடுத்த நாளே புரோக்கரிடம் சொல்லி லீஸ்க்கு வீடு பார்க்க கூறினர்..

அதன் படியே இரண்டு மூன்று வீடுகளை காட்டினார் புரோக்கர். தனி வீடு வேண்டாம், அப்பார்ட்மெண்ட் வசதி கொண்ட வீடு பாருங்கள் என்று கூறிவிட, அவர்களுக்கு ஏற்றார் போல் இரண்டு படுக்கையறை கொண்ட மூன்றடுக்கு அடுக்கு மாடியில் ஒரு ஃபிளாட் கிடைத்தது.

பாலன் மீனு இருவருக்கும் அந்த வீடு திருப்தியாக இருக்க, இரண்டு வருடம் அக்ரீமெண்ட் போட்டு வீட்டின் மொத்த தொகையும் மீனாட்சியே கொடுத்தாள்.. பாலன் ஷேர் செய்து கொள்ளலாம் என்பதையும் மறுத்துவிட்டால்.

அதில் கோவம் கொண்டவன் அப்போதே அவளிடம் கூறிவிட்டான் வீட்டிற்கு தேவையான அனைத்தும் நான் தான் வாங்குவேன் என்று..

சரி ஓகே என்றவள், வெள்ளிக்கிழமையான நேற்றைய தினத்தில் பால் காய்ச்சு வீடு குடிப்புகலாம் என முடிவெடுத்தனர்..

பாலன் அவளை அழைத்து கொண்டு நகைகடைக்கு சென்றவன் முழுமுதற் கடவுளான வெள்ளி பிள்ளையாரை சிறிய அளவில் வாங்கி கொண்டான்.

பாலனுக்கு பிள்ளையார் என்றால் மிகவும் பிடித்தம். அவன் அன்னை ரோஜா அடிக்கடி அவனிடம் கூறுவாள், சதுர்த்திக்கு விரதம் இருந்து தான் கண்ணா நீ எனக்கு பொறந்த என்று.. அதனால் பாலனுக்கு பிள்ளையார் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

அதன் பின் பர்ஸ்ட் டைம் ஜுவல் ஷாப் வந்துருக்கோம் உனக்கு எதாச்சும் வாங்கி தரணும்னு தோணுது டி என்று கூறி அவளுக்காக ஒரு ப்ரெஸ்லட் ஒன்றை அவளுக்கு பிடித்த வகையில் வாங்கினான். அவள் அவனுக்காக தேர்ந்தெடுக்க நான் ஜுவல்ஸ் போட மாட்டன் டி பிடிக்காது என்று முடித்து கொண்டான். உண்மையை தான் கூறினான்.

பின் இருவருக்கும் புது உடைகளை வாங்கி கொண்டவன்.. அடுத்த நாள் பால் காய்ச்ச வேண்டி சில அதியாவசிய பொருட்கள் மற்றும் இனிப்பு பழங்கள் என வாங்கி கொண்டு, வாங்கிய பொருட்களை புது வீட்டில் வைத்து விட்டு இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்..

காலை அலுவலகம் உள்ளதால்.. விடுப்பு எடுக்க விரும்பாதவர்கள், மாலை போல் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து புது வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.. பாலனின் நண்பர்கள் சந்தோஷ் ஜீவா.. மீனாட்சியின் தோழி கயல் விழி என அழைத்தவர்கள் வந்து சேர்ந்தனர்.

பாலன் வேட்டி சட்டையிலும், மீனாட்சி ஃபான்சி சாரீயிலும் அழகாக தயாராகி இருந்தனர்.. இருவர் முகத்திலும் நிறைவான புன்னகை.

மாலை போல் இண்டக்ஷன் ஸ்டோவில் பால் காய்ச்சி வாங்கிய இனிப்பு பழம் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து குட்டி விநாயகரை வணங்கி நிறைவாக வேண்டி கொண்டனர்.

அவர்களுக்காக வந்த நண்பர்களுக்கு வெளியில் உணவை ஆர்டர் செய்தவன், மீனுவிற்கும் அவனுக்கும் மட்டும் அவள் கேட்ட தயிர் சாதம் செய்து பேபி போட்டேட்டோவை முருகளாக வறுத்து வைத்து சாப்பிட்டனர்.

நண்பர்கள் அனைவரும் சென்றுவிட, அந்த வீட்டை பாலனோடு சுற்றி வந்து.. வாங்கும் பொருட்களை எல்லாம் எந்தந்த இடத்தில் வைக்க வேண்டும் என இடத்தை தேர்ந்துதெடுத்து கொண்டிருந்தாள் மீனு..

இருவரும் அவர்களுக்கான துணையின் அருகாமையை வெகுவாக ரசித்து கொண்டிருந்தனர்..

சிறு சிறு நெற்றி முத்தமும், விபத்து போல் நடக்கும் இதழ் முத்தமுமே இந்த நேரத்தில் அவர்களுக்கு அவ்வளவு திருப்தியாக இருந்தது..

அழுத்தமாக கட்டிப்பிடித்து மீனுவை தன் கால் மீது நிற்க வைத்து அந்த வீடு முழுவதும் சுற்றி வளம் வருவதை வெகுவாகவே ரசித்தான் பாலா.

இருவரும் கூடத்தில் உள்ள பால்கனி பக்கம் நின்று கொண்டு அந்த பௌர்ணமி நிலவை ரசித்து கொண்டிருந்தனர்..

திடீர் என்று பாலா அந்த கேள்வியை கேட்டான்..

மீனு தாங்குவியா டி!!

என்ன தாங்குவியா புரியல?

அவளை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் பாலா..

அவன் சிரிப்பில் அவன் கேட்ட கேள்வி புரிய அவளுக்கும் கொஞ்சம் அவஸ்த்தையாகி தான் போனது.. இருந்தும் கெத்தை விட்டு கொடுக்காதவள்.. அதல்லாம் நான் தாங்குவன்.. நீ தாக்கு பிடிப்பியா என்றால்?

பண்ணும் போது தெரியும்..

பாலா நமக்குள்ள நடக்குற பர்ஸ்ட் லவ் மேக் இயல்பா நடக்கட்டும் டா.. நாம ஒன்னா இருக்கோம்னு அத போர்ஸ் பண்ணிக்க வேண்டாம். நம்ம லவ் மேக்ல நான் உன் லவ்வ ஃபீல் பண்ணனும் என்றால் அவன் கண்களை பார்த்து கொண்டு..

அவன் கழுத்தில் முகம் புதைத்தவன்.. குட்டி குட்டி முத்தம் வைத்து அவள் சொன்ன விஷயத்திற்கு அவன் சம்மதத்தை கூறினான்.

அவனை கொஞ்சம் விளக்கி ஏன் டா அப்படி கேட்ட?

எப்படி?

தாங்குவியான்னு?

அதுவா என்று இழுத்தவன்.. பதில் கூறாமல் அவள் முகத்தில் விழும் முடி கற்றைகளை ஒதுக்கி விட்டு,

என்கூட பிறந்தவன் கொஞ்சம் என்று இழுத்து.. இல்ல இல்ல ரொம்பவே வளர்ந்து கெட்டவன் டி என்று கூறி மந்தகாசமாக சிரித்தான்.

உன்கூட பிறந்தவனா யாரு? நீ உன் வீட்டுக்கு ஒரே பையன்னு தான சொன்ன?

தலையில் கைவைத்து நெற்றியை நீவிவிட்டவன், இவ இந்த விஷயத்துல அஞ்சலி பாப்பாவோ என்பது வரை சிந்தித்து விட்டான்..

சொல்லு பாலா.. என்று தாடியை பிடித்து அவளை நோக்கி இழுத்தாள்..

ஆர்ஹா வலிக்குது டி என்று அவள் இழுத்த இழுப்புக்கு சென்றவன்..

அவள் கேள்விக்கான பதிலை வாயால் சொல்லாது செயலால் உணர்த்த நினைத்து.. அவளை இடையோடு இழுத்து அனைத்து கொண்டு பால்கனியில் இருந்து உள்ளே அழைத்து சென்றான்..

மீனு பாலாவை வித்யாசமாக பார்க்க.. அவன் உணர்வுகளை அவளுக்கு புரிய வைத்து இவன் தான் என் கூட பிறந்தவன் என்று அவளுக்கு பார்வையால் உணர்த்த.. அவளோ அவள் அடிவயிற்றில் முட்டி நின்றவனை கண்டு வேக மூச்சுக்களை வாங்கினால்..

அவள் மூச்சு வாங்குகையில் ஏறி இறங்கும் முன்னழகை கண்டு ரசித்தவன்.. தாபமாக அவள் கழுத்து வளைவில் முகம் புதைய அவளும் உணர்வுகளின் குவியலாக இருக்க, அவன் தலை கோதி அவளோடு அவளவனை அழுத்தி கொண்டாள்.

சிங்கிள் ஃபீட்டில் கட்டியிருந்த சேலையினுள் நுழைந்து கனிகளை ருசித்தவனுக்கு வருத்தம் என்னவென்றால் தன்னவளின் உணர்வுகளை பார்க்க முடியாதது தான்.

பாலா என்று அவன் பெயரை அனத்துகையில் உள்ளிருந்தவன் இன்னும் சூடேரி போனான்.

கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வந்தான் பாலா.. பின் அவளை விட்டு பிரிந்தவன்.. உன்ன கூட வச்சிக்கிட்டு என்னால கண்ட்ரோலா இருக்க முடியல டி என்றவன் அவளை இழுத்து அனைத்து நெற்றி முத்தம் கொடுத்து ஆனா இன்னைக்கு வேண்டாம் நாளைக்கு பார்த்துக்கலாம் என்றான் அவளுக்காக.

அவன் செய்த செயலில் நிலை குலைந்து போனவள், நீ ரொம்ப மோசம் போடா என்று சிவந்த முகத்தை அவனுக்கு காண்பிக்காமல் அவர்கள் அறைக்குள் ஓடி விட்டால்..

பாலா உள்ளே வருவதற்குள் கீழே மெத்தை விரித்து அவர்களுக்கு தலையணை போட்டு டேபிள் ஃபேனை போட்டு விட்டு ஒருக்களித்து படுத்து கொண்டாள்..

பாலா கையில் பாட்டில் நீரோடு உள்ளே வர சட்டையை கழட்டி விட்டு பனியனோடு மெத்தையில் படுத்தவன்.. முதுகு காட்டி படுத்து இருந்தவளை அப்படியே அவன் பக்கமாக தூக்கி படுக்க வைத்து கொண்டான்.

அவள் இதழில் மென்முத்தம் வைத்தவன், குட் நைட் டி என்று கூறி சிறிது நேரத்திலே உறங்கிவிட்டான்.

மீனு தான் உறங்கும் பாலாவையே பார்த்து கொண்டு நள்ளிரவை தாண்டி உறங்கி போனால்.

அனைத்தையும் நினைத்து பார்த்து கொண்டிருந்தான் பாலா.. நேரம் பத்தை தொட.. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மீனுவை எழுப்ப விரும்பாமல், இன்னொரு அறையில் உள்ள குளியலறை சென்று குளித்து வந்தவன், ட்ராக் பேண்ட் டீஷெர்ட்டோடு சென்று காலை உணவை சமைத்து முடித்தான்.

கண்ணை கசக்கி கொண்டே வந்து கங்காரு குட்டி போல் அவன் தோளை கட்டி கொண்டு குட் மார்னிங் பாலா என்றால்.

ஹாப்பி மார்னிங் டி மீனு குட்டி என்றவன் அவன் பார்பி டாலை தூக்கி முத்தாடினான்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

14. காதல் கண்ணாளனே!!
 

அந்த பிரபலமான ஏழடுக்கு மாடி கட்டிடத்தில் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர் பாலாவும் மீனாட்சியும்.

காலையில் துவங்கிய ஷாப்பிங்ல் மதிய உணவையும் மறந்து போயினர்..

பசிக்குதா டி என்றவனை பொய்யாக முறைத்தால் மீனு.. இப்போதான ஜூஸ் குடிச்சன் அதுக்குள்ள பசிக்குதான்னு கேக்குற?

அவள் பேச்சுக்கு சின்ன கண் சிமிட்டளை மட்டும் பதிலாக தொடங்கியவன் மீண்டும் பொருட்களை வாங்கிட ஆர்வம் காட்டினான்.

கட்டில், மெத்தை, சோஃபா, டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், சமைக்க தேவையான பாத்திரங்கள், கேஸ் ஸ்டோவ் என புது குடுத்தினம் நடத்த தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கினர்.

சிறு சிறு அலங்கார பொருட்கள் என துவங்கி ஐயர்ன் பாக்ஸ் என சிறு சிறு உபயோக பொருட்களையும் அவர்கள் போனில் வைத்து இருந்த லிஸ்ட்டை பார்த்து வாங்கினர்..

லட்சங்களை தாண்டிய ஷாப்பிங்கில் மகிழ்ந்த கடை முதலாளி, அவர்கள் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் அன்றே ஹோம் டெலிவரி செய்வதாக கூறினார்.

அன்று மாலை போல் வீட்டிற்கு வந்தவர்களுக்கு மதியத்தில் இருந்து ஜூசை மட்டும் குடித்து வயிற்றை ரொப்பி வைத்து இருந்ததாள் பசிக்க துவங்கி விட்டது.

பசிக்குது பாலா என்றவள் அவன் கழுத்தை கட்டி கொண்டு நின்றாள்..

அவளை அப்படியே தூக்கி கொண்டவன்.. சமையல் திண்டின் மேல் அமர வைத்து வேக வேகமாக தக்காளி சாதமும் வெங்காய பச்சடியும் செய்தான்..

அரைமணி நேரத்தில் சமையல் முடித்து.. அந்த அளவான சமையல் அறையிலே அவளை கீழே அமர வைத்து சூடு பொறுக்க ஊட்டிட்டான்.

நீ எப்படி பாலா இவ்ளோ நல்லா சமைக்குற..?

காலேஜ் கோயம்புத்தூர்ல தான் டி ஹாஸ்டல்ல தங்கி படிச்சன். பைனல் இயர் ஸ்டுடென்ட்ஸ்க்கு ஹாஸ்டல்ல இடம் தர மாட்டன்னு சொல்லிட்டாங்க.. சோ நானும் என் ஃப்ரன்ட்ஸும் வெளில ரூம் எடுத்து தங்கினோம்.. அப்போ தான் சமைக்க கத்துகிட்டன் என்றான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விட்டு கொண்டு..

சரி யாரு அந்த ஃப்ரன்ட்ஸ் சந்தோஷும் ஜீவாவும்மா?

ஹ்ம்ம் ஆமா..

ஓஹ் சூப்பர் என்றவள் நீயும் சாப்பிடு என்று அவன் கையில் உள்ள உணவை அவன் வாய்க்கு கொண்டு போனால்.. மறுக்காமல் சாப்பிட்டான்..

இருவரும் சாப்பிட்டு முடித்து அங்கேயே அமர்ந்து பேசி கொண்டிருக்க, கொஞ்சம் நேரத்திலே கண் சொக்கி உறங்கி போயினர்.. சின்ன சமையல் அறை அவர்களை இடம் பற்றா குறையால் கட்டி கொண்டு உறங்க வைத்தது.. இல்லை என்றாலும் அவர்கள் அப்படி தான் உறங்குவார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தத்தில் மெதுவாக கண் விழித்தான் பாலா.

போனை எடுத்து பார்த்தாள் நிறைய மிஸ்ட் கால்ஸ்.

பொருட்கள் டெலிவரி செய்ய தான் ஆட்கள் வந்து இருந்தனர்..

உறங்கி கொண்டிருக்கும் மீனாட்சியை விட்டு மெதுவாக எழுந்தவன்.. வெளியே சென்று கதவை திறந்தான் சாரிண்ணா தூங்கிட்டன்.

பரவால்ல தம்பி அட்ரஸ் கன்பார்ம் பண்ண தான் கூப்பிட்டன், போன் எடுக்கலயா அதான் நேரா மேல வந்து பார்த்தன்.

சரிப்பா நான் பொருள மேல கொண்டு வரன் என்றவர் சென்றுவிட..

பாலா மீனாட்சியை எழுப்பினான்.. மீனு எந்திரி டி வாங்கன திங்ஸ் எல்லா டெலிவரி பண்ண ஆள் வந்துருக்காங்க என்று அவளை எழுப்ப முயல அவளோ எழுந்தாள் இல்லை.. கும்பகரணி போல் உறங்கி கொண்டிருந்தாள்.. உன்னைய என்றவன் சிறிதாக பிளந்து கொண்டிருந்த கீழ் உதட்டை நறுக்கென்று கடித்து விட..

ஆர்ஹா என்று கத்தி கொண்டே எழுந்தாள் மீனு.. ஏன்டா இப்படி கடிச்ச என்று உதட்டை இழுத்து பார்த்து கேட்க..

அதில் கொஞ்சம் டெம்ப்ட் ஆகியவன்.. அவள் உதட்டை தேன்மிட்டாய் போல் கடித்து தின்றான்.. சர்க்கரை பாகு போல் இருந்த அவளின் எச்சிலை உறிஞ்சி குடித்தவன் காதில் டெலிவரி ஆட்கள் வரும் சத்தம் கேட்க..

ச்சப் என்ற சத்தத்துட அவள் இதழை விட்டு பிரிந்தான், திங்ஸ் எல்லாம் டெலிவரி பண்ண ஆள் வந்துருக்காங்க வா டி என்றவன் அவள் சிவந்த உதட்டை வருடி விட்டு வெளியே சென்றான்.

அவன் முத்தத்தை கூட அமைதியாக ஏற்று கொண்டவள் அவனின் சின்ன உதட்டு வருடலில் சிலிர்த்து அடங்கினால்.

பின் வெளியே கேட்கும் பேச்சு சத்தத்தில் கொஞ்சம் தெளிந்தவள் முகத்தை கழுவி கொண்டு வெளியே வந்தாள்..

வந்த ஆட்களிடம் எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து அவர்களுடன் பாலாவும் சேர்ந்து பொருட்களை எல்லாம் அந்தந்த இடத்தில் பிரித்து வைத்தான்..

நானும் உதவிக்கு வருகிறேன் என்ற மீனாட்சியை பார்வையிலயே அடக்கி கூடத்தில் புதிதாக வாங்கிய சோஃபாவில் அமர வைத்து விட்டான்..
அவள் அவர்கள் செய்யும் வேலையை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள்.

கட்டிலை முடுக்கி, அதன் மேல் 12 இன்ச்சில் மெத்தையை செட் செய்தான்..

அனைத்து வேலைகளும் மூன்று மணி நேரத்தில் நேர்த்தியாக முடிந்து இருந்தது..

சார் டிவி ஏசி வாஷிங் மெஷின்க்கு மட்டும் அந்த கம்பெனில இருந்து ஆள் வருவாங்க என்றவர்கள் பாலா கொடுத்த காசை திருப்தியாக வாங்கி கொண்டு சென்றனர்..

வேலை செய்த டயர்டில் சோஃபாவில் வந்து கை காலை நீட்டி அமர்ந்தான் பாலா..

முத்து முத்தாக வியர்த்த முகத்தில் மீனுகுட்டி குட்டி குட்டி முத்தி வைக்க.. கண் மூடி வாங்கி கொண்டான் பாலா.. 

அன்று இரவும் அவர்களுக்கு இருந்த அலுப்பில் மாலை செய்ததில் மீதமிருந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டு முடித்து உறங்கி இருந்தனர்..

அடுத்து வந்த நாட்களில் இருவரும் தனி தனியாகவே வேலைக்கு சென்றனர்.. அலுவலகம் வந்த பாலாவை நண்பர்கள் இருவரும் கேலி செய்தே ஒரு வழியாக்கி விட்டனர்.

மச்சான் இங்க பாருடா பாலா கன்னத்துல ஏதோ அச்சு தெரியுது என்று ஜீவா சந்தோஷிடம் அவன் கன்னத்தை காட்ட..

அ.. அது கொசு கடிச்சது டா என்று பச்சையாக சமாளித்தவனை கண்டு இருவரும் அடக்க முடியாமல் சிரித்து வைத்தனர்.

அவர்கள் அடிக்கும் கூத்தை மீனாட்சியும் உள்ளிருந்து கவனித்து கொண்டு தான் இருந்தாள்.
அவளுக்கும் காலையில் அவர்களுக்குள் நடந்த முத்த சண்டை நினைவு வர சிவந்து போனால் மீனு..

அந்த வாரத்தில் டிவி வாஷிங் மெஷின் ஏசி ஃபிட் செய்ய ஆள் வந்துவிட.. மீனுவும் பாலனும் மாறி மாறி பெர்மிஷன் எடுத்து வேலையை கவனித்து கொண்டனர்.

அன்று மாலை மழை வெளுத்து வாங்கியது, மீனு வெளில நல்லா மழை பெய்து டி நீ எப்படி வருவ?
ஸ்கூட்டில ரெயின் கோட் வச்சுருக்கியா?? என்று மெசேஜ் செய்தான்.

வச்சிருக்கன் என்று பொய் கூறியவள் நீ எப்படி வீட்டுக்கு போவ? என்று பதில் மெசேஜ் செய்தால்.

சந்தோஷ் கார்ல ட்ரோப் பண்றன்னு சொன்னான். நீயும் எங்க கூட வரியா நாங்க பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றோம்..

கொஞ்சம் வொர்க் இருக்கு பாலா.. வர லேட் ஆகும்.. நீ போ நான் வந்துடுவன்..

மழை ரொம்ப பேயுது டி.. நாளைக்கு வந்து வேலை பார்க்கலாம்ல..

நோ டா.. கொஞ்சம் இம்பார்ட்டன்ட் வொர்க் என்று பாவமான எமோஜி போட்டு ரிப்ளை செய்தால்.

சரி பார்த்து பத்திரமா வா..

ஹ்ம்ம்..

வேலை முடித்து அனைவரும் சென்று விட, அண்ணா என்னையும் ட்ரோப் பண்றிங்களா என்று முன்னே சென்ற சந்தோஷிடம் கேட்டு கொண்டே அவர்கள் பின்னே ஓடினால் சுஷ்மிதா..

பின் அவளையும் அழைத்து கொண்டே சென்றனர்..

இரவு 7.30 மணி போல் வீட்டின் காலிங் பெல் அடிக்க.. டிவி பார்த்து கொண்டிருந்த பாலா சென்று கதவை திறந்தான்..

வெளியே மீனாட்சி தொப்பளாக நனைந்து குளிரில் நடுங்கி கொண்டு நின்றிருந்தால்..

ஹேய் என்ன டி இப்படி நனைஞ்சு இருக்க என்று அவளை கடிந்து கொண்டே அவளை வீட்டின்னுள் இழுத்தவன், அவளுக்கு துண்டை எடுத்து தலையை துவட்டிவிட்டான்.

குளிரில் பற்கள் வேறு டைப் அடித்து கொண்டிருக்க, குளியல் அறையில் ஹீட்டர் போட்டுவிட்டு அவளை குளிக்க அனுப்பினான்..

இதமான குளியலில் கொஞ்சம் குளிர் அடங்கியது மீனாட்சிக்கு..

சூடான பில்டர் காஃபியை மீனாட்சிக்கு கொடுத்து, ஈர கூந்தளை டவளில் இருந்து விடுவித்தான்.

ரெயின் கோட் வச்சுருக்கன்னு பொய் சொன்னியா என்றவனிடம் ஹ்ம்ம் என்று பாவமாக தலையாட்டினால்..

பாலன் எதுவும் பேசாமல் அவள் தலையை துவட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.

குடித்த காஃபி கப்பை கிட்சனில் கழுவி வைத்து விட்டு, கோச்சிக்காத டா சாரி என்று பாலனை நெருங்கி அனைத்து கொள்ள..

அவளிடம் மாவை பிரித்து ஊத்த ஒரு பௌளை கொடுத்தான்..

சாரி டா என்று அவன் தோளில் சாய..

எனக்கு பொய் சொன்னா பிடிக்காது மீனாட்சி. இதுவே லாஷ்ட்டா இருக்கட்டும் நீ என்கிட்ட பொய் சொன்னது என்றான் இறுகிய குரலில்..

சரி சரி, சாரி.. சாரி.. சாரி.. என்றவள்  அவன் கைகளுக்குள் நுழைந்து இடுப்பை கட்டி கொண்டு அவன் மார்பை முட்டி நின்றாள்..

என்னடி என்றவனின் குரல் மூச்சு வாங்கி வெளியே வர..

என்ன டா.. எப்பவும் அடல்ட்டா பேசி என்ன ஓட விடுவ.. இப்போ இப்படி கிட்ட வந்து ஒட்டி நின்னதுக்கே மூச்சு வாங்குது என்று இன்னும் அவனோடு ஒட்டி நின்று எல்லாம் பேச்சு தானா செயல்ல ஒன்னும் இல்லையா என்று பாலாவை கேலி செய்ய..

போனா போகட்டும்ன்னு உன்ன இவ்ளோ நாள் விட்டு வெச்சன்ல டி.. நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ என்று ஸ்டோவ்வை ஆஃப் செய்துவிட்டு அவளை தூக்கி கொண்டு அறைக்குள் சென்றவன் கதவை கூட அடைக்க மறந்துவிட்டான்..

பெண்ணவளை மெத்தையில் கிடைத்தியவன் அவள் ஆடை கலைத்து அவனும் பிறந்த மேனியாகி போனான்..

அவன் வேகத்தில் கொஞ்சம் மிரண்டவள்.. பாலா பர்ஸ்ட் டைம் டா.. எல்லாமே பொறுமையா பண்ணு என்று அவள் நிலையை புரிய வைத்தால் மீனு.

டோன்ட் வரி மாமா பூ போல உன்ன கையால்றன் என்றவனின் பேச்சுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல் போனது தான் பரிதாபம்..

அவனை எப்போதும் மயக்கும் உதட்டை பிச்சு தின்று கொண்டிருந்தான் பாலன்..

அவன் கொடுக்கும் முத்தத்தின் வேகம் மீனாட்சியின் உணர்வுகளை தூண்டி விட..

அவளும் மயங்கி இருந்தாள் அவனிடம்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

15. காதல் கண்ணாளனே!! 18+
                    ( Strictly 18+ episode பிடிக்காதவர்கள் கடந்து விடவும் )


பாலனின் வன்மையான முத்தத்தில் மயங்கி கிடந்தாள் அவனின் மீனு..

மூச்சு முட்டியவள் அவனின் மார்பில் நகத்தை வைத்து அழுத்தம் கொடுத்து அவள் நிலையை புரிய வைக்க முயல..

அவள் இரு கைகளையும் பிடித்து மேலே தூக்கி.. குட்டி குட்டி முத்தங்களை வைத்து கன்னத்தை கடித்து சிவக்க வைக்கும் முயற்சியில் இறங்கினான்..

மீனு அவன் அடாவடி தனத்தில் கண் சொக்கி போனால்..

கழுத்துக்கு கீழ் இறங்கியவன்..  பெண்ணவளின் முன் கோபுரங்களில் முட்டி முட்டி கன்றாக மாறி போய்,
நீ சாப்பிடுற எல்லாம் இங்க தான் வந்து சேருதாடி??

ஹ்ம்ம் என்று சப்பு கொட்டியவன்!!  செமயா இருக்கு மீனு என்று அந்த இடத்தில் மட்டும் அரைமணி நேரத்திற்கும் மேல் கொஞ்சி தீர்த்து அவளை துடிக்க வைத்தான்..

கொஞ்சமாக கீழே இறங்கி பெண்ணவளின் ஒவ்வொரு பாகத்தையும் வர்ணித்து அவளின் பலா சுலையின் தேன் குடிக்க சுக வேதனையில் துடித்தாள் மீனு..

பாலா போதும்.. ப்ளீஸ்.. என்றவளின் வார்த்தை எல்லாம் அவனுக்கு இன்னும் வேண்டும் என்று கேட்டதோ என்னவோ, இன்னும் உற்சாகமாகினான்..

மீனுவின் இடை அந்தரதில் ஆட.. பொறுமை இழந்தவன் சும்மா இருடி என்று அவளின் மேகலைகளில் செல்லமாக ஒரு அடி வைத்தான்..

டேய் காஜி பையா விடு டா என்ன என்றவள் மூச்சு வாங்கி கொண்டு எழுந்து அமர..

ருசித்து உண்டு கொண்டிருந்த  ஐஸ்கிரீமை பிடுங்கியது போல் ஆனது அவன் முகம்..

பிடிக்கலையா டி என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டவனை அள்ளி கொஞ்ச தோன்றியது மீனுவிற்கு..

தாவி அனைத்து கொண்டவள்.. அவன் இதழில் முத்தமிட்டு செம ஃபீல் பாலா.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. இதுக்கு மேல அந்த ஃபீல்ல அனுபவைக்குற அளவுக்கு என் உடம்புல சக்தி இல்லடா என்று.. அவன் முகமெல்லாம் மொச்சு மொச்சு என முத்தம் வைத்து அவள் உணர்வுகளை அவனுக்கு புரிய வைத்தால்.

உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்குமா டி?

ஹ்ம்ம் ரொம்ப..

அப்போ ட்ரை பண்றியா என்றவன் அவள் கைகளில் அவனின் செங்கோலை திணிக்க..

அவன் கொடுத்த இன்பத்தை அவனுக்கு திருப்பி கொடுக்க  மெத்தையில் வாகாக அமர்ந்தால் மீனு..

கீழே நின்றவன் அவள் முகத்தில் விழுந்த கூந்தளை காதோரம் ஒதுக்கி கொடுத்து, அவளுக்கு இடையுறாக இருந்த மொத்த கூந்தளையும் அவன் கைகளுக்குள் அடக்கி கொண்டான்.

அவளுக்கு மூச்சு முட்டி விலக நினைத்த போதும், ப்ளீஸ் டி அவளோ தான் என்று அவளை விலக விடாமல் அவள் செழுமைகளில் விளையாடி அவளை தூண்டி விட்டான்.

கொஞ்சம் நேரத்தில் வெடித்து சிதற காத்திருந்தவன், ஐஸ்கிரீம வேஸ்ட் பண்ணாத டி என்று கூறி கொண்டே உச்சம் எய்தி அவள் தலையை அழுத்தி பிடித்து கொண்டான்.

அந்த மழை காலத்திலும் ஏசி அறையில் வியர்த்து கொட்டி மூச்சு வாங்கி கொண்டு பெண்ணவள் முகத்தை பார்த்து முத்த செய்கை செய்ய.. மருதாணி போல் சிவந்து போனால் மீனு..

அவளை எழுப்பி அவனோடு நிற்க வைத்தவன், இதழ் முத்தம் பருகி அவள் இடையை தன்னோடு இறுக்கி கொண்டான்..

ரொம்ப கஷ்ட்ட படுத்திட்டனா டி என்றவனின் குரலில் சிறு குற்ற உணர்ச்சி மேலோங்கி நின்றது..

பின்னே, சிறிது நேரம் முன்பு அவன் நடந்து கொண்ட விதம் அப்படி அல்லவா.. (முரடனாகவே மாறிவிட்டான்)

அவன் மார்பில் சாய்ந்து கொண்டே இல்லை என்று தலையாட்டியவள் அவன் இடது புற மார்பை நாய்க்குட்டி போல் கடித்து கொண்டிருந்தாள்..

நீ சொன்னா மாதிரி உன் கூட பொறந்தவன் ரொம்ப வளர்ந்து இருக்கான் டா..

அவள் கூறியதை கேட்டு வாய் விட்டு சிரித்தான் பாலா..

கொஞ்சம் தலை உயர்த்தி பார்த்தவள்.. கதவ லாக் பண்ணவே இல்லையா திறந்தே இருக்கு..

ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட டி என்று அவள் மூக்கை கடித்து வைக்க..

ச்சீ போடா.. என்றவள் அவன் கழுத்தோடு கை போட்டு அவளை நோக்கி இழுத்து கொண்டே பின்னே நடந்தால்..

இருவரும் நடந்து கொண்டே மெத்தையில் சரிய.. பாலா வேண்டுமென்றே அவள் நெஞ்சில் முட்டி விழுந்தான்..

ஹக் என்று துள்ளியவளை கொஞ்சம் கொஞ்சமாக முத்தமிட்டு ஆசுவாச படுத்தி, மீனு உனக்கு எந்த ஃப்ளவர் புடிக்கும் டி என்று கேட்டு கொண்டே, அருகில் இருந்த ட்ராவை திறன்தான்..

மன்மத வித்தையில் கண் சொக்கி இருந்தவள், கண்ணை மூடி கொண்டே வெண்ணிலா ஸ்ட்ராபெரி சாக்லேட் என்று இறங்கிய குரலில் கூற..

ஓகே அப்போ பர்ஸ்ட் ரவுண்டுக்கு வெண்ணிலாவ யூஸ் பண்ணலாம் என்றவனின் குரலில் தான் கண் விழித்தால் மீனு..

மாய உலகத்தில் இருந்து மீண்டு வந்தவள் போல் சுற்றும் முற்றும் பார்த்தவள்.. அவன் கையில் உள்ள பாதுகாப்பு சாதனத்தை கண்டு அவன் புஜத்தை பிடித்து இழுத்து தன் மேல் விழ வைத்தால்..

அப்போதும் அவனுக்கு பிடித்த இடத்தில் தான் விழுந்தான் பாலா.. என்னடி என்று வாயில் அகப்பட்டதை ச்சப் என்ற சத்தத்தோடு விடுவித்து மீனுவின் முகம் பார்க்க.

ம்ம்ம்.. என்ற சின்ன முனகளோடு அவன் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தியவள், அவன் முகம் முழுவதும் முத்தம் கொடுத்து இறுதியாக நெற்றியில் முத்தம் வைத்து..

I want to feel you inside of me.. (நான் உன்ன எனக்குள்ள முழுசா உணரணும்) எந்த ஃப்ளவர்ஸ்ஸும் வேண்டாம் என்றால் சிவந்த கன்னத்தோடும் மயக்கும் புன்னகையோடும்..

Are you sure?

இதழில் முத்தமிட்டு அவன் கேள்விக்கு பதில் கொடுக்க..

அதன் பிறகு அவனுக்கென்ன தடை?? மீண்டும் அவளிடம் தன் சேட்டைகளை செய்ய தொடங்கினான்..

புற விளையாட்டுகளில் வன்மையை கையாண்டவன், அவளுள் மூழ்கும் நேரம் எப்படி அவனிடம் அந்த மென்மை ஒட்டி கொண்டதோ அவனே அறிவான்..

மீனு கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோ டி என்று தொடங்கும் முன்னே அவளுக்கு பல சமாதானங்கள் கூறி அவளுள் தன்னை புகுத்தி கொள்ள முயல துடித்து தான் போனால் லவங்க பட்டை இடுப்பு காரி.

முத்தமிட்டு முத்தமிட்டே அவள் வலி போக்க நினைத்தவன்.. மிருதுவாக அவளுள் தன்னை புகுத்தி கொண்டான்..

அவள் வலியை அவன் முதுகில் நக கீரல்களால் உணர்த்தினால் மீனு.

அவளை கொஞ்சம் நேரம் ஆசுவாச படுத்தியவன் மிக மிருதுவாக அவள் மேல் தன் ஊஞ்சல் ஆட்டத்தை துவங்க..

வலியா சுகமா என தெரியாத உணர்வில் மூழ்கினால் மீனாட்சி..

மெல்ல மெல்ல வலி சுவடுகள் மறைந்து அவன் ஆட்டத்திற்கு ஏற்ப இசைந்து கொடுத்தாள் மீனு..

அவள் முகத்தில் தோன்றிய சுக உணர்வில் மகிழ்ந்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சம் வேகம் கூட்டினான்..

அவன் தோள்களை பிடித்து கொண்டு, அவளுக்கு எட்டிய அவன் மார்பில் முத்த மழை பொழிந்தால் மீனு..

நெஞ்சை நிமிர்த்தி அவனுக்கு வாகாக வளைந்து கொடுத்தவளை கொஞ்சம் துடிக்க வைக்க நினைத்தவன் பென்சில் முனையை திருகி கொடுத்து பாலா என்று பெண்ணவளை முனகல் கொள்ள வைத்தான்..

மீனு இன்னும் கொஞ்சம் வேகமெடுக்கவா டி என்றவனிடம் கண்ணை மூடி கொண்டே ம்ம்ம் கொட்டினால்..

அவள் இடை அதிர அவளிடம் வேகம் கூட்டியவன், அறை மணி நேரமாக அவளை விடவில்லை..

பாலா 2 டைம்ஸ் நான் பீக் போய்ட்டன் டா.. என்று முனகியவளிடம், அவ்ளோ தான் டி முடிஞ்சிது என்று கூறி கொண்டே அவளுள் தன்னை ஆழமாக புகுத்தி கொண்டு அவள் மேல் விழுந்தான் ஆணவன்.

இருவருக்கும் ஓட்ட பந்தயத்தில் ஓடியது போல் அப்படி மூச்சு வாங்கியது..

அவள் முகம் முழுவதும் இச்சு வைத்தவன்..

செமயா இருந்துச்சு டி.. செம ஃபீல் என்று அவள் ஆப்பிள் கன்னத்தை கொஞ்சம் வன்மையாக கடித்து கொண்டான்..

பின் பக்கவாட்டில் படுத்தவன், மீனுவை தூக்கி அவன் மேல் போட்டு கொண்டு, உனக்கு எல்லாம் ஓகே வா டி..

இந்த கேள்வியை நீ என்கிட்ட கேட்கணுமா என்றால் கண்கள் மூடி ஒரு வித மோன நிலையில் இருந்து கொண்டே..

நீ என்ன ஃபீல் பண்றியோ அத சொல்லு டி..

உன் தம்பி ரொம்ப கெட்டவன் டா.. வளர்ந்து கெட்டவன் என முனகினால்.. அதுவும் அவன் காதில் விழ..

ஹாஹா ஹாஹா என்று அடக்க முடியாமல் சிரித்தான்.. மீனுவும் கூட அவன் சிரிப்பினில் கண் மூடிய நிலையிலே சிரித்து கொண்டிருந்தாள்.

மீனு எங்கயாச்சும் பெயின் இருக்கா?

ஹ்ம்ம் இடுப்பு ரொம்ப வலிக்கிது டா..

ஹாட் வாட்டர்ல குளிச்சிட்டு வருவோமா கொஞ்சம் பெட்டரா இருக்கும்..

நோ இப்போ என்னால அசைய கூட முடியாது.. என்ன இப்படியே தூங்க விடு என்றவள் சிறிது நேரத்திலே உறங்கி போனால்..

மீனு அலுவலகத்தில் இருந்து வந்ததும் காஃபி மட்டுமே குடித்தது நியாபகம் வர..

அவனுக்கு தான் கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருந்தது..

அவளை மெதுவாக மெத்தையில் படுக்க வைத்து.. இடுப்பில் ட்ராக் பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு கிட்சன் சென்றான்.

பாலை சுண்ட காய்ச்சியவன், இளம் சூட்டில் ஆற வைத்து.. வாங்கி வைத்த பிரட் துண்டுகளை எடுத்து கொண்டு அவர்கள் அறைக்கு சென்றான்.

வெள்ளை போர்வைக்குள் பிறந்த மேனியாக உறங்கி கொண்டிருந்த ஸ்லீப்பிங் பியூட்டியை தூக்கி தன் வெற்று மார்பில் சாய்த்து கொண்டு, பிரட் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக பாலில் முக்கி அவளுக்கு ஊட்டிவிட்டான்.. அரை தூக்கத்தில் இருந்தவளுக்கு அவன் செயலில் தூக்கம் எங்கோ சென்றது..

"ஹேய் சீதா சாப்பாட்டுக்காக வந்து நிக்கிது பாரு ரெண்டு இட்லிய போட்டு அனுப்பு" என்று அவள் தாய் மாமன் கூறிய வார்த்தைகள் அவள் நினைவில் வந்து போக.. கலங்க துடித்த கண்களை கட்டுப்படுத்த உதட்டை அழுத்தமாக கடித்து கொண்டாள். அதில் சிறு துளி உதிரம் கூட கசிந்தது..

போதும் பாலா நீ சாப்பிடு என்று படுக்கையில் சாய போனவளை மீண்டும் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்..

என்ன போதும்?? ரெண்டு வாய் கூட முழுசா சாப்பிடல அதுக்குள்ள போதுமா.. என்று அதட்டி உருட்டி அவளுக்கு முழுதாக ஊட்டி விட்டு பாலையும் முழுதாக குடிக்க வைத்தான்.

வயிறு நிறைந்ததில் தூக்கம் கண்ணை சுழட்டியது..

நீ சாப்பிடலயா??

ஹ்ம்ம் சாப்பிட்றன், நீ பால் குடி.. என்று மீதம் இருந்த பாலை அவளுக்கு புகட்டி.. உதட்டின் மேல் இருந்த பால் மீசையை துடைத்து விட்டு மென் முத்தம் வைத்து உறங்க வைத்தான்.

குட்டி குழந்தையை அவனிடம் கொடுத்து இனிமேல் இவள் உன் பொறுப்பு என்று கூறியது போல், அவளை பொறுப்பாக பார்த்து கொள்ள நினைத்தான் பாலா.

 

 

 

 

 

 

 

 

 

16. காதல் கண்ணாளனே!!
 

காலை அலாரத்தை ஆஃப் செய்து விட்டு இருவரும் கட்டி கொண்டு தூங்க.. லேசாக உறக்கம் கலைந்த பாலன் தான் மொச்சு மொச்சு என்று அறை தூக்கத்திலேயே அருகில் இருந்தவளுக்கு முத்தி வைத்து கொண்டிருந்தான்..

மீனு டைம் ஆகுது எழுந்துக்கலயா?

தூக்கம் வருது பாலா..

லீவு போட்ரியா?

நோ..

சரி நீ ரெஸ்ட் எடு.. நான் பிரேக்பாஸ்ட் பண்றன்.. என்றவன் குளித்து முடித்து வந்து காலை உணவை சமைத்து முடித்து மதியத்திற்கு மோர் குழம்பும் உருளை மசாலாவும், சேனை கிழங்கு வறுவலும் செய்து முடித்தான்.

அறையினுள் அவன் போன் ரிங் ஆக.. திரையை பார்த்தான்.. அழைத்தது அவன் அம்மா.

சொல்லுங்க மா.. என்ன பண்றிங்க என்று கேட்டு கொண்டே அறைக்கு வெளியே வந்தான்..

நல்லா இருக்கன் மா..

இனிமேல் தான் மா சாப்பிட்டு கிளம்பனும்.. நீங்க சாப்பிட்டீங்களா? அப்பா என்ன பண்றாரு..

ஹ்ம்ம் வரன் மா..

என்று பொதுவான விஷயங்களை பேசி முடித்து அரைமணி நேரம் கழித்து போனை வைத்தான்..

உள்ளே வந்தவனுக்கு குளியல் அறையில் இருந்து சத்தம் கேட்க..

நேற்றைய கூடலில் அளங்கோலமாகி இருந்த பழைய மெத்தை விரிப்பை மாற்றி விட்டு புது மெத்தை விரிப்பை போட்டு இருந்தான்.

குளித்து முடித்து டவளோடு வெளியே வந்தாள் மீனு..

அவன் தேவதையின் காலை தரிசனத்தில் கண்கள் குளிர்ந்து போக.. மீனுவை நெருங்கினான் பாலா..

பின்னிருந்து அனைத்து கொண்டவன்.. இப்போ நீ ஓகே வா மீனு? நைட் இடுப்பு வலிக்கிதுன்னு சொன்னியே..

மீனு அமைதியாக இருக்க.. அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் பாலா.. கண் மூடி அவன் கைகளுக்குள் குழைந்து நின்றாள்..

ஓய் என்னடி என்றான் மந்தகாசமாக சிரித்து கொண்டே..

ஒரு ரவுண்டு போலாமா என்றால் கிறங்கி போய்..

டைம் ஆகிடும் பரவால்லயா?

ஹாஃப் டே லீவு போட்டுக்கலாம் என்று அவன் உதட்டில் முத்தம் வைக்க.. அவனும் அவள் முத்தத்தில் கரைய தொடங்கினான்.

அவள் இடுப்பில் கை கொடுத்து கொண்டே அவளை மெத்தையில் சரித்தவன் அவள் கழுத்து வளைவில் வாசம் பிடித்து, அவள் கட்டியிருந்த துண்டில் கைவைக்க..

பாலா பழைய பெட் கவர் எங்க டா என்று அந்த நேரத்திற்கு சம்மந்தமே இல்லாமல் கேள்வி கேட்டாள் மீனு.

அவள் கேட்பதை காதில் வாங்காதவன் அவள் கழுத்தில் இருந்து கனிகளுக்கு தாவினான்.

அவன் கேசத்தினுள் கை நுழைத்து அவன் முகத்தை நிமிர்த்தி அவளை பார்க்க செய்தவள்.. கேட்டதுக்கு பதில் சொல்லு டா..

என்ன டி.. என்று சலிப்பாக இழுத்தவன்.. அவள் மேல் இருந்து எழுந்தான்..

அவளும் டவளை இறுக்கி கட்டி கொண்டு அவனோடு எழுந்து அமர்ந்து பழைய பெட் கவர் எங்க டா என்றால் மீண்டும்..

கடுப்பாகியவன், அழுக்கு துணி போட்டு வைக்கும் கூடையில் இருந்து அந்த மெத்தை விரிப்பை எடுத்து அவளிடம் கொடுக்க..

அதை வாங்கி அவசர அவசரமாக தேடினால்..

என்னடி தேடுற?

வெயிட் பண்ணு.. என்றவள் மெத்தை விரிப்பில் இருந்த அவளின் உதிரத்தை காட்டினால் நேற்று நீ என்னுடன் கூடல் கொள்ளும் முன் வரை நான் கன்னி பெண் தான் என்று கூறும் விதமாக..

இத எதுக்கு இப்போ ஏன் கிட்ட காற்ற என்றவனின் குரல் எப்போதும் போல் வந்தாலும் உள்ளுக்குள் அவ்வளவு கோவம் அவள் மேல்.. அவளின் எண்ணவோட்டத்தை புரித்தவனாய்..

நீ நம்ம ஆபீஸ்ல ஜாயின் பண்ணி  டூ மன்த்ஸ் ஆகிடுச்சு.. என்ன பத்தி யாரும் உன்கிட்ட சொல்லலயா?? நான் இப்போ இருக்க என்னோட மேனேஜர் போஸ்டிங்காக எல்லார் கூடவும் பெட் ஷேர் பண்ணி இருப்பன்னு..

பாலா மீனுவின் முகத்தை அமைதியாக பார்த்து கொண்டிருந்தான்..

அதல்லாம் இல்லன்னு நிருபிக்க இந்த 2 ட்ராப்ஸ் ப்ளட் போதுமே என்றால் வலியுடன் கூடிய சிரிப்பில்..

அவளை இழுத்து அனைத்து கொண்டான் பாலா, லூசா டி நீ? என்ன பார்த்தா மத்தவங்க பேச்சை கேட்டு சந்தேக படுறா மாதிரி இருக்கா? யார் என்ன சொன்னாலும் நம்பறவன் நான் இல்ல டி..

பொண்ணுங்களோட பர்ஸ்ட் இன்டெர்க்கோர்ஸ்ல வர ப்ளட் வச்சு அவங்க கன்னி தன்மைய தீர்மானிக்குற ஆள் நான் இல்ல மீனு.

நீ என் மீனு.. இன்னொரு டைம் இப்படிலாம் முட்டாள் தனமா யோசிக்காத.. இனிமேல் உன்ன யாராச்சும் தப்பா பேசுனா என்கிட்ட சொல்லு.. உனக்கு நான் இருக்கன்.. எப்பவும் உன்கூட நான் இருப்பன்..

அந்த வார்த்தைகளை கூறிய பாலாவிற்கு அது சாதாரணமாக இருக்கலாம் ஆனால் மீனுவிற்கு??

எவ்வளவு பெரிய வார்த்தைகள் அவை?

சிறு வயதில் இருந்து ஆர்பனேஜ்ஜில் வளர்ந்த பெண்ணவளுக்கு யாரேனும் நமக்காக இருக்க மாட்டார்களா?? என்னை அவர்கள் கைக்குள் குழந்தை போல் பொத்தி கொள்ள மாட்டார்களா என்று ஏங்கும் போதெல்லாம் தேவைப்படும் வார்த்தை அல்லவா அவை..

உதட்டை அழுத்தமாக கடித்தால்.. கண் கலங்குவதை தடுக்க..

அவள் உதட்டை பற்களுக்கு இடையில் இருந்து பிரித்து விட்டவன்..  உன்ன ஹர்ட் பண்ணிக்க உனக்கு எந்த ரைட்ஸ்ஸும் இல்ல.. நீ என்னோட ப்ரொபர்ட்டி என்றான்..
அவள் கடித்த உதடுகளை வருடி கொண்டே..

மென்மையாக அவளை அனைத்து கொண்டு, உணர்ச்சி குவியலாய் இருக்கும் பெண்ணவளை சமன் செய்ய கூடலுக்கு அழைக்க..

நோ பாலா.. நான் இந்த ஃபீல்ல இருக்க விரும்பறன்.. என்று காமம் இல்லாமல் அவனை கட்டி கொண்டாள்..

உண்மையில் பாலாவிற்கும் இப்போது அவளுடன் கூடல் கொள்ள விருப்பம் இல்லை.. அவள் மனம் எவ்வளவு காயப்பட்டு இருந்தாள் அவளோடு ஒன்றும் நேரம் அவள் தன்னை நிருபிக்க நினைத்து இருப்பாள் என்று நினைத்தான்.

பின் இருவரும் ஒன்றாக அலுவலகம் கிளம்ப தயாராக..

பாலா வழக்கம் போல் அவளுக்கு ஊட்டி விட்டான்.. இது அவர்களுக்குள் வழக்கமாகி போன ஒன்று. தினமும் பாலா மீனுவிற்கு ஒரு வேளை உணவையாவது அவன் கையால் ஊட்டி விடுவான்.. அதற்கு மீனாட்சியும் பழகி போனால்..

ஹாட் பாக்ஸில் இருவருக்கும் சூடான மதிய உணவை பேக் செய்து கொண்டவன், மீனு லன்ச்ச வைக்காம ஃபுல்லா சாப்பிடு.. என்று அவளுக்கான உணவு பையை அவள் கையில் திணித்தான்.

ஏன் பாலா டெய்லி சாப்பாடு குழம்பு ரெண்டு பொரியல்ன்னு செய்ற.. எதாச்சும் ஒரு வெரைட்டி ரைஸ் சிப்ஸ்ன்னு சிம்பிள்ளா முடிச்சுக்கலாம்ல..

நல்லா சாப்பிடு மீனு.. ஒரு ரவுண்டுக்கு கூட தாக்கு பிடிக்க மாற்ற.. முடியல பாலான்னு சோர்ந்து போய்டுற.. என்று அவளை போலவே கேலி செய்து கூற..

பாலா ப்ளீஸ் என்று சடுதியில் கன்னம் சிவந்து போனால்..

சிவந்த கன்னத்திற்கு முத்தம் வைத்தவன்.. அவள் இதழ் கொய்து அவனுக்கு வேண்டியதை எடுத்து கொண்டே அவளை விட்டான்.

அவனின் சட்டை பட்டன்களை கழட்டி நெஞ்சில் முத்தம் வைத்தவள் அங்கேயே கொஞ்சம் நேரம் கண் மூடி சாய்ந்து கொண்டாள்.. மீனு டைம் ஆகுது டி என்றான் குனிந்து அவள் உச்சந்தலையில் முத்தம் கொடுத்து.

கொஞ்சம் நேரம் பாலா..

சிரித்து கொண்டு அவளை தன்னுள் இன்னும் பொத்தி கொண்டான்.. தாய் பறவை தன் பிறந்த குட்டிகளை அடைக்காப்பது போல்..

சொன்னது போல் கொஞ்சம் நேரத்தில் அவனை விட்டு பிரிந்தவள் தலையையும் அவன் கைவண்ணத்தில் நலுங்கிய உடையையும் சரி செய்து கொண்டவள் போலாமா என்றால் பாலனிடம்..

அவள் கைபிடித்து நிறுத்தியவன் லிப்ஸ் ஸ்டிக் போட்டுட்டு வா மீனு.. லிப்ஸ் ரொம்ப சிவந்து போய் இருக்கு.. பார்க்குறவங்க ஈஸியா கண்டு பிடிச்சுடுவாங்க என்றான் அவள் உதட்டை கட்டை விரல் கொண்டு வருடிய படியே..

ஹ்ம்ம் சரி என்றவள் பிங்க் கலர் மைல்ட் ஆனா லிப்ஸ்டிக் இட்டு கொண்டாள்..

ஓகே வா பாலா என்று வெளியே வந்து கேட்க..

ஹ்ம்ம் பர்ஃபக்ட் என்றான்.

***

இருவரும் தனி தனியாக அலுவலகம் வந்து சேர்ந்தனர்..

மதிய உணவு இடைவேளையில் மீனாட்சியோட பேரன்டஸ் பத்தி எதாச்சும் தெரியுமா டா என்று நண்பர்கள் இருவரிடமும் பொதுவாக கேட்டு இருந்தான் பாலா..

டேய் அவ கூட ஒன்னா லிவிங்ல இருக்க உனக்கு தெரியாததா எங்களுக்கு தெரிஞ்சிட போது என்று ஜீவா கூற..

அவகிட்ட கேட்டதுக்கு அம்மா அப்பா எல்லாம் ஊர்ல இருக்காங்க, சொந்த ஊரு மதுரை பக்கம்னு சொல்றா..

அப்பறம் போட்டோ காமிச்சா அவ அம்மா அப்பா ஒரு அண்ணன்னு நாலு பேரு இருந்தாங்க..

ஹ்ம்ம் ஆமா நானும் ஒரு நாள் பார்த்து இருக்கன் அவ அண்ணா ஒரு நாள் ஆபீஸ் வந்துருந்தாங்க அவள பார்க்க..

வந்தவரு அவ அண்ணன்னு எப்படி தெரியும்.. ஆபீஸ்ல பேசுகிட்டாங்க.. மீனாட்சியோட அண்ணன்னு..

ஆனா, எனக்கு எங்க அம்மா டெய்லி ஒரு முறையாச்சும் கால் பண்ணி பேசுவாங்க இல்லன்னா நான் கால் பண்ணி பேசுவன்.. ஏன் உங்களுக்கும் அப்படி தான?? டெய்லி இல்லனா கூட வாரத்துக்கு ரெண்டு முறை உங்க வீட்டுக்கு கூப்பிட்டு பேசிடுவீங்கள??

நண்பர்கள் இருவரும் ஆம் என்க..

ஆனா மீனுக்கு அந்த மாதிரி எந்த காலும் அவங்க பேமிலி கிட்ட இருந்து வந்தா மாதிரி தெரில.. இவளும் அவங்க குடும்பத்துக்கு போன் பண்ணி பேசுறா மாதிரி இல்ல டா என்று யோசனையாக கூறினான்..

நான் அதையும் அவகிட்ட கேட்டன்.. ஏன் அம்மா அப்பாகிட்டலாம் பேசுறது இல்லன்னு?

டெய்லி பேச என்ன இருக்கு? தோணும் போது பேசிக்குவோம்னு சொல்றா..

நான் அவகிட்ட காட்டுற கொஞ்சம் அக்கறைக்கு கூட ரொம்ப எமோஷனல் ஆகுறா.. சம்திங் இஸ் ஃபிஷ்ஷி..

ஹேய் நீ கேள்வி பட்டது இல்ல? நிறைய காசு பணம் இருக்க வீட்ல பேரன்டஸ் அவங்க பசங்கள கேர் பண்ணிக்க மாட்டாங்க.. பசங்க தனிமைலயே வளருவாங்க.. அன்புக்கு ஏங்குவாங்கனுலாம்..

மே பி உன் ஆள் மீனாட்சியும் அந்த மாதிரி இருக்கலாம்.. அதான் நீ கொஞ்சம் கேர் பண்ணாலும் ஓவர் எமோஷனல் ஆகுறாளோ என்னமோ..

எனக்கு ஜீவா சொல்றா மாதிரி இருக்குமோன்னு தோணுது பாலா..

நண்பர்கள் இருவரின் பேச்சும் கூட அவனுக்கு மீனாட்சி விஷயத்தில் எந்த ஒரு தெளிவையும் தரவில்லை. சரி விடுங்க பாத்துக்கலாம் என்றவன் மதிய உணவை உண்டு முடித்து அவன் மீனுவிற்கு மெசேஜ் செய்தான்..

சாப்டியா?

ஹ்ம்ம் இப்போ தான் சாப்பிட போறன்..

சரி ஓகே எதையும் மிச்சம் வைக்காம  சாப்பிடு.

ஹ்ம்ம் ஓகே..

***

அன்றைய மாலை இருவரும் சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருக்க..

மீனு இந்த வீக் என்ட் ஃப்ரன்ட்ஸ்ஸ வீட்டுக்கு கூப்பிடலாமா?

உன் ஃப்ரன்ட்ஸ்ஸயா?

ஹ்ம்ம் என்ன வெளிய போலாம் வாரியான்னு கூப்பிட்டாங்க.. யோசிச்சு சொல்றன்னு சொன்னன்..
அதான் அவங்கள நம்ம வீட்டுக்கு கூப்பிடலாமான்னு யோசிக்குறன்..

சரி கூப்பிடு..

சரி நீ உன் ஃப்ரன்ட் கயலயும் கூப்பிடு..

அவ இந்த வாரம் ஊருக்கு போறாலாம்.

ஹ்ம்ம் ஓகே.. நான் கூட ஊருக்கு போனும் மீனு அம்மா வர சொல்லியிருந்தாங்க.. ஒன் மன்த் ஆகிடுச்சு ஊருக்கு போய்..

ஹ்ம்ம் போய்ட்டு வா..

லாஷ்ட்டா நீ எப்போ ஊருக்கு போன மீனு?

2 மாசம் முன்னாடி..

நீயும் போய்ட்டு வரலாம்ல?

ஏன்?

இல்லடி நான் ஊருக்கு போகும் போதே நீயும் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும்ல.. நீ தனியா நான் தனியா போனா ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் மிஸ் பண்ணுவோம்ள அதான் சொன்னன்..

எனக்கு தோணும் போது நான் போய்க்குறன் பாலா..

நீ அம்மா செல்லமா அப்பா செல்லமா மீனு?

ரெண்டு பேரும் இல்ல..

அப்போ யார் செல்லம்?

இப்போ இந்த டாபிக் ரொம்ப முக்கியமா பாலா? என்றால் சாதாரணமான குரலில்.. அவளின் எந்த உணர்வுகளையும் அத்தனை எளிதில் வெளிப்படுத்த மாட்டாள் மீனு..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

17. காதல் கண்ணாளனே!!
 

நண்பர்கள் வீட்டிற்கு வருவதால் அவர்களுக்காக பாலா தான் சமைத்து கொண்டிருந்தான்.. மீனு எப்போதும் போல் அவனுக்கு சிறு சிறு உதவியை மட்டும் செய்து கொண்டிருந்தாள்..

அப்படி என்ன உதவி செய்தாலாம்?? சாதம் வடிப்பதற்கு உலை கொதிக்க வைத்தால்.. முட்டை வேக வைத்து உரித்து கொடுத்தாள்.. காய்கறிகளை கழுவி கொடுத்தாள். அவள் காய்கறிகளை கட் செய்ய முன் வந்தாலும் பாலா விடுவதில்லை.. குழம்புக்கு தயாரித்த மசாலாவை மிக்ஸியில் அரைத்து கொடுத்தாள்.. "பாலா இவ்ளோ நைஸ்சா அரைச்சா போதுமா பாரு என்று மூன்று முறை கேட்டு விட்டால்"

இவ்வளவு தான் அவள் செய்த வேலைகள்..

அவள் செய்யும் இந்த வேலைக்கே.. இடை இடையே களைப்பு தெரியாமல் இருக்க பாலா ஜூஸ் வேறு போட்டு கொடுத்தான்..

பாலா அவளை வேலை வாங்கவில்லையே தவிர சமைக்கும் பக்குவத்தை அவளுக்கு சொல்லி கொடுத்தான்.

அவளும் கவனமாக கேட்டு கொண்டாள்.. ஆனால் அவள் மண்டையில் ஏரியதா என்பது தான் கேள்வி குறி..

சாப்ட்வேர்ரில் என்ன எர்ரர்.. இன்னும் சுலபமாக இந்த கோடிங்கை எப்படி எழுதலாம் என நொடியில் தீர்வு காண்பவளுக்கு இந்த சமையல் கலை மட்டும் எட்டா கனி தான்!!

அந்த நேரம் பாலாவின் போன் அடிக்க, நீ வேலைய பாரு நான் போன் எடுத்துட்டு வரன் என்றவள் அவன் போனை எடுத்தால்.. கிட்சனில் இருந்து பாலா யார் என கேட்க..

பாட்டாக பாடினால்..

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உன் பேர சொல்லும் ரோசாப்பூ..

என மீனு பாட அவள் தலையில் கொட்டு வைத்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு பேசினான் பாலா..

சொல்லுங்க மா..

என்ன பண்ற ராசா..? எதிர் முனையில் மொத்த அன்பையும் தேக்கிய குரல்.

சண்டேல சும்மா தான்மா இருக்கன்.. நீங்க என்ன பண்றிங்க?

அப்பா கறி எடுத்துட்டு வந்தாரு கண்ணா செஞ்சிட்டு இருக்கன்.. உனக்கு புடிச்சா மாதிரி தான் செஞ்சிட்டு இருக்கன்..

ஹ்ம்ம் சரிம்மா..

கண்ணா கேட்க மறந்துட்டன்.. நேத்து சனி கிழமைல நல்லெண்ண குளியல் குளிச்சியா..

சாரிமா மறந்துட்டன் என்று நாக்கை கடித்தான்..

என்ன கண்ணா.? நீ பாக்குற வேலைக்கு உடம்பு எவ்ளோ சூடு பிடிக்கும் தெரியுமா? அதான அம்மா சொன்னன்..

போன் பேசி கொண்டிருந்தவனை சில்மிஷம் செய்ய தொடங்கினால் மீனு..

அவன் அம்மா கேள்வி கேக்கும் போது பாலாவின் வாயை மூடுவதும்..

அவன் அம்மா பேசி கொண்டிருக்கும் போது கிச்சு கிச்சு மூட்டி உடலை கூச வைப்பதும் என..

பாலன் பதில் அளிக்காமல் போக.. கண்ணா இருக்கியா ப்பா.. என்று கத்தி கொண்டிருந்தார் ரோஜா..

ஹான் ஹான் இருக்கன் மா..

என்று இதழ் முத்தம் கொடுத்து கொண்டிருந்தவளிடம் இருந்து மூச்சு வாங்க பிரிந்து..

ச.. சரிம்மா அப்பறமா எண்ண வச்சு குளிக்குறன் என்றான்.. திக்கி திணறி.

என்ன ராசா ஒரு மாதிரி பேசுற என்று ரோஜா எதிர்புறம் கேட்க..

இங்கு மீனு வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள்.. பாலா திணறுவதை கண்டு..

அதல்லாம் ஒன்னும் இல்லமா தண்ணி குச்சிட்டு இருந்தன் அதான் என்று சமாளித்து முடிக்கும் முன்..

நான் உங்க அம்மா கிட்ட பேசுறன் பாலா என்று சைகை மொழியில் கேட்டு, ரோஜாம்மா என்று பேச வாய் திறந்து பாலாவை பதற வைத்தாள்..

அவள் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் சிரித்து கொண்டே அடக்கினான் பாலா..

அவளின் குறும்பு தனங்கள் எல்லாம் பாலாவிடம் தான் வெளிப்படுகிறது.

ஒரு வழியாக போன் பேசி முடித்து மீனுவை தேட அவள் அங்கு இருந்தாள் தானே??

அவளுக்கு நிச்சயம் தெரியும் அவள் செய்த சேட்டைக்கு பாலா அவளை வச்சு செய்வான் என்று.. அதனால் பேச்சு வார்த்தைகள் முடியும் தருவாயில் இருக்கும் போதே மீனாட்சி கிட்சனில் இருந்து ஓடி சென்று அவர்கள் அறையில் அடைந்து கொண்டாள்..

மீனு கதவ திறடி என்று பாலா வெளியில் இருந்து கதவை தட்டி கொண்டு இருந்தான்..

நோ.. நோ.. நீ என்ன அடிப்ப.. என்றால் சிறுபிள்ளை போல்..

தலையில் கை வைத்து சிரித்து கொண்டவன்.. அடிக்க மாட்டன் திறடி,

மம்மி ப்ரோமிஸ் என்று அவள் கேட்க..

ஹேய் கொஞ்சமாச்சும் வளரு டி.. என்று கிண்டல் செய்ய..

நீ ப்ரோமிஸ் பண்ணு அப்போ தான் கதவ திறப்பன்..

சரி ப்ரோமிஸ் அடிக்க மாட்டன் என்றவனின் பேச்சை நம்பி கதவை திறந்தாள்..

உள்ளே பாய்ந்தவன் புல்லு கட்டு போல் அவளை தூக்கி தோளில் போட்டு.. என்ன சேட்டை பண்ற டி நீ என்று கேட்டு கொண்டே அவளை மெத்தையில் போட்டு கையோடு பிரிட்ஜ்ஜில் இருந்து எடுத்து வந்திருந்த ஐஸ் கட்டிக்களை அவளின் வெள்ளை நிற டீஷெர்ட்டினுள் போட்டு விட்டவன் அவள் இடுப்பின் மீது அமர்ந்து கால்களையும் கைகளையும் அசைய விடாமல் பார்த்து கொண்டான்..

ஹய்யோ ப்ளீஸ் பாலா.. ரொம்ப ஜில்லுன்னு இருக்கு விடு டா என்று அவள் கால்களை உதறி துடிப்பதை கண்டு உல்லாசமாக சிரித்தவன்..

முடியாது டி.. என்றவன் ஐஸ் கட்டிகளால் ஈரமாகிய தேகத்தை அந்த வெள்ளை நிற டீஷர்ட் அவனுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது..

அதற்கு மேல் பொறுமை காக்க அவன் துறவி இல்லையே.. மேல் ஆடையை கொஞ்சம் மேலே ஏற்றியவன் அந்த குளிர்ந்த நீரை இதழ் கொண்டு உறிஞ்சினான்..

ஆர்ஹஹா என்று அவள் கத்தி சிணுங்க.. அவன் விடாது அங்கேயே அவன் சேட்டைகளை செய்தான்..

ஹய்யோ இதுக்கு ஐஸ் கியூபே வச்சு  இருக்கலாம் என்று வாய் விட்டு புலம்பினால்..

சொல்லு டி இனிமேல் அம்மா கிட்ட போன் பேசும் போது அமைதியா இருப்பியா என்று கேட்டு கொண்டே அவளுக்கு சுகமான தண்டனைகளை கொடுக்க..

நிஜமா அமைதியா இருக்கன் ப்ளீஸ் விடு என்று சொல்லி கொண்டே நெஞ்சை வில் போல் வளைத்தால்..

முதுகோடு கைக்கொடுத்து தூக்கி அவளை அனைத்து கொண்டான் பாலா..

கொஞ்சம் நேரத்தில் அவனை விட்டு விலகியவள் எழுந்து கிட்சன் சென்றால்..

சிறிது நேரத்தில் பாலா என்ற அலறல் சத்தம் கேட்க பதறி போனவன் வேகமாக மீனுவை தேடி சென்றான்

அவள் பாவமான முக பாவனையோடு நின்று இருக்க என்ன ஆச்சுடி என்றவனை யோசிக்க விடாமல் என்மேலயா ஐஸ் கட்டி வைக்குற.. இந்தா வாங்கிக்கோ என்று கையில் இருந்த கையில் சமையல் எண்ணையை அவன் தலை மீது கொட்டி ரோஜாம்மா எண்ணை வச்சு குளிக்க சொன்னாங்கள போ போய் குளி என்று கேலி செய்தால்...

உன்ன போனா போகுதுன்னு விட்டன்ல என்ன சொல்லணும் டி என்றவன் அவன் முகத்தில் உள்ள எண்ணையை அவள் முகம் கழுத்து மார்பு என அனைத்து இடத்திலும் தேய்த்து விட்டான்..

மீனு சும்மா இல்லாமல் மைதா மாவு டப்பாவை எடுத்து பாலா தலையில் கொட்டினால். பாலா தலை முகம் உடல் எல்லாம் மாவு..

அவன் நிலையை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் மீனு.. ஹேய் உன்ன என்று சுற்றி முற்றி  தேடினான்.. அவள் மேல் எதை தூக்கி அடிக்கலாம் என்று, அவன் அடுத்து என்ன செய்ய போகிறான் என யூகித்தவள் அங்கிருந்து ஓட பார்க்க பாலா அவளை ஓட விடாமல் இடுப்பை வளைத்து பிடித்து பிரிட்ஜ்ல் உள்ள முட்டையை எடுத்து அவள் தலையில் உடைத்தான்..

மீனாட்சி அதை ஒட்டி உரசி அவன் மேல் தேய்க்க.. இருவரும் முட்டை குளியலில் இருந்தனர்..

உவக் உவக் என்று குமட்டியவள் அங்கிருந்து செல்ல போக எண்ணை தரையில் கால் வழுக்கியது.. ஹேய் மீனு என்று அவளை தன் புறம் இழுத்தவன் அவனும் கால் இடறி கீழே விழுந்தான்..

பாலா மேல் மீனு இருக்க.. அவள் வயிற்றின் மேல் சுகமாக உணர்வை உணர்ந்தாள் பெண்ணவள்..

டேய் காஜி பையா உன்கூட பொறந்தவனுக்கு நேரம் காலமே இல்லையா டா நாம எந்த நிலைல இருக்கோம் இப்பவும் இப்படி வெரப்பா நிக்குறான் என்று நாணத்தை மறைத்து கொண்டு கேட்க..

நொடி பொழுதில் அவளை கீழே சாய்த்து அவன் மீனு மேல் வந்தான்..
அவன் உன்கிட்ட மட்டும் தான் டி இப்படி இருப்பான்.. நல்ல பையன்.. என்று அவன் அடுத்த கட்ட வேலையில் இறங்க..

பாலா நோ ப்ளீஸ் டா என்று அவளின் பலவீனமான கெஞ்சல் எல்லாம் அவனை தடுத்து நிறுத்தவே இல்லை..

அளங்கோலமான சமையல் அறையில் இருவரும் வியர்க்க வியர்க்க வேலை செய்தனர்..

மூச்சு வாங்கி மேலே விழுந்தவனை தாங்கி கொண்டாள் மீனு..

அவள் கழுத்து வளைவில் மொச்சு மொச்சு என்று முத்தம் வைத்து அவளை தன் மேல் போட்டு கொண்டு கீழே படுத்தான்..

என்னடி அமைதியா இருக்க? எதாச்சும் பேசு..

அவள் எதுவும் பேசாமல் அவனின் மார்பகத்தை வழக்கம் போல் பப்பியாக மாறி கடித்து கொண்டிருந்தாள்..

என்னடி என்ன மாதிரி ட்ரை பண்றியா??

உன் அளவுக்குலாம் வர முடியாது டா என்றவள் மீண்டும் விட்ட வேலையை தொடர்ந்தால்..

அவள் முகத்தை நிமிர்த்தி இதழ் சுவைத்தவன் அவளை மூச்சு முட்ட வைத்தான்.

காலிங் பெல் வெகு நேரமாக அடித்து கொண்டிருக்க அந்த சத்தத்தில் தான் மீனு தன்னிலை வந்தால்.. தன் உதட்டை வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து பிரித்து கொண்டவள்..

பாலா உன் ஃப்ரன்ட்ஸ் வந்துட்டாங்க போல.. காலிங் பெல் சவுண்ட் கேக்குது..

சரியான கரடிங்க என்று நொந்து கொண்டவன், சரி நீ ரூம்க்கு போய் குளி நான் அவங்களுக்கு டோர் ஓபன் பண்ணி விட்டுட்டு வரன் என்று எங்கோ தூக்கி வீசிய அவள் டீஷர்ட்டை தேடி கொடுத்தான்..

அவனும்  உடைகள் அணிந்து கொண்டு, அவளை எழுப்பி அவர்கள் அறைக்குள் விட்டவன் பின் தன்னை கொஞ்சம் சமன்படுத்தி கொண்டு கதவை திறந்தான்..

கதவை திறந்த பாலாவை பார்த்த சந்தோஷ் அம்ம பேயி என்று அலறியே விட்டான்..

பாலா அப்படி இருந்தான்.. மைதா மாவு முட்டை எண்ணை என வேறு மாதிரியாக காட்சி அளிக்க.. பையன் கொஞ்சம் பயந்து விட்டான்..

உள்ள வாங்க டா பர்ஸ்ட் என்று இருவரையும் உள்ளே அழைத்து, நேராக கிட்சன் கூட்டி சென்றான்..

அந்த அறை உள்ள நிலையை பார்த்த நண்பர்கள் இருவரும் பாலாவை ஏற இறங்க பார்த்தனர்..

மச்சான் கொஞ்சம் கோச்சுக்காம கிட்சன கிளீன் பண்ணிடுங்க டா.. குளிச்சிட்டு வந்துடுறன் என்று நண்பர்களுக்கு வேலை கொடுக்க இருவரும் அவனை தீயாக முறைத்தனர்.

ஏன்டா உன் வீட்டுக்கு ஒரு வாய் சோறு சாப்புட வந்தது குத்தமா டா? என்று கேட்டவனை கண்டு கொள்ளாது துடப்பமும் மொறமும் அவர்கள் கையில் திணித்து விட்டு அவர்கள் அறைக்கு ஓடி போனான் பாலா..

லேட்டா போனா மீனு குளிச்சிட்டு வந்துடுவாளே.. அப்பறம் குளியல் அறை ரொமான்ஸ் மிஸ் ஆகிடுமே அந்த கவலை தான்..

டேய் நீ பெருக்கி அள்ளு டா, நான் தொடச்சு விடுறன் என்று சந்தோஷ் கூறி முடிப்பதற்குள் எண்ணையில் கால் வைத்த ஜீவா வழுக்கி தொப்பென்று கீழே விழுந்தான்..

வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான் சந்தோஷ்..

அதே நேரம் இங்கு குளியல் அறையில் பாலா இரண்டாம் கூடலுக்கு மீனுவை தாஜா செய்து கொண்டிருந்தான்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

18. காதல் கண்ணாளனே!!
 

குளியல் அறை ரொமான்ஸில் மீனுவை திணறடித்தவன் சாவகாசமாக குளித்து முடித்து வெளியே வந்தனர்..

வெளியே வந்தும் அவளை விடாமல் ஒட்டி கொண்டே இருந்தான் பாலா..

டேய் உன் ஃப்ரன்ட்ஸ் வெளிய இருக்காங்க.. மானத்த வாங்காத கிளம்பி போடா என்று அவனை விட்டு பிரிந்து நின்றாள்..

ஒரே ஒரு கிஸ் டி.. என்றவன் அவள் இதழை நெருங்க..

அவன் வாய் மீது கைவைத்து கடுப்பு ஏத்தாதே.. நீ ஒரு கிஸ்சோட நிறுத்துற ஆள் இல்ல.. ஒழுங்கா வெளிய போ..

போடி.. என்றவன் அவனின் ஸ்ட்ரெஸ் பந்தை அழுத்தி விட்டே தயாராகி வெளியே சென்றான்..

மீனாட்சிக்கு அவனின் சேட்டைகளில் மயக்கம் வராத குறை தான்.


***

என்ன மச்சான் வேலை முடிஞ்சுதா என கேட்டு கொண்டே வந்த பாலாவை ஜீவாவும் சந்தோஷும் வெறியாக முறைத்து வைத்தனர்.

டேய் இப்படியெல்லாம் பண்ணா அடுத்த முறை நீ கூப்பிட்டாலும் நாங்க வர மாட்டோம்ன்னு தான பண்ற..

பதில் சொல்லாமல் சிரித்தவன்.. நண்பேன்டா டா என இருவரின் தோள் மீதும் கை போட்டு.. வாங்க டா பாதில விட்ட சமையல முடிச்சிடலாம் என அவர்களை கிட்சன் அழைத்து செல்ல..

அவ்வளவு தான் கடுப்பாகி விட்டான் ஜீவா.. டேய் என்று அவன் ஆரம்பிக்க.. மச்சான் இரு டா என்று சந்தோஷ் அவனை நிறுத்தி பாலாவின் கழுத்தில் லேசாக தெரிந்த காயத்தை டீஷெர்ட் விளக்கி பார்க்க, ஜீவாவும் அப்போது தான் adhai பார்த்தான்..

கொஞ்சம் ஆழமான பற்தடம் தான்.. குளியல் அறையில் உணர்ச்சி வேகத்தில் கடித்து விட்டால் மீனு.. அதை உணராத நிலையில் இருந்தான் பாலா.

இப்போது நண்பர்கள் அவன் லவ் பைட்டை வெளிப்படையாக கேட்டு விட.. வெட்கப்பட்டு போனான். ஆண்களின் வெட்கம் காட்டப்படாத ஓவியம் அல்லவா.. பாலா வெட்கப்படுவதும் அவ்வளவு அழகாக இருந்தது.

அந்த நேரம் மீனு அங்கே வர.. சந்தோஷ் ஜீவா இருவரும் கப் சிப்.. அவர்களின் மேனேஜர் அல்லவா அதனால் கொஞ்சம் அடக்கியே வசித்தனர் இருவரும்..

ஹாய் சந்தோஷ் ஹாய் ஜீவா என்று புன்னகை முகமாக வர வேற்றவள் அவர்களுக்கு குடிக்க பிரிட்ஜ்ஜில் இருந்து கோக் டின்னை எடுத்து கொடுத்தாள்..

இருவரும் அவளை ப்பேவென பார்த்து கொண்டிருந்தனர்..

என்ன ஆச்சு என்று அவள் அவர்கள் முகத்தை பார்த்து கேட்க..

மேம் நீங்க சிரிக்குறிங்க என்றனர் கோரசாக...

நானும் மனிஷி தான், சிரிப்பன்.. பேசுவன் ஆடுவன் பாடுவன்.

நீங்க ஆபீஸ்ல உர்ருன்னு இருப்பிங்கள அதான் நீங்க இப்போ சிரிச்சதும் ஷாக் ஆகிட்டன் என்று ஜீவா கூற..

நான் ஆபீஸ்ல அப்படி இல்லனா நீங்களாம் என் தலைல மிளகா அரைச்சுட மாட்டிங்க அதான்.

ஹீஈஈஈ என்று இளித்து வைத்தான் ஜீவா..

என்ன சந்தோஷ் எதுவும் பேசாம அமைதியா இருக்க?

அதலாம் ஒன்னும் இல்ல மேம்..

ஹே.. மேம்லாம் ஆபீஸ்ல மட்டும் தான்.. இப்போ மீனாட்சினே கூப்பிடுங்க என்க.

முதல் ஆளாக ஜீவா சரி மீனாட்சி என்றான்..

மீனு அவனை பார்த்து ஹ்ம்ம் மனசுல எப்போடான்னு காத்துட்டு இருந்து இருக்க போல.

ச்ச.. ச்ச.. அப்படிலாம் இல்ல என்று அசடு வழிந்தான்..

பின் நால்வரும் பேசி கொண்டே சமைக்க தொடங்கினர்.. மீனாட்சி வழக்கம் போல் சிறு சிறு வேலைகளை செய்தால்.

நண்பர்கள் இருவரும் மீனாட்சி காதில் விழாதவாரு, பாலாவை அடல்ட் கன்டென்ட்டில் கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

பாலா மீனாட்சியை அக்கறையாக  பார்த்து கொள்வதை கண்டவர்கள்.. டேய் என்ன டா இவன் இப்படி மாறிட்டான்.. என்று சந்தோஷ் வாய் பிளந்து கூறினான்..

ஜீவாவும் அவர்களை கண்டு மச்சான் இவன் நம்மள லன்ச்க்கு கூப்பிடல டா.. சிங்கிள் பசங்க நம்மள வெறுப்பேத்த கூப்பிட்டு இருக்கான் என்று உஷ்ன மூச்சோடு கூற..

மச்சான் இந்த ரெண்டு முட்டைய ஆம்லெட் மட்டும் போட்டுடா என்று பேசி கொண்டு இருந்தவர்களுக்கு நடுவில் முட்டையை வைத்தான் பாலா.. பின் மீண்டும் வெங்காயம் அதிகமா போடுங்க அப்போ தான் மீனு மிச்சம் வைக்காம சாப்பிடுவா என்று சொல்ல..

வந்ததே கோவம் இருவருக்கும்.. முன்னே சென்றவனை இழுத்து கிட்சன் கதவை லாக் செய்து இருவரும் ஒரே நேரத்தில் பாலா மீது விழுந்து அவனை அடி நொறுக்கி விட்டனர்..

ஏன்டா நான் உன்ன வெளிய தான வர சொன்னன்.. ஒழுங்கா வர முடியாதுன்னு சொல்ல வேண்டியது தான டா.. அத விட்டுட்டு எங்கள வீட்டுக்கு லன்ச்க்கு வாங்கடான்னு சொல்லிட்டு வேலை வாங்குறியா? என்று வயிற்றின் மேல் இருந்த ஜீவா எகிறி குதிக்க ஹய்யோ அம்மா என்று அலறினான் ஜீவா..

சந்தோஷ் பாலாவின் கையை முறுக்க.. கை.. கை.. கை.. என்று வடிவேலு பாணியில் கத்த.. சந்தோஷ் ஜீவா இருவரும் பாலாவின் கை காலை பிடித்து ஊஞ்சல் ஆட்டி அவனை தொப்பென்று கீழே போட, அம்மா என்று இடுப்பை பிடித்து கொண்டான் பாலா..

கொய்யால இனி நீ ஒரு வாரத்துக்கு மீனாட்சி பக்கமே போக கூடாது டா என்றவர்கள்.. மும்மரமாக பாலா சொன்ன ஆம்லெட்டை போட்டு கொண்டு இருந்தனர்..

பாலா அமைதியாக எழுந்து நின்றவன்.. வெளியே செல்ல போக.. எங்க போற என்றான் சந்தோஷ்..

வெளிய..

அங்க போய் நீ ஒன்னும் கழட்ட வேண்டாம் இங்கயே உக்காரு என்று கூறி பாலாவை அவர்களுடனே இருத்தி கொண்டனர்..

சமையல் வேலை எல்லாம் முடிய..

சமைத்த உணவை மீனு டைனிங் டேபிளில் எடுத்து வந்து வைத்து, அவளே அனைவருக்கும் பரிமாறினால்..

எப்பவும் போல் பாலா தான் அவளுக்கு ஊட்டி விட்டான்.. மீனுவும் எதுவும் மறுப்பு சொல்லாமல் வாங்கி கொண்டாள்..

பின் சாப்பிட்டு முடித்து, மூவி போலாம் என பிளான் செய்தவர்கள் சந்தோஷ் கொண்டு வந்த காரிலே அப்போது புதிதாக வந்த படத்திற்கு சென்றனர்..

அந்த நாளை ஆட்டம் பாட்டம் என கொண்டாடினர் நால்வரும்..

இரவு பதினோரு மணி போல் தான் வீடு வந்தனர் பாலாவும் மீனுவும்..

பாலாவிற்கு நண்பர்கள் செய்த வேலையில் உண்மையில் மீனுவோடு இணைய முடியவில்லை. நாசமா போனவனுங்களா என் வாழ்க்கைல எப்படி விளையாடி இருக்கானுங்க.. என்று நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது..

என்ன ஆச்சு டா? ஏன் ஒரு மாதிரி இருக்க என்று மீனாட்சி அவனின் அவஸ்த்தையான முகத்தை பார்த்து கேட்க..

சந்தோஷ் ஜீவா அவனை படுத்திய பாட்டை கூறினான்.

அச்சோ செல்ல குட்டி ரொம்ப வலிக்குதா டா என்றால் அக்கறையாக.. சரி நீ திரும்பி படு ஆயிண்ட்மென்ட் போட்டு விடுறன் என்றவள் களிம்பை எடுத்து அவன் இடுப்பில் சூடு பறக்க தேய்த்து விட்டால் மீனாட்சி.

அன்று இரவு மீனுவை கட்டி கொண்டு உறங்க மட்டுமே முடிந்தது..

அடுத்தடுத்த நாட்கள் அவ்வாறே கழிய, பாலன் அந்த வார இறுதியில் ஊருக்கு போக முடிவு செய்து இருந்தான்..

அன்று இரவு மார்பில் சாய்ந்து கொண்டிருந்த மீனுவின் தலை கோதி கொண்டிருந்தான் பாலா..

மீனு நான் த்தேர்ஷ்டே ஈவினிங் ஊருக்கு போறன் டி..

என்ன டா திடீர்னு சொல்ற..

கொஞ்சம் நாளா சொல்லிட்டு தான டி இருந்தன்..

போய்ட்டு எப்போ வருவ? மன்டே மார்னிங் ஆபீஸ்க்கு வந்துடுவன்..

அப்போ த்தேர்ஷ்டே ஈவினிங் ஆபீஸ்ல இருந்தே கிளம்பிடுவியா?

ஹ்ம்ம் ஆமா..

மீனுவின் முகம் வாடி போனது.. இருந்தும் அதை வெளிக்காட்டி கொள்ளாதவள், சரி ஓகே..

மீனுவிடம் தான் அன்றே சொல்லிவிட்டோமே என்று நினைத்தவன் அலுவலகத்தில் வியாழக் கிழமை மாலை போல் மீனுவிடம் எக்ஸ்கியூஸ் கேட்டு உள்ளே சென்றான் பாலா..

எஸ் சொல்லுங்க பாலா என்றவள் பைலை பார்த்து கொண்டே பாலாவிடம் பேச..

மேம் நான் ஈவினிங் ஊருக்கு போறன்.. என்னோட டாஸ்க் ஷீட் மெயில் பண்ணி இருக்கன் செக் பண்ணிக்கோங்க என்றான்..

நிமிர்ந்து அமர்ந்தவள்.. அவனை கேள்வியாக பார்த்தாள்.. என்கிட்ட எப்போ ஃப்ரைடே லீவு இன்போர்ம் பண்ணீங்க என்று அவள் இருக்கும் பதவிக்குரிய மிடுக்கோடு கேட்க..

ஹேய் நான் தான் அன்னைக்கு நைட் உன்கிட்ட சொன்னனே என்று பாலா கூற..

மிஸ்டர் பாலா இது ஆபீஸ்.. நான் உங்க மேனேஜர் என்று அழுத்தமாக கூறினாள்..

கடுப்பாகி விட்டான் பாலா.. அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

அவனால் என்ன பதில் சொல்ல முடியும்?

சாரி மேம், இன்போர்ம் பண்ண மறந்துட்டன்.

இவ்ளோ கேர்லெஸ்ஸான பதில நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல பாலா.. எனிவேய் அகைன் இந்த மாதிரி சிட்டுவேஷன கிரீயேட் பண்ணாதீங்க என்றவள் அவனது ட்ராக் ஷீட்டை சரி பார்த்து லீவு எடுத்து கொள்ள அனுமதி கொடுத்தாள்..

உண்மையில் பாலாவிற்கு மீனாட்சி மேல் அவ்வளவு கோவம் வந்தது.. வேணுமென்றே செய்கிறால என்பது வரை யோசித்து விட்டான்.

பின் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றவன்..

மாலை வேலை நேரம் முடிந்ததும் பாலா கிளம்பி விட்டான்.. மீனாட்சி அவனுக்கு கால் செய்தால்..

காலையிலே கூறியிருந்தால்.. உன்ன பஸ் ஏத்தி விட கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் நானும் வரன் என்று..

இப்போது அவள் மேல் உள்ள கடுப்பில் நண்பர்களோடு சென்று விட்டான் பாலா. அவள் அழைப்பையும் எடுக்கவில்லை.

நண்பர்களுக்கு விடை கொடுத்து பேருந்து நிலையத்தில் இறங்கி கொண்டவனுக்கு தொடர்ந்து மீனாட்சியிடம் இருந்து அழைப்பு வர..

அழைப்பை ஏற்றான்.. மீனாட்சியே முதலில் பேசினால்..

எத்தன டைம் கால் பண்றன் எடுக்க மாட்டியா பாலா?

மேடம் இப்போ நீங்க என் மேனேஜரா பேசுறிங்களா இல்ல என் காதலி மீனாட்சியா பேசுறீங்களா?

ஹேய் கோச்சுகிட்டியா? நீ லீவு இன்போர்ம் பண்ணாதது உன் தப்பு தான? நம்ம பர்சனல் வேற ஆபீஸ் வேற பாலா..

ஓஹ் அப்படியா? அப்போ நீங்க ஆபீஸ்ல இருக்கும் போது நீங்க என்கிட்ட பர்சனல் விஷயம் பேசுனதே இல்ல அப்படி தான?

அவளிடம் மௌனம் மட்டுமே..

உன் இஷ்ட்டத்துக்கு ரூல்ஸ்ஸ மாத்திகுவள?? ஃபைன்.. நான் இப்போ உன்மேல செம கடுப்புல இருக்கன் போனை வை என்றான்..

நானும் உன்மேல கடுப்புல தான் இருக்கன்.. நான் உன்ன பஸ் ஸ்டாப்ல தான வெயிட் பண்ண சொன்னன்.. நீ எதுக்கு கிளம்பி போன?

சரி விடு இப்போ எங்க இருக்க? 8.30 க்கு தான உனக்கு பஸ்.. நான் வரன் வெயிட் பண்ணு..

தயவு செஞ்சு வராத.. ஒழுங்கா வீட்டுக்கு போ.. நீ போன் பண்ணாலும் நான் எடுக்க மாட்டன் என்றவன் போனை வைத்து விட்டான்..

அவன் சொன்னதை கேட்காமல், பேருந்து நிலையம் வந்தவள் அவனுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனால்.. மெசேஜ் செய்தும் பயனில்லை. இறுதியாக அவளை கடந்து ஒரு பேருந்து செல்ல, பாலா அதில் தான் தலையை சீட்டில் சாய்த்து கண் மூடி அமர்ந்து இருந்தான்..

மீனாட்சிக்கு கோவமாக வர.. வெகுநேரம் அங்கேயே அமர்ந்து இருந்தவள் பத்து மணி போல் கிளம்பி அவள் வீட்டிற்கு சென்றால்.. பாலா வரும் வரை கயலுடன் இருக்க முடிவு செய்து..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

19. காதல் கண்ணாளனே!!
 

பேருந்தில் கண் மூடி அமர்ந்து இருந்தவனின் கோவம் சற்று மட்டுப்பட.. நீண்ட மூச்சை எடுத்து கொண்டு அவன் போனை எடுத்து பார்த்தான்..

மீனுவிடம் இருந்து 8 தவறிய அழைப்புகள் வந்து இருந்தது.. மீனு அப்போ இங்க வந்தாளா என்று யோசித்தவனுக்கு கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தாலும் அதே நேரம் கோவமும் வந்தது.. வராதன்னு சொல்லியும் ஏன் வந்தா? என்று திட்டி கொண்டே அவளுக்கு அழைப்பு விடுத்தான்..

முதல் முறை அழைப்பை ஏற்காதவள் இரண்டாம் முறை ஏற்றால்..

எடுத்ததும் எங்க இருக்க என்றவனின் குரல் கொஞ்சம் அழுத்தமாகவே வர..

கயல் கூட என் பழைய வீட்ல இருக்கன் என்றால்..

பஸ் ஸ்டாப் வந்தியா?

ஹ்ம்ம் ஆமா..

நான் தான் வராதன்னு சொன்னன்ல அப்பறம் ஏன் வந்த? எப்போ வீட்டுக்கு போன? அவள் மீது உள்ள அக்கறை கொஞ்சம் கோவமாக வெளிப்பட்டது.

உன்ன பார்க்கதான் வந்தன்.. பார்த்துட்டன்..

பார்த்தியா??

ஹ்ம்ம் என்ன கிராஸ் பண்ணி தான் நீ இருந்த பஸ் போச்சு.. நீ கண்ண மூடி சீட்ல சாஞ்சுட்டு இருந்த..

தலையை அழுந்த கோதி கொண்டான்.. சாரி மீனு..

இட்ஸ் ஓகே.. விடு என்று அவள் சாதாரணமாக கூறிவிட்டால் ஆனால் பாலாவிற்கு தான் கொஞ்சம் அதிகப்படியாக நடந்து கொண்டோமோ என்று தோன்றியது.

சாப்டியா என்றான்..

ஹ்ம்ம் சாப்பிட்டன்..

என்ன சாப்ட்ட?

இட்லியும் வேர்க்கடலை சட்னியும்..

நீ சாப்டியா?

இல்ல, ஒரு இடத்துல பஸ் நிறுத்துவாங்க அங்க தான் எதாச்சும் வாங்கி சாப்பிடணும்..

சரி ஓகே எதாச்சும் நல்லதா சாப்பிடு..

ஹ்ம்ம்.. அப்பறம்?

அப்பறம் என்ன? எனக்கு டயர்டா இருக்கு தூங்க போறன்..

என்மேல கோவமா மீனு?

அதலாம் இல்ல பாலா.. ஆனா எனக்கு இப்போ எதுவும் பேச தோணல.. செம டயர்ட் தூக்கம் வருது.

இப்படி என்னமோ மாதிரி பேசாத டி கஷ்ட்டமா இருக்கு.
வேணும்னா கோவம் போற அளவுக்கு என்ன திட்டிடன்..

எனக்கு உன்மேல கோவமே இல்லன்னு சொல்றன்.. நீ கோவம் போற அளவுக்கு திட்டுன்னு சொல்ற..

தூக்கம் வருது பாலா.. ப்ளீஸ் தூங்கறனே என்றால்..

ப்ச்.. நீண்ட மூச்சை எடுத்து கொண்டுவன்.. சரி தூங்கு போ. குட் நைட் என்று சலித்து கொண்டு போனை வைத்தான்..

அவளை தூங்கு என்றவன் இங்கு தூக்கம் தொலைத்து இருந்தான்..

மறுநாள் காலை 10 மணி போல் வீட்டிற்கு சென்று இருந்தான் பாலா..
அவன் வரவிற்க்காகவே மாடி படியில் காத்து கொண்டிருந்தார் ரோஜா..

மகனை கண்டதும், பாலு என்று உற்சாக குரல் எழுப்பி பாலாவிடம் சென்றவர் அவனை அன்பாக அனைத்து கொண்டு.. அவன் கையில் இருந்த சிறிய பேகை வாங்கி கொண்டார்..

எப்படி இருக்கீங்க மா?

நான் நல்லா இருக்கன் ராசா.. நீ ஏன் இப்படி வாட்டிக்கு வாட்டி இளைச்சு போய் வர என்று ஆதங்கமாக கேட்க..

ம்மாஹ் அதலாம் இல்லம்மா.. நான் நல்லா தான் இருக்கன் என்று பேசி கொண்டே அவன் அம்மாவோடு உள்ளே சென்றான்..

அப்பா எப்போ வருவாருமா?

மதியம் வந்துடுவாரு கண்ணா..

ஹ்ம்ம் சரி..

உடல் அசதியில் கூடத்தில் உள்ள சோஃபாவில் கை காலை நீட்டி அமர்ந்தான்..

அதற்குள் ரோஜா மகனுக்கு கருப்பட்டி காப்பியை சூடாக எடுத்து வந்து கொடுக்க..

பிரஷ் பண்ணிட்டு வரன்மா என்று அவன் அறைக்கு சென்று குளித்து முடித்தே வெளியே வந்தான்..

காப்பி அப்பறம் குடிக்கலாம் வா இப்போ வந்து சாப்பிடு.. என்று மகனுக்காக சுட சுட செய்து வைத்த காலை உணவை எடுத்து பரிமாறினார்..

நீண்ட நாள் கழித்து அம்மாவின் கை பக்குவத்தில் நன்றாக சாப்பிட்டான் பாலா..

பின் அவன் அம்மாவிடம் தூக்கம் வருதும்மா தூங்கறன் என்க..

தலையை தடவி கொடுத்தவர் நல்லா தூங்கி எழு கண்ணா அம்மா உனக்கு மதியத்துக்கு சமைச்சு வைக்குறன்.

சரிம்மா நீங்க என்ன எழுப்பாதீங்க நானே எழுந்துக்குறன்..

சரிய்யா.. நல்லா தூங்கு.

அம்மா அந்த காப்பி கொண்டு வாங்க..

காபி குடிச்சா தூக்கம் வராதேய்யா.. குடிக்கணும் போல இருக்கும்மா..

அதன் பின் ரோஜா கொண்டு வந்த காப்பியை குடித்து கண் சொக்கும் தூக்கத்தை விரட்டியவன் மீனுவிற்கு அழைத்தான்..

காலையில் இருந்து அவள் குரல் கேட்காததே என்னவோ போல் இருந்தது அவனுக்கு.

சொல்லு பாலா..

என்ன சொல்லு டைம் 12 ஆக போது.. எனக்கு ஒரு போன் பண்ணி எங்க இருக்க வீட்டுக்கு போய்ட்டியான்னு எதாச்சும் கேட்டியா?

நான் இப்போ கால் பண்ணலனா நீயும் எனக்கு கால் பண்ணி இருக்க மாட்ட அப்படி தான என்று அவன் பொறிந்து தள்ள..

அப்படிலாம் இல்ல பாலா.. மார்னிங் எழுந்ததே லேட்.. அவசரமா தான் ஆபீஸ்க்கு வந்தன்.. நிறைய வொர்க் அதான் லன்ச்ல உனக்கு கால் பண்ணலாம்ன்னு இருந்தன்.

பாலா சலித்து கொண்டான் அவளின் உப்பு சப்பு இல்லாத காரணங்களில்..

சரி சொல்லு அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா?

ஹ்ம்ம்..

சாப்டியா?

சாப்ட்டன்..

அப்பறம்?

நீ மார்னிங் சாப்பிட்டியா?

ஹ்ம்ம் தோசை சாப்பிட்டன்.

பேசி கொண்டிருக்கும் போதே பாலா அவனையும் மீறி உறங்க துவங்கினான்..

பின் மீனாட்சி அங்கு அவள் வேலையை பார்க்க சென்றால்..

பாலாவின் பொழுதுகள் அவன் வீட்டில் நன்றாகவே சென்றது..

மீனுவோடு போன் பேசுவது நேரத்திற்கு அம்மா கையால் சாப்பிடுவது.. சில நேரம் அவன் அப்பாவோடு எஸ்டேட் சென்று கூட மாட உதவியாகவும் இருப்பான்..

அன்று சனிக்கிழமை பாலா அவன் அறையில் இருந்து மீனுவுடன் போன் பேசி கொண்டிருந்தான்..

இது தான் உன் ரூமா பாலா என்று வீடியோ காலில் இருந்தவள் கேட்க..

ஹ்ம்ம் ஆமா டி என்று கொஞ்சம் பெரிதாக இருந்த அவன் அறையை சுற்றி காட்டினான் பாலா..

ஜன்னல் வழியே வால்பாறையின் கிளைமட்டையும் காட்டினான்..

மழை வரா மாதிரி இருக்குல??

இங்க எப்பவும் இப்படி தான் இருக்கும் மீனு.. வெயில் அடிச்சா கூட சில்லுன்னு காத்தும் வீசும்.. எங்க ஊரு செமயா இருக்கும் தெரியுமா?? ஒரு நாள் நீ வா என்று அவளை அவர்கள் ஊருக்கு அழைத்தான்..

நான் எப்படி வர முடியும் ஒத்த ரோசா என்ன உள்ளயே சேர்க்க மாட்டாங்க என்க..

மீனு எங்க அம்மாவ இந்த மாதிரி பேர் சொல்லிலாம் கிண்டல் பண்ணாத எனக்கு பிடிக்காது என்றான்.. அவன் குரலில் ஒரு மறைமுக கண்டிப்பு இருந்தது..

சரி ஓகே.. இனி சொல்லல என்று கூறியவள் அடுத்த விஷயத்திற்கு தாவி விட்டால்..

பாலாவிற்கு தான் அவள் தான் கூறும் எதையுமே சீரியஸ்சாக எடுத்து கொள்ளாமல் சுலபமாக கடந்து செல்வதை பார்க்க கடுப்பாக இருந்தது.

அவளின் இந்த குணத்தை அவனுக்கு எப்படி எடுத்து கொள்வது என்று கூட தெரியவில்லை..

அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து மூன்று மாதம் ஆகிறது.. இதுவரை மீனு அவனிடம் எதற்காகவும் சண்டையிட்டது இல்லை.. பாலா மேல் தவறு இருந்தாலும் அவனோடு சண்டையிட மாட்டாள்.. அவன் ஏதாவது கோவத்தில் திட்டினால் கூட அந்த நேரம் அவள் அமைதியாகவே இருப்பாள்.. பாலா அவன் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்டாலும் இட்ஸ் ஓகே விடு என்று ஈஸியாக அதை கடந்து விடுவாள்..

அவனுக்கே சில நேரங்களில் சராசரி காதலர்களை போல்.. மீனு தன்னிடம் கோவித்து கொள்ள வேண்டும் சண்டையிட வேண்டும் தான் அவளை சமாதானம் செய்ய வேண்டும் அந்த சமாதானம் கூடலில் முடிய வேண்டும் என்ற ஆசைகள் எல்லாம் மேலோங்கும்..

ஒரு முறை அவனே கேட்டு விட்டான்.. என் மீனு நீ என்கூட சண்டை போட மாற்ற??

மீனு முழித்து பார்த்தாள்.. அவளுக்கு பதில் தான் தெரியவில்லை.. ஏன் சண்டை போட மாற்றன்?? என்று அவளையே கேட்டு கொண்டவள்.. தெரியலையே என்று அப்பாவியாக கூறினாள்.. அவளின் அந்த குழந்தை முகத்தை பார்க்கும் போது அப்படியே அள்ளி எடுத்து கொஞ்ச தோன்றியது பாலாவிற்கு..

பின் அவனே கூறினான்.. நான் தப்பு பண்ணா என்கிட்ட கோச்சுக்கோ டி.. சண்டை போடு.. கொஞ்சம் நேரம் பேசாம இரு என்று..

ஆனால் இப்போது வரை அப்படி ஒன்று நடக்கவே இல்லை..

என்மேல அவளுக்கு எந்த அன்பும் இல்லையோ? உண்மையாவே பிஸிக்கல் நீட்க்காக தான் என்கூட லிவிங்ல இருக்கால என்று அவன் மூளை சில நேரங்களில் குதர்க்கமாகவும் யோசிக்கும்..

அடுத்த கணமே தாயை தேடும் பிள்ளையாக பாலா எங்கு இருக்கானோ அங்கு வந்து அவன் மார்பினுள் புதைந்து கொள்ளும் மீனுவை கண்டு அவன் மூளையை கடிந்து கொள்வான்..

காரணமே இல்லாமல் சில நேரம் கொஞ்சுவால், அவனுக்கு உச்சியில் தென்ன மர குடுமி போட்டு, பொட்டு வைத்து பவுடர் போட்டு விடுவாள்..

அவனுக்கு சிறு தலைவலி என்றாலும் அவளுக்கு தெரிந்த முறையில் அவனை நன்றாகவே பார்த்து கொள்வால்..

அனைத்து உறவுகளையும் அவன் ஒருவனுள் கண்டாள்..

மீனு அவ்வப்போது உதட்டை அழுந்த கடித்து கொள்வால்.. அதன் காரணம் மட்டும் இன்றுவரை பாலாவிற்கு தெரியாது.

இவை அனைத்தும் அரை நிமிடங்களுக்குள் அவன் மனதில் வந்து போனது..

மீனு அந்த பக்கம் அமைதியாக இருக்க..

இவன் இங்கு மீனு என்று குழைவாக அழைத்தான்..

அவன் குரல் மாற்றம் எதற்கு என்று அறியாதவளா மீனு.. இருந்தும் எதுவும் தெரியாதது போல்.. ஹ்ம்ம் சொல்லு பாலா என்றாலே..

நீ இப்போ இங்க இருந்தா செமையா இருக்கும்ல?

அதான் நான் அங்க இல்லையே அப்பறம் எதுக்கு அத பத்தி பேசிகிட்டு.. என்று சொல்லிவிட்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்..

அடியே மூட கெடுக்காத டி என்றவன்.. நீ என்கூட இருக்கா மாதிரி இமாஜின் பண்ணிக்கோயன்..

அவனின் தாப குரல் அவளுக்கும் ஜீவ்வென்று இருக்க.. கன்னம் வலிக்க சிவந்து போனால்..

வீடியோ காலில் இருந்தவனுக்கு பெண்ணவளின் கன்ன சிவப்பு இன்னும் மோகத்தை கூட்டியது..

வீடியோ காலில் தெரிந்த அவளின் அங்கங்களை பார்வையால் களவாடி, தொட்டு உணர முயன்றான்..

ஒரு போட்டோ அனுப்பு டி.. என்றவனின் குரல் மோகத்தில் தவித்து வந்தது..

அவன் என்ன மாதிரியான போட்டோ கேட்கிறான் என அறிந்தவள்.. ச்சீ போடா என்று சிணுங்கல் கொண்டாள்..

பெண்ணவளின் நெற்றி தொடங்கி ஒவ்வொரு பாகத்தையும் வர்ணித்து போனில் முத்தம் வைத்தான்.

அவனை இன்னும் சோதிக்கும் பொருட்டு மீனு பிரிட்ஜ்ஜில் இருந்த கர்னட்டோ (cornetto) ஐஸ்கிரீமை எடுத்து வந்து அவனை பார்க்க வைத்து சுவைக்க..

அவனால் ஏக்க பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது..

மீனு ஐஸ்கிரீமை சுவைக்கும் விதத்தில் பாலாவின் கற்பனை குதிரைகள் கட்டவிழ்ந்து போனது..

தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கினான்..

மீனு என்றவன் போனை வைத்து விட்டு.. குளியல் அறைக்குள் ஓடி சென்றான்..

பாலா குளியல் அறையினுள் நுழைவதை மீனு வீடியோ காலில் பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்..

 

 

20. காதல் கண்ணாளனே!!
 

பாலா நீ ஊருக்கு போகாம சென்னைலயே இருந்து இருக்கலாம் என்றால் மீனு..

ஏண்டி??

பின்ன அங்க போயும் நீ என்கூட தான போன்ல குடும்பம் நடத்திட்டு இருக்க அதான் சொன்னன் என்று மீனு சிரிக்க..

மீனாட்சி என்கிட்ட பேச பிடிக்கலன்னா சொல்லு இனிமேல் நான் உனக்கு கால் பண்ணல.. அதே மாதிரி என்கூட லிவிங்ல இருந்து போர் அடிச்சிட்டாலும் சொல்லு.. நம்ம ரிலேஷன்ஷிப்ப முடிச்சுக்கலாம்.. அத விட்டுட்டு நான் உனக்காக டைம் ஸ்பென்ட் பண்றத இன்சல்ட் பண்ணாத..

பாலா நான் இப்போ என்ன சொன்னன்னு நீ இவ்ளோ ரியாக்ட் பண்ற? நான் ஃபன்னா தான சொன்னன்..

இது எனக்கு ஃபன் மாதிரி தோணல.. விடு இனி நான் உனக்கு கால் பண்ணல என்றவன் போனை வைத்து விட்டான். உண்மையில் பாலாவிற்கு மீனுவின் அந்த பேச்சு நெருடலாக இருந்தது.. பின் அதையே யோசிக்காமல் தூங்க முற்பட்டான்..

மீனுவிடம் இருந்து இரண்டு முறை அழைப்புகள் வர சைலன்ட்டில் போட்டுவிட்டுட்டு உறங்கினான்.

****

மீனுவிற்கும் அங்கு கஷ்ட்டமாகவே இருந்தது.. அவளுக்கு பாலாவிடம் பேசுவதற்கு விருப்பமில்லாமல் எல்லாம் இல்லை.. அவளின் பயமே அவனிடம் அதிகம் ஒன்ற விடாமல் தடுக்கிறது.. அவள் யார் மீது அதிக அன்பு வைக்கிறளோ அவர்கள் எல்லாம் அவளை விட்டு சென்று விடுவது போல் அவளுக்கொரு எண்ணம்.. இரண்டாவது அவன் தன்னோடவே பேசி கொண்டிருந்தாள் அவன் அம்மா அப்பாவோடு எப்போது நேரம் செலவிடுவான் என்று அவர்களுக்காகவும் யோசித்து, விளையாட்டாக கூறி அதை அவனுக்கு புரிய வைக்க நினைத்தால்.. இறுதியில் அது இப்படி ஆகிவிட்டது.

மீண்டும் ஒரு முறை அவனுக்கு அழைத்தாள் நோ ரெஸ்பான்ஸ்.. சாரி என்று குறுஞ்செய்தி அனுப்பினால்.. அது சிங்கிள் டிக்கிள் தான் இருந்தது.. சரி இரவு பேசி கொள்ளலாம் என விட்டு விட்டால்..

அதன் பின் பாலா மீனாட்சிக்கு அழைக்கவே இல்லை.. அவள் அழைத்தாலும் அழைப்பை ஏற்கவில்லை. அவள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்பாமல் கிடப்பில் போட்டுவிட்டான்.

எப்பவும் போல் ஞாயிறு மதியம் அவன் அம்மா அப்பாவுடன் சொல்லி கொண்டு சென்னை புறப்பட்டான்.. திங்கள் கிழமை காலை மீனாட்சிக்கு கால் செய்து கூறினான்..

மேம், நான் இப்போதான் சென்னை ரீச் ஆனன்.. நான் ரூம் போய்ட்டு ரெடியாகி வரனும்.. சோ ஹாஃல்ப் டே லீவு வேணும் மேம் என்று பெர்மிஷன் கேட்டான்..

இரண்டு நாட்களாக போன் செய்தாலும் மெசேஜ் செய்தாலும் எடுக்காதவன் இப்போது அவனே போன் பண்ணவும் ஆசையாக எடுத்தால்..

ஆனால் அவன் அவள் கீழ் வேலை செய்யும் எம்ப்லாயாக பேச அவளுக்கு ஒரு மாதிரியாகி போனது..

சரி ஓகே என்று அவனுக்கு பதில் கூறியவள் போனை வைத்து விட்டால்..

பின் மூச்சை இழுத்து விட்டவள் அவளது ஹெட் ராபர்ட் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், இன்று அவள் லீவு எடுத்து கொள்வதாக..

பின் வேகமாக அவளது பேகை எடுத்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றால்..

இன்னைக்கு பாலாவ எப்படியாவது சமாதானம் பண்ணனும் என்று நினைத்தவளுக்கு.. எப்படி சமாதானம் செய்வது என்று தான் தெரியவில்லை.. இதெல்லாம் அவளுக்கு புதிது அல்லவா??

பின் உடை மாற்ற எண்ணியவள், அலமாரியை திறந்தாள் அவளவனின் உடையை கண்கள் மின்ன பார்த்தவள். பின் யோசனை வந்தவளாக பாலாவின் வெள்ளை நிற சட்டையை எடுத்து அணிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் தொடை வரை உள்ள குட்டி ஜீன்ஸ்சை போட்டு கொண்டாள். லேயர் கட் செய்த கூந்தளை கேட்ச் கிளிப்பில் இருந்து விடுவித்தவள் நெற்றியில் இருந்த குட்டி கருப்பு பொட்டை எடுத்து விட்டு வெறும் நெற்றியாக இருந்தாள்.

பசியோடு வருபவனுக்கு ஏதாவது செய்து வைக்கலாம் என நினைத்தவள் செப்ட்டோவில் ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் தயிர் என அனைத்தையும் ஆர்டர் செய்தால்.. ஆர்டர் செய்த பொருட்கள் வந்து விட,  பழங்களை சின்னதாக கட் செய்து ஃப்ரூட் சாலட் செய்து வைத்தால்.. பின் பாலாவிற்கு பிடித்த மோர் செய்து வைத்தால்..

அவளுக்கு எப்போதும் போல் பிளாக் காஃபி தயாரித்து கொண்டவள் குக்கிஸ் வைத்து காஃபியை குடித்து முடித்தால்.

கொஞ்சம் நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்க, கதவருகில் போய் நின்று கொண்டு, பாலா உள்ளே வந்ததும் செல்ல குட்டி என்று உற்சாக குரல் எழுப்பி அவனை தாவி அனைத்து கொண்டாள்..

பாலா இதை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.. அவள் அணிந்து இருக்கும் தனது சட்டையில் பித்தாகி போனான்.. அந்த கனம் அவள் மீது உள்ள கோவம் மறந்து போனது.

பின் மீண்டும் அவள் பேசியது நினைவு வர விடுடி என்று அவளை தள்ளிவிட்டு அவர்கள் அறைக்கு சென்று குளியல் அறையில் புகுந்து கொண்டான்..

இந்த டைம் இவ ஆபீஸ்ல தான இருப்பா என்று எண்ணியவனுக்கு அவள் தனக்காக தான் வீட்டில் இருக்கிறாளோ என்றே நினைப்பே கொஞ்சம் இதமாக இருந்தது.. பின் வேகமாக பிரெஷ் ஆகி வந்தவனுக்கு அவள் கட் செய்து வைத்த பழம் மோர் என ஒரு ட்ரேவில் வைத்து கொண்டு வந்தாள்..

பாலா அலுவலகம் செல்ல ஃபார்மல் உடையை அணிந்து கொண்டிருந்தான்.. ஷெர்ட் போட்டு பட்டன் போடாமல் இருந்தான், பாக்ஸர் மட்டும் அணிந்து கொண்டு பேண்ட்டை அலமாரியில் தேடி கொண்டிருந்தான்..

அவள் கொண்டு வந்த ட்ரேவை ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல் வைத்து விட்டு.. அவன் கை வளைவுக்குள் நுழைந்து அவன் முன் சென்று நின்றாள்..

பாலா இன்னைக்கு நான் லீவு.. நீயும் லீவு போடு என்று ஈர இதழ்களை அவன் வெற்று மார்பில் உரசி கொண்டே அவன் மார்பு மொட்டை கவ்வி கொண்டாள்..

அவளோடு உறவாட துடித்த உடலை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவன், தள்ளி போடி உன் இஷ்ட்டத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது என்று அவளை விளக்க முயல இரும்போடு ஒட்டிய காந்தம் போல் அவனோடு ஒட்டி கொண்டாள் மீனு..

என்மேல கோவமா இருக்கன்னு புரியுது.. நான் அன்னைக்கு சும்மா தான் சொன்னன் சாரி..

இதை பற்றி பேசியே ஆக வேண்டும் என்று நினைத்தவன் அவளை வலுக்கட்டாயமாக பிரித்து நிறுத்தி..

நீயும் எனக்கு ஒரு கால் பண்ண மாட்ட?? ஒரு மெசேஜ் பண்ண மாட்ட நான் பண்ணாலும் எதுக்கு என்கிட்டயே பேசிட்டு இருக்கன்னு கேப்பல??

நான் எப்போ அப்படி கேட்டன் பாலா??

நீ அன்னைக்கு என்ன சொன்ன? நீ உன் ஊருக்கு போயும் என்கிட்ட பேசிட்டு இருக்கறதுக்கு போகாமலயே இருந்து இருக்கலாம்னு சொன்னல?? அதுக்கு என்ன அர்த்தம்..

இல்ல பாலா நீ உன் அம்மா அப்பாகிட்டயும் டைம் ஸ்பென்ட் பண்ணனும்ல அதான் அப்படி சொன்னன். அதுவும் நான் விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னன்..

ஓஹ் எங்க அம்மா அப்பாகிட்ட டைம் ஸ்பென்ட் பண்ண நீ எனக்கு சொல்லி தரியா? அவங்கள விட நீ ஒன்னும் எனக்கு முக்கியம் இல்ல.. அவங்க கிட்ட நான் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு தான் நான் உன்கிட்ட வந்து பேசுனன் புரிஞ்சிதா..

ஆமா நான் உனக்கு அவங்கள விட முக்கியம் இல்ல தான் எனக்கு தெரியும் பாலா.. உன்ன லிவிங்க்கு கூப்பிட்ட கேவலமான பொண்ணு தான நான் என்று மனதினுள் நினைத்தவள் உதட்டை அழுந்த கடித்து கொண்டாள்..

உன்ன ஹர்ட் பண்ணி இருந்தா சாரி பாலா.. என்றவள் உணவு ட்ரேவை எடுத்து அவன் அருகில் வைத்து சாப்பிட கூறினாள்..

இப்போ இது ஒன்னு தான் குறைச்சல் என்று கோவம் கொண்டவன் கண்ணாடி பௌலை தள்ளி விட பழத்தோடு கீழே சிதறி உடைந்து போனது அந்த பௌல்..

இவ்வளவு கோவத்தை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை மீனு. அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள்..

அதற்க்கு மேல் அவனிடம் பேசி பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று நினைத்தவள்.. துணி வைத்து அந்த இடத்தை சுத்தம் செய்தால்..

இப்படி எதுவுமே நடக்காதது போல் அவள் நடந்து கொள்வதும், சாதாரணமாக இருப்பதும் அவனுக்கு இன்னும் கோவத்தை தான் வர வைத்தது.

உன்கிட்ட தான டி பேசிட்டு இருக்கன்.. நீ பாட்டுக்கு அடுத்த வேலைய பார்க்க போற இங்க கத்திக்கிட்டு இருக்க நான் என்ன பைத்தியமா? என்று அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்து கேட்க??

இப்போ என்ன என்ன பண்ண சொல்ற பாலா?? நீ கோவமா இருக்கன்னு தான நான் அமைதியா போறன் அது புரியலையா உனக்கு..

ம*று அமைதி, என்று அவளுக்கு கேட்கும் படி முன்னகினான்..

ப்ச்.. என் பாலா இவ்ளோ டென்ஷனா இருக்க?? தலைவலிக்குதா தைலம் தேய்ச்சு விடவா என்றவள் அவனை ஆதூரமாக அனைத்து கொண்டாள்..

அவளின் பொறுமை அவன் கோவத்தை மேலும் மேலும் திரி தூண்ட அனைத்து இருந்தவளை விளக்கி விட்டு உனக்கு இதுக்கு மட்டும் தான் நான் வேணும்ல என்று அவளிடம் எரிந்து விழுந்தான்.

இருவருக்குள்ளும் நீண்ட அமைதி வெகுநேரம் நீடித்தது. நீ இவ்ளோ கோவப்படுற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணன்னு எனக்கு தெரில..

என்னோட எமோஷன்ஸ் இவ்ளோ தான்.. எனக்கு மத்தவங்க மாதிரி கோவப்பட்டு சண்டை போடலாம் வராது.. நான் இது வரைக்கும் யார்கிட்டயும் சண்டை போட்டது இல்ல.. சண்டை போடுற அளவுக்கு என்கூட உரிமைப்பட்டவங்க யாரும் இருந்ததும் இல்ல..

யார்மேலயாச்சும் வருத்தமா இருந்தா பேசாம இருப்பன்.. இவ்ளோ தான் நான். இது தான் என் குணம்.

என்ன பிடிக்கலன்னா விட்டு போய்டு பாலா என்றவள் அறையை விட்டு வெளியேறி கூடத்தில் போய் அமர்ந்து கொண்டாள்..

வடிவேலு காமெடி ஓடி கொண்டிருக்க, உள்ளே தலையில் கைவைத்து அமர்ந்து இருந்தவன் வெளியே எட்டி பார்த்தான்..

மீனு தான் ஆதித்யா சேனளில் மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்கும் காமெடியை பார்த்து சிரித்து கொண்டிருந்தால்..

தலையில் அடித்து கொண்டவன் கதவை அரைந்து சாத்திவிட்டு மெத்தையில் படுத்து கொண்டான்..

பயண கலைப்பில் உறங்கியவன் மாலை மூன்று மணி போல் தான் எழுந்தான்.

வெளியே வந்து பார்க்க மீனுவும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்சை உண்டுவிட்டு சோஃபாவில் காலை குறுக்கி படுத்து உறங்கி போனால்.. டிவி ஒரு பக்கம் ஓடி கொண்டிருந்தது..

டிவியை ஆஃப் செய்தவன் பெண்ணவளை தூக்கி கொண்டு அவர்கள் அறையில் பூ போல் படுக்க வைத்தான்.. அப்போதும் மீனுவிற்கு உறக்கம் கலையவில்லை, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

 

21. காதல் கண்ணாளனே!!
 

உறங்கி கொண்டிருந்த மீனுவை மெத்தையில் படுக்க வைத்த பாலாவிற்கு நெஞ்சமெல்லாம் பாரமாக இருந்தது..

அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நினைவிற்கு வர, தரையில் முட்டி போட்டு அமர்ந்தவன் உறங்கி கொண்டிருப்பவளின் கையை பிடித்து ஒவ்வொரு விரலுக்கும் மென்மையாக முத்தமிட்டான்..

சாரி மீனு ரொம்ப கோவப்பட்டுட்டன், என்று உறங்கி கொண்டிருப்பவளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான்..

அவளின் பல் பட்டு சிவந்து தடித்த இதழை வருடி கொடுத்தவன் கிட்சன் சென்று பிரிட்ஜ்ஜில் இருந்த வெண்ணையை கொண்டு வந்து அவள் இதழில் தடவினான்.

என்ன விட ரெண்டு வருஷம் பெரிய பொண்ணு நீ.. ஆனா நீ குழந்தை தான் மீனு.. என் குட்டி பாப்பா டி நீ.. என்று அவள் கன்னத்தை மென்மையாக கிள்ளி முத்தம் வைத்தான்..

பின் அதற்கு மேல் கொஞ்சி கொண்டிருந்தாள் உறக்கம் கலைந்து எழுந்து கொள்வால் என நினைத்தவன், வீட்டில் அணியும் உடைக்கு மாறியவன் அறையை விட்டு வெளியே வந்தான்.

அவளுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தவன் மார்க்கெட் சென்று சிக்கன் வாங்கி வந்தான்..

மீனுவிற்கு சிக்கன் குருமாவும் சுட சுட இட்லியும் நிரம்பவே பிடிக்கும்.. அதனால் வாங்கி வந்த இட்லி மாவை பிரித்து இட்லி குக்கரில் இட்லி அவித்து வைத்தான்.. சிக்கன் குருமாவிற்கு மசாலா அரைத்து கொண்டிருக்கும் போதே மீனு அங்கு வந்திருந்தால்.

பாலா சமைத்து கொண்டிருப்பதை பார்த்தவள், தண்ணீர் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து செல்ல முற்பட..

அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் பாலா. மீனு திரும்பமால் அதே இடத்தில் நிற்க..

ஸ்டோவ்வை சிம்மில் வைத்து விட்டு அவள் அருகே சென்று அவளை அனைத்து கொண்டான்..

லீவ் மீ பாலா.. என்று அவன் பிடியில் இருந்து விலகி நின்றவள், நான் உன்ன ஹக் பண்ண போது என்ன பார்த்து கேட்டல.. நான் உனக்கு இதுக்கு மட்டும் தான் தேவையான்னு? இப்போ நீ வந்து ஹக் பண்றியே அப்போ நானும் கேட்கலாம்ல??

பாலா மூஞ்சியை பாவமாக வைத்து கொண்டு சாரி டி கோவத்துல என்ன பேசுறோம்ன்னு தெரியாம பேசிட்டன்..

அவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட.. பாலா சரி சமைச்சு முடிச்சிட்டு சமாதானம் செய்வோம் என்று பாதியில் விட்ட சிக்கன் குருமாவை செய்ய துவங்கினான்.

நறுக்கி வைத்த கொத்தமல்லியை குருமாவில் தூவியவன், ஒரு பிளேட்டில் நான்கு இட்லி வைத்து சிக்கன் குருமாவை தாராளமாக ஊற்றி அவர்கள் அறைக்கு எடுத்து சென்றான்..

மீனு அவள் மடிக்கணினியில் வேலையாக இருக்க.. பாலா இட்லியை வில்லளாக பிட்டு குருமாவில் தொட்டு சுடு பொறுக்க ஊட்டி விட்டான்..

மீனுவிற்கு கோவம் இல்லை ஆனால் வருத்தம் அதிகமாவே உள்ளது.. அதை சாப்பாட்டில் காட்ட விரும்பாதவள் சமத்து பெண்ணாக பாலா ஊட்டிய இட்லிகளை உண்டு முடித்தால்.

எனக்கும் பசிக்குது ஊட்டி விடு மீனு என்றவனை முறைத்து தள்ளினால் மீனு.

அவன் உதடு குவித்து முத்த சைகை செய்ய.. அங்கிருந்து எழுந்து சென்று பாலாவிற்கும் உணவை எடுத்து வந்து ஊட்டிவிட்டாள்..

இட்லியை சாப்பிடுகிறேன் என அவளின் விரலை செல்ல கடி வைக்க..

நீயே சாப்பிடு என்று தட்டை அவனிடம் நீட்டினால்..

என்ன டி கோவப்படுற? என்று அவன் ஆச்சர்யமாக கேட்க..

நீ தான காலைல நான் கோவப்பட மாற்றன்னு சண்டை போட்ட.. இனிமேல் பாரு எல்லாத்துக்கும் கோவப்படுறன் என்று முகத்தை சுருக்கி.. ஒரு முழு இட்லியை அவன் வாயில் திணித்துவிட்டால்..

அவன் சாப்பிட முடியாமல் மீனுவை பாவமாக பார்க்க.. ஒழுங்கா முழுங்கிடு என்று கண்களை உருட்டி மிரட்டினால்..

அவனுக்கு விக்கி கொள்ள தண்ணீரை எடுத்து கொடுத்தாள்..

சாரி டி மீனு என்று அவன் மீண்டும் துவங்க..

குருமாவில் இருந்த பச்சை மிளகாயை சிக்கன் துண்டோடு ஊட்டி விட்டால்.

சிறிது நேரத்தில் சுல்லென்று காரம் உணர்ந்தவன் ஆர்ஹா காருது டி என்று அலற.. கிராதகி தண்ணீரை கண்ணில் காட்டவே இல்லையே..

மீனு தண்ணி என்று அவன் கண் கலங்கி கேட்க.. அருகில் இருந்த தண்ணீரை முழுதாக குடித்து முடித்தால் மீனு..

அடியே காருது டி என்று வெளியே செல்ல போனவனை போக விடாமல் தடுத்தால்..

அதற்கு மேல் பொறுக்க முடியாதவன் பெண்ணவள் இடை இழுத்து இதழ் முத்தம் வைத்து அவளின் இதழ் தேனை உறிஞ்சு அவன் காரத்தை போக்கி கொண்டான்..

பாலா இப்படி அதிரடியில் இறங்குவான் என எதிர் பார்த்திராதவள் முதலில் திமிறி பின் அவன் முத்தத்தில் கிறங்கி போனால்..

அவளை விட்டு பிரிந்தவன், சாப்பிட்ட வரை போதும் என எண்ணி அவள் கைகளை அவனே கழுவி விட்டு, பெட் ரூம் செல்லும் வரை கூட பொறுமை இல்லாதவன் கூடத்திலே தொடங்கி விட்டான்..

அவளுக்கும் அவனின் வன்மையான கூடல் இப்போது தேவையாக இருக்க, அவனுக்கு சமமாக அவளும் சரசமாடினால்.

பெண்ணவளை சோஃபாவில் கிடத்தியவன் ஸ்டார்டர்ஸ் எதுவுமின்றி நேராக மெயின் கோர்ஸ் சென்று விட்டான்..

மீனு கொஞ்சம் அதிர்ந்து.. பாலா என்று அவனை தடுக்க வர, ப்ளீஸ் டி ரொம்ப காஞ்சி போய் இருக்கன் தடுக்காத.. நெஸ்ட் ரவுண்டு ஆற அமர பொறுமையா சாப்பிட்டுக்குறன் இப்போ எனக்கு இந்த நெய் பணியாரம் வேணும் என்று அவன் அங்கேயே அழுத்தி முத்தமிட..

அந்த ஒற்றை முத்தம் போதுமானதாக இருந்தது மீனுவை பாலாவின் விருப்பதிற்கு சம்மதிக்க வைக்க..

அதன் பின், பாலா அவளோடு இழைந்து உச்சம் எய்துகையில் ம்ம். மீ.. னுஊஊ.. என்று துடித்து வெடித்தவன் அவள் மேலேயே கவிழ்ந்து படுத்தான்..

சாரி டி.. என்றான் நெற்றியில் முத்தம் வைத்து..

மீனு அவன் கன்னத்தை வன்மையாக கடித்து எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணும் என்க.. பாலா சிரித்து கொண்டான்.. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு டி ஸ்டார்ட் பண்ணலாம்..

முதல் கூடல் அவனின் விருப்பதிற்கு ஏற்ப அவனுக்காக நடந்தது.. இரண்டாம் கூடல் பெண்ணவளுக்காக என அவளை பார்த்து பார்த்து மென்மையாக கையாண்டான்..

மீனு ஐஸ்கிரீம்?? என்று அவன் கண்ணடித்து கேட்க.. எஸ் என்றவள் ஐஸ்கிரீம் சுவைக்கும் ஆர்வத்தை முகத்தில் காட்டினால்..

சிறிது நேரத்தில் "ஹய்யோ.. அம்மா.." என்று பாலாவின் அலறல் சத்தம் தான் அந்த வரவேற்பறையை நிறைத்து இருந்தது..

ஹேய் விடு டி.. என்று அவன் அலறி கொண்டு இருக்க.. என்ன பேச்சு பேசுன நீ என்றவள் கடைசியாக கொஞ்சம் அழுந்த கடித்து அவனை விட்டு பிரிந்தால்..

உன்ன என்றவன் அவளை அடிக்க கூட முடியாமல் காலை குறுக்கி கொண்டான்.. பையனுக்கு கொஞ்சம் சேதாரம் அதிகம் தான்..

எப்படி பழி வாங்கிட்டா பாதகத்தி என்று புலம்பி கொண்டு இருந்தவனை கண்டு கொள்ளாமல், மீனு ஐஸ் கியூப்ஸ் எடுத்து வந்து அவனிடம் கொடுக்க அவளை முறைத்து கொண்டே வாங்கி கொண்டான்..

மீனு குறுகுறு வென்று பார்க்க, பாலா டவளை கட்டி கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டான்..

அவன் போகும் திசையை பார்த்து வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள் மீனு..

அறையினுள் இருந்து தலையணையை அவள் மேல் தூக்கி அடித்தான் பாலா.

அன்றைய இரவு அவர்களுக்கு இது போல் கழிய.. மறுநாள் காலை இருவரும் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு அலுவலகம் தயாராகி கொண்டிருந்தனர்..

நடு இரவில் இருந்து வைகறை வரை இருவரும் கூடலில் மூழ்கி முதெடுத்ததின் விளைவு, காலை விடிந்தது கூட தெரியாமல் அடித்து போட்டார் போல் உறங்கி போயினர்..

பாலா தான் வேக வேகமாக குக்கரில்  சாதத்தை குழைய வடித்து தயிரும் பாலும் ஊற்றி தளர கிளறி தொட்டு கொள்ள ஊறுகாயை மட்டும் வைத்தான்..

இப்போது மீனு ஸ்கூட்டியில் கிளம்ப பாலாவை சந்தோஷ் காரில் பிக்கப் செய்து கொண்டான்.

இருவரும் அலுவலகத்தில் எப்போதும் போல் அவர்கள் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்..

நேற்று மீனாட்சி வராததாள் அவள் லேப்டாப்பை ஓபன் செய்ததும் மெயில் வரிசையாக வந்து கொண்டிருந்தது..

அதில் தீபன் என்பவனுக்கு எஸ்கலஷன் மெயில் குளோபல் டீமில் இருந்து மீனாட்சிக்கு சிசி வைத்து வந்திருக்க.. என்ன என்று விவரத்தை படித்தாள்..

கடுப்பாகிவிட்டால்..

இன்டர்காமில், தீபனை அழைத்தவள்..

என்ன ஆச்சு தீபன் ரெண்டு எஸ்கலஷன் மெயில் வந்துருக்கு என்ன ரீசன் என்றால்.. உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும் வெளியே தன்மையாகவே கேட்டாள்.. அவன் சொல்லும் காரணத்தை தெரிந்து கொள்ள..

விஷயம் என்ன வென்றால் தீபன் ஒரே நேரத்தில் மூன்று மீட்டிங்கை அட்டென்ட் செய்து இருந்தான், அதில் ஒரு பையரின் ப்ராஜெக்ட்டை இன்னொரு மீட்டிங்கில் இருக்கும் பையரிடம் மாற்றி காண்பித்து விட.. அந்த ப்ராஜெக்ட்டின் உரிமையாளர்கள் இது ஹைலி கான்ஃபிடன்டியல் உங்களிடம் டேட்டா செக்யூரிட்டி இல்லை என்று மானே தேனே என்று மெயில் போட்டு கிழித்து விட்டனர்.

இன்னொரு மெயில், சரியான நேரத்திற்கு மீட்டிங் அட்டன்ட் செய்யவில்லை என்று..

மேனேஜர் என்ற முறையில் அனைத்திற்கும் மீனாட்சி தான் பொறுப்பேற்க வேண்டும்.. இப்போது தவறு இவர்கள் பக்கம் இருக்க இவள் தான் பையரிடம்  எக்ஸ்கியூஸ் கேட்டு இதை பெரிய பிரச்சனை ஆகாமல் தடுத்து, அடுத்த முறை இப்படி ஆகாது என்று நம்பிக்கை கொடுக்க வேண்டும்.

தீபனிடம் இதை பற்றி விசாரிக்க.. அவன் இந்த பிரச்சனையை பற்றிய பொது அறிவு கூட இல்லாமல் பதில் கூற இந்த முறை மீனாட்சி அவளின் கோவத்தை வெளிப்படையாகவே காட்டி விட்டால்..

மிஸ்டர் தீபன், உங்களுக்கு இந்த ப்ராஜெக்ட்ட ஹாண்ட்ல் பண்ண முடியலன்னா சொல்லிடுங்க நான் வேற பர்சன் கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிடுறன்..

ஒரு இஸ்ஸு கிரியேட் பண்ணிட்டு அத பத்தின அவர்னஸ் கூட இல்லாம என்கிட்ட அன்ஸர் பண்ணிட்டு இருக்கீங்க..

நீங்க ஒன்னும் ஃப்ரெஷர் இல்லையே.. இதெல்லாம் தெரியாம இருக்க என்று கொஞ்சம் கடுமையாகவே கேட்டுவிட்டால்.. அதில் அவன் ஈகோ வெகுண்டழுந்து விட..

எனக்கு 6 இயர்ஸ் எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு.. இதெல்லாம் ஜெனரல் மிஸ்டேக்ஸ், ஒரே நேரத்துல 3 ப்ராஜெக்ட் ஹாண்ட்ல் பண்ற எனக்கு தான் அந்த பிரஷர் தெரியும் என்று கூற..

இதற்கு மேல் இவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று நினைத்தவள்..

யூ மே கோ நொவ்.. என்றால்..

அவன் பேசி கொண்டிருக்கும் போதே அவள் அப்படி கூறிவிட.. இன்னும் கோவம் வந்தது அவனுக்கு..

வெளியே இருப்பவர்களுக்கு இவர்கள் பேசி கொள்வது கேட்கவில்லை என்றாலும், இவர்கள் முக பாவனையை வைத்தே ஏதோ கார சாரமாண விவாதம் என தெரிந்து கொண்டனர்..

இதில் தீபன் வெளியே வரும் போது சத்தமாக பேசி கொண்டு வந்தான்..

நான் ஒன்னும் டிகிரி முடிச்சிட்டு நேரா வேலைக்கு வந்திடல.. இல்லனா மத்தவங்க மாறி இன்னொருத்தன் கூட படுத்துட்டு இந்த இடத்துக்கு வரல.. எனக்கு ஆறு வருஷம் எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு என்று அனைவருக்கும் கேட்கும் படி மீனாட்சியை ஜாடை பேசி சத்தமாக சொல்ல, அது உள்ளிருக்கும் மீனாட்சிக்குமே கேட்டது.

ஆனால் வெளியே போய் தீபனுக்கு சரிசமமாக பேசி வாதாட அவள் விரும்பவில்லை..

அவள் கோவத்தை செயலில் காண்பிக்க விரும்பினால்..

ஆனால் பாலாவிற்கு தீபன் மீது அவ்வளவு கோவம் வந்தது.. கை முஷ்ட்டியை மடக்கி அவனை அடிக்கவே எழுந்து விட்டான்.. சந்தோஷ் அவனை தடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக தீபனை ஆபீஸ் என்றும் பாராமல் அடித்து வாயயை உடைத்து இருப்பான்.

அன்று மாலை என்ன நடந்தது??

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

22. காதல் கண்ணாளனே!!
 

தீபன் வேலை செய்து கொண்டிருக்க அவன் முன் வந்து நின்றாள் மீனாட்சி, சுற்றி உள்ளவர்களின் கவனம் அவர்கள் மேல் திரும்ப, மிஸ்டர் தீபன் நீங்க இப்போ கரண்ட்டா மூனு ப்ராஜெக்ட் ஹாண்ட்ல் பண்ணிட்டு இருக்கீங்க அம் ஐ ரைட்?

பதில் சொல்லி தானே ஆக வேண்டும்.. எஸ் மேம் என்றான்.. உள்ளுக்குள் பயம் தான். அந்த நேரத்தில் வந்த கோவத்தினால் வார்த்தையை விட்டு விட்டான்.. நிதானமாக அதன் பின் விளைவை பற்றி யோசித்த பின் தான் அதன் வீரியம் புரிந்தது..

மீனாட்சியை பற்றி நன்கு அறிந்தவன் தான்.. கோவப்பட மாட்டாள், கத்தி வாதம் செய்ய மாட்டாள்.. ஆனால் அதே நேரத்தில் சும்மாவும் விட மாட்டாள்.. இவ்வளவு நேரமும் வேலை போய் விடுமோ என்று பயந்து கொண்டிருந்தான் தீபன். அமைதியாக சாரி சொல்லிவிட்டு வந்திருக்கலாமோ என்பது வரை யோசித்து விட்டான்.

அப்பவும் வேலையில் அவன் செய்த தவறையோ அல்லது ஒரு பெண்ணை பற்றி அவதூறு பேசியதையோ தவறு என்று அவன் உணரவே இல்லை என்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.. உள்ளுக்குள் இவ்வளவு பயத்தை வைத்து கொண்டு, மற்றவர்களிடம் நான் உள்ள மீனாட்சிய நல்லா திட்டிட்டன், அவளால பேசவே முடியல என்று கெத்தாக பீலா விட்டு கொண்டிருந்தான்..

இப்போது மீனாட்சி அவன் எதிரே வந்து நின்று அவன் பார்த்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டை பற்றி கேட்க.. நா குளறியது அவனுக்கு.

எஸ் மேம் என்றவன் மூன்று ப்ராஜெக்ட்டை பற்றி விளக்க வர..

கை நீட்டி தடுத்தவள்.. இட்ஸ் ஓகே என்று விட்டு இன்னொரு டீமில் இருந்த கிஷோர் மற்றும் திவ்யா என்ற இருவருக்கும் மூன்று ப்ராஜெக்ட்டையும் பிரித்து கொடுத்தாள்..

இந்த ப்ராஜெக்ட்டோட டீடெயில்ஸ் அண்ட் மாட்யூல்ஸ் பத்தி நாம அஃப்ட்டர் லன்ச் டிஸ்கஸ் பண்ணலாம் மீட்டிங் ரூம் வந்துடுங்க என்று பொதுவாக கூறியவள்..

அண்ட் தீபன் நீங்க இனி லோக்கல் ப்ராஜெக்ட்க்கு கஷ்டமர் சப்போர்ட் டீம்ல வொர்க் பண்ணுவீங்க என்றதும்  அவனுக்கு ரொம்பவே அசிங்கமாக இருந்தது.

மேம் என்றவனின் குரல் தாழ்ந்து தான் வந்தது, குரல் உயர்த்தினால் இந்த வேலையும் போய்விடுமே.. இப்போது தான் திருமணம் வேறு ஆகியுள்ளது.. சொந்த வீடு இல்லை என்றாலும் மாப்பிளை பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறார் என்று இந்த வேலையை நம்பி தான் பெண் கொடுத்தார் அவனின் மாமனார்..

மேம் சாரி மேம் என்று அனைவரின் முன்பும் அவன் மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்க..

அதை கண்டு கொள்ளாதவள் அட்மின் டிபார்ட்மென்ட்டை அழைத்து உடனடியாக அவனின் இடத்தை கஷ்ட்டமர் சப்போர்ட் டீமிர்கும் மாற்றி விட்டால்.. இனி பத்தோடு பதினொன்றாக அங்கு வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தான் தீபன்..

இவ்வளவு அதிரடியான மாற்றத்தை யாரும் மீனாட்சியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

பாலா அவன் மனதிலே அவன் மீனு குட்டிக்கு சபாஷ் போட்டு கொண்டான்..

சந்தோஷ் தான் கூறினான்.. நான் தான் அப்போவே சொன்னன்ல கொஞ்சம் பொறுமையா இருடா.. மீனாட்சியே இந்த சிட்டுவேஷன்ன ஹாண்ட்ல் பண்ணுவான்னு..

நீ குறுக்க போய் அவன அடிச்சு இருந்தா ப்ரோப்லம் வேற மாதிரி திரும்பி இருக்கும்.. அது உனக்கும் பிரச்சனை மீனாட்சிக்கும் பிரச்சனை என்று நிதர்சனத்தை கூறினான்..

தேங்க்ஸ் மச்சான் என்ன கண்ட்ரோல் பண்ணதுக்கு என்றான் விரிந்த புன்னகையோடு..

விடு மச்சான் இப்போ நீ ஹாப்பில??

நோ.. நான் ஹாப்பியாலாம் இல்ல.. என் கையாள அவன் வாய உடைச்சா தான் எனக்கு திருப்தியா இருக்கும் என்றவனின் முஷ்ட்டி தான்னால் இறுகியது.

டேய் இதோட விடுடா, அவனே ஒரு செத்த பாம்பு அவன அடிச்சு என்ன ஆக போது விடு.. இன்னொரு வாட்டி வாளாட்டுனா பார்த்துக்கலாம் என்று கூறியும் பாலா அவன் முடிவில் இருந்து மாறவில்லை.

சரி விடு, புது மாப்பிளைக்கு உன் கையாள நலுங்கு வைக்கணும்னு இருக்கு அத யாரால மாத்த முடியும் என்று சிரித்து கொண்டே நண்பனின் போக்கில் விட்டு விட்டான் சந்தோஷ்..

ஜீவா இவர்கள் உரையாடலில் தலையிடவில்லை.. ஏனென்றால் அவனுக்கு மீனாட்சியின் மீது கோவம் தான் வந்தது..

அவள் அதிகாரத்தை பயன்படுத்தி பழி வாங்கிவிட்டால் என்று அவள் மீது கோவத்தை வளர்த்து கொண்டான்.. இது எங்கே சென்று முடிய போகிறதோ..

மாலை அலுவலகம் முடியும் நேரம் தீபன் கிளம்பியதும் பாலாவும் நண்பர்களிடம் கூட சொல்லாமல் முன்பே ஓலா செயலியில் டூ வீலர் ஒன்றை புக் செய்தவன் டிரைவரிடம் தீபன் வண்டியை ஃபாலோ செய்யுமாறு கூறி ஏறி கொண்டான்..

யாரும் இல்லா சந்தில் வண்டியை ஓவர் டேக் செய்து தீபன் வண்டியை வழி மறித்து நிற்க்க சொல்லியவன், அந்த ஓட்டுனருக்கு உரிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு தீபனை கண்டான்..

தீபன் பாலாவை புரியாமல் பார்க்க, அவன் வாய் திறக்கும் முன் பாலா அவன் வாயில் வைத்த குத்தில் உதடு கிழிந்து ரத்தம் வந்தது..

வண்டியில் இருந்து கீழே விழுந்தவனை கொத்தாக சட்டையை பிடித்து தூக்கி வயிற்றில் ஒரு குத்து வைக்க ஏன் அடி வாங்குகிறோம் என்று தெரியாமல் பலமான அடிகளை வாங்கி கொண்டிருந்தான் தீபன்.

கையை முறுக்கி முதுகில் ஒரு குத்து வைக்க.. அலறி விட்டான் தீபன்.. அவனுக்கு திருப்பி அடிக்க வாய்ப்பே கொடுக்கவில்லை பாலா.

என் மீனுவ பத்தியா தப்பா பேசுற, என்றவன் இன்னொரு குத்தை வாயில் குத்த வர அலறி ஹய்யோ விட்டுடு இனிமேல் எந்த பொண்ணுங்கள பத்தியும் தப்பா பேச மாட்டன் என்று சர்றண்டர் ஆகிவிட்டான்..

அசிங்கமான வார்த்தைகளால் சரமாரியாக திட்டி இன்னொரு அடியை வைத்தவன், அப்போது அங்கு சென்ற ஆட்டோவில் அரை மயக்கத்தில் இருந்தவனை ஏற்றி ஒரு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தான்..

உனக்கு எப்படி அடிபட்டுச்சு என்று பாலா கை சட்டையை மடக்கி விட்டு கொண்டே கேட்க..

அதில் அரண்டு போனவன், பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டன் என்று உளறினான்..

இடுப்பில் கை வைத்து யோசித்தவன்.. ஹ்ம்ம் இல்ல வேற காரணம் சொல்லு என்க..

செகண்ட் ஃப்லோர்ல இருந்து ஃபர்ஷ்ட் ஃப்லோர் வரைக்கும் உருண்டு விழுந்துட்டன் என்று சொன்னான்..

மச் பெட்டர் என்றவன்.. அவன் தோளை ஒரு முறை நன்றாக அழுத்தி விட்டு உடம்ப பார்த்துக்கோங்க தீபன் என்று கூறி விடை பெற்றான்..

போகும் போது ஹாஸ்பிடல் பில்லை செட்டில் செய்து விட்டே சென்றான்.

பாலா வீட்டு வாசலின் முன் நின்று கொண்டிருந்தான்.. ஹய்யோ மீனு வந்துட்டாலே என்று உள்ளுக்குள் புலம்பிய படியே, கசங்கிய சட்டையை சரி செய்து கொண்டவன் அப்போது தான் கண்டான் சட்டையின் மேல் பட்டன் ஒன்று அறுந்து போய் இருப்பதை..

சட்டை கிழிஞ்சிடுச்சே என்று ஒரு மனம் புலம்ப.. சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு என்று இன்னொரு மனம் வடிவேலு கவுண்டர் கொடுத்தது.. பின் ஒருவாராக தன்னை சமன் படுத்தி கொண்டவன், காலிங் பெல்லை அழுத்த மீனு வந்து கதவை திறந்தால்..

அவளை கண்டு கொள்ளாமல் அறைக்கு செல்ல போனான் பாலா.. என்ன பாலா இவ்ளோ நேரம் என்று கேட்டு கொண்டே அவன் பின்னால் சென்றால் மீனு..

சந்தோஷ் ஃபிளாட்க்கு போய்ட்டு வந்தன் டி.. என்று டவளை எடுத்து கொண்டு குளியல் அறை செல்ல மீனுவும் அவன் பின்னால் சென்று கட்டி கொண்டாள்..

ஏன் இன்னைக்கு எனக்கு லன்ச்ல கால் பண்ணல என்றால்..

கொஞ்சம் வேலை டி..

மெசேஜ் கூட பண்ணலயே..

சாரி மறந்துட்டன்..

மீனு முகம் வாடி போய்விட்டது..

பேசி கொண்டே சட்டையை கழட்டி இருந்தான்..
பின்னிருந்தவளை முன்னே இழுத்தவன்.. என்ன மிஸ் பண்ணியா??

ஹ்ம்ம்..

ஏன்?

இன்னைக்கு ஆபீஸ்ல நடந்த இஸ்ஸு உனக்கு தெரியும் தான?

ஹ்ம்ம் தெரியுமே..

அதல கொஞ்சம் அப்செட்டா இருந்தன்.. நீ எனக்கு கால் பண்ணி சமாதானம் பண்ணுவன்னு நினைச்சன்..

என் மீனு தைரியமானவ.. அவளுக்கு என்னோட ஆறுதல் வார்த்தை எல்லாம் தேவைப்படாதுன்னு நினைச்சன், அதான் உன்ன டிஸ்டர்ப் பண்ணல.

பொய் சொல்லாத.. நீ உன் ஃப்ரன்ட்ஸ் கூட ஜால்யா சுத்த போய் இருப்ப அதான் என்ன மறந்துட்ட..

அவள் முகம் நிமிர்த்தி கன்னத்தை கடித்து வைத்தவன் பைத்தியகாரி என்று சிரித்து கொண்டான்..

சரி விடு.. அந்த தீபன் அப்படி பேசுனத பத்தி நீ என்ன நினைக்கிற.. உன் ஃப்ரன்ட்ஸ் முன்னாடி உனக்கு எதாச்சும் சங்கடமா இருந்துச்சா? என்மேல எதாச்சும் கோவமா?? என்று வரிசையாக அவள் மனதை அரித்து கொண்டிருந்த கேள்விகளை கேட்டாள்..

ஓஹ் நான் கால் பண்ணாம இருந்ததுக்கு மேடம் இதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கீங்களா என்று அவள் நெற்றி முட்டினான்..

அவள் மௌனமாக இருக்க..

அதற்கு மேல் பேச விரும்பாதவன் செயலில் இறங்கினான்..

ஷவரை திறந்து விட்டவன், பெண்ணவளின் உடை கலைந்து அவன் உடையை அவளை கலைய வைத்து முத்தமிட்டு முத்தமிட்டே அவள் சிந்தனையை திசை திருப்பினான்.

மீனுவும் அனைத்தையும் மறந்தவளாக அவனோடு இணைய பாலா அவளை எப்போதும் போல் துடிக்க வைத்தவன் முத்த கலையில் பி. எச். டி முடித்தவன் போல் அவளை திகட்ட திகட்ட முத்தமிட்டான்.. எப்போதும் போல் மூச்சுக்கு ஏங்கி மீனு தான் அவனை மார்பில் அடித்து பிரிந்து வந்தாள்..

முத்தம் பாதியிலே நின்ற கடுப்பில் என்ன டி என்றான்.

டேய் மூச்சு முட்டுதுடா என்று அவளும் கடுப்பாகி கத்த..

உன்கிட்ட ஒரு முத்தத்த கூட கம்ப்ளீட் பண்ண முடியல டி.. நாளைல இருந்து மூச்சு பயிற்சி பண்ணு என்று சீரியஸ்ஸாக சொன்னவன்.. அவளை இழுத்து கழுத்து வளைவில் கடித்து முத்தமிட்டான்..

கடிக்காம முத்தம் குடுக்கவே தெரியாதா டா.. கடிச்சு முத்தம் குடுத்தா தான் டி கிக்கா இருக்கும். நீயும் வேணும்னா ட்ரை பண்ணன் என்று அவன் உதட்டை காட்டி நிற்க..

நேத்து இங்க கடிச்சு குடுத்தனே அப்படியா என்று அவள் சேதாரம் செய்த இடத்தை தொட்டு உணர்த்த..

அடியே.. என்று அலறியவன், அப்பறம் குடும்பம் நடத்த முடியாது டி என்றான் திகிலாக..

அவன் சொன்ன விதத்தில் சிரித்து விட்டால் மீனு..

அவள் மீது மோகப்பார்வை வீசியவன், ரொம்ப நேரம் தண்ணில நின்னுட்டு இருக்கோம் வா குளிக்கலாம் என்று அவளை இழுத்து நிறுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக அவளை தொட்டு குளிப்பாட்டி அவள் உணர்வுகளை தூண்டி மினி கூடலை அவளோடு முடித்து கொண்டு வெளியே வந்தான் பாலா..

பாலா பாக்ஸரும் கையில்லா டீஷெர்ட்டும் அணிந்து கொள்ள, மீனு அவனின் ஃபார்மல் சட்டையும் அவனின் பாக்ஸரையும் அணிந்து கொண்டாள்.. இரண்டுமே தொள தொளவென்று தான் இருந்தது அவளுக்கு..

இப்போது எல்லாம் பாலாவின் உடை தான் மீனுவிற்கு இரவு உடையாகி போனது..

இதில் சிறப்பு என்னவென்றால் மீனு இரவில் உடுத்திய சட்டையை தான்  பாலா அயர்ன் செய்து மறுநாள் காலை அலுவலகத்திற்கு அணிந்து செல்வான்.. பாக்ஸர் உட்பட.

சரி வா சாப்பிடலாம் பசிக்கிது.. என்று பாலாவின் கையை பிடித்து இழுக்க அவன் வலியில் ஆர்ஹா என்று  அலறிவிட்டான்...

 

 

 

 

 

 

 

23. காதல் கண்ணாளனே!!
 

பசிக்கிது பாலா வா சாப்பிட போலாம் என்று மீனு பாலாவின் கையை பிடித்து இழுக்க.. அலறி விட்டான் பாலா..

அவனை வித்யாசமாக பார்த்தவள் என்ன ஆச்சு பாலா ஏன் கத்துன என்று அருகில் வர நத்திங் டி சும்மா என்று கண்ணடித்து சிரித்தான்,

அவன் பொய் கூறுவது போல் இருக்க அவள் பிடித்து இருந்த கையை மீண்டும் எடுத்து பார்க்க முயன்றால்..

ஹேய் அதலாம் ஒன்னும் இல்ல என்று கையை அவள் இடையில் படறவிட்டவன் வா போய் சாப்பிடலாம் என்று அவளோடு நடக்க..

அவனை முறைத்து நின்றவள்.. அவன் கையை வலுக்கட்டாயமாக எடுத்து பார்த்தாள்.. வலது கை விரல் முட்டிகள் நான்கும் ரத்தம் கட்டி கன்றி போய் இருந்தது.. பதறிவிட்டால் மீனு.. என்ன ஆச்சு பாலா என்றவளின் குரலே மாறி இருந்தது..

ஒன்னும் இல்ல டி சின்ன அக்சிடன்ட் என்று கூறி மழுப்ப.. அக்சிடன்ட்டா என்று அதற்கும் பதறி போனவள் கை கால் என அவன் உடலில் பார்வையை சுழல விட்டால்.. எங்கும் எந்த அடியும் இல்லை..

மீனு நத்திங் டி.. சும்மா பதறாத வா, எனக்கும் ரொம்ப பசிக்கிது குக் பண்ணலாம் என்றான்..

உன்கிட்ட ஏதோ சரியில்லை பாலா என்கிட்ட என்னமோ மறைக்கிற என்றவள் அவனை விட்டு விலகி சென்று களிம்பை எடுத்து வந்து அடிபட்ட கையில் பூசியிருந்தால்..

மீனு என்று பாலா பேசவர, என்கிட்ட பேசாத என்றவள் அவனை முறைத்து கொண்டு கிட்சன் சென்றுவிட்டால்..

அச்சோ மீனு குட்டி என்றவன் பின்னோடு சென்று அவளை அனைத்து கொண்டான்.. கழுத்து வளைவில் லேசாக கடித்து வைத்தவன் நத்திங் டி பொண்டாட்டி என்று கூறி கொண்டே பெண்ணவள் உடலில் கைகளை மேய விட்டான்.

மீனுவின் உணர்வுகள் சிலிர்த்து எழுந்தாலும் வெளியே எதுவும் காட்டி கொள்ளாமல் விரைப்பாக நின்றாள்..

மீனு என்று ராகமாக இழுத்து கொஞ்சியவன், கட்டிக்கோ டி என்றான் ஏக்கமாக..

நீ என்கிட்ட இருந்து என்ன மறைக்கிற?

அத விடு டி.. நாம அப்பறம் பேசலாம் இப்போ என்ன கொஞ்சம் கவனியன்.. நீட் யூ பேட்லி டி என்று அவள் கனிகளில் சாறு பிழிய முயன்று கொண்டிருந்தான்..

அவளும் எவ்வளவு நேரம் தான் அவளின் உணர்வுகளை அடக்குவாள்??

அவள் கிறங்கி நின்ற நேரம் அவளை தூக்கி கொண்டு அவர்கள் அறையினுள் நுழைந்து மெத்தையில் பெண்ணவளோடு விழுந்தான்.

இருவரும் முத்தமிட்டு முத்தமிட்டு அடுத்த நிலைக்கு செல்ல.. பாலாவின் போன் வைபிரேட் ஆகி கொண்டிருந்தது. நீண்ட நேரம் கழித்தே அதை உணர்ந்தாள் மீனு..

பாலா மீனுவினுள் மூழ்க தொடங்கினால் அனைத்தையும் மறந்து விடுவான்.. அதனால் அவன் போன் வைபிரேட் ஆவதை அந்த நிசப்தமான ஏசி அறையில் அவன் உணரவில்லை.

பாலா போன் என்று அவள் கனிகளை மும்மரமாக சுவைத்து கொண்டிருந்தவனின் தலை முடியை செல்லமாக பிடித்து இழுக்க.. அவன் கண்டு கொண்டான் இல்லை..

பாலா சந்தோஷ் நிறைய டைம் கால் பண்ணிட்டான் எதாச்சும் அர்ஜன்ட்டா இருக்க போகுது என்னனு கேளு டா..

அவன் அப்போதும் கண்டு கொள்ளாமல் அடுத்த கனிக்கு தாவி அவன் வேலையில் தீவிரம் காட்டினான் காதல் தீவிரவாதியாக..

மீனுவிற்கு கோவம் வந்துவிட..  அவனிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக பிரித்து கொண்டவள், சொல்றது காதுல விழலயா பாலா?? எதுக்கு டா இப்படி காட்டு மிராண்டி மாதிரி நடந்துக்குற என்று கொஞ்சம் சத்தம் போட்டு கத்திவிட..

அவளின் இந்த பேச்சில் உணர்வு மொத்தமும் வடிந்து போனது அவனுக்கு.. கோவமும் சுல்லேன்று வந்து விட.. ஆமாண்டி காட்டு மிராண்டி தான் என்றவன் எழுந்து அமர்ந்து இருந்தவளை மெத்தையில் தள்ளிவிட்டு அவள் கையில் இருந்த போனை வாங்கி பேசினான்..

சந்தோஷிடமும் எரிந்து விழுந்தான்.. *** பீப் வார்த்தைகளை போட்டு எதுக்கு டா இத்தனை டைம் கால் பண்ற? அப்படி என்ன உயிர் போற விஷயம் என்று கத்த..

மீனாட்சிக்கு தான் அவன் பேசும் கெட்ட வார்த்தையில் முகம் கோணியது..

பதிலுக்கு சந்தோஷும் சில கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசியவன் சாய்ங்காலம் ஆபீஸ்ல இருந்து சொல்லாம கொள்ளாம போய்ட்ட.. அப்போல இருந்து கால் பண்றன் ம**று பு**கி எடுத்தியா டா நீ என்று கேட்டவனின் குரல் தெளிவாக மீனுவின் காதிலும் விழ..

சுதாரித்து கொண்ட பாலா இடையில் போர்வையை இறுக்கி கொண்டு அங்கிருந்து செல்ல முயல, மீனு அவன் கையை பிடித்து தடுத்தால்.

விடு டி என்று மெதுவான குரலில் அவள் கையை உதறிவிட.. அவன் கையை அழுத்தமாக பற்றி கொண்டாள் மீனு..
கையோடு அவன் காதில் இருந்த போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டுவிட..

பாலா சந்தோஷிடம் பிரச்சனை எதுவும் இல்ல.. நாளைக்கு பேசலாம் டா.. என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான்..

சந்தோஷிற்கும் அவன் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னதே போதுமானதாக இருக்க அதன் பின் பாலாவிற்கு அழைக்கவில்லை.

ஆனால் இங்கு மீனு தான் பாலாவை முறைத்து கொண்டு இருந்தாள்.. பாலா அவளை கண்டு கொள்ளாமல் குளியல் அறை செல்ல முயல, அவனை போக விடாமல் தடுத்தவள்
எதுக்கு ஈவினிங் நான் சந்தோஷ் வீட்டுக்கு போய்ட்டு வந்தன் அதான் லேட்டுன்னு பொய் சொன்ன??

இப்போ என்ன தெரியணும் உனக்கு?

என்கிட்ட பொய் சொன்னியா?

எங்க போய்ட்டு வந்த எப்படி இந்த காயம் வந்துச்சு என்று அவன் கையில் உள்ள காயத்தை பார்த்து கேட்டாள்..

விடு டி.. என்றவன் அங்கிருந்து செல்லவே முயன்றான்..

கையை இருக்கமாக பிடித்து கொண்டாள்..

உண்மையை சொல்லாமல் விட மாட்டாள் என புரிந்து கொண்டான்..

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவன், அந்த தீபன் இன்னைக்கு ஆபீஸ்ல உன்ன பேசுனது கோவம் வந்துடுச்சு.. ஆபீஸ்லயே அடிச்சு இருப்பன்.. சந்தோஷ் தான் தடுத்துட்டான் அதான் ஈவினிங் அவன ஃபாலோ பண்ணிட்டு போய் அவன் வாய உடைச்சன் என்று நடந்ததை மேலோட்டமாக கூறி முடிக்க..

மீனு கண்கள் விரித்து பார்த்தால்..

நி.. நிஜமாவா என்றால்.. வெளிவராத குரலில்..

ஹ்ம்ம் என்றான் எங்கோ பார்த்து கொண்டு..

மீனு அவனை தாவி அனைத்து கொண்டு, அழுகையை அடக்க போராடினால்.. உதடுகளை கடித்து கொண்டு உணர்வுகளை அடக்கினால்..
எனக்காக, யாரும் இப்படிலாம் பண்ணது இல்ல பாலா.. ஆபீஸ்ல இதுக்கு முன்னாடி கூட நிறைய பேர் என் முகத்துக்கு நேரா என்ன ரொம்ப மோசமா பேசியிருக்காங்க.. நானும் அவங்கள என்னால என்ன பண்ண முடியுமோ வேலைல பண்ணுவன்.. ஆனா என்ன பேசுனதுக்காக யாராச்சும் அவங்கள ஒரு வார்த்தை கேட்க மாட்டாங்களா? எனக்கு சப்போர்ட் பண்ணி பேச மாட்டாங்களான்னு மனசுல ரொம்ப ஏங்கி இருக்கன் தெரியுமா.. இதுவரைக்கும் யாரும் எனக்காக பேசினது இல்ல.. முதல் முறை எனக்காக நீ பேசியிருக்க.. இல்ல அவன அடிச்சு இருக்க.. எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா??

அவன் அடி வாங்குனதுக்காக சந்தோஷ படல.. எனக்காக நீ இருக்கன்னு நினைச்சு சந்தோஷ படுறன் பாலா..

நீ எப்பவும் கேப்பள ஏன் என்கிட்ட கோவப்பட மாற்றன்னு.. எனக்கும் கோவம்லாம் வரும் பாலா.. ஆனா என்னோட கோவத்துனால நீ என்ன விட்டு போய்டுவியோன்னு பயம் அதான் என் கோவத்தை நான் உன்கிட்ட காமிக்காம உள்ளவே வச்சு அழுத்திக்குவன்..

நீ எப்பவும் என்கூடவே இருப்பியா பாலா என்றால் கமறிய குரலில்..

அவள் மனம் திறந்து பேசுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தவனின் மனம் பாரமாகியது..

என்ன கேள்வி டி இது? நீ என் பொண்டாட்டி உனக்காக நான் இல்லாம வேற யாரு இருப்பாங்க?

அவன் வெற்று மார்பில் முகத்தை புரட்டினால்.. இறுக்கி கொண்டாள்.. முத்தமிட்டாள்..

ஏன் மீனு உனக்குள்ள இவ்ளோ ஏக்கம்? உனக்கு யாரும் இல்லையா என்று மனதினுள் மட்டுமே அவனாள் கேட்க முடிந்தது..

அவன் மீனுவை பற்றி நன்கு அறிந்தவன் ஆயிற்றே.. அழுத்தகாரி.. எதை பற்றியும் வாய் திறக்க மாட்டாள்..

சரி வா எதாச்சும் சாப்பிட்டு தூங்கலாம்..

தூங்கணுமா??

ஆமா என்றான் சற்று கோவத்தோடு..

அப்போ.. அப்போ எதுவும் வேண்டாமா?

தேவை இல்ல.. நான் தான் காட்டு மிராண்டி ஆச்சே.. எதுக்கு என்கிட்டலாம் வரீங்க என்றவன் முறுக்கி கொண்டு கிட்சன் சென்றான்..

மீனு வழக்கம் போல் பாலாவின் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு அவன் பின்னே கிட்சன் சென்றால்..

தோசை வார்த்து கொண்டு, பூண்டு சட்னிக்கு வெங்காயம் பூண்டை வதக்கி கொண்டிருந்தான்.

பின்னோடு வந்தவள் அவன் வயிற்றை கட்டி கொண்டு முதுகில் முத்தமிட்டு கொண்டிருந்தாள்..

அவளை முன்னே இழுத்து, மேடையில் தூக்கி அமர வைத்தவன், சுட்டு வைத்த தோசையை அவன் அம்மா ஊரில் இருந்து கொடுத்து அனுப்பிய பருப்பு பொடி நல்லண்ணை கலவையில் தொட்டு ஊட்டி விட்டான்..

அடுத்ததாக அவளுக்கு பிடித்த நெய் பொடி தோசை சுட்டு சூடாக இருந்த பூண்டு சட்னியை வைத்து ஊட்டிவிட்டான்..

நீயும் சாப்பிடு..

நான் சாப்பிடுக்குறன் நீ சாப்பிடு என்றான் முறைத்து கொண்டே..

நான்கு தோசைகளை வயிறு நிரம்ப உண்டவள், மீண்டும் பாலாவை முன்னிருந்து கட்டி கொண்டாள்..

அவளை வைத்து கொண்டு அவன் தோசை சுடுவதற்குள் படாத பாடு பட்டுவிட்டான்..

அவன் இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அவளையும் அவன் இடுப்போடு சேர்த்து கட்டி கொள்ள..

காஜூ கட்லி என்றால் குறும்பாக..

அவன் புரியாமல் பார்க்க..

நீ சரியான காஜி பையன் டா.. அதான் இனிமேல் உன் பேரு, காஜு கட்லி..

நான் காஜு பையனா டி?? அப்போ நீ இப்போ பண்ற வேலைக்கு பேர் என்ன என்று அவள் கையை சுட்டி காட்டி கேட்க...

நான் கிட்ட வந்தாளே வெட்கமே இல்லாம எந்திரிகிறானே நீயும் இவனும் தான் டா காஜு கட்லிங்க என்று அவள் வயிற்றில் முட்டி நின்ற முன்னவனை கொஞ்சம் கிள்ளி விட்டாள்..

அவன் முறைத்து கொண்டு நின்றான்..
பின் பேசி கொண்டே பாலாவிற்கு தோசைகளை ஊட்டி விட்டவள், இடையிடையே இதழ் முத்தத்தின் மூலம் அதை பிடுங்கி கொள்ளவும் செய்தால்..

டேய் காஜூ கட்லி, இன்னைக்கு எல்லாமே வேணும்.. அதுவும் நானே ஸ்டார்ட் பண்ணி நானே முடிக்க போறன் என்றவளை கண்கள் மின்ன பார்த்தான் பாலா..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

24. காதல் கண்ணாளனே!! 18+
                           ( strictly 18+ பிடிக்காதவர்கள் கடந்து விடவும் )

மீனுவை முத்தமிட்டு முத்தமிட்டே சோஃபாவில் தன் மடியில் அமர்த்தி கொண்டவன், கொஞ்சம் கொஞ்சமாக அவளை களவாட நினைக்க..

அவன் முகத்தை நிமிர்த்திய மீனு இன்னைக்கு எல்லாமே நான் தான் என்று கூறி அவன் உதட்டில் மென்முத்தம் வைக்க.. முகம் சுணங்கியவன் எனக்கு பாஸ்ட்டா வேணும் என்று அவன் விருப்பத்தை கூறினான்..

அவனுக்கு பதில் கூறாமல்.. அவளின் சட்டையை இரு கை தூக்கி கழட்டி வீசியவள் அவளின் அங்கம் தாங்கிய உள்ளாடைகளையும் ஏதோ ஒரு மூலையில் வீசினால்..

எச்சில் ஊற நாவை சப்பு கொட்டியவன், அவள் அங்கம் சுவைக்க வர அவனை டெம்ப்ட் செய்ய முடிவு செய்தவள் அவன் முகத்தை நிமிர்த்தி பாலா எப்போதும் அவளிடம் கேட்கும் பிச்சு தின்னும் முத்தத்தை கொடுத்தால்.. அவன் கைகளை எடுத்து அவள் அங்கத்தில் படரவிட்டு போதை ஏற்றி கொண்டால்.

மீனுவின் கைகளுக்குள் சிக்கி கொண்ட பாலாவின் கேசம் படாத பாடுப்பட்டது.

அவர்களின் வேகத்திற்கு சோஃபா வசதி படாமல் போக அப்படியே கிழே சரிந்தனர்..

பாலாவோடு சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டவள், அவனை கொஞ்சம் கொஞ்சமாக பித்து பிடிக்க வைத்து அவன் மோக பசி தீர அவள் கனிகளை உண்ண கொடுத்தால்.

பெண்ணவளின் அங்கம் சுவைப்பதில் பாலன் கடோத்கஜன் வம்சமாயிற்றே.. எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது அல்லவா.. பெண்ணவளை புரட்டி போட்டவன் நேராக அவள் இடைக்கு கீழ் இறங்கினான்..

பாலா நான் ப்பிளே பண்றன் டா என்று முனகியவளை, நீ லாஸ்ட் ஓவர் மட்டும் ப்பிளே பண்ணு டி.. பவர் ப்பிளேவ நான் பார்த்துக்குறன் என்றவன் அவளின் நுங்கு சாரை உறிஞ்சு குடிக்க அதன் பின் மீனுவின் வாயில் இருந்து வந்தது எல்லாம் பாலா நாமம் தான்..

அவன் ஆசை தீர அவளை எடுத்து கொண்டு அவள் மார்பில் விழுந்து அட்சய பாத்திரத்தை ஒரு வழியாக்கி கொண்டிருந்தான்..

அவனின் வன்மையில் விரும்பியே மயங்கி போனால் மீனு, பின் அப்படியே தரையில் உருண்டு மீனுவை அவன் மேல் கொண்டு வந்து இடுப்பில் அமர வைத்தான்..

முதல் முறையாக பாலாவை ஆள போவதில் அவளுக்கு கொஞ்சம் வெட்கம் வந்து விட கை கொண்டு அவன் கண் மூடினால்..

இந்த பொசிஷன்னோட ஹைலைட்டே இந்த மாம்பழம் குலுங்கறது தான் டி அத பார்க்க விடாம பண்றியே கல் நெஞ்சகாரி என்று அவளோடு சரசமாக பேச..

டேய் பொறுக்கி என்று அவன் வாயிலே ஒன்னு போட்டாள் மீனு..

அப்படியே கூப்பிடு மீனு இந்த டைம்ல நீ என்ன பொறுக்கின்னு சொல்றது கூட கிக்கா தான் இருக்கு என்றவன் அவளின் மென்மைகளில் வன்மையை கூட்ட மீனுவும் அவளின் ஆட்டத்தை தொடங்கினால்..

ஃபாஸ்ட்.. ஃபாஸ்ட்.. என்று மீனுவின் வேகத்தை அதிகப்படுத்த பாலாவும் அவள் இடை தூக்கி உதவினான்.. அரைமணி நேரம் கழித்து இருவரும் ஒன்றாக உச்சம் எய்தினர்..

போட்ட ஆட்டத்தில் தொண்டை வறண்டு போனது இருவருக்கும்.. அருகில் இருக்கும் தண்ணீர் எடுத்து குடிக்க சோம்பேறித்தனம் பட்டவர்கள், ஆழமான இதழ் முத்தத்தின் மூலம் அவர்களின் தாகம் போக்கி கொண்டனர்..

இருவரின் உடல்களிலும் பாராபட்சம் இல்லாமல் காயங்கள் பளிச்சென பல்லிழித்து கொண்டிருந்தது. என்றைக்கும் விட இன்று கொஞ்சம் வன்மை கூட தான்.. இருவருக்கும் தேவைப்பட்டது போலும்..

மீனுவின் கழுத்துக்கு கீழ் பாலாவின் பல் தடம் கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது. மீனு நாளைக்கு காலர் நெக் வச்சு ஃபுல் ஸ்லீவ் ட்ரஸ் போடு டி.. இன்னைக்கு கொஞ்சம் ஓவரா போய்டுச்சு என்றான் பாவமாக..

அந்த அளவுக்கா டா பண்ணி வச்சிற்க??

அதற்கு பதில் கூறாதவன், அவள் கூந்தளை ஒதுக்கி மீண்டும் முத்தமிட்டு கொண்டே இருந்தான்..

அதுக்குள்ள அடுத்த ரவுண்டா என்று அதிர்ச்சியானவளை, ஹ்ம்ம் வேணும் விடிய விடிய வேணும் என்று அவள் மார்பில் முகம் புரட்டினான்.

அவள் காதில் என்னமோ கூறி இப்படி பண்ணலாமா என்று நீல வார்த்தைகளில் ஏதோ பச்சையாக கேட்க..

ச்சீ உனக்கு மட்டும் எப்படி டி டா இதெல்லாம் தோணுது, என்று அவன் சொன்னதை நினைத்து உள்ளங்கால் வரை சிவந்து போனால் மீனு..

இந்த இடத்தை பார்த்தா இதெல்லாம் தானா தோணுது டி என்று அவன் கையில் சிக்கி கொண்ட ஸ்ட்ரெஸ் பஸ்டரை அழுத்தி கொண்டே கூறினான்..

சொல்லு டி பண்ணலாமா என்க.. அதீத வெட்கத்தில் அவன் மார்புக்குள் புதைய முயன்றால் மீனு .

அதல என்ன டா நல்லா இருக்கும்?

ட்ரை பண்ணலாம் டி அப்போ தான தெரியும் நல்லா இருக்கா நல்லா இல்லையான்னு என்று கூர் முனையில் கொஞ்சம் அழுத்தம் கொடுக்க, ஆர்ஹா என்று சிணுங்கி கண்களை மூடி கொண்டால்.

மீனு பாலாவிற்கு இணங்கி கொடுக்க..

பாலா அவன் சொன்னதை செயல் படுத்த துவங்கிவிட்டான்.. அவனுக்கு பிடித்த மென்மையில் அவன் செய்யும் வித்தை பெண்ணவளை கிறங்க வைத்தது.. இன்னும் கொஞ்சம் டைட்டா புடிச்சுக்கோ டி என்று கூற.. அவன் சொல்வதை ஆர்வமோடு செய்தால் மீனு.. இரண்டாம் முறை அதீத சுகத்தில் உருமளோடு உச்சம் எந்தினான் பாலா..

அவன் கண்ட இன்பத்திற்கு இணையாக மீனுவையும் அவனது அடுத்தடுத்த செயல்களில் திணற வைத்து துடிக்க வைத்தான்..

பாலா சொன்னது போல் விடியும் வரை இருவரும் ஆட்டம் போட்டு கூடத்திலே ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு உறங்கி போயினர்..

அலாரம் அடித்தது கூட தெரியாமல் இருவரும் அப்படி ஒரு உறக்கத்தில் இருந்தனர்..

மீனு டைம் ஆகிடுச்சு டி.. எழுந்து ஆபீஸ் போ நான் இன்னைக்கு லீவு என்றான்..

லீவா?? என்று அவன் மார்பில் முகத்தை புரட்டி கொண்டே கேட்டாள்..

ஹ்ம்ம் செம டயர்ட் டி.. இடுப்பெல்லாம் வலிக்கிது..

டேய் அடி குடுத்த உனக்கே இவ்ளோ வலின்னா அடி வாங்குன எனக்கு எப்படி இருக்கும் ஒழுங்கா ஆபீஸ் கிளம்பி வாடா என்று கண்ணை மூடி கொண்டே அவன் மார்பில் இருந்து எழாமல் சொல்ல ..

பாலா அவள் சொன்ன விதத்தில் சிரித்து விட்டான்.. சிரிக்காத டா, நைட்டு நீ என்ன படுத்தி எடுத்துட்ட என்று உதட்டை பிதுக்க..

என் செல்ல குட்டி சாரி டி.. மாமா கொஞ்சம் ஓவர் மூட் ஆகிட்டன் என்று சொல்லி கொண்டே அவளை விட்டு பிரிந்து எழுந்தவன், அவளை தூக்கி கொண்டு குளியலறை சென்றான்..

இருவரும் ஹீட்டர் போட்டு குளித்து முடித்தனர்.. குளியலறை ரொமான்ஸ்க்கும் பஞ்சமில்லை.

மீனுவை மட்டும் அலுவலகதிற்கு அனுப்பி வைத்தான் ஸ்விக்கியில் லன்ச் அனுப்புவதாக கூறி..

அவள் சென்றதும் அலாரம் செட் செய்து இரண்டு மணி நேரம் உறங்கினான்.. அப்போதும் அவனுக்கு உடல் அலுப்பு போகவில்லை. மீனு பாவம் தான் என்று நினைத்து கொண்டான்.

பின் அவளுக்கு வயணமாக சமைத்து கொடுக்க நினைத்தவன் ஃபுல் மீல்ஸ் செய்தான்.. சாப்பாடு, சாம்பார், வத்த குழம்பு, மோர், ரசம், இனிப்புக்காக பாயசம் என செய்து அன்று போல் இன்றும் ஸ்விக்கியில் அவளுக்கு சாப்பாட்டை அனுப்பி வைத்தான்..

பாலாவும் சாப்பிட்டு முடித்து மீண்டும் உறங்கி போனான்..

மீனு பாலா கொடுத்து விட்ட மினி விருந்தை கண்டு கண்கள் விரித்தால்.. உடனே பாலாவிற்கு அழைக்க அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை.. சரி வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என்று விட்டு விட்டால்..

மாலை அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்த மீனு கண்டது என்னவோ சோஃபாவில் உறங்கி கொண்டிருந்த பாலாவை தான்..

அவன் மேல் அப்படியே சாய்ந்து கொண்டாள்.. உறக்க கலக்கத்தில் இருந்தவன் ஹாய் டி பொண்டாட்டி என்று ராகம் இழுக்க.. அவனின் பொண்டாட்டி என்ற அழைப்பு பெண்ணவளை கன்னம் சிவக்க வைத்தது..

ரெஸ்ட் எடுக்க போறன்னு லீவு போட்டுட்டு ஏன் டா அவ்ளோ சமைச்சு இருக்க?

ஹ்ம்ம் சாப்பிட்டு உடம்ப தேத்து டி அப்போ தான் நைட்டுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும் என்று சொல்ல..

உன்ன கொன்னுருவன் டா என்று மீனு அவன் கன்னத்தை கடித்து வைத்தால்..

ஹாஹாஹாஹா.. என்று அடக்க முடியாமல் சிரித்தான் பாலா.. அவன் சிரிப்பில் மீனுவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது..

சும்மா சொன்னன் டி, இப்படி கொந்தலிக்குற.. நைட் ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டனா என்றான் நேராக நிமிர்ந்து படுத்து அவளை முழுவதுமாக தன் மேல் போட்டு கொண்டு..

அந்த நேரம் இன்னும் வேணும் வேணும்னு தான் தோணுச்சு காலைல தான் அதோட எஃபெக்ட் தெரிஞ்சுது எந்திரிக்கவே முடியல.. யாரோ அடிச்சு போட்டா மாதிரி இருந்துச்சு..

அதான் உன்ன ஆபீஸ் லீவு போட சொன்னன்.. நீ தான் கேட்கல என்றான்..

ரெண்டு பேரும் ஒரே நேரம் லீவு போட்டா டவுட் வரும் டா.. அதுவும் இங்க இருக்கவங்க எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு காத்துட்டு இருக்காங்க என்றால் சலித்து கொண்டு.. வேற ஜாப் தான் பார்க்கணும் இங்க வந்து சிக்ஸ் இயர்ஸ் கம்ப்ளீட் ஆகிடுச்சு..

மீனு நான் இன்னும் ரெண்டு இல்ல மூனு வருஷத்துல வோன்னா பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கன் டி.. அப்போ நீயும் என்கூட இருக்கணும்.. அதுவரைக்கும் நீ இங்கேயே வொர்க் பண்ணு.. எதுக்கு இந்த ரெண்டு வருஷத்துக்காக வேற ஆபீஸ் போற?

சொல்லவே இல்ல உன் பிசினஸ் ஐடியா பத்தி.. எனிவே நல்ல விஷயம் டா.. உனக்கு இருக்க திறமைக்கு கண்டிப்பா நீ ஷைன் ஆவ என்றால்..

வாழ்க்கைனாலும், பிசினஸ்னாலும்.. நீ என்கூட இருந்தா தான் என்னால ஷைன் ஆக முடியும் மீனு..

என்கூடவே இருப்பல என்றான் அவன் ஒட்டு மொத்த ஏக்கத்தையும் கண்களில் தேக்கி..

உன்கூடவே தான் இருப்பன் பாலா.. உன்ன விட்டு எங்கயும் போக மாட்டன் என்றால் எதிர்காலம் தெரியாமல்.. இருவரும் நீண்ட நேரம் ஒருவித மோன நிலையில் அமைதியாக இருந்தனர்..

பாலா அசைந்து படுத்ததில் டிவி ஆன் ஆகி இந்த பாடலின் வரிகள் சென்று கொண்டிருந்தது..

காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது
என்னைப்போலே பெண் குழந்தை
உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றானது
இன்னொரு உயிர்தானடி

நீ...ல வானம்
நீ...யும் நானும்
கண்களே. பாஷையாய்
கைகளே.. ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்

பாடலின் வரிகளில் மூழ்கி போனான் பாலா.. அவன் மனம் மீண்டும் அந்த வரியை மட்டும் பாடிகொண்டது..

என்னைப்போலே பெண் குழந்தை
உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

25. காதல் கண்ணாளனே!!
 

அன்று காலை பால்கனியில் நின்று  பாலா பிளாக் காஃபியும் மீனு பில்டர் காஃபியும் குடித்து கொண்டிருந்தனர்.. பாலா மீனுவின் பழக்கத்திற்கும் மீனு பாலாவின் பழக்கத்திற்கும் மாறி இருந்தனர்.

பாலாவின் போன் அடிக்க, மீனு பாட்டை பாடினால்..

ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…கண்ட பின்னே உன்னிடத்தில்…என்னைவிட்டு வீடுவந்தேன்…

என பாடி சொல்லாமல் சொன்னால் அழைப்பது உன் அம்மா என்று..

அவள் தலையில் செல்லமாக கொட்டியவன் உள்ளே சென்று போனை எடுத்து பார்க்க மீனு சொன்னது போல் அவன் அம்மா ரோஜா தான் அழைத்து இருந்தார்.. பாலா சிரித்து கொண்டே போனை அட்டென்ட் செய்து மீனுவை கை வளைவுக்குள் நிறுத்தி கொண்டு பேசினான்.. எப்போதும் போல் பொது படையான பேச்சுக்கள் தான்..

போன் பேசி முடித்தவன், மீனுவை பார்க்க..

அவளோ விளையாட்டாக கேட்டாள் ஒத்த ரோசா என்ன சொன்னாங்க என்று..

ப்ச் மீனு என்றான்.. ஹீஹீஹீ என்று சிரித்து கொண்டே உள்ளே சென்றுவிட்டாள் மீனு.

அவனுக்கு அவன் அம்மாவை மீனு அந்த பெயர் சொல்லி கிண்டல் செய்வது பிடிக்கவில்லை..

பாலாவும் கொஞ்சம் நேரம் அங்கு இருந்துவிட்டு அவர்கள் அறைக்கு சென்று அலுவலகம் கிளம்ப தயாரானான்..

வழக்கம் போல் இருவரும் தனி தனியாக கிளம்பி சென்றனர்.. பாலா சந்தோஷ் காரிலும் மீனு அவள் ஸ்கூட்டியிலும்..

அலுவலகம் இப்போது மீனுவை பற்றிய எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாக செல்கிறது..

பாலா, தீபனை அடித்த அடியில் ஒரு வாரம் ஓய்வு எடுத்துவிட்டு இப்போது தான் அலுவலகம் வர துவங்கியுள்ளான்.. முதல் போல் இல்லாமல் அமைதியாகவே அவன் உண்டு அவன் வேலை உண்டு என இருக்கிறான்.

அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பாலா மீனு கேபினிற்கு சென்று அவளை பார்த்து ரசித்து கொண்டிருப்பான், மீனுவும் லேசு பட்டவள் இல்லையே அவளுக்கும் பாலாவிடம் பேச வேண்டும் என்று தோன்றினால் வேலையை பற்றி கேட்கிறேன் என்ற பேர் வழியில் சீரியஸ்சான முக பாவத்துடன் காதல் மொழி பேசி கொண்டிருப்பாள்.. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு மீனு பாலாவை திட்டி கொண்டிருப்பது போல் இருக்கும்..

ஆனால் உள்ளே, அவன் முகத்திற்கு நேரே கை நீட்டி டேய் உன்ன கிஸ் பண்ணனும் போல இருக்கு டா என்பால்..

பாலா மீனாட்சியை பார்த்தார் போல் நின்று கொண்டிருப்பதால் உதடு குவித்து முத்த செய்கை செய்யும் அவன் சிலுமிஷ வேலை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையே..

அவன் காற்றில் தரும் முத்தத்திற்கு.. அவனை முறைத்து கொண்டே போடா காஜு கட்லி என்று பதில் கொடுத்து அவனை உசுப்பேற்றி விடுவாள்.. காஜு கட்லி என்பது அவனிர்கான அவளின் ப்ரீத்தியேக அழைப்பாயிற்றே..

இந்த நிகழ்வு அடிக்கொருத்தரம் அல்லாது எப்பவாவது நிகழ்வதால் அங்குள்ளவர்களுக்கு எந்த சந்தேகமும் வருவதில்லை.

அன்று மாலை மீனு வீட்டிற்கு சீக்கிரமே வந்துவிட்டால்.. பாலா சந்தோஷோடு வெளியே சென்று விட்டு லேட்டாக தான் வந்தான்..

டிவி பார்த்து கொண்டே போனை நோண்டி கொண்டிருந்தவள், பாலா வந்ததும் அவனிடம் சென்றவள் தாவி அனைத்து கொண்டால், அவனும் ஷோள்டரில் இருந்த லேப்டாப் பேகை கழட்டி வைத்து விட்டு அவளை தூக்கி கொண்டு, அவளின் குட்டி உடைகளுக்குள் கை நுழைத்து அவள் அங்கம் தழுவினான்..

அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டே இன்னும் பீரியட்ஸ் ஆகல தான?

ஹ்ம்ம் ஆகல.. நாளைக்கு ஆகிடும் என்றால்.

அப்போ ஒரு ஷாட் போடலாமா என்றவன், அவள் பதில் பேச வாய்ப்பளிக்காமல் இதழ் முத்தத்தில் கிறங்க வைத்தவன், நேராக அவளை தூக்கி கொண்டு போய் டைனிங் டேபிள் மேல் அமர வைத்து அவளுல் மூழ்கி முத்தெடுக்க தொடங்கினான்..

ஒன்று என தொடங்கியவர்கள், மூன்று சுற்றுகள் சென்றனர்.. டிவி அதுப்பாட்டுக்கு ஓடி கொண்டிருந்தது.

பொறுமையாக குளித்து முடித்து அவசரமாக கொரிப்பதற்கு எதுவும் இல்லாமல் போக வாங்கி வைத்த பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்தனர்..

எங்க போன டா? என்கிட்ட கூட எதுவும் சொல்லாம போய்ட்ட என்றால்..

ஜீவா ப்ளே ஸ்டேஷன் வாங்கணும்னு சொன்னான் அதான் வேளச்சேரில மால் போய்ட்டு வந்தோம்..

ஓஹ்..

வாங்கிட்டிங்களா எல்லாம் செட் ஆகிடுச்சா.. ஹ்ம்ம் ஆல்ரெடி ஸ்பெக் எல்லாம் பார்த்து வச்சிருக்கான் சோ ரொம்ப மெனகெடல..

ஹ்ம்ம் நீண்ட நேர அமைதிக்கு பின், டிவியில் ஒரு பைக் விளம்பரம் வர.. பாலா உனக்கு எந்த பைக் புடிக்கும்..

பாலா சிரித்து கொண்டே எனக்கு பைக் ஓட்ட தெரியாது டி என்றான்..

ஷாக் ஆகிவிட்டால் மீனு.. என்னது பைக் ஓட்ட தெரியாதா என்ன டா சொல்ற?? என்று அதிர்ந்து போய் கேட்க..

ஹ்ம்ம் ஆமா டி, எங்க வீட்டுக்கு நான் ஒரே பையன்.. அதுவும் அஞ்சு வருஷம் கழிச்சு பொறந்தன்.. சைக்கிள் ஓட்டுனா கீழ விழுந்து அடிப்படும்னு எங்க அம்மா என்ன சைக்கிள் கத்துக்க விடல.. சைக்கிள்க்கே அப்படினா அப்போ பைக் சான்ஸ்சே இல்லயே..

உங்க அம்மாக்கு தெரியாம கூட நீ பைக் ஓட்ட ட்ரை பண்ணது இல்லையா என்றால் தெரிந்து கொள்ளும் ஆவலில்..

ஹ்ம்ம் நான் 12த் படிக்கும் போது ஒரு தடவ என் சித்தப்பா பையன் வேலன பத்தி சொல்லியிருக்கன்ல..

ஹ்ம்ம்

அவன் பைக் வாங்கி ஓட்ட ட்ரை பண்ணன் அப்போ ஓவரா ஆக்சிலேட்டர முறுக்கி முள் புதர்ல போய் விட்டுட்டன்..

உடம்பு எல்லாம் அங்க அங்க முள்ளு குத்தி கையெல்லாம் முள்ளு கிழிச்சி ரொம்ப அடிப்பட்டுடுச்சு.. எங்க அம்மா என்ன பார்த்து ஒரே அழுகை எனக்கும் கஷ்ட்டமா ஆகிடுச்சு அம்மா அழுததும்.. என் சித்தப்பா வீட்டுக்கும் போய் வேலன திட்னாங்க.. அதல என் சித்திக்கும் அம்மாக்கும் சண்டை வந்துடுச்சு என்று அவன் அனைத்தையும் கூறினான்..

மீனுவிற்கு முதல் முறையாக ரோஜா அம்மா மேல் ஒரு அதிருப்தி ஏற்பட்டது.. இருந்தும் எல்லாம் அம்மாவும் இப்படி தான் போல என்று நினைத்து கொண்டு அடுத்த நிமிடமே அந்த எண்ணத்தை கடந்து விட்டால்..

இருந்தும் அவள் வாய் சும்மா இல்லாமல்.. வழக்கம் போல் ஒத்த ரோசா வசனத்தை கூறிவிட்டாள்..

"ஒத்த ரோசா புள்ளைய ரொம்ப நல்லா வளர்த்து இருக்கமா" என்று

இந்த முறை பாலாவிற்கு கோவம் வந்துவிட, அவன் சட்டென்று எழுந்து நின்றதில், அவன் மேல் முழு எடையையும் போட்டு சாய்ந்து இருந்த மீனு அப்படியே சோஃபாவில் விழுந்தாள்..

ஒரு தடவ உனக்கு சொன்னா புரியாதா மீனாட்சி?? நான் ஆல்ரெடி டூ டைம்ஸ் உனக்கு வார்ன் பண்ணிட்டன் மறுபடியும் மறுபடியும் எங்க அம்மாவ அப்படியே சொல்லி கிண்டல் பண்ற.. என்ன நினைச்சிட்டு இருக்க நீ?

திடீர் என்று பாலா இப்படி கோவப்படுவான் என அறியாதவல்.. கொஞ்சம் திணறி தான் போனால்.. நா.. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னன்.. வேணும்னு சொல்லல பாலா..

வாய மூடு என்ன விளையாட்டுக்கு.. உன் வயசு என்ன எங்க அம்மா வயசு என்ன? இப்படி தான் பெரியவங்கள மரியாதை இல்லாம பேசுவியா? இத தான் உனக்கு உங்க வீட்ல சொல்லி குடுத்து வளர்த்தாங்களா என்றான் குரல் உயர்த்தி..

அதோடு மீனு தலை குனிந்து கொண்டால் எதுவும் பேசவில்லை..

ச்சை என்று அவன் அறைக்குள் நுழைந்தவன் வேறு உடைக்கு மாறி "நான் சந்தோஷ் வீட்டுக்கு போய்ட்டு வரன்" என்று ஹாலில் இருந்த அவளிடம் சத்தமாக சொல்லிவிட்டு சென்றான்.

மீனு அதே இடத்தில் தான் அமர்ந்து இருந்தாள்.. நள்ளிரவும் கடந்து விட பாலா வரவே இல்லை..

சந்தோஷ் வீட்டுக்கு வந்தவன், நண்பர்கள் என்ன ஏது என்று விசாரிக்க சின்ன பிரச்சனை என்று மட்டும் சொன்னான்.. என்ன பிரச்சனை என்று சொல்லவில்லை.

ஜீவா சந்தோஷிடம் நம்ம கூட இன்னைக்கு வெளிய வந்தான்ல அதனால சண்டை போட்டு இருப்பா என்று அவனே ஒரு காரணத்தை கண்டுபிடித்து சொல்ல சந்தோஷிற்கும் அப்படி தான் தோன்றியது..

மேலும் அதை பற்றி பாலாவிடம் எதுவும் பேசாமல் அவனை அன்று இரவு அங்கேயே தங்க வைத்து கொண்டனர்.. பாலாவும் புதிதாக வாங்கிய ப்ளே ஸ்டேஷனில் அவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.. மீனு என்ற ஒருவளை மறந்து.

பாலா விட்டு சென்ற இடத்தில் அமர்ந்த வாக்கிலே உறங்கி போனால் மீனு.

சாரளங்கள் வழியே ஊடுருவிய கதிரவன் பெண்ணவளின் தூக்கத்தை இதமாக கலைத்து விளையாடினார்..

விழித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.. சுற்றி முற்றி பார்த்தாள். அவள் சோஃபாவில் தனியாக அமர்ந்து இருப்பது தெரியவர இரவு பாலா பேசியது அவன் சந்தோஷ் வீட்டிற்கு சென்றது என அனைத்தும் நினைவு வந்தது.

தனியா இருக்க பழகிக்கோ மீனு என்று அவளே அவளுக்கு சொல்லி கொண்டவள்.. குளித்து முடித்து வெளியே வந்தாள்.. நேற்று மதியம் சாப்பிட்டது, அதன் பின் இரவு பழங்களை மட்டுமே உண்டாள். பசி வயிற்றை இழுத்து பிடிக்க..

உடை மாற்றி கொண்டு கிட்சன் சென்று தண்ணீரை ஒரு செம்பு நிறைய எடுத்து குடித்தாள்..

பின் பிரிட்ஜ்ஜில் இருந்த மாவை எடுத்து தோசை சுட வெளியே வைத்தால்.. இரும்பு கல்லை ஸ்டோவில் வைத்தவள் அது சூடானதும் எண்ணையை ஊற்றி வெங்காயத்தை தேய்க்க, அந்த  எண்ணை கையில் தெறித்து விட்டது. துடித்து போய்விட்டால் மீனாட்சி..

அது தந்த எரிச்சளில் ஆஹ் அம்மா என்று கத்திவிட்டால்.. எவ்வளவு நாள் கழித்து அவள் வாயில் இருந்து இந்த வார்த்தை வருகிறது.. அதை கூட அவள் உணரவில்லை.. வலியை மட்டுமே உணர்ந்தாள்.. தண்ணீரை திறந்து விட்டு கையை அதில் நனைத்தால்..

ரெண்டு மூன்று இடத்தில் கொப்பளம் போட்டு விட்டது. தேங்காய் எண்ணையை மட்டும் கொப்பளம் போட்ட இடத்தில் வைத்து கொண்டு அலுவலகம் கிளம்பி சென்றால்.

எப்போதும் போல் மீனு நேரத்திற்கு அலுவலகம் வந்திருந்தால்..

பாலா காலையில் எழுந்ததும் மீனுவிற்கு அழைத்தான்.. அவள் தான் அதை கவனிக்கவில்லை.. கோவமா இருக்காளா..

என்ன இருந்தாலும் நைட் நான் வீட்டுக்கு போய் இருக்கணும்.. எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்து இருப்பா என்று நினைத்து கொண்டே போனை தலையில் தட்டி கொண்டிருந்தான்.

சந்தோஷ் தான் மச்சான் டைம் ஆகுது போய் கிளம்பு என்றான்..

ஹ்ம்ம் என்று நீண்ட மூச்சை எடுத்து கொண்டவன், குளித்து முடித்து ஜீவா உடையை அணிந்து கொண்டான்.. தினமும் இரவு மீனு அணிந்த அவன் சட்டையை தான் காலையில் பாலா அலுவலகம் அணிந்து செல்வான்.. இப்போது அவள் வாசம் நிறைந்த சட்டையும் மிஸ்ஸிங்..

காலையில் சந்தோஷ் சமைத்த உணவுகளை உணவு மேஜை மீது எடுத்து வைக்க.. அப்போது தான் இரவு மீனு எதுவும் சாப்பிடாததும் நினைவு வந்தது, அவளுக்கு சமைக்கவும் தெரியாதே அப்போ காலைலயும் எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டாளே என்று நேரத்தை பார்த்தான்..

ட்ராவல் செய்து கொண்டிருப்பாள் என அவளுக்கு அழைப்பு விடுக்கவில்லை.. அலுவலகத்தில் சென்று பேசி கொள்ளலாம் என விட்டு விட்டான். அவன் நினைவெல்லாம்  மீனுவே..

நண்பர்களின் வற்புறுத்தலினால் பெயருக்கு சாப்பிட்டவன் அலுவலகம் வந்து சேர்ந்தான்.. மீனுவிற்கு காலை உணவை எடுத்து கொண்டு.

அலுவலகம் வந்தவன் மீனு கேபினை பார்க்க.. அவள் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தால்..

காலையிலே எப்படி அவள் கேபின் செல்வது என்று யோசித்து கொண்டே அவள் மீது ஒரு கண் வைத்து கொண்டு வேலையை செய்து கொண்டிருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

26. காதல் கண்ணாளனே!!
 

பாலா மீனுவையே பார்த்து கொண்டிருந்தான்.. பதினோரு மணி போல் ஒரு ஒரு கேங்காக பிரேக் சென்று கொண்டிருந்தனர்.. சந்தோஷ் பாலாவை அழைக்க, நீங்க போங்க நான் மீனுகிட்ட கொஞ்சம் பேசணும் என்றுவிட்டான்..

சில பேப்பர்களை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு அதனோடு அவளுக்காக கொண்டு வந்த காலை உணவையும் மறைத்து எடுத்து கொண்டு மீனுவின் கேபின் சென்றான் பாலா..

மீனு..

நிமிர்ந்து பார்த்தாள்.. சொல்லுங்க பாலா என்று மேனேஜராக பேச..

மீனு சாரி நான் நைட் என்று அவன் தொடங்க..

நிறைய வேல இருக்கு பாலா, நாம பர்சனல் பத்தி எதுவும் இப்போ பேசவேண்டாம்.. போய் வொர்க் பாருங்க என்றால்..

சரி மார்னிங் சாப்டியா..

சாப்பிட்டன்..

என்ன சாப்ட்ட??

பாலா ப்ளீஸ், எனக்கு வேலை இருக்கு.. சாப்பிட்டன்னு சொன்னா விடு, சில்லியா குவஷின் கேட்டுட்டு இருக்காத..

நீ சாப்பிட்டு இருக்க மாட்டன்னு தெரியும் மீனு.. என்மேல கோவமா இருக்கன்னு புரியுது, அதுக்காக பொய் சொல்ல வேண்டாம்..

இதல இட்லி இருக்கு சாப்பிட்டு வேலைய பாரு.. என்மேல இருக்க கோவத்தை சாப்பாட்டுல காட்டாத என்றவன் கையில் இருந்த டிஃபன் பாக்சை அவள் மேஜை மேல் வைத்து விட்டு சென்றான்..

அவளுக்கு கோவமா என்று கேட்டாள் நிச்சயம் இல்லை.. ஆனால் நிறைய வருத்தம் உண்டு..  கூடவே ஏதோ ஒரு வெறுமையான எண்ணம்..

பாலா வெளியே அமர்ந்து கொண்டு அவன் வைத்து விட்டு வந்த உணவை மீனு சாப்பிடுகிறாளா என்று தான் பார்த்து கொண்டிருந்தான்.. மீனு பாலா வைத்து சென்ற உணவை தொட்டு கூட பார்க்கவில்லை.

அவனுக்கு வருத்தமாக இருந்தது.. சரி வீட்டுக்கு போய் சமாதானம் பண்ணிக்கலாம் என்று விட்டு விட்டான்..

மதியம் தரமான ஹோட்டலில் தயிர் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டால் மீனு.. பாலா பார்த்து கொண்டு தான் இருந்தான், சாப்பிட்டதே போதும் என்று நினைத்து கொண்டான்..

மாலை அனைவரும் சென்று விட.. மீனு மட்டும் வேலையில் மூழ்கி விட்டால்.. 8 மணி ஆகிய போதும் வீட்டிற்கு செல்லாமல் இருந்தாள்.. பாலா அழைப்பையும் ஏற்கவில்லை..

வீட்டிற்கு சென்றவன், அவளுக்காக சமைத்து வைத்திருந்தான். 9 மணி போல் தான் வீட்டிற்கு வந்தாள் மீனு..

பாலா அவளுக்காக தான் காத்திருந்தான்.. மீனு உள்ளே வரவும் அவளை அனைத்து கொண்டவன் சாரி டி சாரி, அந்த டைம்ல சட்டுன்னு கோவம் வந்துடுச்சு அதான் யோசிக்காம பேசிட்டன்.. எப்பவும் எனக்கு கோவம் வந்துச்சுனா தனியா இருக்கணுன்னு நினைப்பன் அதான் நேத்து சந்தோஷ் வீட்டுக்கு கிளம்பி போய்ட்டன், போயிட்டு ஒன் ஹவர்ல வந்துடலாம்னு தான் நினைச்சன், ஆனா ப்ளே ஸ்டேஷன் விளையாடுனதும் டைம் போனதே தெரில மீனு.. மிட் நைட் ஆகிடுச்சு.. ஜீவா சந்தோஷ் லேட் ஆகிடுச்சு இங்கயே ஸ்டே பண்ணுடான்னு கம்பல் பண்ணாங்க.. அதான் அங்கயே இருந்துட்டன்.. என்று நீளமாக விளக்க உறை கொடுத்தான் பாலா.. இவ்வளவும் அவளை அவன் அனைப்பில் இருத்தி கொண்டே தான் பேசினான்.

பெரு மூச்சுடன் அவனை விட்டு பிரிந்தவளின் முகம் சாதாரணமாக தான் இருந்தது..

பாலா நான் உன் வைஃப் இல்ல.. நமக்குள்ள லவ்ன்ற கமிட்மென்ட் கூட இல்ல.. அப்படி இருக்கும் போது, நீ எதுக்கு என்கிட்ட இவ்ளோ எக்ஸ்பிளனேஷன் குடுக்குற.. ஜஸ்ட் ரிலாக்ஸ் விடு.. எனக்கு எந்த வருத்தமும் இல்ல என்று அப்பட்டமாக பொய் சொன்னால் மீனு..

அவள் முகத்தில் அரைந்தார் போல் கூறிய பதிலில் மனதின் எங்கோ ஒரு மூலையில் அடி வாங்கினான் பாலா.. மீனு ஆரம்பத்தில் இருந்து இதை தானே சொல்கிறால்..

அவனுக்கு இப்போதும் அவள் கூறிய பதிலில் கோவம் வந்தது தான்.. ஆனால் ஏற்கனவே கோவப்பட்டதற்கு தானே இப்போது கெஞ்சி கொண்டிருக்கிறான் அதனால் பொறுத்து கொண்டான்.

மீனு அவள் பேச வேண்டியதை பேசிவிட்டு அங்கிருந்து செல்ல போக, மீனு என்று அவள் கையை பிடித்தான்..

ஆர்ஹா என்று கத்திவிட்டால் மீனு..

பதறி போனவன் என்ன ஆச்சு மீனு என்று அவன் பிடித்து இருந்த கையை பார்க்க, காலையில் எண்ணை பட்டு கொப்பளம் போட்டு இருந்த இடத்தை கண்டான்..

காயம் அவன் கையில் ஏற்பட்டது போல் வலி கண்டான் பாலா.. மீனு  என்ன டி கைல இப்படி கொப்பளம் வந்திருக்கு.. அவன் குரலில் அவ்வளவு வேதனை..

ஒன்னும் இல்ல விடு பாலா என்று அவனிடம் இருந்து கையை உருவி கொண்டு அங்கிருந்து செல்ல முயல..

ஹேய் கேட்டுட்டு இருக்கன் நீ பாட்டுக்கு போனா என்ன டி அர்த்தம். அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது.. கிட்சனில் மீனுவிற்காக சமைக்க சென்றவன் பார்த்தானே தோசை கல்லில் எண்ணை ஊற்றி அப்படியே இருந்ததை..

மீனு ரொம்ப வலிச்சுதா டி.. ஏண்டி என்கிட்ட சொல்லவே இல்ல என்றவன் அவளை அழைத்து கொண்டு மருந்திட செல்ல..

பாலா கொஞ்சம் விடரியா எனக்கு கசகசன்னு இருக்கு குளிக்கணும் என்று அவனை விட்டு சென்றால்..

ப்ச் என்று சலித்து கொண்டவன் குளியல் அறையிலிருந்து அவள் வெளியே வர காத்திருந்தான்..

நீண்ட நாள் கழித்து அவளது இரவு உடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தாள் மீனு..

எவ்வளவு கோவமாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் பாலா.. இருந்தும் அவள் கோவத்தை ஒதுக்கி வைத்தவன் அவளின் மற்றொரு கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து அவன் மடியில் அமர்த்தி கொண்டு கொப்பளம் பட்டிருக்கும் அவள் கைக்கு மென்மையாக அவளுக்கு வலிக்க கூடாது என்று ஈர காற்றை ஊதி ஊதி அவள் கைக்கு மருந்திட்டான்..

அவளும் அவன் செய்கைக்கு எதிர்ப்பு காட்டாமல் அமர்ந்து இருந்தாள்.. மருந்திட்டு முடித்த அடுத்த கனம் எழுந்து கிட்சன் சென்றால், அவன் மீனுவிற்காக சிக்கன் பிரியாணி சமைத்து வைத்திருக்க..

முகம் சுளித்தால் மீனு, வேக வேகமாக  பழங்களை எடுத்து கழுவி கட் செய்தால்..

அவள் பின்னால் வந்த பாலா, மீனு என்னடி பண்ற உனக்கு பிடிக்கும்னு தான் நான் வரும் போதே சிக்கன் வாங்கிட்டு வந்து சமைச்சு இருக்கன்.. நீ ஏன் ஃப்ரூட் சாப்பிடற..

எனக்கு பீரியட்ஸ் பாலா.. உனக்கு தெரியும் தான இந்த டைம்ல நான் ஹெவியா சாப்பிட மாட்டன்னு..

உண்மை தான் அவளின் மாதவிடாய் காலத்தில் மீனுவின் உணவு பழக்கமே வேறு.. தயிர் சாதம், மோர் சாதம், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை தான் சாப்பிடுவாள். எண்ணை பொருட்களை தவிர்த்து விடுவாள்.

நேற்று வரை அவனுக்கு நியாபகம் இருந்த அவளின் மாதவிடாய் தியதி, இன்று மீனுவை சமாதானம் செய்யும் ஆர்வத்தில் மறந்து போய்விட்டான்.

மீனு என்று பாவமாக அழத்தவனை கண்டு கொள்ளவில்லை அவள்..

பின் தன்னையே நொந்து கொண்டவன் ஸ்டொமக் பெயினா இருக்காடி என்று அவள் வயிற்றை மென்மையாக வருட போக, அவனை கடந்து சென்று விட்டால்..

அவனை வச்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் போலும்..

பாலா ஹய்யோ ஹய்யோ என்று அருகில் இருந்த சுவற்றில் முட்டி கொண்டவன் பின், அவளுக்காக திக்கான மோர் போட்டு எடுத்து போனான்..

மீனு எதுவும் சொல்லாமல் வாங்கி குடித்தால்..

மீனு சாரி மா, தப்பு தான் மன்னிச்சுடு. என்கிட்ட எப்பவும் போல பேசுமா என்றான்..

எனக்கு ரொம்ப மூட் ஸ்விங்கா இருக்கு பாலா.. என்கிட்ட எதுவும் பேசாத..

அதன் பின் பாலா எதுவும் பேசவில்லை, மீனுவோடவே அமர்ந்து கொண்டான். ஆனால் மூஞ்சு மட்டும் மூஞ்சுரு போல் இருந்தது..

மீனு அவனை கண்டு கொள்ளாமல் டிவி பார்த்து கொண்டிருந்தாள். பின் கொஞ்சம் நேரம் கழித்து அவள் அறைக்கு எழுந்து சென்றால் உறங்குவதற்காக..

பின்னோடு வந்த பாலா கையில் நல்லண்ணை கொண்டு வந்தான்.. அவளது மாதவிடாய் காலத்தில் அவளுக்கு வயிற்றில் நல்லண்ணை தேய்த்து இதமாக வருடி கொடுத்து தான் அவளை உறங்க வைப்பான்.

மீனு மெத்தையில் அவள் இடத்தில் படுத்து கொள்ள, பாலா எப்பவும் போல் அவள் மேல் ஆடையை விளக்க, எனக்கு எதுவும் வேண்டாம்.. நான் நல்லா தான் இருக்கன் என்றவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டால்.

ரொம்ப பண்ற மீனு, நீ என் அம்மாவ கிண்டல் பண்ணதுனால தான் நான் கோவப்பட்டன் என்று அவன் பேச முற்பட இரு காதையும் மூடி கொண்டால்..

மீனுமா, ப்ளீஸ் டி..

போதும் பாலா எதுவும் பேசாத எனக்கு தூக்கம் வருது என்ன நிம்மதியா தூங்க விடு இல்லனா நான் வெளிய போறன்..

கடுப்பாகி விட்டான் பாலா, தூங்கு டி.. நான் எதுவும் பேசல என்றவன் அமைதியாக அவன் இடத்தில் படுத்து கொண்டான்..

மீனுவின் சீரான மூச்சில் அவள் உறங்கி விட்டால் என நினைத்து.. மீண்டும் அவளின் மேல் ஆடை விளக்கி அருகில் இருந்த எண்ணையை எடுத்து அவளின் அடி வயிற்றில் கொஞ்சம் கொஞ்சம்மாக தேய்த்து விட்டான்..

அவன் செயலில் கொஞ்சமும் காமம் இல்லை.. அவள் மேல் கொண்ட மிகுதியான காதல் மட்டுமே..

கூடல் நேரத்தில் மீனுவிடம் முரடனாக நடந்து கொள்பவன் தான்.. அவளை இந்த மாதிரியான நேரங்களில் தாயாக தாங்கி கொள்வான்.

அவன் உறங்கும் வரை அவன் கைகள் அவள் வயிற்றை மென்மையாக வருடி கொண்டு தான் இருந்தது.

மீனு உறங்காமல் அவன் வருடலில் இதம் கண்டு கொண்டிருந்தாள்..

அப்போ அவ தூங்கலையா?? எப்படி தூக்கம் வரும்?? எப்போதும் அவன் மேல் விழுந்து புரண்டு உறங்கியே பழக்கப்பட்டவளுக்கு இப்போது அருகில் இருந்தும் விலகி இருப்பதால் தூக்கம் எட்டாக்கனியாகி போனது . அரை தூக்கத்தில் உழன்று கொண்டிருக்கும் போது தான்..

பாலா அவளின் மேல் சட்டையை விளக்கும் போது எழுந்துவிட்டால்.. ஆனால் அவனை தடுக்கவில்லை.. இதற்கு தானே அவள் தூக்கம் தொலைத்து இருந்தாள்.. கோவம் இருந்தாலும் அவன் ஸ்பரிசம் வேண்டும் என கேட்டது பெண்ணவளின் மனம்..

அவளையும் மீறி உறங்கி போனால் மீனு.. அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இப்படி தான் சென்றது.. 

பாலா சமைக்கும் உணவுகளை சாப்பிடுவாள்.. அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவால்.. ஆனால் முன்பு போல் அவனிடம் பேசுவது இல்லை.. ஒரு ஒதுக்கம் இருந்தது அவளிடத்தில்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

27. காதல் கண்ணாளனே!!
 

மீனுவின் ஒதுக்கத்தில் நொந்து போனான் பாலா.. வார இறுதி நாட்களில் கூட ஆளுக்கொரு அறையில் தான் இருந்தனர் உறக்கம் மட்டுமே இருவருக்கும் ஒன்றாக இருந்தது. தினமும் இதுவே  தொடர்கதையானது.. பாலா அவளை நெருங்கினாலும் மீனு ஒதுங்கி செல்ல, அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாது தவித்து போனான்..

அதையும் மீறி அவளை கொஞ்சம் வன்மையாக தீண்டி போர்ஸ் செய்தால்.. ஜடம் போல் அவன் கைவளைவுக்குல் நிற்கிறாள்.. இப்படி இருந்தாள் பாவம் அவனும் என்ன தான் செய்வான்.

இப்போது எல்லாம் பாலா தினமும் காலை 4 மணிக்கு வீட்டை விட்டு கிளம்புபவன் காலை 7 மணிக்கு வீட்டிற்கு வருகிறான். வந்தவுடன் மீண்டும் காலை மதியம் சமையலை முடித்து விட்டு அலுவலகம் செல்வான்..

பாலா, தான் வெளியே செல்வதை பற்றி மீனாட்சி ஏதேனும் கேட்பாள் என எதிர்பார்த்து ஏமாந்து போனான்.. மீனாட்சி எதுவும் அவனிடம் கேட்கவில்லை.

பாலாவிற்கும் ஒரு கட்டத்தில் கோவம் வந்துவிட சரி தான் போடி என்று அவனும் அவளிடம் சென்று பேசுவதை நிறுத்தி கொண்டான்.. ஆனால் எப்போதும் அவளை சுற்றி தான் அவனின் பார்வை சுழலும்.

அன்று காலையில் பாலா வீட்டிற்கு  வரும் போதே காலை தாங்கி தாங்கி தான் நடந்து வந்தான்.

வீட்டில் இருந்து கொண்டே மீனாட்சிக்கு லீவு கேட்டு மெயில் செய்தான்..

அவளுக்கு எளிமையாக புதினா சாதம் செய்து முட்டை மட்டும் ஆம்ப்லேட் போட்டு வைத்தவன்.. காலை சாப்பிடுவதற்கு கோதுமை தோசையும் கார சட்னியும் செய்து உணவு மேஜை மேல் வைத்தான், பின் அலுப்பு தீர குளித்து விட்டு வந்து மெத்தையில் படுத்து கொண்டான்..

என்ன ஆச்சு இவனுக்கு?? ஆபீஸ் வரலயா ஏன் இந்த நேரத்துல படுத்துட்டு இருக்கான் என்று யோசித்து கொண்டே அவன் சுட்டு வைத்த தோசையை உண்டு முடித்தால் மீனாட்சி.

போனில் அவளின் ஆபீஸ் மெயிலை ஓபன் செய்து பார்த்தாள், ஏதேனும் லீவு கேட்டு மெயில் செய்து இருக்கானா என்று..

பர்சனல் வொர்க்.. இன்று விடுமுறை எடுத்து கொள்கிறேன் என மெயில் செய்து இருந்தான் பாலா.. அதை கண்டவள்,

அவர்கள் அறைக்கு சென்று பாலா என்ன ஆச்சு?? உடம்பு எதாச்சும் சரியில்லையா என்று பக்கத்தில் அமர்ந்து அவன் நெற்றி கழுத்து என தொட்டு பார்த்தாள்.

அவள் கையை வேகமாக தட்டிவிட்டவன், அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான்.

அதை பொருட்ப்படுத்தாத மீனு மீண்டும் அவன் தோள்களை பிடித்து தன் பக்கம் இழுத்து பாலா என்ன ஆச்சுன்னு கேக்குறன்ல சொல்லு டா..

அதற்கு மேல் பொறுக்க முடியாதவன்.. ஹேய் விடு டி, பெருசா வந்துட்டா பேசுறதுக்கு.. இவ்ளோ நாள் எங்க போச்சாம் இந்த அக்கறை ம*று எல்லாம்..

அசிங்கமா பேசாத டா என்று அவள் முறைக்க..

வாய மூடிடு, இன்னும் எதாச்சும் டீப்பா சொல்லிட போறன்..

மீனுவின் முக சுணக்கத்தை கண்டு கொள்ளவே இல்லை..

நீ என்கிட்ட பேசி பத்து நாள் ஆகுது. டி. நாய் மாதிரி உன் பின்னாடி அலஞ்சிட்டு இருந்தன், அப்போல்லாம் மூஞ்சிய திருப்பிகிட்டு தான போன? இப்போ என்ன டேஷ்க்கு வந்து பேசுற?

இவ்ளோ நாள் எப்படி இருந்தியோ அப்படியே இரு என்று கத்திவிட்டு மீண்டும் படுத்து கொண்டான்..

பாலா என்று அழைத்தும் அவன் கண்டு கொள்ளவில்லை..

உடம்பு சரியில்லன்னு நினைச்சி கேட்க வந்தன் பாரு என்ன சொல்லணும்.. என்று அவனை திட்டி விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றால்..

பாலாவிற்கு ஆற்றாமையாக இருந்தது.. அவ்ளோ தானா? எனக்கு உடம்பு சரியில்லன்னு புரியுதுல?? என்ன ஏதுன்னு கேட்க மாட்டாளா??என்ன வந்து சமாதானம் செய்ய மாட்டாளா?? நான் திட்டுனா உடனே விட்டு போய்டுவாளா என்று யோசித்து முடிப்பதற்குள் மீனு அவன் மேல் விழுந்து இருந்தாள்..

அவனை வலுக்கட்டாயமாக திருப்பி இதழை கவ்வி நறுக்கென்று கடித்து இருந்தாள்.. முத்தமிட்டு கொண்டே சிரித்து கொண்டான் பாலா..

அவனை விட்டு பிரிந்தவள் என்ன டா ஓவரா பேசுற??

உனக்கு ஒழுங்கா என்ன சமாதானம் பண்ண தெரில.. அதுக்கு நான் என்ன பண்றது?? பத்து நாள் ஆச்சுன்னு குறை சொன்னா மட்டும் பத்தாது.. என்று மீண்டும் அவன் இதழை கடித்து வைத்தால்..

சரி என்ன ஆச்சு சொல்லு?? ஏன் லீவு போட்டு படுத்துட்டு இருக்க? உடம்பு எதாச்சும் சரியில்லையா என்று அக்கறையாக கேட்டாள்..

அவன் கோவம் எல்லாம் கொல்லை புறம் பொங்கல் சாப்பிட போய்விட..

ஒன்னும் இல்ல டி ரொம்ப டயர்டா இருந்துச்சு அதான் லீவு எடுத்துகிட்டன்..

பொய் சொல்லாத நீ அதுக்குலாம் லீவு  எடுக்குற ஆள் இல்லையே.. எழுந்துக்கோ நானே என்னனு செக் பண்றன் என்று அவனை எழுப்ப முயன்றால்..

ஹேய் நிஜமா தான் டி சொல்றன் என்றவனை கொஞ்சமும் நம்பவில்லை மீனு..

பாலாவின் கையை பிடித்து இழுக்க அவன் முட்டிக்கால் மெத்தையில் பட்டு பாலா வலியில் கத்தினான்..

என்ன ஆச்சுடா என்று பதறி கொண்டு அவன் காலை பார்த்தாள்.. முட்டி தோல் வழுட்டி சக்கையாக பியர்ந்து இருந்தது..

பார்த்தவளுக்கு கண்கள் கலங்கி கொண்டு வந்தது.. அழுகையை அடக்க உதட்டை அழுந்த கடித்து கொண்டால் மீனு..

அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் புரிந்தது.. அவள் அழுகையை அடக்க தான் உதட்டை கடிக்கிறால் என்று..

பாலா சில நேரம் அவளை திட்டும் போது கவனித்து இருக்கிறான்.. மீனு உதட்டை கடிப்பதை.. அப்போ அழுகையை அடக்க தான் உதட்டை கடிக்குறாளா ஏன் இப்படி பண்றா? அழுகை வந்தா அழ வேண்டியது தான என்று தோன்றியது..

அவன் யோசித்து கொண்டிருக்கும் நேரம் மீனு மருத்துவருக்கு அழைத்து வர கூறியிருந்தால்..

ஹேய் மீனு இதெல்லாம் சின்ன அடி தான் டி.. இதுக்கு எதுக்கு டாக்டர்லாம் என்றவனை முறைத்து தள்ளினால்..

எதுவும் பேசாத வாய மூடிட்டு இரு என்றவல் மிதமான சுடு நீர் எடுத்து வந்து பஞ்சை அதில் நனைத்து காயத்தை சுத்தப்படுத்தி இருந்தாள்..

மீனு எப்படி அடிப்பட்டுச்சுன்னு கேட்க மாட்டியா டி?

உனக்கு சொல்லணும்னு தோனுச்சுன்னா.. இந்நேரம் நீயே என்கிட்ட சொல்லி இருப்ப பாலா.. உனக்கு எப்போ சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்லு என்றவளை காதலாக கண்டான் பாலா..

அவளை தன்னருகே நெருக்கமாக இழுத்து கொண்டவன் கட்டை விரல் கொண்டு அவள் இதழ் வருடி விட்டு மிஸ் யூ டி என்றான்..

நானும் தான் என்று எச பாட்டு பாடியவளை முறைத்து வைத்தான்.

ப்ரோமிஸ் நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணன் என்றவள் அவனின் டீஷெர்ட்டை மேலே தூக்கி அவன் வெற்று மார்பில் ஈர இதழ் பதித்து அவன் மார்பு சூட்டில் உருகி போனால்..

காலிங் பெல் சத்தம் கேட்ட பின்பு தான் மீனு அவனை விட்டு பிரிந்தால்.. டாக்டர் வந்து இருப்பாருன்னு நினைக்கிறன் என்றவள் எழுந்து சென்று கதவை திறந்தால்..

மருத்துவர் தான் வந்திருந்தார்..

பாலனை பரிசோதித்தவர்.. எப்படி அடிபட்டுச்சு என கேள்வி எழுப்ப..

மீனுவை பார்த்தவன் கிரிக்கெட் விளையாடும் போது கீழே விழுந்துட்டன் டாக்டர்..

மீனு எதையும் கண்டு கொள்ளவில்லை.. காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு கட்டு போட்டு விட்டார்.. பெயின் கிள்ளர் மற்றும்   சில மருந்துகளை எழுதி கொடுத்தவர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க கூறிவிட்டு அவர் ஃபீஸ் வாங்கி கொண்டு சென்று விட்டார்..

காலை சாப்பிட்டு விட்டு மாத்திரை போட வேண்டும் என்பதால் மீனு சமைக்கலாம் என்ற விபரித முடிவை எடுத்து எழுந்து செல்ல.. அவள் செயலை முன்பே உணர்ந்தவன் போல் அவளுக்கு பெரிய கும்புடு ஒன்றை போட்டான்..

கிட்சன் பக்கம் போகாத மீனு நான் ஆன்லைன்ல ஃபுட் ஆர்டர் பண்ணிட்டன் என்றான்..

ஏன் பாலா இப்படி பண்ற? உனக்கு உடம்பு சரியில்ல இந்த நேரத்துல கூட என்ன உன்ன பொறுப்பா பார்த்துக்க விட மாட்டியா என்றால் முகத்தை தூக்கி வைத்து கொண்டு..

நீ என்கூடவே இரு டி மீனுக்குட்டி அப்போ தான் எனக்கு சீக்கரம் சரியாகும் என்று  அவளை இழுத்து அனைத்து கொண்டான்.. பின் இருவரும் பத்து நாட்கள் பேசாத கதையை சேர்த்து வைத்து பேசி கொண்டிருந்தனர்..

அதற்குள் உணவும் வந்துவிட மீனுவே  பாலாவிற்கு ஊட்டி விட்டால். சாப்பிட்டு முடித்தவனுக்கு மாத்திரைகளை கொடுத்து உறங்க சொல்ல..

இருக்கைகளை நீட்டி அவளையும் அழைத்தான்.. சிரித்து கொண்டே இருவரன் என்றவள் ஜன்னல் ஸ்க்ரீன் எல்லாம் முடிவிட்டு அறையை இருள் சூழ வைத்து அவன் அருகில் வந்து படுத்து கொண்டால்..

மீனு அருகில் இருந்தும் அவன் சும்மா படுக்க பாலகன் இல்லையே பாலன் ஆயிற்றே..

இது வேணும் அது வேணும் என்று கேட்டு கேட்டு அவனுக்கு தேவையானதை பெற்று கொண்டு மீனுவை முனகல் கொள்ள வைத்தான்.

மீனு.. என்று தாபமாக அழைத்தவனின் எண்ணம் புரிந்தவள்.. இப்போ எதுவும் இல்ல.. காயம் சரியாகட்டும் என்றால்..

ஹேய் இதெல்லாம் ஒரு காயமாடி என்று சலித்து கொண்டவனை முறைத்து வைத்தால்..

ப்ளீஸ் டி.. உன் வாசம் இல்லாம பத்து நாள் காஞ்சி போய் இருக்கன்.. என்று அவளின் ஸ்மைலி பந்தில் அழுத்தம் கொடுத்து உருட்டி விளையாட அவளுக்கும் அதே நிலை தான்..

மீனு ப்ளீஸ் டி என்று கெஞ்சி கொண்டிருந்தவனை மேலும் கெஞ்ச விடாமல் பாலாவின் மேல் வந்தாள் மீனு..

செல்லம் கொஞ்சி கொண்டே அவனை கொண்டாடியவள் அவனுக்கு திகட்ட திகட்ட அள்ளி அள்ளி கொடுத்தாள் மீனு.

அவளின் விரிந்த கூந்தளை முன்னே சரியவிட்டு பாலாவை வெறுப்பேற்ற, ஹேய் ப்ளீஸ் டி என்று கெஞ்சி கூந்தளை ஒதுக்க வைத்தான்..

அவள் ஆடிய ஆட்டத்தில் பாலா சொர்க்கத்திற்கே சென்று வந்தான்..

அவன் மேல் கவிழ்ந்து விழுந்தவளுக்கு நூறு முத்தங்கள் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான் பாலா..

என்ன டி இவ்ளோ வேகம் என்று மூச்சு வாங்கி கொண்டிருந்தவளிடம் கேட்க..

தெரில என்றால்..

ஆனா எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு.. செம ஃபீல் என்றான் அந்த நினைவுகளில் சிலாகித்து..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

28. காதல் கண்ணாளனே!!
 

பாலாவிற்கு காயம் குணமாகி அலுவலகம் செல்ல துவங்கியிருந்தான்.

முதல் நாள் விடுப்பு எடுத்து பார்த்து கொண்டவளை அடுத்தடுத்த நாட்கள் கட்டாய படுத்தி அலுவலகம் அனுப்பி வைத்தான் பாலா..

மாலை வீட்டிற்கு வரும் நேரம் மீனுவுடன் தான் காந்தம் போல் ஒட்டி கொள்வான்.

கால் குணமானதும் வழக்கம் போல் காலை 4 மணிக்கு வீட்டை விட்டு செல்ல தொடங்கியவன் 7 மணி போல் வருவான்.

அன்று வெள்ளி கிழமை மதியமே பாலா மீனுவிடம் பெர்மிஷன் வாங்கி கொண்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பினான்..

மீனு என்ன ஆச்சு பாலா எதாச்சும் உடம்பு சரியில்லையா என்று அக்கறையாக கேட்க..

லைட்டா ஹெடேக் வேற ஒன்னும் இல்ல.. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்..

நானும் வரட்டுமா??

வேண்டாம் நான் பார்த்துக்குறன்.. நீ வொர்க் பாரு. நாம ஈவ்னிங் பார்க்கலாம்..

சரி ஓகே எதாச்சும் சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. முக்கியமா போன் யூஸ் பண்ணாத என்று சொல்லி அனுப்பினால்..

சிரித்து கொண்டே, சரி டி என்று கூறி புறப்பட்டான்..

மாலை வீட்டினுள் நுழைந்த மீனுவிற்கு ஆரஞ் ஜூசை குடிக்க கொடுத்து விட்டு, அவளை அழைத்து கொண்டு கீழே சென்றான்..

தரை தளத்திற்கு வந்ததும் அவள் கண்களை மூடினான்..

ஹேய் என்ன ஆச்சு பாலா? என்ன எங்க கூட்டிட்டு போற? என்று பாலாவின் கை மீது அவள் கைகளை வைத்து கேட்க..

சும்மா வாடி என்று கேட்டிற்கு வெளியே அழைத்து வந்தவன் அவள் கண்களில் இருந்து கையை எடுத்தான்..

மீனு கண்ணை கசக்கி கொண்டு எதிரில் இருந்த புது பல்சர் பைக்கை கண்டாள்..

கண்கள் விரிந்தது.. புதுசா?? எப்போ வாங்குன டா என்று கண்கள் விரித்து கேட்டாள்..

ஹ்ம்ம் ஆமா.. சர்பிரைஸ்சா இருக்கட்டும்னு தான் உன்கிட்ட சொல்லல.. மதியம் தான் ஷோரூம்ல இருந்து எடுத்துட்டு வந்தன்..

மீனு தாவி அனைத்து கொண்டாள்.. பைக் ஓட்ட கத்துக்க தான் தினம் காலைல கிளம்புனியா..

ஹ்ம்ம் ஆமா..

ஏன்டா??

என் மீனு என்கூட பைக்ல போக ஆசப்பட்டாளே.. அத நிறைவேத்தணும்ல..

சாலை என்றும் பாராமல் அவன் கன்னத்தில் நொடிக்கும் குறைவான ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு பிரிந்தால் மீனு..

சரி வா கோவிலுக்கு போய் பூஜை போட்டுட்டு வரலாம்.. பைக் வாங்கினதும் அதான் பண்ணுவாங்க..

இருவரும் மேலே வர, மீனு பர்ஸ்ட் டைம் என்கூட கோவிலுக்கு வர சாரீ கட்டிக்கோ டி..

ஹ்ம்ம் ஓகே என்றவள் இளம் சிவப்பு நிறத்தில் நீல நிற பார்டர் வைத்த சில்க் காட்டன் சாரீயை தேர்ந்தெடுத்து வைத்து விட்டு குளிக்க சென்றால்.

பாலாவும் அவளுக்கு மேச்சான நிறத்தில் ஃபார்மல் உடைகளை எடுத்து வைத்தான்..

குளித்து முடித்து டவளோடு வெளியே வந்தவள், அறையில் இருந்த பாலாவை கண்டு.. பாலா வெளிய இரு டிரஸ் சேன்ச் பண்ணனும்.

நான் பார்க்காத இடம்னு உன் உடம்புல எதாச்சும் இருக்கா மீனு என்று புருவம் உயர்த்தி கேட்டவனை..

கோவிலுக்கு போறோம் பாலா.. நீ இந்த மாதிரிலாம் பேசிகிட்டு பார்த்துகிட்டு இருந்தா நான் இன்னொரு முறை போய் குளிக்க வேண்டி வரும் ஒழுங்கா வெளிய போடா..

மீனு நீ இப்படி சொல்ல சொல்ல தான் டி என் உடம்பு என் பேச்சை கேட்காம முறிக்கிட்டு இருக்கு..

கோவிலுக்கு போலாம் பாலா ப்ளீஸ் எதுவா இருந்தாலும் வந்து பார்த்துக்கலாம்..

அவள் இவ்வளவு தூரம் சொன்ன பின் கேட்காமல் இருப்பானா..

பாலாவும் குளித்து விட்டு வந்தவன், அவளுக்கு மேட்சாக  உடைகளை அணிந்து கொண்டு மீனுவோடு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு மீனுவை பைக்கில் அழைத்து சென்றான்..

கோவில் வாசலில் வண்டியை நிறுத்தியதும் முதல் வேலையாக மீனுவிற்கு மல்லி பூவை வாங்கி  கேட்ச் கிளிப்பால் அடக்கிய அவளின் விரிந்த கூந்தலில் வைத்து விட்டான்..

கொஞ்சம் பூவை எடுத்து அவளின் முன்புற தோளில் சரிய விட்டவன் அழகா இருக்க மீனு என்றான்..

மீனுவின் கன்னம் சிவந்து போனது, பாலாவின் காதலில்..

பின் செல்வ விநாயகரின் பாதத்தில் வண்டி சாவியை வைத்து பூஜை செய்து சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டனர்..

அடுத்து அங்குள்ள அம்பாள் சந்நிதியில் கொடுத்த குங்குமத்தை பாலா சற்றும் யோசிக்காமல் மீனுவின் உச்சி வகுட்டில் வைத்து விட்டான்.. அந்த நேரம் சரியாக பூஜை மணி ஒலிக்க, தென்றல் காற்று வீசியதில் மகுடம் பூக்களும், பவள மல்லியும் அவர்கள் மீது பூ தூவி மகிழ்ந்தது..

மீனு பாலாவை விக்கித்து பார்க்க, அதை கண்டு கொள்ளாதவன் அழகா இருக்க மீனு என்பதோடு முடித்து கொண்டான்..  எச்சில் கூட்டி விழுங்கினால் மீனு..

பிரகாரத்தை சுற்றி வந்தவர்கள் வித விதமாக செல்ஃபீ எடுத்தனர்.. உண்மையில் மீனுவிற்கு வகுட்டில் வைத்த குங்குமம் அவ்வளவு அழகாக இருந்தது.. பாலா அவன் மீனுவை தான் ரசித்து கொண்டிருந்தான்.. விசரமில்லா பார்வை அது..

பின் கொஞ்சம் நேரம் கோவிலில் அமர்ந்து விட்டு, வெளியே வந்தனர்.. மீனு பாலாவிடம் வண்டிக்கு ஒரு பூஜை போட்டுடுவோம் என்று சொல்ல..

ஓகே, சிறப்பா பண்ணிடுவோம் என்றவன் மீண்டும் கோவிலுக்குள் சென்று ஐயரை அழைத்து வந்து வண்டிக்கு பூஜை செய்தனர்..

புது மாலையுடன் இருந்த வண்டியின் டயரில் எலுமிச்சை பழத்தை வைத்து ஏற்றினர்..

இருவரும் சந்தோஷமாக வீடு வந்து சேர்ந்தனர்..

நாளைக்கு வெளிய எங்கயாச்சும் போலாமா மீனு?

எங்க போலாம்?

ஹ்ம்ம் நாளைக்கு வேண்டாம் இன்னைக்கு நைட்டே கிளம்பலாமா?

இன்னைக்கு நைட்டா?

ஹ்ம்ம்

எங்க டா?

பாண்டிச்சேரி??

பைக்லயா?

எஸ்..

விளையாட்றீயா பாலா?

நோ சீரியஸ்சா தான் சொல்றன்..

அடி வாங்குவ ஒழுங்கா அமைதியா இரு..

என்ன டி?

இப்போ தான் பைக் ஓட்ட கத்துக்கிட்டு இருக்க அதுக்குள்ள உனக்கு லாங் டிரைவ் போணுமா??

ஹேய் நான் நல்லா பைக் ஓட்றன் டி.. லைசென்ஸ்லாம் வந்துடுச்சு.. அப்பறம் என்ன??

வேண்டாம்.. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்..

அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்து அவனை பார்க்க செய்தவன் என்மேல நம்பிக்கை இல்லையா மீனு..

அவன் முகத்தை பார்த்தவள், சட்டென்று கவ்வி கொண்டாள் அவன் இதழை.. விடுவானா அவன் பத்து நிமிடம் கழித்து அவள் போதும் என்று முத்தத்தை முடித்து கொண்டு பிரிய நினைத்த போதும், அவன் விடாமல் தேன் குடிக்கும் வண்டாக மாற மீனுவிற்கு மூச்சு முட்டியது..

இதற்கு மேல் முடியாது என நினைத்தவள் அவன் உதட்டை நறுக்கென்று கடித்து வைத்தால்.. அதையும் நாய் குட்டி கடிப்பது போல் சுகமாக ஏற்று கொண்டவன் அவளை தூக்கி கொண்டு முத்தத்தை நிறுத்தாமல் அவர்கள் அறைக்கு  சென்றவன் மீனுவை கிழே இறக்கி விட்டான்..

இருவருக்கும் பலமாக மூச்சு வாங்கியது.. மீனு உன்ன சாரீல பார்த்ததுல இருந்து கண்ட்ரோல் பண்ண முடியல டி என்றவன் அவள் என்ன வென்று உணரும் முன்னே அவளின் ரவிக்கை கொக்கிகள் கீழே சிதறி விழுந்தது.. எப்போது முந்தானையை விலக்கினான் என்று கூட தெரியவில்லை மீனு குட்டிக்கு..

போடா காஜூ கட்லி என்று அவன் பிடியில் இருந்து நழுவியவள் பாதி அவிழ்ந்த ரவிக்கையோடு அவன் கையில் சிக்காமல் அறையில் இருந்து ஓடி போனால்..

ஹேய் நில்லு டி.. எனக்கு வேணும் ப்ளீஸ் மீனு என்று பாலா அவளை துரத்தி பிடிக்க முயல.. அவளோ கூடத்தில் இருந்த சோஃபாவை சுற்றி வந்து போக்கு காட்டினால்..

மீனு ஒழுங்கா வந்துடு டி.. நான் பிடிச்சன்னா எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன்ன செஞ்சிடுவன் என்று பாலா மோக மிரட்டல் விடுக்க..

மீனுவிற்க்கு அவன் கூறிய விதம் கொஞ்சம் திகிலாக இருந்தாலும், பார்த்துக்கலாம் என்று நினைத்து அவன் கையில் அகப்படாமல் விளையாடி கொண்டிருந்தால்..

பாலா சோஃபாவை ஒரே தாவாக தாவி மீனுவை பிடித்து விட்டான்..

மாட்னியா.. வசமா மாட்னியா என்று அவளை பின்னிருந்து அனைத்து கொண்டே அவள் இடையில் கிள்ளி, கழுத்தில் கடித்து, எனக்கு கொஞ்சம் விடுதலை கொடன் என்று கெஞ்சி நின்ற முயல் குட்டிகளை ஒரு வழி செய்துவிட்டான்..

அவள் கூந்தலில் சூடிய மல்லிகை பூவின் வாசத்தில், அவனின் உடல் இன்னும் முறுக்கி கொள்ள.. மீனுவின் முதுகில் கடித்து கடித்து முத்தம் வைத்தான்..

அவனிடம் இருந்து வந்த அனல் மூச்சில் பெண்ணவளின் உடல் தகித்து நின்று அவன் மோக அளவை சொல்லாமல் சொல்லியது..

பாலாவின் தொடுகையில் உருகி நின்றவள் அதற்கு மேல் முடியாமல் திரும்பி நின்று பாலாவின் முகம் முழுதும் முத்தமிட்டு அவன் சட்டை பட்டன்ங்களை கழட்டினால்..

இரவு உணவையும் மறந்து ஒருவருக்கு ஒருவர் விருந்தாகி போயினர்..

மெத்தை எங்கும் மீனு சூடியிருந்த மல்லிகை பூ சிதறி கிடக்க, மீனு நெற்றியில் அழிந்து இருந்த குங்குமம் பாலாவின் முகத்திலும் அவன் மார்பிலும் ஈஷி கொண்டு இருந்தது..

பாலாவிற்கு அந்த காட்சியை பார்க்க பார்க்க திகட்டவில்லை.. பெண்ணவளை போர்வையோடு சுற்றி கொண்டவன் அவளை பூங்குவியலாய் அள்ளி கொண்டு அந்த ஆளுயர கண்ணாடி முன் நின்றான்..

தூக்கம் வருது பாலா என்று சிணுங்கல் கொண்டிருந்தவளை கண்ண திறந்து பாரு டி என் மீனு குட்டி என்று கொஞ்சி கொஞ்சியே அவள் தூக்கம் கலைய வைத்தான்..

மீனுவிற்கும் அவர்கள் கோலத்தை கண்டு வெட்கமாகி போனது..

மீனு சிவந்த முகத்துடனும், கன்னத்தில் கழுத்து வளைவில் என ஆங்காங்கே பல் தடத்துடனும் மார்பு வரை போர்வை சுற்றி இருக்க, பாலா வெற்று மேனியில் மீனுவின் பின் புறம் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்திலும் மீனுவின் குங்குமம் ஒட்டி கொண்டிருக்க, அதை அப்படியே அவன் போனில் புகைப்படமாக எடுத்து கொண்டான்..

அன்றைய இரவு மோகத்தை விட, பாலாவின் காதலே மீனுவிடம் மேலோங்கி இருந்தது.

மீனு செகண்ட் இன்னிங்ஸ் போலாமா என்றான் பெண்ணவளை கிறங்க வைக்கும் வேலையை செய்து கொண்டே..

மீனு மெத்தையில் இருக்க பாலா தரையில் நின்று இருந்தான்.. நங்கை அவளின் இடை அதிர, உடல் குலுங்க முனகல் கொண்டாள் பாலனின் பெயரை.. நீண்ட ஆட்டத்திற்கு பின் உச்சம் எய்தியவன் அப்படியே மீனு மேல் கவிழ்ந்து கொண்டான் வேக மூச்சுக்களோடு..

 

 

 

 

 

 

 

29. காதல் கண்ணாளனே!!
 

மீனுவும் பாலாவும் ஒரு போர்வையினுல் இருக்க, மீனு பாலாவை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்..

ஏண்டி சிரிக்குற என்று புரியாமல் பாலா கேட்க..

பாண்டிச்சேரி போலாம்னு யாரோ ஒருத்தர் சொன்னாரு அவரு எங்கன்னு தேடிகிட்டு இருக்கன்.. நீ எங்கயாச்சும் பார்த்தியா அவர என்று கேலியாய் கேட்டாள் மீனு..

விலகி இருந்த அவளை தன்னை நோக்கி இழுத்து கொண்டவன், நீ தான் டி சாரீ கட்டி அங்க இங்கன்னு காமிச்சு என் மூட மாத்திட்ட என்று மீனு மீதே பழி போட்டான் பாலா..

யாரு நானு??

ஆமா நீ தான பர்ஸ்ட் கிஸ் பண்ண..

சரி தான்..

இப்போ போலாமா என்று பாலா கேட்க?

எங்க?

பாண்டி..

உடம்புலாம் வலிக்கிது போடா..

ஹ்ம்ம் சரி பட் ஒரு நாள் போலாம்..

ஹ்ம்ம்..

பைக் வாங்கியதும் மீனுவும் பாலாவும் தலைக்கவசம் அணிந்து கொண்டு சென்னை மாநகரத்தையே சுற்றி வந்தனர்..

மீன் வாங்க வேண்டும் என்று நினைத்தால் கூட omr ரில் இருந்து காசி மேடு சென்று வாங்கி வந்து மதியம் மீன் சமைத்து மாலை உண்டனர். அந்த அளவிற்கு இருந்தது அவர்களின் அக்கப்போரு..

வார இறுதி நாட்களில் அவர்களுக்கான தனி உலகில் சுற்றி வந்தனர் இருவரும்.

இந்த நிலையில் தான் மீனுவின் தோழி கயல்விழியின் குடும்பம் சென்னைக்கு வந்து இருந்தனர்.

அவர்களின் திடீர் வருகையை எதிர் பார்க்காத மீனு அப்போதே பாலாவிற்கு அழைத்து கூறியிருந்தால்..

பாலா நான் இன்னைக்கு கயல பார்க்க போறன்.. இந்த வீக் என்ட் அங்கவே தான் ஸ்டே..

என்ன டி திடிர்னு சொல்ற..

இல்ல டா, கயல்க்கு உடம்பு சரியில்ல பாவம் அவ தனியா இருந்து கஷ்ட்டப்படுறா அதான்..

தோழிக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்ன பின் பாலா எப்படி மறுப்பு தெரிவிப்பான்.

மீனு மிஸ் யூ டி..

நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவன் டா..

அப்போ போகாத டி..

பாலா ப்ளீஸ்..

தாராளமான மூச்சை எடுத்து கொண்டவன் சரி ஓகே.. போய்ட்டு வா.. உன் ஃப்ரன்ட பார்த்ததும் என்ன மறந்துடாத அப்போ அப்போ கால் பண்ணு.. நான் பண்ணா கால் அட்டென்ட் பண்ணு.

சரி டா செல்ல குட்டி என்றவள்.. போனை வைத்தால்..

அன்று முழுவதும் இருவரும் ரகசியமாக கண்களாலே ஒருவரை மனதினுள் நிறைத்து கொண்டனர்.

மீனு அலுவலகம் முடிந்ததும் பாலாவிடம் சொல்லி கொண்டு கயல்விழி தங்கி இருக்கும் அவள் வீட்டிற்கு சென்று இருந்தாள்.

மீனு பாலாவிடம் கயலின் குடும்பத்தை தான் அவளின் குடும்பம் என புகைப்படத்தை காட்டி கூறியுள்ளாள்.. அதனால் தான் கயல் குடும்பம் வந்திருப்பதை அவனிடம் கூறி மேலும் மேலும் பொய்யுரைக்க விரும்பவில்லை..

மீனு கயல் இருவரும் கல்லூரியில் இருந்தே தோழிகள் என்பதால், மீனுவையும் கயலின் பெற்றோர்கள் அவர்களது இன்னொரு மகளாகவே பார்த்தனர்.

இப்போது அவர்கள் இரண்டு நாட்கள்  மகளுடன் இருந்து விட்டு செல்ல விருப்பதால் மீனுவும் அங்கு செல்கிறாள். இது தான் விஷயம்.

மீனு போகும் போதே, கயல் அம்மா அப்பா அவளின் அண்ணன் ரவி மூவருக்கும் புது உடை ஸ்னாக்ஸ் என அனைத்தையும் வாங்கி கொண்டு சென்றால்..

வீட்டிற்கு சென்றதும் மேகலாமா என்று கயலின் அம்மாவை அனைத்து கொண்டால்.. அவள் அண்ணன் ரவியையும் விட்டு வைக்கவில்லை.. என்ன ரவிண்ணா போன முறை பார்த்தத விட கொஞ்சம் குண்டாகிட்டிங்க..

அடி வாலு வந்ததும் ஆரமுச்சுட்டியா?? என்று மீனுவின் தலையில் கொட்டினான் ரவி..

மீனுவிடம் கயல் குடும்பம் எந்த வேறுபாட்டையும் காண்பிப்பது இல்லை..

அப்பா எங்கமா என்று உரிமையோடு கேட்டாள் கயல்..

வெளிய போய்ட்டு வரன்னு போனாரு மீனு.. இன்னும் வரல..

மழை வரா மாதிரி இருக்கே மா, நான் போய் கூட்டிட்டு வந்துடவா என்று அக்கறையோடு கேட்க..

வேண்டாம் மீனு.. குடை எடுத்துட்டு தான் போய் இருக்காரு என்று சொல்லி கொண்டே வந்தாள் கயல்..

பின் மீனு வாங்கி வந்த பரிசு பொருட்களை மேகலா அம்மாவிடம் கொடுத்து விட்டு, அம்மா எனக்கு ஊருல இருந்து என்ன கொண்டு வந்து இருக்கீங்க என்று உரிமையுடன் கேட்டாள்..

இது மீனுவின் இன்னொரு முகம், அலுவலகத்தில் ஸ்ட்ரிக்ட் மேனேஜராக இருப்பவள் பாலாவிடம் காதலியாகவும் குழந்தையாகவும் மாறி போவாள்.. கயலின் பெற்றோரிடம் பாசத்தை காட்டும் அவர்களின் இன்னொரு மகளாக மாறி போவால்.

ரவி கயல் மீனு என மூவரும் சேர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கான அவர்களின் அவுட்டிங் ப்ளானை பலமாக தேர்வு செய்து வைத்து இருந்தனர்.

கயலின் அப்பா பொன்முடி வந்ததும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது..

வெளியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய அந்த ஏரியாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது..

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பமாக அமர்ந்து பேசி கொண்டே இரவு உணவை உண்டனர். அதன் பின் அம்மா அப்பா வந்தாள் விளையாடுவதற்கு என வாங்கி வைத்த தாயக்கட்டையை எடுத்து வந்து, காலண்டரின் பின் பகுதியில் தாய கட்டம் வரைந்து விளையாட துவங்கினர்..

மங்கிய வெளிச்சத்தில் ரவியும் மீனுவும் பல தில்லு முள்ளுகள் செய்து காயை நகர்த்தி வைத்து கள்ள ஆட்டம் ஆட கயலும் அவள் அப்பாவும் கண்டு பிடித்து இருவரையும் கண்டித்து வைத்தனர் விளையாட்டாக.. பின் இருவரும் போடும் தாய எண்ணிற்கு பொன்முடி அப்பாவே காயை நகர்த்தி வைத்தார்..

நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே என்று மீனு ரவி இருவரும் புலம்பி கொண்டிருக்க.. அந்த நேரம் மேகலா அம்மா ஊரில் இருந்து கொண்டு வந்த ஸ்னாக்சை தட்டில் எடுத்து வந்து வைத்தார்.. சாப்பிட்டு கிட்டே விளையாடுங்க என்று..

மின்சாரம் வருவதற்கான அறிகுறி இல்லாமல் போக, அறையில் இருந்த மெத்தையை கொண்டு வந்து கூடத்திலே போட்டு அனைவரும் உறங்கி போயினர்..

மறுநாள் காலை அனைவரும் பெசன்ட் நகரில் உள்ள அஷ்ட்ட லக்ஷ்மி கோவிலுக்கு சென்று வந்தனர்..

மதிய நேரம் மீனு கயல் ரவி மூவரும் பிரபலமான மால் ஒன்றிற்கு சென்றனர்..

வார விடுமுறையை கழிப்பதற்கு அந்த மாலிற்கு தான் வந்து இருந்தனர் ஜீவாவும் சந்தோஷும்..

சந்தோஷ் தான் முதலில் மீனுவை பார்த்தான்.. பின் ஜீவாவிடம் டேய் அது மீனாட்சி தான என்று அவள் இருக்கும் இடத்தை சுட்டி காட்டி கேட்க..

ஆமா அவ தான்.. கூட யார் அவன் என்று இருவரும் பார்க்க அவர்களுக்கு அவன் முதுகு மட்டுமே தெரிந்தது..

அப்போது ஜீவா பாலாவிற்கு அழைத்து எங்க இருக்க டா என்று கேட்க..

வீட்ல தான் டா.. ஏன்?

மீனாட்சி உன்கூட தான் இருக்காளா?

இல்ல அவ கயலுக்கு உடம்பு சரியில்லன்னு அவ வீட்டுக்கு போய் இருக்கா..

ஓஹ்..

நீ ஏன் மீனுவ கேட்குற??

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.. மீனுவை வேறொருவனுடன் பார்த்தேன் என்று சொல்ல வாய் வரவில்லை.. ஜீவா சந்தோஷ் இருவருக்குமே தெரியும் பாலா மீனாட்சியை எவ்வளவு விரும்புகிறான் என்று.. அதனால் கொஞ்சம் பொறுமையாகவே இந்த விஷயத்தை கையாள நினைத்தான் ஜீவா..

ஒன்னும் இல்ல டா.. ஃபிரீயா இருந்தா உன்ன வெளிய போலாமான்னு கேட்க தான் கால் பண்ணன்..

இன்னைக்கு வரல டா.. நாளைக்கு வேணும்னா போலாம்..

சரி ஓகே டா.. பை என்று அழைப்பை துண்டித்தான் ஜீவா..

சந்தோஷிடம் பாலா கூறிய அனைத்தையும் கூறினான்.. நான் அப்போவே சொல்லல இவ சரியான ஐட்டம்ன்னு.. நீயும் அவனும் தான் இவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்திங்க..

அந்த நாய் தான் இந்த பி**ச் மேல காதல் மயக்கத்துல இருந்தான் உனக்கு எங்க டா போச்சு புத்தி.. நீயும் இந்த கேடு கேட்டவளுக்கு தான சப்போர்ட் பண்ண..

இப்போ பாரு இவ வீட்ல ஒருத்தன வச்சிக்கிட்டு இன்னொருத்தன் கூட எப்படி சுத்திக்கிட்டு இருக்கான்னு..

இப்போது அவர்கள் பார்க்கும் நேரம் மீனு ரவியின் கண்ணில் தூசி விழுந்து விட்டது என அவன் கண்களை கை குட்டையால் துடைத்து விட்டு கொண்டிருந்தாள்..

சகோதர பாசத்தில் அவள் ரவியுடன் பழகும் விதம் கூட சந்தோஷ் ஜீவாவிற்கு தவறாகவே பட்டது.

அந்த காட்சியை ஜீவா அவன் போனில் புகைப்படம் எடுத்து கொண்டான்..

அவர்களை பொறுத்த வரை, கயலுக்கு உடல் நிலை சரியில்லை என கூறிவிட்டு மீனாட்சி வேறு ஒருவடன் சுற்றி கொண்டிருக்கிறாள் பாலாவை ஏமாற்றுகிறாள் இது தான் அவர்களின் எண்ணம்..

இரு மச்சான் இவள நாக்க புடுங்குறா மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வந்தா தான் என் மனசு ஆறும்.. எப்படி டபுள் கேம் ஆடுறா பாரு என்று ஜீவா கொந்தளிக்க..

இரு டா அவசர படாத.. பப்ளிக் ப்ளேஸ்ல இருக்கோம்.. பொண்ணுங்க தப்பே பண்ணி இருந்தாலும் அவங்கள எதாச்சும் போய் கேட்டா நம்மள தான் தப்பா போட்ரே பண்ணுவாங்க.. நாம பாலாகிட்ட சொல்வோம் அவன் பார்த்துக்கட்டும் என்று சந்தோஷ் கூற.. ஜீவா கோவத்தை அடக்கி கொண்டு சென்றான்..

அவர்கள் சென்ற ஐந்து நிமிடம் கழித்து கயல் கையில் ஐஸ்கிரீமோடு அங்கு வந்தாள்..

மீனுவிற்கு ஐஸ்கிரீமை கண்டதும் முகம் சிவந்து போனது அவளின் கண்ணாளனின் நினைவில்..

என் காஜூ கட்லி என்ன பண்றான்னு தெரியலையே.. காலைல இருந்து ஒரு போன் கூட பண்ணல என்று போனை எடுத்து பார்த்தாள்..

வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து இருந்தான்..

நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா
சில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிகட்டி
போல மாறுமே.. ஏ...

அடப்பாவி முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள எப்படி ஃபீல் பண்ணி பாட்டு வச்சிருக்கான் பாரு என்று செல்லமாக கடிந்து கொண்டாலும் அவளுக்கும் அதே நிலை தான்..

அவனின் அனைப்பு இல்லாமல் நேற்று மீனுவிற்கும் உறக்கம் வருவேனா என்று இருந்தது..

மூவி போலாமா மீனு என்ற கயலின் குரலில் தான் நிகழ் உலகிற்கு வந்தாள் மீனு.. ஹான் ஹான் போலாம் டி என்று பாலாவின் நினைவில் இருந்து வெளிவர முடியாமல் தூக்கத்தில் இருந்து விழித்தது போல் தலையாட்டி வைத்தால் மீனு..

பின் மூவரும் புதிதாக வந்த படத்திற்கு டிக்கெட் எடுத்து கொண்டு தியேட்டர் சென்றனர்..

அவர்களின் பொழுதுகள் ஞாயிறு வரை அழகாக கழிந்தது.. திங்கள் கிழமை காலை மீனுவும் கயலும் மேகலா பொன்முடி ரவி மூவரையும் அவர்கள் சொந்த ஊருக்கு பஸ் ஏற்றி விட்டு அவரவர் அலுவலகம் புறப்பட்டனர்..

ஜீவா சந்தோஷ் இருவரும் பாலாவிடம் எதையும் கூறவில்லை.. மாலை பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டனர்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

30. காதல் கண்ணாளனே!!
 

பாலா மீனுவை பார்த்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அன்று காலை அவன் பைக்கில் சீக்கிரமாகவே அலுவலகம் வந்து விட்டான். ஆனால் மீனு கயலின் குடும்பத்தை பஸ் ஏற்றிவிட்டு வர வேண்டும் என்பதால் தாமதமாக தான் வந்தாள்..

மீனு அவள் கேபினில் மும்மரமாக வேலை பார்த்து கொண்டிருந்தாள்.. மீனுவிடம் பேச நினைத்தவன் போனை எடுத்து கொண்டு கேஃபிட்டேரியா சென்றான்..

மீனு கால் அட்டென்ட் செய்ததும், நான் உன்மேல கோவமா இருக்கன் டி என்றான்.. அச்சோ எதுக்கு உன் செல்ல குட்டி கோவமா இருக்காங்கலாம் என்று தெரிந்து கொண்டே கேட்டாள்.

உனக்கு தெரியாதுல..

நிஜமா தெரில டா..

நைட்டு தெரிய வைக்கிறன் என்றான் வில்லங்கமாக.. நீ என்கிட்ட முட்டி போட்டு சாரி கேட்கணும் அப்போ தான் நான் சமாதானம் ஆவன் என்று பாலா கூற..

அவன் கூறியதின் அர்த்தம் புரிந்த மீனுவிற்கு கன்னம் சிவந்து போனது.

டேய் காஜூ கட்லி.. என்று ஹஸ்கியாக அழைத்தாள் மீனு..

இங்கு பாலாவிற்கும் முகத்தில் வெட்க புன்னகை தான்..

நீ என் மூட மாத்துற போடா, நான் போனை வைக்கிறன்..

ஹேய் இரு டி..

என்ன..?

ஈவினிங் சீக்கிரம் கிளம்பு.. நான் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றன்.. லாங் டிரைவ் போயிட்டு வீட்டுக்கு போலாம்.

ஹ்ம்ம் ஓகே.

மதியம் லன்ச் எடுத்துட்டு வந்தியா? ஹ்ம்ம் மெய்ட் சமைச்சு இருந்தாங்க கொண்டு வந்தன்..

அது வேண்டாம்.. நல்லா இருக்காது நீ அத அப்படியே வச்சிடு.. நான் உனக்கு லன்ச் எடுத்துட்டு வந்துருக்கன்.. கேஃபிட்டேரியால ப்ளூ கலர் பேக்ல வச்சுருக்கன் எடுத்துக்கோ..

ஹ்ம்ம் ஓகே பாலா..

மிஸ் யூ பாலா..

நான் சொல்ல மாட்டன் போடி.. என்றவன் போனை வைத்து விட்டான்.

சந்தோஷமும் வெட்கமும் கலந்த மனநிலையில் மீனாட்சி வேலை செய்து கொண்டிருந்தாள்.

சொன்னது போல் பாலா கேஃபிட்டேரியாவில் வைத்த உணவை தான் எடுத்து சாப்பிட்டால்..
அவளுக்கு பிடித்த எண்ணெய் கத்திரிகாய் குழம்பு கோஸ் கூட்டு முட்டை ஆம்ப்லேட் என செய்து இருந்தான்.

அன்று மாலை மீனு சரியான நேரத்தில் அலுவலகத்தில் இருந்து கிளம்பி இருந்தாள். மீனு பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து செல்ல அவள் முன் வந்து நின்றது சந்தோஷின் கார்.. ஜீவா மற்றும் சந்தோஷ் காரில் இருந்து இறங்கி அவள் முன் வந்து நின்றனர்..

ஹாய் சந்தோஷ் ஹாய் ஜீவா என்றால்.. அவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்ற காரணம் தெரியாமல்..

உனக்கு என்ன வேணும் எதுக்கு பாலா கூட லிவிங்ல இருக்க?? ஜீவாவின் கேள்வியில் குழம்பி நின்றாள் மீனு.

ஏன் என்ன ஆச்சு எதுக்கு திடீர்னு வந்து இப்படி கேட்டுட்டு இருக்க?

ஹேய் ச்சீ நடிக்காத.. பணத்துக்காக அவன் கூட இருக்கியா?? இல்ல உன்கூட சுத்தரவன் எவனும் அவன மாதிரி பர்ஃபார்ம் பண்றது இல்லையா? ஏன்னா உனக்கு தான் ஒரு நேரத்துல ஒருத்தன் பாத்தாதே என்று வார்த்தைகளை கனலாக வீச..

ஜீவா மரியாதையா பேசு.. என்ன பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்ல.. இதுக்கு மேல ஒரு வார்த்தை என்ன பத்தி நீ பேசினாலும் செருப்பால அடிப்பன் என்றால் பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து..

நண்பனை பேசியதும் சந்தோஷிற்கு கோவம் வர.. ஹேய் நிறுத்து டி.. என்ன பத்தினி மாதிரி சீன் போடுற.. பாலா கூட லிவிங்ல இருந்துகிட்டே இன்னொருத்தன் கூட சுத்தரவ தான நீ?? நாங்க ஜாயின் பண்ணும் போதே உன்ன பத்தி ஆபீஸ்ல சொன்னாங்க.. நீ சரியான ஐட்டம்னு நான் தான் உன்னோட அப்பாவி மூஞ்ச பார்த்துட்டு நம்பள.. இப்போதான தெரியுது அவங்க எல்லாம் சொல்றா மாதிரி நீ இந்த மேனேஜர் போஸ்ட்க்காக எவன் கூட வேணும்னாலும் படுத்து இருப்ப என்று சந்தோஷ் கூறி முடிக்க..

பளார் என்று அரைந்து இருந்தாள் மீனு..

இவர்கள் மூவரும் பேசி கொண்டிருப்பதை பார்த்து கொண்டே இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த பாலாவிற்கு, மீனு சந்தோஷை அடித்ததும் ஒன்றும் புரியவில்லை..

வண்டியை நிறுத்தி விட்டு மீனுவை நெருங்கியவன் அவள் கையை பிடித்து எதுக்கு டி அவன அடிச்ச என்று இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்டான்.. அவன் முகத்தில் அவ்வளவு கோவம்..

பாலாவின் கையை உதறி விட்டவள் உன் ஃப்ரன்ட்ஸ் ரொம்ப தப்பா பேசுனாங்க அதான் அடிச்சன்..

அவங்க கிட்ட சாரி கேளு..

முடியாது..

நான் உனக்கு வேண்டாமா என்றான் ஒரே வார்த்தையாக உதட்டை அழுந்த கடித்தால் மீனு.. அவள் அழுகையை அடக்குகிறாள் என புரிந்து போனது பாலாவிற்கு..

அவள் உதட்டை பல் இடுக்கில் இருந்து விடுவித்தவன் சாரி கேளு என்றான் அழுத்தமாக..

ஜீவா சந்தோஷ் இருவரும் பாலா மீனுவிடம் இனக்கமாக இருப்பது பிடிக்காமல்..

டேய் அவள விட்டு தொல டா.. அவமேல நீ வச்சு இருக்க லவ்க்கு தகுதியே இல்லாதவ. உன் நல்லதுக்கு தான் சொல்றோம் விட்டு வா அவள..

ஆமா டா.. நீ இருக்கும் போதே இன்னொருத்தன் கூட சுத்திக்கிட்டு இருக்கா.. என்ற ஜீவா அவன் போனில் உள்ள புகைப்படத்தை எடுத்து காட்டினான்.

பாலா அந்த புகைப்படத்தை கண்டான்.. ரவியின் கண்ணில் தூசி விழுந்த போது மீனு அதை எடுத்து விடும் போது எடுத்த போட்டோ.. கொஞ்சம் நெருக்கமாக இருப்பது போல் இருக்கும் போட்டோ.. இந்த போட்டோவ சனிக்கிழமை எடுத்தது.. நான் கூட உனக்கு போன் பண்ணி இவ உன்கூட இருக்காளான்னு கேட்டனே..

அப்போ இவ இன்னொருத்தன் கூட சுத்திகிட்டு இருந்தா என்று ஜீவா கூற..

மீனு ஜீவாவை முறைத்து கொண்டு நின்றாளே அன்றி எதுவும் மறுத்து பேசவில்லை..

பாலா ஒரே வார்த்தை தான் சொன்னான்.. இது எங்களோட பர்சனல் நாங்க பேசி தீர்த்துகிறோம்.. அவன் கூறிய விதத்திலே தெரிந்தது அவன் ஜீவா காட்டிய புகைப்படத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்று..

அவன் பார்வை முழுவதும் மீனுவிடமே.. மீனு என்ன இருந்தாலும் நீ கை நீட்டுனது தப்பு. சந்தோஷ் கிட்ட சாரி சொல்லிட்டு வா நாம போலாம்..

உன் ஃப்ரன்ட்ஸ் என்ன சொன்னாங்கனு ஒரு வார்த்தை கேட்காம நான் அடிச்சத மட்டுமே வச்சு என்ன அவங்ககிட்ட சாரி சொல்ல சொல்றல..

இவ்ளோ தான நீ? என்றவள் சந்தோஷிடம் சாரி சந்தோஷ் நீ என்ன ஐட்டம்னு சொன்னது சரி தான்.. நான் பத்தினி இல்ல தான்.. எனக்கு இவன் ஒருத்தன் போதாது தான் என்று பாலாவை காண்பித்து சொன்னவள் மன்னிச்சிடுங்க என்று விட்டு அவர்களை கடந்து வேகமாக நடந்தாள்..

பாலாவிற்கு நண்பர்கள் மீது அவ்வளவு கோவமாக வந்தது.. இவ்ளோ நாள் உங்க கூட பழகுன பழக்கத்துக்காக தான் இப்போ நான் சும்மா விடுறன்.. இனிமேல் என் முன்னாடி வந்துடாதீங்க என்று சொல்லிவிட்டு செல்ல போனவனை..

டேய் பாலா நில்லு டா என்று சந்தோஷ் ஜீவா இருவரும் அவன் முன் போய் நின்றனர்..

நாங்க சொல்றத நம்பு.. அவ உண்மையாவே ஒருத்தன் கூட அவ்ளோ நெருக்கமா இருந்தா.. நாங்க எதுக்கு இந்த விஷயத்துல பொய் சொல்ல போறோம்.. அவ உனக்கு வேண்டாம் டா..

இதுக்கு மேலயும் அவ தான் வேணும்னு நீ சொன்னா.. நான் கண்டிப்பா நீ அவ கூட லிவிங்ல இருக்க விஷயத்தை உங்க அம்மாக்கு போன் பண்ணி சொல்லுவன் என்றான் ஜீவா..

என்ன மிரட்டுறியா.. போய் சொல்லு, எங்க அம்மான்னா எனக்கு பாசம் இருக்கு மரியாதை இருக்கு பயம் இல்ல. என் அம்மா எனக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு மீனாட்சியும் எனக்கு முக்கியம்.

டேய் விடு டா.. இவன் பட்டா தான் திருந்துவான்.. ஒரு நாள் அவ இவன விட்டு போக போறா அப்போ தான் நாம சொன்ன எல்லாம் உண்மைன்னு இவனுக்கு தெரியும்.

விட்டு வா.. எப்படியோ கெட்டு நாசமா போகட்டும் என்று சந்தோஷ் சொல்ல.. ஜீவாவும் சந்தோஷ் சொல்வதை ஆமோதித்து பாலாவை கண்டு கொள்ளாமல் சென்றான்.

*****

மீனு பலவித எண்ணங்களுடன் மீண்டும் அவள் அலுவலகத்தின் பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தவள் அவளின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு அவளின் வீட்டிற்கு சென்றால்..

கதவின் காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருக்க கயல் வந்து கதவை திறந்தால்..

என்ன டி ஏதோ ஒரு நியாபகத்துல இங்க வந்துட்டியா என்றால் கிண்டலாக..

அவள் கேட்டதற்கு பதில் கூறாமல் மீனு உள்ளே செல்ல, மீனு என்ன ஆச்சு டி என்று அவள் கை பிடித்து நிறுத்தி கேட்டாள்..

ஒன்னும் இல்ல கயல்.. கொஞ்சம் நேரம் என்ன டிஸ்டர்ப் பண்ணாத.. எனக்கு தனியா இருக்கணும் என்றவள் அவளின் அறைக்கு சென்று அடைந்து கொண்டால்..

*****

பாலா வீட்டிற்கு சென்றவன், மீனு இன்னும் வரவில்லை என்பதை நொடியில் புரிந்து கொண்டான்.. எங்க போய் இருப்பா என்று டென்ஷனில் யோசித்து கொண்டிர்ந்தான்..

பின் யோசனை வந்தவனாக கயலுக்கு அழைத்து, கயல் மீனு அங்கு வந்தாளா என்றான்..

ஆமா இங்க தான் இருக்கா.. என்ன ஆச்சு? அவ முகமே சரியில்லை..

நான் வந்து சொல்றன் என்று போனை வைத்தவன் ஆவனின் லேப்டாப் பேகை வைத்து விட்டு கயல் வீட்டிற்கு புறப்பட்டான்..

கயல் காஃபி குடித்து கொண்டே பாலாவை பார்த்தவள்.. என்ன ஆச்சு மீனு ஏன் ஒரு மாதிரி இருக்கா?

பாலா அவன் நண்பர்கள் கூறிய அனைத்தையும் கூறினான்..

நீ என்ன நினைக்கிற? உன் ஃப்ரன்ட்ஸ் சொன்னது எல்லாம் உண்மையா இருக்குமோன்னு தோணுதா??

என் கயல் இப்படி பேசுறீங்க? அப்படி நினைச்சா நான் ஏன் அவள தேடி இங்க வர போறன்? என் மீனுவ பத்தி எனக்கு தெரியாத என்றான் உள்ளிருந்த ஆதங்கத்தோடு..

அந்த போட்டோல இருந்தது யாராச்சும் அவ ஃப்ரன்ட்சா இருந்து இருக்கும்..

ஃப்ரன்ட்ஸ் இல்ல பாலா.. அது என் அண்ணா ரவி.. எனக்கு அண்ணானா மீனுக்கும் அண்ணா தான்..

என் குடும்பம் தான் அவளுக்கும் குடும்பம்..

பாலா அப்போதும் புரியாமல் விழிக்க..

அவன் பார்வை உணர்ந்தவள் அவளுக்கு யாரும் இல்ல பாலா..

ஒப்பான சொல்லனும்னா மீனு ஒரு அனாதை.

அவ வளந்தது எல்லாம் ஆர்ப்பனேஜ் தான்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

31. காதல் கண்ணாளனே!!
 

கயல் விழியும் பாலாவும் அந்த அப்பார்ட்மெண்ட்டின் மொட்டை மாடியில் நின்று இருந்தனர்..

எனக்கு என் மீனுவ பத்தி எல்லாமே தெரியணும் கயல் ப்ளீஸ் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க..

மீனுவின் கடந்த காலம்..

மீனுவின் அம்மா அப்பா நறுமுகை மற்றும் கண்ணன்..

நறுமுகையின் தாய் தந்தை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், அந்த வீட்டின் கடைசி பெண் பிள்ளை தான் நறுமுகை.. படிப்பறிவு இல்லா பேதை.. வெளி உலகம் தெரியாமல் கிணத்து தவளையாக வளர்ந்தவள்.

அவளின் அக்கா ஷெண்பகத்திற்கு அரசு வேலை செய்யும் நாச்சியப்பனை திருமணம் செய்து வைத்தனர். அண்ணன் முருகனுக்கு கஜலக்ஷ்மி என்ற பெண்ணை திருமணம் முடித்து வைத்தனர்.

ஆனால் 21 வயது ஆகியும் இன்னும் திருமணம் கை கூடாமால் இருக்கும் நறுமுகை அவர்களுக்கு பாரமாகவே தெரிந்தால்..

அப்போது அந்த ஊரில் தஞ்சம் பிழைக்க வந்த கண்ணன் தச்சர் வேலையை கற்று கொண்டு ஒரு நல்ல வேலையில் இருந்தான்.. அதில் வரும் வருமானம் அவனுக்கு  போதுமானதாக இருக்க.. எவ்வளவு நாள் ஒண்டி கட்டையாகவே இருப்பது என எண்ணி தரகரிடம் அவனின் விவரத்தை கூறி திருமணத்திற்கு பெண் பார்க்க கூறினான்..

அவன் தெளிவாகவே கூறியிருந்தான் எனக்கு சொந்தம் என்று யாரும் இல்லை என்று. ஆனால் கண்ணன் கொஞ்சம் அல்ல ரொம்பவே சுயநலவாதி. ஏனென்றால் கண்ணனிற்கு ஊரில் ஒரு அக்கா  உள்ளார்.. அவருக்கு திருமணம் முடித்து விட்டே அவர் மதராசிற்கு தஞ்சம் பிழைக்க வந்தான். இங்கு தான் நல்லா இருப்பது தெரிந்தால் எங்கு அக்கா தனக்கு சீர் செய்ய சொல்வாளோ என பயந்து ஊர் பக்கம் செல்வதையே நிறுத்தி விட்டான்.

தரகர் கண்ணனின் புகைப்படத்தை தெரிந்தவர்களிடம் கொடுத்து வைத்து இருந்தார்.

அப்போது அவனுக்காக அமைந்த பெண் தான் நறுமுகை.

பெண் பார்க்கும் படலம் நல்ல முறையில் நடந்தேறியது.. தரகர் முன்பே கண்ணனை பற்றி கூறியதால் எந்த அனாவசியமான கேள்விகளும் சபையில் எழவில்லை.

அடுத்த மூன்று மாதத்தில் ஒரு அம்மன் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்தேறியது..

திருமணம் முடிந்து மூன்று மாத காலம் நன்றாகவே சென்றது.. மனைவி மேல் உள்ள மோகத்தில் புது மாப்பிளையாக வளம் வந்தவன்.. வாளை சுருட்டி கொண்டு அமைதியாகவே இருந்தான்..

நறுமுகை வீட்டில் மகள் செண்பகத்திற்கு நல்ல நகை போட்டு சீர் செய்து திருமணம் நடத்தி வைத்தனர், காரணம் அவளுக்கு அரசு உத்யோகம் செய்யும் மாப்பிள்ளை கிடைத்தாதல் கடன் வாங்கி சீர் செய்தனர்.. இதில் முருகனின் மனைவிக்கும் கொஞ்சம் பொறாமை தான்..

மற்ற பெண்கள் போல், நறுமுகை அக்காளோடு போட்டி போட்டு எனக்கும் அவ்வளவு சீர் செய்ய வேண்டும் நகை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்க வில்லை..

அவளின் தாய் தந்தை என்ன செய்தார்களோ அதை ஏற்று கொண்டு புகுந்த வீடு சென்றால்..

ஆனால் கண்ணன் அப்படியில்லையே.. உன் அக்காக்கும் அவன் புருஷனுக்கும் மட்டும் உன் அப்பங்காரன் நல்லா நகை போட்டு சீர் செஞ்சு இருக்கான், எனக்கு ஏன் செய்யல.. என்ன பார்த்தா என்ன இளிச்சவாயன் மாதிரி தெரியுதா போய் நகை வாங்கிட்டு வா பணம் வாங்கிட்டு வா என்று பொண்டாட்டியை அடித்து அவள் அம்மா வீட்டிற்கு அனுப்புவதையே வழக்கமாக வைத்து கொண்டான்.. இதில் அவ்வப்போது குடி வேறு..

அவளின் அம்மா அப்பாவிற்கும் ஓரளவிற்கு மேல் பொறுக்க முடியாமல் பணம் கேட்டு வரும் மகளையே சாடி அனுப்பினர்.. இரண்டு பக்கமும் அவச்சொல் வாங்கி கண்ணனிடம் அடி வாங்கி நொந்து போனால் நறுமுகை..

நாட்கள் செல்ல நறுமுகை கருவுறாமல் இருக்க, ஊரார் பேசும் முன்னே கண்ணனே பேச தொடங்கினான் ஒரு மலடிய என் தலைல கட்டி வச்சுட்டாங்க.. என்று அவளை அடித்து உதைத்து அவள் பிறந்த வீட்டிற்கு அனுப்புவான்..

ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் உடல் சுகத்திற்காக மீண்டும் சென்று அவளை அழைத்து வருவான்..

கண்ணனிடம் நரக வாழ்க்கை அனுபவித்தால் நறுமுகை.. தங்கையின் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று ஒரு அண்ணனாக  முருகன் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை.. அவரவர் வாழ்க்கையை பார்த்து கொண்டு இருந்தனர்.. நறுமுகையின் அம்மா அப்பா உட்பட..

இந்த நிலையில் தான் நறுமுகை வாந்தி மயக்கம் என முடியாமல் இருக்க, யாரின் உதவியும் இன்றி மருத்துவமனை சென்று பரிசோதித்து பார்த்தவளுக்கு கருவுற்று இருப்பது தெரிந்தது.. இனி கணவனின் பழி சொற்களில் இருந்து கொஞ்சம் தப்பித்தோம் என பெருமூச்சு விட்டு கொண்டால்..

நினைத்தது போல் கண்ணனின்  அசிங்கமான பேச்சுக்களும், அடிகளும் கொஞ்சமே கொஞ்சம் குறைந்து இருந்தது.

கருவுற்று இருக்கும் போதும் அடி உதை வாங்கிய நாட்களும் உண்டு..

பிறந்த வீடு என்று ஒன்று இருந்தும் எந்த பயனும் இல்லை.. செல்வ சீமாட்டியாக வாழும் முதல் மகள் பக்கமே அவர்களின் கவனிப்பும் கவனமும் சென்றது..

யாரின் உதவியும் இன்றி பெண் குழந்தையை பெற்று எடுத்தால் நறுமுகை.. ஊரார் பேச்சுக்கு பயந்து நறுமுகையின் அம்மா மருத்துவமனையில் வந்து தங்கி பார்த்து கொண்டார்..

கண்ணன் குடித்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து வந்து பெற்ற மகளை பார்த்தான்..

என்ன டி என் சாயல் கொஞ்சம் கூட இல்ல.. எவனுக்கு பொறந்த குழந்தை இது என்று அந்த மருத்துவமனையிலே சண்டைக்கு நின்று தகாத வார்த்தைகளால் திட்டி பிள்ளை பெற்ற உடம்பு என்றும் பாராமல் அடிக்க பாய்ந்தவனை வாட்பாய்களும் மருத்துவர்களும் தான் வந்து தடுத்து பிடித்து மிரட்டி அனுப்பி வைத்தனர்.

அதன் பின் கண்ணன் ஆள் அட்ரஸ்சே இல்லை.

நான்கு மாதங்கள் நறுமுகை அவள் அம்மா வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக இருந்தாள்.. நறுமுகையே குழந்தைக்கு மீனாட்சி என பெயர் வைத்தால்.

பிள்ளை பெற்றவளுக்கு எந்த பத்திய சாப்பாடும் இல்லை.. பழைய சோற்றை போடாமல் சுட சாதம் போடுவதே பெரிது என நினைத்தார்கள் போலும்..

இதில் அவ்வப்போது அண்ணனிடமும் அண்ணியிடமும் இருந்து குத்தல் பேச்சுக்கள் வேறு..

நறுமுகையே நான் எங்க வீட்டுக்கு போறன்மா என்று அன்னையிடம் கூறி கிளம்பி வந்துவிட்டால்.

இங்கு வீட்டிற்கு வந்தவளுக்கு இன்னொரு அதிர்ச்சி.. கண்ணன் இன்னொரு பெண்ணிடம் குடும்பம் நடத்தி கொண்டிருந்தான்..

இன்னொரு பெண்ணுடன் சல்லாபித்து கொண்டிருந்த கணவனை கண்களில் வழியும் நீருடன் கண்டவள் கதறி அழுதாள்.. அங்கிருக்க பிடிக்காமல் வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டால்..

நறுமுகை வந்தது தெரிந்தும் அவன் தேவையை அந்த பெண்ணிடம் முடித்து கொண்டு ஆற அமர அரைகுறை ஆடையுடன் வெளியே வந்தான் கண்ணன்.

அவன் முகத்தில் சிறு குற்ற உணர்ச்சியும் இல்லை.. அவன் பின்னோடு வந்த அந்த விலைமகளை நீ கிளம்பு கூப்பிடும் போது வா என்று அனுப்பி வைத்தான்..

நறுமுகை அவனிடம் ஏன் எனக்கு இப்படி ஒரு துரோகம் செஞ்சீங்க என்ற ஒற்றை கேள்வியை தான் கேட்டாள்..

நீ எவனுக்கோ பிள்ளை பெத்து எனக்கு துரோகம் பண்ணல அதுக்கு இது சரியா போச்சு போடி என்றான் திமிராக..

அவள் நெஞ்சில் அடித்து கொண்டு அழ..

ஹேய் ச்சீ எழவு வீடா இது.. இஷ்ட்டம் இருந்தா இரு.. இல்லனா கிளம்பி உன் அப்பன் வீட்டுக்கு போடி என்று கதவை அடைத்து விட்டு உள்ளே சென்று விட்டான்..

திண்ணையில் உறங்கி கொண்டிருந்த அந்த குழந்தையை கூட ஏறெடுத்து பார்க்கவில்லை கண்ணன்.

அப்பா வீடா என்று விரக்தியாக சிரித்தாள்.. அங்கே சென்றால் ஒரு வேலை சோற்றுக்கு மானம் கெட்ட பேச்சுக்களை வாங்க வேண்டுமே.. என்னால் அண்ணன் அண்ணிகுள்ளும் பிரச்சனை வருமே என்று அவள் விதியை நினைத்து நொந்து கொண்டு கண்ணனுடன் இருக்கவே முடிவு செய்தால்.

மறுநாள் காலை பத்து மணி போல் கதவை திறந்தான் கண்ணன்.. நறுமுகை அவள் பிறந்த வீட்டிற்கு செல்லாமல் வாசலிளே குழந்தையை வைத்து கொண்டு இருப்பது இன்னும் அவனுக்கு இளக்காரமாய் போனது..

போக நாதியில்லாதவ என்று ஏளனமாக சிரித்தவன் அன்று முதல் அவளை வேலைக்காரியை விட கேவலமாக நடத்தினான்..

வீட்டிற்கே பெண்களை அழைத்து வந்து நறுமுகையை வெளியே அனுப்பி வந்த பெண்களுடன் சல்லாபிப்பான் அப்போது மீனாட்சிக்கு வயது நான்கு.. அம்மா எதற்கு அழுகிறாள் என்று தெரியாமல் அவளும் அழுவாள்..

சில நேரங்களில் குழந்தையை வெளியே தள்ளி விட்டு மனைவியை பார்க்க சொல்லி அந்த பெண்களை புணர்வான்..

வருடங்கள் சென்றது.. நறுமுகை வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. மறுத்து போய் இருந்தாள் என்று சொல்ல முடியாது மகளுக்காக வாழ்ந்தாள்.. மீனாட்சிக்கு பதினோரு வயது, நல்லவை கெட்டவைகளை அறிந்தும் அறியாத வயது..

அன்று மீனாட்சி பள்ளி சென்று இருக்க, பக்கத்து வீட்டில் ஆள் இல்லாததால் அவர்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளி ஒருவர் நறுமுகையிடம் அவர்கள் எங்கே என்று விவரம் கேட்டார்..

எனக்கு தெரியாது அண்ணா எதுவும் சொல்லிட்டு போகல..

சரி கொஞ்சம் குடிக்க தண்ணி மட்டும் குடுமா.. வெயில் மண்டைய பொலக்குது..

நறுமுகை வீட்டின்னுள் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.. அவரும் தண்ணீரை குடித்து செம்பை நறுமுகையிடம் கொடுத்து விட்டு நன்றி கூறி அந்த வீட்டில் போய் காத்திருந்தார்.

தூரத்தில் நின்று இவர்கள் பேசி கொண்டிருப்பதை பார்த்து கொண்டே வந்த கண்ணன், அவனோட உனக்கு என்ன டி பேச்சு? நான் இல்லாத அப்போ இப்படி தான் கண்டவனையும் வீட்டுக்கு வர வச்சு அ***ப தீர்த்துகிறியா என்று தகாத வார்த்தைகளை பேசி விதியிலே அந்த வாயில்லா பூச்சை போட்டு அடித்தான்..

சற்று முன் நறுமுகையிடம் பேசிவிட்டு சென்ற அந்த நபர் வந்து கண்ணனை தடுத்து பிடிக்க.. யோவ், என் பொண்டாட்டிய அடிச்சா உனக்கு எங்க டா வலிக்குது அப்போ நீ இவள வச்சிட்டு இருக்கியா என்று அவரையும் நறுமுகையுடன் இணைத்து பேசி வீதி முழுவதும் அசிங்க படுத்தினான்..

அதில் அவனுக்கு கோவம் வந்துவிட கண்ணனை அடித்து விட்டான்.. அவன் அடித்ததில் இன்னும் வெறியாகி போனவன் மொத்த கோவத்தையும் நறுமுகை மீது காட்ட நினைத்தான்..

என்ன டி ஆள் வச்சு அடிக்கிறியா என்று அவளை எட்டி உதைக்க..

அவளோ எதிரில் உள்ளவன் காலில் விழுந்து அண்ணா போய்டுங்கண்ணா, இல்லனா இவர் என்ன இன்னும் அசிங்க படுத்துவாரு போய்டுங்க என்று கதறி அழுதாள்..

ச்சை என்ன மனுஷன்யா நீ என்று அந்த மனிதர் அங்கிருந்து சென்று விட்டார்..

அப்பவும் கண்ணன் அடங்காமல் அவளின் விலகிய சேலையை கிழித்து இன்னும் அவளை அசிங்க படுத்த நினைக்க.. அதற்கு மேல் பொறுக்க முடியாதவள் வீட்டிற்க்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்..

மாலை பள்ளி விட்டு வந்த மீனாட்சி முன் வாசல் அடைத்து இருக்க பின் வாசல் வழியே உள்ளே சென்றால்..

அம்மாவை காணாது உள் அறை சென்று காண அங்கு நறுமுகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தாள்..

கண் முழி பிதுங்கி.. நாக்கு பெரிதாக வெளியே நீட்டி உயிரற்று மேலே தொங்கி கொண்டிருந்த அவள் அம்மாவை பார்த்த மீனாட்சி எந்த சத்தமும் போடவில்லை..

அமைதியாக அதே இடத்தில் அமர்ந்து கொண்டால்.. இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த கண்ணன், வீடே கெட்ட வாடை அடிப்பதை உணர்ந்து உள்ளே சென்று பார்த்தான்..

அங்கு மீனாட்சி தரையில் அமர்ந்து தூக்கில் தொங்கிய நறுமுகையை அன்னாந்து பார்த்து கொண்டிருப்பதை கண்டு அவனும் அப்போது தான் மேலே பார்த்தான்.. அவன் பயத்தில் அலறி கீழே விழுந்தான்..

அவன் போட்ட சத்தத்தில் தான் அக்கம் பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்குல் வந்தனர்..

 

 

 

 

 

 

32. காதல் கண்ணாளனே!!
 

கண்ணன் ஓலமிட்டு அலறியதில் தான் அக்கம் பக்கத்து வீட்டினர்கள் ஓடி வந்தனர்.. அப்போதும் மீனாட்சி அப்படியே தான் அமர்ந்து அவள் அம்மாவின் உடலை பார்த்து கொண்டிருந்தாள்..

வந்தவர்கள் மீனாட்சியின் நிலை கண்டு திகைத்து தான் போயினர்.. பின் அவளை வெளியே இருக்க வைத்து தப்பிக்க முயன்ற கண்ணனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.

நறுமுகையின் பிறந்த வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட அவர்களும் வந்து வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு அழுதனர்.

காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. அந்த தெரு மக்கள் அனைவரும் இது நாள் வரை கண்ணன் நறுமுகையிடம் நடந்து கொண்டதை பற்றி கூறினர்.. நறுமுகையின் அப்பாவிடமும் புகார் எழுதி வாங்கி கொண்டவர்கள் கண்ணனை கைது செய்து அழைத்து சென்றனர்.

மற்ற காரியங்கள் அனைத்தும் துரிதமாக செய்யப்பட நறுமுகையின் உடல் அன்று மாலையே இடுக்காட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

மீனாட்சியை நறுமுகையின் அம்மா அழைத்து சென்றார்..

மீனாட்சி சித்த பிரம்மை பிடித்தது போல் தான் இருந்தாள் அவள் அம்மாவை கடைசியாக தூக்கி செல்லும் போது கூட அழவில்லை..

முகம் முழுதும் மஞ்சள் பூசி பெரிய பொட்டு வைத்து தரையில் படுக்க வைத்து இருந்த அவள் அம்மாவின் முகம் இப்பவும் அவளுக்கு நினைவு இருக்கிறது..

நறுமுகை இறந்து இரண்டு வாரங்கள் ஆகிறது.. மீனாட்சி யாரிடமும் பேசவில்லை.. கொடுக்கும் உணவை உண்டு விட்டு சுருண்டு கொள்வால்.. மனம் கேட்காத நறுமுகையின் அம்மா அப்பா அவளிடம் பேச்சு கொடுத்து அவளை பேச வைக்க முற்பட எந்த பயனும் இல்லை.. முருகன் கஜலக்ஷ்மிக்கு ஒரு மகன் ஒரு மகள் இருவரும் மீனாட்சியை விட பெரியவர்கள்.. அவர்களிடம் கூட விளையாட செல்ல மாட்டாள்.

அருகிலேயே ஷெண்பகத்தின் வீடும் இருக்க, அங்கும் இங்கும் மாறி மாறி தங்க வைக்கப்பட்டால் மீனாட்சி.. ஷெண்பகத்திற்கும் இரண்டு மகன்கள் அவர்களிடமும் பேசமாட்டால்.. யாருக்கும் அவள் மீது அக்கறைப்பட நேரம் இல்லை.. அவர்கள் வீட்டில் வேண்டாத சுமையாகவே இருந்தாள் மீனாட்சி..

அதுவும் கஜலக்ஷ்மி அந்த சிறு பெண்ணிற்கு ஒரு வேளை உணவு கொடுக்க அவ்வளவு முனகுவாள்..

இந்த நிலையில் தான் வீட்டில் யாரும் இல்லாத நேரம் உறங்கி கொண்டிருந்த மீனாட்சியை தாய் மாமன் என்ற பெயரில் இருந்த மிருகம் மீனாட்சியை அவன் அறைக்கு தூக்கி சென்று தகாத செயல்களை செய்ய.. யார் செய்த புண்ணியமோ அந்த நேரம் கடை தெருவிர்க்கு சென்றிருந்த கஜலக்ஷ்மி உள்ளே வர அவனின் திருட்டு தனம் வெளிப்பட்டது..

கத்தி ஊரை கூட்டாமல், கணவனை அசிங்க அசிங்கமாக திட்டி தீர்த்து விட்டால்.. அவள் போட்ட சத்தத்தில் உறக்கத்தில் இருந்து எழுந்தாள் மீனாட்சி. மேலாடை ஊக்கு கழண்டு இருப்பதை கண்டு ஏதோ தவறாக உணர்ந்தாள்.. 11 வயதில் இருக்கும் பெண் தானே நல்லது கெட்டது கொஞ்சம் அறிந்தே இருந்தாள்..

கஜலக்ஷ்மியின் கோவம் காரணமே இன்றி மீனாட்சி மீது திரும்ப கணவனை அடிக்க முடியாத ஆதங்கத்தை அவளை அடித்து தீர்த்து கொண்டால்..

சிறு பெண் என்றும் பாராமல், துடப்ப கட்டையால் அடித்து உடல் எல்லாம் பட்டை பட்டையாக ரத்தம் கன்ற வைத்து விட்டால்.. வலியில் வாய் விட்டு அலறினாலே அன்றி பேசவில்லை.

தோட்ட வேலைக்கு சென்று இருந்த நறுமுகையின் பாட்டி உள்ளே வந்து மருமகளை தடுத்து பிடித்து ஏன் அடிக்குற என்ன நடந்துச்சு என்று கேட்க? லக்ஷ்மியால் நடந்ததை சொல்ல முடியவில்லை..

உங்க புள்ள உள்ள துணி மாத்திட்டு இருக்காரு இவ ஒளிஞ்சு இருந்து பார்க்குறா? சின்ன பொண்ணு மாதிரியா நடந்துக்குறா? பிஞ்சிலயே பழுத்து போய் இருக்கா.. வயசுக்கு கூட வரல அதுக்குள்ள புத்தி எப்படி போகுது பாருங்க..

இவள எப்படி வீட்ல வச்சிக்க முடியும்? எனக்கு ஒரு பையன் இருக்கான்..  இவள எல்லாம் நம்பி வீட்ல வச்சுக்க முடியாது கொண்டு போய் ஆசிரமத்துல சேருங்க.. இல்லனா நாங்க தனியா போறோம் என்று முருகன் செய்த இழிவான செயலை மறைக்க சிறு பெண்ணின் மீது இல்லாத பழிகளை சுமத்ததினால்..

மீனாட்சிக்காக எப்படி ஒற்றை ஆண்மகனை பிரிய முடியும்.. அவன் தானே கடைசி காலத்தில் நம்மை பார்க்க போகிறவன் என்று மீனாட்சியை அனாதை ஆசிரமத்தில் சேர்க்க முடிவு செய்தனர்..

அதன்படி மீனாட்சியின் உடலில் உள்ள காயங்கள் குணம் ஆனதும் ஷெண்பகம் மற்றும் அவளின் கணவர் நாச்சியப்பன் மீனாட்சியை கொண்டு சென்று அரசு நடத்தி வரும் அனாதை ஆசிரமத்தில் சேர்த்தனர்..

நீ இங்கயே தான் இருக்கணும் மீனாட்சி, இவங்க சொல்றத தான் கேட்கணும் இல்லனா அடிப்பாங்க.. நான் தாத்தா பாட்டி உன்ன மாசத்துக்கு ஒரு முறை வந்து பார்த்துட்டு போறோம் என்று சொல்லிவிட்டு சென்றனர்..

ஆரம்பத்தில் அங்கு யாரிடமும் ஒன்ற முடியாமல் தவித்தால் மீனாட்சி.. அங்கு அவள் பேசாமல் இருப்பதை கண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினர்.. கவுன்சிலிங் கொடுத்தனர்.. என்னால பேச முடியும் ஆனா எனக்கு பேச பிடிக்கல என்று தெளிவாக கூறினாள்.

சிறு பெண்ணிற்கு இவ்வளவு மன அழுத்தமா என்று எதிரில் இருந்த மருத்துவரால் மீனாட்சியை கண்டு கவலை மட்டுமே பட முடிந்தது அவரால்..

பின் அவர் கவுன்சிலிங் கொடுத்து அவளோடு வந்த பெண் பாதுகாவலரோடு அனுப்பி வைத்தார்.. தொடர் கவுன்சிலிங் மீனாட்சிக்குள் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது..

கொஞ்சம் கொஞ்சமாக மற்றவரிடம் பேச துவங்கினால்.. ஆனால் யாரிடமும் அவ்வளவு நெருக்கம் இல்லை. தேவைக்கு பேசி கொள்வால்.. அவளின் தனிமையான நேரங்களில் அவள் அம்மாவின் கோரமான முகம் வந்து அவளை அச்சுறுத்தும்.. அப்போது எல்லாம் பயந்து அலறுவால்.. இப்படி பயந்து அழுது கரைபவளை அரவணைத்து சமாதானம் செய்ய அங்கு மீனாட்சி ஒன்றும் ஸ்பெஷல் இல்லையே.. பத்தோடு பதினோன்று தானே.. ஓரிரு முறை சொல்லி பார்ப்பார்கள்.. மூன்றாம் முறை உன்னால் எங்கள் தூக்கம் கெடுகிறது, உன்கூட தினம் தொல்லையா இருக்கு என்று திட்டி அடி உதை வாங்கிய நாட்களும் உண்டு..

அதன் பிறகு அவளுக்கு மீண்டும் அந்த நினைவு வரும் போது எல்லாம், பயந்து அந்த இடத்தை விட்டு எங்காவது ஓடி செல்வாள்.. வெளிச்சமான இடத்தை தேடி செல்வாள்.

மாதத்தில் ஒரு முறை வந்து உன்னை பார்த்து செல்கிறேன் என்ற உறவினர்கள் சொன்னதோடு சரி ஒரு நாளும் வந்து பார்த்தது இல்லை.

இப்படி தான் மீனாட்சி பள்ளி படிப்பை முடித்தால்.. பனிரெண்டாம் வகுப்பில்  நல்ல மதிப்பெண்களை பெற்று இருந்ததாள், அரசு உதவியின் மூலம் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது..

கல்லூரியில் அனைவரும் அவளிடம் காட்டிய ஒதுக்கத்தில் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. கிட்டத்தட்ட காதல் கொண்டேன் தனுஷின் ஃபிமேல் வெர்ஷனாக தான் கல்லூரி சென்று வந்தாள் மீனாட்சி..

பழைய உடை, பிளாஸ்டிக் கம்மல், எண்ணெய் வைத்த தலை, சிகப்பு மெரூன் பொட்டு, கழுத்தில் கையில் எதுவும் இல்லாமல் மொழுக்கட்டி என்று இருப்பாள்..

வகுப்பில் ஆங்கிலத்தில் கிளாஸ் எடுப்பதால் ஒன்றும் புரியாமல் அமர்ந்து இருப்பாள்.. கணிதத்தில் மட்டுமே நல்ல மதிப்பெண்களை எடுப்பால்.. கடுப்பான மற்ற ஆசிரியர்கள் அவளை கூப்பிட்டு விசாரிக்க எனக்கு ஆங்கிலம் புரியவில்லை என உண்மையை கூறிவிட..

இத முதல்லயே சொல்ல மாட்டியா என்று கடிந்து கொண்ட ஆசிரியர்கள் அவளுக்கு ஸ்டாப் ரூமில் தனி வகுப்புகளை எடுத்தனர்.. அவளுக்கு சில நோட்ஸ்களை கொடுத்து தமிழில் புரியும் படி விளக்கினர்.. கூடவே அவளிடம் ஆங்கிலத்தில் பேசி பயிற்சி கொடுத்து அவளுக்கு கம்யூனிகேஷன் ஸ்கில்ளை வளர்த்து கொடுத்தனர்..

இப்படி தான் கல்லூரி முதல் வருடத்தை நல்ல கிரேட்டுடன் முடித்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தால்..

இரண்டாம் வருடத்தில் அவளுக்கு சீனியராக அறிமுகம் ஆணவன் தான் தரணி.. வசதியான வீட்டு பையன், ப்ளே பாய், அந்த பொண்ண என் பின்னாடி சுத்த வச்சு காட்றன் பாக்குறியா என்று நண்பர்களிடம் பந்தயம் கட்டி பெண்களுடன் பழகுபவன்.. சொன்னதை செய்தும் காட்டுபவன்..

அன்று கேன்டீனில் இருந்து பேசி கொண்டே வந்தவன் தெரியாமல் மீனாட்சி மேல் இடித்து விட, அவள் முறைத்து பார்த்த பார்வையில் அவன் உடன் இருந்தவர்கள் ஊஹ் என்று ஊளையிட.. யாரையும் கண்டு கொள்ளாமல் மீனு சென்று விட்டால்..

உடன் இருந்தவர்கள் அந்த பொண்ண உன் பின்னாடி சுத்த வச்சு காட்டு நாங்க நீ கெத்துன்னு ஒத்துகிறோம் நீ என்ன சொன்னாலும் செய்ரோம் என்று தரணியை தூண்டிவிட.. அவனும் நண்பர்கள் சொன்ன பந்தயத்திற்கு சம்மதித்தான்..

மீனாட்சியை பற்றி அவள் வகுப்பில் பயிலும் மாணவனிடம் கேட்க அவனும் மீனாட்சி ஆர்ப்பனேஜ்ஜில் தங்கி படிக்கிறாள் அவளுக்கு யாரும் இல்லை என அவனுக்கு தெரிந்த உண்மைகளை கூறினான்.

அவ்ளோதானா ஜூஜூபி என்றவன் அடுத்த நாளில் இருந்து, மீனாட்சி செல்லும் இடம் எல்லாம் சென்று அவள் கவனத்தை தன் பக்கம் திசை திருப்ப முயன்றான் பலன் பூஜியம் தான்..

இதுவே நான்கு மாதங்களுக்கு மேல் தொடர, அன்று பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து கொண்டிருந்த மீனாட்சியிடம் இரண்டு ரோட் சைட் ரோமியோக்கள் வம்பு வளர்க்க அவளை ஃபால்லொவ் செய்து வந்த தரணி இதை நல்ல சந்தர்ப்பமாக பயன் படுத்தி கொண்டு அவளுக்கு பாதுகாப்பாக நின்று அந்த இருவரையும் மிரட்டி அனுப்பி வைத்தான்.. முதல் முறை மீனாட்சியின் பார்வை அவன் மீது நல்ல விதமாக படிந்தது..

அவள் நன்றி கூற, இட்ஸ் ஓகே.. ஃப்ரன்ட்ஸ் என்று கை நீட்டினான்..

வேண்டாம் என்று மறுத்துவிட்டால் மீனாட்சி..

ஹேய் மீனாட்சி அன்னைக்கு நான் உன்மேல தெரியாம தான் இடிச்சன்.. என் ஃப்ரன்ட்ஸ் அந்த மாதிரி கத்துனதுக்கு நான் என்ன பண்ணுவன் என்று அப்பாவியாக கேட்டான்.

நான் அதுக்காக உங்க ஃப்ரன்ட்ஷிப்ப மறுக்கல.. எனக்கு எந்த உறவும் வேண்டாம்.. என்று கூறி நடந்தே ஆசிரமத்திற்கு வந்து விட்டால்..

ஆனால் அதன் பிறகு கல்லூரியில் பார்க்கும் போது ஒரு கீற்றான புன்னகையோடு கடந்து செல்வாள் மீனாட்சி..

இப்படியே நாட்கள் செல்ல தரணியின் தொடர் முயற்சியில் மீனாட்சியிடம் ஒரு நட்ப்பை வளர்த்து கொண்டு, ஒரு நாள் அவளிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று ப்ரொபோஸ் செய்தான்..

முதலில் மறுத்தவள், பின் அவன் காதலை ஏற்று கொண்டாள்.. இரும்பு மனுஷியாக இறுகி நிற்க மீனாட்சி ஒன்றும் முற்றும் துறந்தவள் இல்லையே.. அவளும் உணர்ச்சிகள் உள்ள பருவ பெண் தானே..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

33. காதல் கண்ணாளனே!!
 

தரணியின் தொடர் முயற்ச்சியால் மீனாட்சியின் மனம் மாறி தரணியின் காதலை ஏற்று கொள்ள வைத்தது..

ஒரு மாதம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. அன்று ஒரு நாள் மீனாட்சியை வற்புறுத்தி வெளியே அழைத்து சென்றான் தரணி.

இருவரும் கடற்கரை சென்றனர்.. மீனா ஒரு செல்ஃப்பி என்று கேட்க எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்றால்.. பின்னால் நடக்க போவது தெரியாமல்..

மறுநாள் கல்லூரி செல்லும் போது அவளை சூழ்ந்து கொண்டனர் தரணியின் வகுப்பு மாணவர்கள், அதில் தரணி மட்டும் இல்லை. மீனு ஒன்றும் புரியாமல் அவர்களை கடந்து செல்ல முயல, என்னமா தரணிக்கு மட்டும் தான் கம்பெனி குடுப்பியா எங்களுக்கு எல்லாம் குடுக்க மாட்டியா என்று அவளிடம் பேசி வம்பு வளர்க்க..

அவளுக்கு நெஞ்செல்லாம் படபடத்தது அவர்கள் பேசியதில்.. இது பெரிய பிரச்சனையானால் ஆசிரமத்தில் தெரிந்து விடுமே.. அதன்பின் என்ன நடக்கும் என்று யோசிக்க கூட முடியவில்லை.

ப்ளீஸ் எதுவும் பிரச்சனை பண்ணாதீங்க என்று தன்மையாக கூறி அந்த கும்பளிடம் இருந்து தப்பித்து விட்டால். ஆனால் உள்ளுக்குள் ஏதோ அடித்து கொண்டே இருந்தது.. தரணி அன்று கல்லூரிக்கு வரவில்லை.

மாலை லைப்ரரியில் எடுக்க வேண்டிய நோட்ஸ் எல்லாம் எடுத்து விட்டு தாமதமாகவே கிளம்பினால்.. கல்லூரியில் இருந்து மெயின் ரோட் வர எப்படியும் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும்..

அப்போது காலையில் மீனாட்சியிடம் வம்பு வளர்த்த ஒரு ஐந்து பேர் மட்டும் அவள் பாதையை மறைத்து மீண்டும் அவளிடம் பேச்சு கொடுக்க கொஞ்சம் பயந்து தான் போனால்..

அதில் ஒருவன் அவள் கையை பிடித்து அவன் மேல் உரசி நிற்க வைக்க அவனை அடித்து விட்டால் மீனாட்சி.. அதில் அவனுக்கு கோவம் வர என் மேலயே கை வைக்குறியா என்றவன் அவளது அங்கத்தில் கை வைத்து கேவலமான செயலை செய்ய அருவருப்போடு சேர்ந்து ஆத்திரமும் வந்தது அவளுக்கு.. விடுடா பொறுக்கி நாயே என்று அவள் அவனிடம் இருந்து திமிறி வெளிய வந்தாள்..

மற்றவர்கள் அவளை பிடித்து கொண்டு அவளின் உடலில் கையை மேய விட, கொன்னு போட்டா கூட ஏன் ஏதுன்னு கேக்க ஆள் இல்லாத அனாதை நாய் நீ என்மேல கை வைக்கிறியா என்று மீனாட்சியின் முகத்தில் மாறி மாறி அடித்தான் அவன்.. மற்றவர்கள் அவளை ஓடவிடாமல் பிடித்து கொள்கிறேன் என அவளிடம் அசிங்கமான செய்யல்களை செய்து கொண்டிருக்க சித்திர வதையை அனுபவித்தால் மீனாட்சி..

அந்த நேரம் அங்கு ஒரு ஆட்டோ வந்து நிற்க, அதில் இருந்து இறங்கியவன்
என்ன பொறுக்கி வேலை டா பண்றிங்க என்று கேட்டு கொண்டே மீனாட்சியை பிடித்து இருந்தவர்கள் என்ன வென்று சுதாரிக்கும் முன் வயிற்றிலும் முகத்திலும் குத்தி அவர்களை கீழே சரிய வைத்தான்..  ஐந்து பேரும் சேர்ந்து கூட வந்தவனை எதுவும் பண்ண முடியவில்லை.. இவர்களை போல் பிஸ்சா பர்கர் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு அல்லவே, விவசாய பூமியில் விவசாயம் செய்து உரமேறிய உடம்பு அந்த நோஞ்சான்ங்களால் பெண்களிடம் மட்டும் தான் வீரத்தை காட்ட முடியும் போல்..

அவன் அடித்த அடியில் சுருண்டு கிடந்தவர்களை அருகில் உள்ள உதய மரத்தின் கம்பை உடைத்து அடி வெளுத்து விட்டான் அவன்.. அவர்களால் எதிர்க்க கூட முடியவில்லை..

அவன் அடித்த அடிக்கு பத்து நாட்களாவது ஓய்வு தேவை.. ஆட்டோகாரரே நடந்த கலவரத்தில் நடுங்கி விட்டார்..

பின் மீனாட்சியிடம் வந்தவன் என்ன மா ஆச்சு என்று விசாரிக்க அவள் பயந்து கொண்டே நடந்ததை கூறினாள்.. பயந்து போய் இருக்கிறாள் என அவளின் நடுங்கிய பேச்சில் புரிந்து கொண்டவன், உன் காலேஜ்ல தான் மா என் தங்கச்சி படிக்கிறா அவள பார்க்கதான் போறன் என்கூட வா மா, என் பாப்பாவையும் கூட்டிகிட்டு உன்ன உங்க வீட்ல விட்டு போறன் என்றான்..

அவளை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதால் அவன் மீது வந்த நம்பிக்கையில் அவன் அழைத்தவுடன் சென்றால்..

கல்லூரி வாசலில் வந்து நின்றது ஆட்டோ.. மீனாட்சி ஆட்டோவிலே அமர்ந்து கொள்ள, தன் அண்ணனுக்காக காத்திருந்தால் கயல் விழி, மீனாட்சியை ஆபத்தில் இருந்து காபற்றியது கயல் விழியின் அண்ணன் ரவி தான்..

வா பாப்பா போலாம் என்று அவளையும் அழைத்து கொண்டு சென்றான். ஆட்டோவில் ஏறியதும் தான் உள்ளே இருந்த மீனாட்சியை கண்டாள் கயல்விழி.

ஹேய் மீனாட்சி நீ எங்க இங்க என்று அவள் இருக்கும் நிலையை கண்டு பதட்டமாக வினவ.. பாப்பா எல்லாம் அப்பறம் பேசிக்கலாம் அந்த பொண்ணு கொஞ்சம் பயந்து இருக்கா.. எதுவும் கேட்க வேண்டாம் என்றான்..

அதன் பின் கயல்விழியும் எதுவும் பேசவில்லை. ரவி மீனாட்சியிடம் கேட்டு கொண்டு அவளின் ஆசிரமத்தில் இறக்கி விட்டான்..

அண்ணா என்ன ஆச்சு அவளுக்கு.. என்று கயல்விழி அண்ணனிடம் கேட்க..

அவனும் நடந்தவற்றை கூறினான்.. அச்சோ என்று அதிர்ந்து தான் போனால் கயல்விழி.

அந்த பொண்ணு ஆசிரமத்துல தான் தங்கி இருக்கா பாப்பா??

ஆமா அண்ணா அவளுக்கு யாரும் இல்ல.. ஆசிரமம்ல தான் சின்ன வயசுல இருந்து தங்கி இருக்காலாம்.. கிளாஸ்ல கூட யாரும் அவகிட்ட பேச மாட்டாங்க எல்லாரும் அவள கிண்டல் பண்ணுவாங்க.. ஆனா நான் அமைதியா நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்துப்பன் அண்ணா என்றால்..

தப்பு பாப்பா, இந்த மாதிரி யாரையும் ஒதுக்கி வைக்க கூடாது.. இதனால தான் சிலப்பேரு வாழ்க்கைய வெறுத்து போய் தற்கொலை பண்ணிக்குறாங்க.. அப்படி இல்லனா சைக்கோ தனமா அடுத்தவங்கள கஷ்ட்டப்படுத்த நினைக்குறாங்க.. தனிமை ரொம்ப கொடுமையான விஷயம்.. அந்த பொண்ணுக்கு யாரும் இல்லன்னு சொல்ற அப்போ நீங்க எல்லாரும் அவள ஒதுக்கி வச்சு கிண்டல் பண்ணும் போது அந்த பொண்ணுக்கு எவ்வளவு கஷ்ட்டமா இருக்கும்..

கயலிடம் அமைதியே..

தங்கையின் முகத்தை பார்த்தவன் எனக்காக ஒன்னு பண்ணுவியா பாப்பா என்றான்..

என்ன பண்ணனும் அண்ணா?

அந்த பொண்ணு பேரு என்ன?

மீனாட்சி அண்ணா..

ஹ்ம்ம் இனிமேல் நீ அந்த பொண்ணு கிட்ட நட்ப்பா பழகணும்.. நல்ல தோழியா நீங்க இருக்கணும் என்றான்..

சரிண்ணா நான் இனிமேல் மீனாட்சி கிட்ட பேசுறன்..

ஹ்ம்ம் என் பாப்பா எப்பவும் சமத்து பொண்ணு என்றவன், மற்ற விஷயங்களை பேச தொடங்கினான் பின் அவன் அம்மாவுடன் தங்கி இருக்கும் ஹோட்டலிர்க்கு வந்தவன் சனி ஞாயிறு விடுமுறையை தங்கையுடம் செலவழித்து விட்டு மீண்டும் தங்கையை கல்லூரியில் விட்டு சென்றான்..

அண்ணன் சொன்னது போல் மீனாட்சியிடம் பேசினால் கயல்விழி.. அவள் அண்ணன் தனக்கு உதவி செய்து இருக்கிறார் என்ற நன்றி உணர்ச்சிகாக கயலிடம் பேச தொடங்கினால் மீனாட்சி..

அப்போது தான் கயல்விழி மீனாட்சியிடம் கேட்டாள்.. நீ அந்த தரணிய லவ் பண்றியா என்று..

லவ் பண்ணன் இப்போ இல்ல..

என்ன ஆச்சு??

நான் அவன் கூட வெளிய போனத அவன் தான் எல்லார்கிட்டயும் சொல்லியிருக்கான், என்கூட எடுத்த போட்டோவ அவன் தான் எல்லாருக்கும் ஷேர் பண்ணியிருக்கான்..

என்ன சொல்ற..

அன்று ஆசிரமம் சென்ற மீனாட்சி மறுநாள் தரணிக்கு அழைத்து அவளுக்கு நடந்த விபரிதத்தை கூறினால்..

பெரிதாக சலித்து கொண்டவன், மீனாட்சி நான் சொல்றத நல்லா கேளு.. நான் உன்ன உண்மையா லவ் பண்ணல, என் ஃப்ரன்ட்ஸ் கிட்ட உன்ன மடக்கி காட்டுறன்னு பெட் கட்னன் அதுக்காக தான் உன்கிட்ட பழகி உன்ன லவ் பண்றா மாதிரி நடிச்சன்.. நான் தான் உன்கூட எடுத்த போட்டோவ குரூப்ல ஷேர் பண்ணி ஐ வோன் ( I won ) அப்படின்னு மெசேஜ் போட்டன், அதனால தான் அவங்க இப்படி பிஹேவ் பண்ணி இருக்காங்க.. ஆனா ப்ரோமிஸ் எனக்கு அவங்க அப்படி பண்ணுவாங்கனே தெரியாது சோ இதோட இத விட்டுடு.. இஸ்ஸு (issue) ஆக்காத.. பிரச்சனை உனக்கு தான் உன்ன எதாச்சும் பண்ணா கூட யாரும் வர மாட்டாங்க.. சோ இனிமேல் உன் வேலைய பார்த்துகிட்டு இரு.. இனிமேல் எனக்கு கால் பண்ணாத.. இந்த ஆறு மாசம் உன்கூட பழகுனதே எனக்கு அருவருப்பா இருந்துச்சு.. என் லெவல்க்கு உன்கூட எல்லாம் பழகுனமேன்னு நொந்துகிட்டு தான் உன்ன சகிச்சுகிட்டன்.. சோ ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ ஹியர் அஃப்டர் என்று போனை வைத்தான்..

மீனாட்சியின் நிலையை சொல்ல தான் வேண்டுமா.. உடைந்து போனால்.. அவளுக்கான முதல் உண்மையான உறவாய் தரணியை நினைத்தால்.. அது பொய்யென்று தெரியவும், அன்றில் இருந்து காதலையும் வெறுத்து போனால்..  என்கூட பழக கூட அருவருப்பா இருந்துச்சா அவளோ கேவலமாவா இருக்கன் நான், என்று அவளை நினைத்தே சுயகழிவிறக்கம் கொண்டால்.

ஏனோ மனதில் இருந்த பாரத்தை கயல்விழி என்ன ஆச்சு என்று கேட்டதும் ஒன்று விடாமல் கூறி விட்டால்.. அவளை அனைத்து கொண்டு தேற்றினால் கயல்..

அன்றில் இருந்து அவர்களின் நட்பு தொடர்ந்தது.. கயல்விழியின் பெற்றோர்கள் வரும் போது மீனுவும் கயலுடன் அவர்களை பார்க்க செல்வாள்.. மீனாட்சியை பற்றி ரவி முன்பே அவன் குடும்பத்திடம் கூறி இருந்தான் போலும்.. அவர்களும் மீனாட்சியை நன்றாக பார்த்து கொண்டனர்..

இந்த நிலையில் தான் மீனு கயல் குடும்பத்துடன் இருக்கும் போது ஒரு நாள் இருட்டில் அவளை பயம்புறுத்தி விளையாட மீனுவிற்கு அவள் அம்மாவின் கடந்த காலம் அவர் இருந்தவுடன் இரண்டு நாட்கள் அந்த உயிரற்ற உடலுடன் தனியாக இருந்தது என அனைத்தும் நினைவிற்கு வர வலிப்பு வந்து வாயில் நுரை தள்ளி உடம்பு வெட்டி வெட்டி இழுத்தது..

பயந்து போன கயல் குடும்பத்தினர் தாமதிக்காது ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.. பயத்தால் வந்த வலிப்பு என்று மருத்துவர்கள் கூறினர்.. மேலும் மீனாட்சி மனதளவில் ரொம்ப பயந்து இருக்கிறாள் என்ன காரணம் என்று கேட்க.. அவர்களுக்கும் பதில் தெரியவில்லை..

பின் மனநல மருத்துவரை பரிந்துரை செய்தனர், அவர் மீனாட்சிக்கு ஹிப்னாடிசம் செய்து அவளின் கடந்த காலத்தை தெரிந்து கொண்டனர்.. அவள் அங்கு மருத்துவரிடம் கூறுவதை இன்னொரு அறையில் இருந்து கயல் குடும்பம் கேட்டு கொண்டும் பார்த்து கொண்டும் தான் இருந்தனர்..

மனம் நொந்து போயினர் அவர்கள்.. ஒரு சின்ன பொண்ணு இவ்வளவு கஷ்ட்டத்தை அனுபவச்சு இருக்காளா என்று.. மீனாட்சியின் அப்பா கண்ணன் மீதும் அவள் உறவினர்கள் மீதும் அவ்வளவு கோவம் வந்தது..  அன்றில் இருந்து கயலை போல  மீனாட்சியையும் அவர்களின் மகளாக பாவித்தனர்.

மீனாட்சியை ஆசிரமத்தில் இருந்து அவர்கள் பொறுப்பில் அழைத்து வந்து விட்டனர்.. அவளையும் கல்லூரி மூன்றாம் வருடத்தில் இருந்து கயலுடனே விடுதியில் சேர்த்து விட்டனர். விடுமுறை நாட்களில் கயலுடன் மீனாட்சியும் அவர்கள் ஊருக்கு செல்வாள்..

கல்லூரி முடித்து வேலைக்கு செல்லும் போது, அம்மா அப்பா ஊரில் இருக்கிறார்கள் என கயலில் அம்மா அப்பாவை தன் அம்மா அப்பா என கூறினால்..

இனி எனக்கு யாரும் இல்லை என்ற நினைப்பில் யாரும் என்னிடம் தவறாக நடந்து கொள்ள மாட்டார்கள், எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது என நம்பினால்..

அனைத்தையும் பாலாவிடம் கூறி முடித்தால் கயல்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

34. காதல் கண்ணாளனே!!
 

மீனுவின் கடந்த கால வாழ்க்கையை கேட்ட பாலா பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்து இருந்தான்.. ஆனால் கண்ணீர் மட்டும் கன்னத்தை தொட்டு இருந்தது..

அவன் எவ்வளவோ முறை யோசித்து இருக்கிறான் அவள் குடும்பத்தை பற்றி அவளிடமும் கேட்டு இருக்கிறான் ஆனால் மீனாட்சி இலகுவாக பேச்சை மாற்றி விடுவாள்..

அவளுக்கு யாரும் இல்லன்னு தெரிஞ்சா நானும் மத்தவங்க மாதிரி அவள இளக்காரமா நினைச்சிடுவன்னு நினைச்சிட்டாலா?? என்று அவன் மனதில் பல கேள்விகள் எழுந்தாலும் அதையும் மீறி, ஒரு பெண்ணால் எப்படி இவ்வளவு துன்பங்களை தாங்க முடிந்தது என்று யோசிக்க யோசிக்க அவனுக்கு மண்டை வெடிப்பது போல் இருந்தது.. அவள் இடத்தில் இருந்து பார்க்கும் போது அவள் திருமணத்தையும் காதலையும் வெறுப்பது நூறு சதவீதம் சரி தானே?

வாழ்க்கையில் அவளுக்கு கிடைத்தது எல்லாம் கஷ்ட்டமும் அவமானங்களும் தானே..

கயல்விழி கூறிய கொடுமையான விஷயங்களில் மீனுவை பொருத்தி பார்க்கவே முடியவில்லை.. என் மீனு எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருக்கா??

வாழ்க்கைல இப்போ அவளுக்கு பணம் காசு கிடைச்சும் எல்லார்கிட்டயும் அவமானப்பட்டுட்டு தான இருக்கா..

என் ஃப்ரன்ட்ஸ்சே என் மீனுவ அவ்ளோ மோசமா பேசி இருக்காங்க. அப்போ மத்தவங்க எல்லாம் அவளை எப்படி பேசியிருப்பாங்க.. என்று யோசிக்க யோசிக்க அவனுக்கு கோவம்.. இல்லை, அதை கோவம் என்று சொல்லிவிட முடியாது வெறி என்று தான் சொல்ல வேண்டும்..

மீனுவின் தாய் மாமன் என்ற பெயரில் இருக்கும் வெறிநாயை அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது..

அவள் அப்பா.. ச்சீ அவன் எல்லாம் ஒரு தகப்பனா?? தகப்பன் என்ற பெயருக்கு பேருக்கு கூட காலங்கமானவன்.. பொறுக்கி நாய்.. திட்டுவது அவன் சொந்த தாய் மாமன் என்று கூட தெரியாமல் திட்டி கொண்டிருந்தான் பாலா..

இரவு நேர ஊத காற்று கூட அவன் மனதை அமைதிப்படுத்த வில்லை.  முகத்தை அழுந்த துடைத்து கொண்டவன், கீழே செல்ல முயல கயல்விழி அவனை தடுத்து இருந்தாள்..

பாலா நீ மீனுவ உண்மையா லவ் பண்றியா?

பாலா புரியாமல் கயல் விழியை பார்த்தான்..

அவளுக்கு காதல் கல்யாணம் இதல எல்லாம் நம்பிக்கை இல்ல.. அப்பறம் எப்படி நீ உங்க வீட்ல பேசுவ??

ஊருக்காக மட்டும் தான் கல்யாணம்.. நான் எப்போ அவ கூட வாழ ஆறமிச்சனோ அப்பவே அவ என் பொண்டாட்டி தான்..

ஆனாலும் முறையான கல்யாணம் தான் என் மீனுவுக்கு இந்த சமூதாயத்துல ஒரு மரியாதைய தேடி தரும்னா கண்டிப்பா எங்க கல்யாணம் நடக்கும் என்றான் உறுதியாக.

நான் மீனுவ பார்க்க போறன் கயல்.. நான் இன்னைக்கு நைட் இங்க தான் ஸ்டே பண்ண போறன் அதல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே..

பிரச்சனை இருக்குன்னு சொன்னா மட்டும் கிளம்பி போய்டுவியா என்ன..

பாலா பதில் சொல்லாமல் இருக்க.. போ, போய் மீனுவ சமாதானம் பண்ணு என்று பாலாவை கிண்டல் செய்து கீழே அனுப்பி வைத்தால்.

கயல்விழிக்கு பாலாவின் நண்பர்கள் மேல் அவ்வளவு கோவம் வந்தது.. என்ன மனுஷங்க இவனுங்க.. முழுசா எதுவும் தெரியாம எப்படி ஒரு பொண்ண இவ்வளவு கீழ் தரமா பேச முடியுது என்று இருவர் மேலும் கோவம் தான் வந்தது..

நேரம் 11.30. ஐ தொட்டு இருந்தது. கீழே வந்த பாலா மீனுவின் அறை கதவை தட்ட திறக்கவே இல்லை.. மீனு கதவை தாழ்ப்பால் போடாமல் இருக்க, பாலா கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மீனு. பாலாவிற்கு இப்போது மீனுவின் அருகாமை தேவையாக இருக்க, கதவை தாழ் போட்டவன் அவள் அருகில் வந்து நெற்றில் அழுந்த முத்தமிட்டான்.. நிமிரும் போது தான் கண்டான் அந்த மாத்திரை அட்டையை.. அதை எடுத்து பார்த்தான்.. அதில் இருந்த ஒரு மாத்திரை காலியாகி இருக்க போனை எடுத்து அது என்ன மாத்திரை என அறிய கூகுள் ஆண்டவரின் துணையை நாடினான், அது தூக்க மாத்திரை என அவன் தேடலுக்கு விடை கொடுத்தது.

என் மீனுக்கு இனி நீ தேவை இல்ல என்றவன் அந்த ஸ்ட்ரிப்பை எடுத்து அப்படியே குப்பை கூடையில் போட்டான்..

பின் மெத்தைக்கு வந்தவன் அவளை பின்னிருந்து அனைத்து கொண்டு உறங்கி போனான்..

காலையில் மீனு எழும் முன்னே பாலா எழுந்து இருந்தான்.. தூக்க மாத்திரையின் விளைவால் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் மீனு..

கயல்விழி டிவி பார்த்து கொண்டிருக்க, பாலா கிச்சனில் சமையல் செய்ய வந்த பட்டு அம்மாவிற்கு எப்படி சமைக்க வேண்டும் என்று பாடம் எடுத்து கொண்டிருந்தான்.

குட் மார்னிங் கயல் என்று சொல்லி கொண்டே வெளியே வந்தாள் மீனு..

குட் மார்னிங் மேடம், நல்ல தூக்கமா??

ஹ்ம்ம் நைட் ஸ்லீப்பிங் டேப்லெட் போட்டன் அதான் நல்லா தூங்கிட்டன்..

கொஞ்சம் நாளா அதலாம் போடாம தான இருந்த அப்பறம் ஏன் மறுபடியும் ஸ்டார்ட் பண்ற??

நேத்து கொஞ்சம் டிஸ்டர்ப்பா இருந்தன் என்று சொல்லும் போதே கிட்சனில் பாலாவின் குரல் கேட்டது..
முதலில் பிரம்மை என நினைத்தவள் அதை கண்டு கொள்ளாமல் இருந்தாள்..

மீண்டும் மீண்டும் அவன் குரல் கேட்க பாலா வந்துருக்கானா என்றால் கயலிடம்..

ஹ்ம்ம் ஆமா..

எப்போ வந்தான்??

இது என்ன டி கேள்வி?? அவன் நைட்டே வந்துட்டான். உன் ரூம்ல than நைட் தூங்குனான் உனக்கு தெரியாதா என்றால்..

அவளுக்கு பதில் சொல்லாமல் கிட்சன் சென்றால் மீனு..

அங்கு பாலா, சாப்பாட குக்கர்ல செஞ்சா மதியம் சாப்பிடும் போது சாதம் வெரட்சி இருக்கும் அதனால பத்திரத்துலயே சாதம் வடிங்கமா என்றான்..

பட்டு அம்மாவிற்கு முழி பிதுங்கியது.. பாலா சமையல் வகுப்பெடுப்பதில், அவர் இங்கு மட்டுமா வேலை செய்கிறார் பார்த்து பார்த்து சமைக்க, அவர் செய்யும் நான்கு வீட்டில் இதுவும் ஒன்று.. வேகமாக வேலையை செய்து விட்டு வீட்டிற்கு சென்றும் வேலை செய்ய வேண்டுமே என்ற அலுப்பு அவருக்கு..

சின்ன சின்ன கரெக்ஷன் தான் மா, அத மட்டும் சரி பண்ணிட்டிங்கன்னா.. நீங்க பைவ் ஸ்டார் ஹோட்டல்லயே செஃப்பா போகலாம் என்று சிரித்து கொண்டே அவரை கலகலப்பாக்கினான் பாலா.

பின்னால் இருந்து வரும் அனல் மூச்சியில் திரும்பி பார்த்தான் பாலா, மீனு தான் அவனை முறைத்து கொண்டிருந்தால்.

பட்டு அம்மா மீனுவை பார்த்ததும் நல்லா இருக்கீயா மீனுமா என்று முகம் நிறைந்த புன்னகையோடு கேட்டார்..

நல்லா இருக்கன் மா என்று அவரிடம் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றால்..

பாலா மீனாட்சிக்கு, முன்பே போட்டு வைத்த ஜூசை எடுத்து கொண்டு அவள் பின்னால் சென்றான்.

அறைக்குள் சென்றவன் மீனு குட்டி என்று கொஞ்ச, செருப்பு பிஞ்சிடும் ஒழுங்கா இங்க இருந்து போய்டு.. என்று கத்தினால்..

அதை எல்லாம் கண்டு கொள்ளாதவன் மீனுவை நெருங்கி, இந்த ஜூச பர்ஸ்ட் குடி, நைட் கூட எதுவும் சாப்பிடாம படுத்துட்ட என்று சொல்லி கொண்டே போக, உன் அக்கறை எல்லாம் எனக்கு ஒன்னும் தேவை இல்ல..

உன் ஃப்ரன்ட்ஸ் சொன்னா மாதிரி நான் ஐட்டம் தான எதுக்கு இப்போ என்கிட்ட வர.. உனக்கு யாராச்சும் குடும்ப குத்து விளக்கா இருப்பாங்க அவங்க கிட்ட போ என்று கத்தி கொண்டிருந்தாள்..

ஜூசை அருகில் வைத்தவன், அவள் திமிருவதையும் பொருட்படுத்தாமல் அவளை அனைத்து கொண்டு சாரி டி, சந்தோஷ நீ அடிச்சதும் கொஞ்சம் கோவம் வந்துடுச்சு.. ஆனா அவன் அப்படி பேசி இருப்பான்னு எனக்கு தெரியாது. என்மேல தான் தப்பு இந்த ஒரு முறை மன்னிச்சுடன் என்று பாவமாக கெஞ்ச..

பலம் கொண்டு அவன் பிடியில் இருந்து விலகி வந்தவள்..

எனக்காக நீ நிப்பன்னு நினைச்சன், ஆனா என் நம்பிக்கை உடைஞ்சு போய்டுச்சு..

பாலா உண்மைய சொல்லு நீயும் உன் ஃப்ரன்ட் மாதிரி என்ன தப்பான பொண்ணுன்னு தான நினைக்கிற அதனால தான உன் ஃப்ரன்ட் என்ன பேசுனாங்கன்னு எதையுமே தெரிஞ்சிக்க விரும்பாம என்ன அவங்க கிட்ட மன்னிப்பு கேட்க சொன்ன..

ஹேய் மீனாட்சி இல்ல டி..

கை நீட்டி அவன் பேசுவதை தடுத்தவள்..

வேண்டாம் எதுவும் பேசாத.. நீ நேத்து எனக்கு சப்போர்ட்டா கூட பேசி இருக்க வேண்டாம் அட்லீஸ்ட் அந்த இடத்துல நீ நீயுட்ரல்லா நடந்துகிட்டு இருந்தா கூட நான் சந்தோஷப்பட்டு இருப்பன்..

எப்பவுமே எனக்குன்னு யாரும் என்கூட நின்னது இல்ல.. அன்னைக்கு தீபன் என்ன தப்பா பேசுனான்னு நீ அவன அடிச்சதும், எனக்காக நீ இருக்க.. இருப்பன்னு நினைச்சன்.. ஆனா அந்த நம்பிக்கையும் பொய்யா போச்சு..

எப்பவுமே எனக்குன்னு யாரும் இருக்க மாட்டாங்க என்றால் விரக்தி புன்னகையோடு.. அவள் மனம் காயப்பட்டு இருந்தது போலும், பழைய நினைவுகளில் அவளையும் மீறி மனம் திறந்து பேசியிருந்தால்..

மீனு நேத்து நடந்தத மறந்திடு எப்பவுமே உனக்காக நான் இருப்பன்..

எனக்கு யாரும் வேண்டாம் பாலா.. நமக்குள்ள இருக்கருது ஜஸ்ட் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் மட்டும் தான்..

நீ இங்க இருந்து கிளம்பு, நான் ஆபீஸ் போறன்.. ஈவினிங் நான் வீட்டுக்கு வரன் என்றவள் அவள் உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றால்..

தலையை பிடித்து கொண்டு மெத்தையில் அமர்ந்து விட்டான் பாலா.. நேற்றைய நிகழ்வு மீனுவின் மனதை அதிகமாக பாதித்துள்ளது என புரிந்து கொண்டான்.

மீனு குளித்து வரும் போது பாலா அங்கு இல்லை.. அவர்கள் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

மீனு பெரிதாக எதையும் கண்டு கொள்ளாமல் பாலா சமைத்து வைத்த உணவை உண்டு விட்டு அலுவலகம் கிளம்பி சென்றால்..

பாலாவும் அலுவலகம் வந்து விட்டான், சந்தோஷ் ஜீவா நேற்று நடந்த பிரச்சனையை மறந்துவிட்டு அவனிடம் பேச முயல, செருப்பால அடிப்பன் ஒழுங்கா போய்டுங்க என்றான் கொலவெறியோடு..

மச்சான் உன் நல்லதுக்கு தான் டா என்று ஜீவா பேச வர, பாலா அவன் லேப்டாப்பை எடுத்து கொண்டு வேறு இடத்திற்கு சென்று விட்டான்..

எல்லாம் இவளால வந்துச்சு.. நல்லா இருந்த நம்ம ஃப்ரன்ட்ஷிப்ப கெடுத்து விட்டுட்டா.. என்று மீனாட்சியை வசைப்பாடினான் ஜீவா..

35. காதல் கண்ணாளனே!!
 

பாலாவிற்கு அன்றைய தினம் மீனுவின் கடைக்கண் பார்வை கூட அவன் மேல் விழாமல் இருக்க, அந்த நாள் நரகமாக சென்றது என்று தான் கூற வேண்டும்.. எப்போது மாலை ஆகும் வீட்டிற்கு சென்று மீனுவோடு பேசுவோம் என்று இருந்தது.. நேரங்களை நெட்டி தள்ளினான்.

அவனின் உணர்வுகளில் பாதி கூட இல்லாமல் எந்த சலனமும் இன்றி மீனாட்சி அவள் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்..

மாலை அலுவலகம் முடிய பாலா கிளம்பிவிட்டான். மீனு எப்போதும் போல் நேரம் கழித்தே வீட்டிற்கு சென்றால்..

அவளுக்காக தான் காத்து கொண்டிருந்தான் பாலா, உள்ளே வந்த மீனுவை அவள் என்ன வென்று உணரும் முன் தூக்கி கொண்டவன், கூடத்தில் உள்ள பால்கனியில் அமர வைத்து, அவள் அருகில் அவனும் அமர்ந்து கொண்டான்..

இப்போ எதுக்கு பாலா என்ன இங்க கூட்டிட்டு வந்த என்றவள் வசதியாக பால்கனி சுவற்றில் சாய்ந்து கொண்டால்.

உன்கிட்ட பேசணும் மீனு..

எனக்கு பசிக்கிது என்றால்..

சரி இருவரன் என்றவன் அவளுக்காக செய்து வைத்த டின்னரை பால்கனிக்கே எடுத்து வந்தான், அவள் எழுந்து கொள்ள.. உக்காரு நானே ஊட்டி விடுறன்..

வேண்டாம் ரொம்ப பசிக்கிது நானே சாப்பிட்டுக்குறன்..

அட உக்காரு டி, சாப்பிட போறது மூனு சப்பாத்தி அதுக்கு இவ்வளவு பில்டப்பு என்று அவளை இழுத்து அவன் மடியில் அமர்த்தி கொண்டான்.

சொன்னது போல், சப்பாத்தியை பன்னீர் குருமாவோடு சேர்த்து அவளுக்கு ஊட்டி விட்டு கொண்டிருந்தான்.. மீனுவிற்கு சப்பாத்தியை ஆனியன் ரைத்தா தொட்டு சாப்பிடுவது நிரம்பவும் பிடிக்கும்.. அதனால் செய்து வைத்த ஆனியன் ரைத்தாவிலும் சப்பாத்தியை தொட்டு ஊட்டி கொண்டிருந்தான்.

என்ன பேசணும் சொல்லு..

சாப்பிட்டு முடி.. சொல்றன்..

அவள் சாப்பிட்டு முடித்ததும், அவனும் அவளுக்கு ஊட்டிய தட்டில் நான்கு சப்பாத்திகளை வைத்து உண்டான்.

சாப்பிட்டு முடித்தவர்கள் ஒரு இதமான மனநிலையில் தான் இருந்தனர். மீனாட்சி முடிந்த பிரச்சனையை பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் மனதில் கொஞ்சம் கோவம் உள்ளது தான்..

சொல்லு பாலா என்ன விஷயம்??

எதுக்கு அன்னைக்கு கயல்க்கு உடம்பு சரியில்லன்னு பொய் சொல்லிட்டு போன மீனு?? நான் ஆல்ரெடி உன்கிட்ட சொல்லியிருக்கன் தான என்கிட்ட எப்பவும் பொய் சொல்ல கூடாதுனு?

மீனுவிற்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை..

தப்பு தான் பாலா சாரி என்றால் உண்மையான குற்ற உணர்ச்சியில்..

சரி அத விடு, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?

மீனு சலிப்பாக பாலாவை பார்த்தாள்..

மீனுவிற்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை என்று தெரிந்தாலும் இன்றே இதை பற்றி பேசிவிட வேண்டும் என்று நினைத்தான் பாலா..

சொல்லு மீனு..

பாலா நாம இத பத்தி ஆல்ரெடி பேசிட்டோம், எனக்கு காதல் கல்யாணம் இதல எல்லாம் நிஜமா நம்பிக்கை இல்ல. ப்ளீஸ் இத பத்தி பேச வேண்டாம்..

ஏன் நம்பிக்கை இல்ல?

ப்ச்.. நம்பிக்கை இல்லனா விடன்.. எதுக்கு அத பத்தியே பேசிட்டு இருக்க?

எனக்கு காரணம் தெரிஞ்சு ஆகணும் மீனு..

எந்த காரணமும் இல்ல.. எனக்கு கமிட்மென்ட் இல்லாத லைஃப் வாழனும்.. அதான் கல்யாணம் வேண்டாம்..

நீ என்கிட்ட உண்மைய பேசவே மாட்டியா மீனாட்சி..

நான் உண்மைய தான் பேசுறன்.. நீ நம்பலான நான் என்ன பண்றது?

நான் கயல்கிட்ட பேசுனன் மீனு, உன்னோட கடந்த காலத்தை பத்தி அவ எல்லாமே சொன்னா.. என்றான் எந்த சலனமும் இல்லாமல்.

இதை மீனு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் முகத்தில் தோன்றிய அதிர்வுகளிலே கண்டு கொண்டான் பாலா.

அவளை இழுத்து அனைத்து கொண்டவன், நீ உன் பாஸ்ட் பத்தி ஏன் என்கிட்ட சொல்லல? நீ ஏன் இப்போ பொய் சொன்னன்னுலாம் நான் கேட்க மாட்டன்.. என்னால உன்ன புரிஞ்சிக்க முடியுது நீ எல்லாத்தையும் மறக்கணும்னு நினைக்கிற, உன்னோட கடந்த காலத்தை நினைச்சு பார்க்க கூட நீ விரும்பல.. அதனால தான் என்கிட்ட மறைச்சு இருக்க என்று அவள் மனதை படித்தது போல் கூறினான் பாலா.

ஆனா நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறன் மீனு..

கண்டிப்பா நான் உன் அப்பா ப்ச்.. அந்த வார்த்தைய சொல்ல கூட எனக்கு பிடிக்கல.. சிறிது நேர மௌனத்திற்கு பின் தாராளமான மூச்சை எடுத்து கொண்டவன், கண்டிப்பா அந்த ஆளு உங்க அம்மாவ கஷ்ட்டப்படுத்தினா மாதிரி நான் உன்ன என்னைக்கும் கஷ்ட்டப்படுத்த மாட்டன் மீனு. உனக்கு எப்பவும் நான் இருப்பன் என்ன நம்பு ப்ளீஸ்..

மீனு அவன் அனைப்பில் தான் இறுகி நின்று இருந்தாள்.. வார்த்தைகள் வரவில்லை.. அவள் கடந்த காலத்தை நினைத்தால் அவளுள் தோன்றும் பயம் இப்போது தோன்றவில்லை.. பாதுகாப்பாக அவன் அனைப்பில் இருப்பதானாளோ என்னவோ..

பாலா, அவள் மீது காட்டும் அன்பில் உடைந்து கொண்டிருக்கிறாள் மீனு.

முயன்று அவன் அனைப்பில் இருந்து வெளிவந்தவள்.. என்ன பார்த்து பாவப்படுறியா பாலா..

சாத்தியமா பாவப்படல மீனு.. கயல் எல்லாத்தையும் சொல்லும் போது உன் இடத்துல என்ன வச்சு பார்த்தன் கஷ்ட்டமா இருந்துச்சு.. எப்படி உன்னால இவ்வளவு கஷ்ட்டத்தையும் தாங்க முடிஞ்சிது என் மீனாட்சி இவ்ளோ ஸ்ட்ரோங்கான பொண்ணான்னு உன்ன நினைச்சு பெருமப்பட்டன். நீ எதுக்காக கல்யாணத்தை வெறுக்குறன்னு புரிஞ்சிகிட்டன். உனக்கு இனி எந்த கஷ்ட்டமும் வர கூடாது, உன்ன பத்திரமா என் நெஞ்சிக்குள்ளயே வச்சு பொத்தி பார்த்துக்கணும்னு நினைக்கிறன் மீனு. உனக்கு அம்மாவா, அப்பாவா, கூட பிறந்த உறவா, தோழன்னா, காதலனா எல்லா உறவாவும் நான் மட்டுமே இருக்கணும்னு நினைக்கிறன் மீனு..

பாலா அவன் காதலை கூறிய விதத்தில் எப்பேர்ப்பட்ட கல் மனமும் கரையும், அவன் வார்த்தையில் கொஞ்சமும் செயற்கை தன்மை இல்லை, அவன் மனதில் இருந்த அவளுக்கான உணர்வை அப்படியே வெளி கொணர்ந்தான்..

ஆனால் மீனுவிற்கு அவன் பேச்சில் எந்த நம்பிக்கையும் வரவில்லை.. அவள் பட்ட காயங்களும் அதிகமாயிற்றே, அவளால் அவனை நம்ப முடியவில்லை.. அதற்கு நேற்று நடந்த சம்பவம் வேறு சிறப்பாக பிள்ளையார் சுழியிட்டு இருக்க.. எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் இந்த பேச்சு வார்த்தையை முடித்து கொள்ள நினைத்தால்.

பாலா ப்ளீஸ், என்ன கட்டாயப்படுத்தாத.. நாம எல்லாத்தையும் ஆரம்பத்துலயே தெளிவா பேசிட்டோம்.. நமக்குள்ள இருக்க இந்த உறவு படுக்கையறையோட முடிஞ்சு போகனும்.. தேவ இல்லாம காதல் கல்யாணம்ன்னு உளறிக்கிட்டு இருக்காத என்றால் முடிவாக. அவள் குரலில் அவ்வளவு உறுதி.
எனக்கு தூக்கம் வருது, நான் தூங்க போறன் என்றவள் அவனை கடந்து கூடத்திற்கு சென்று இருந்தாள்..

அவள் பேசியதில் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டான்.. என்ன சொல்றா இவ படுக்கையறையோட முடிஞ்சி போகணுமா? அப்படி தான் நான் இவகிட்ட நடந்துகிட்டனா? என்கூட இருந்த இத்தன மாசத்துல அவ என் லவ்வ உணரவே இல்லையா என்று எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது..

மீனாட்சி அவனை கடந்து சென்றதை கூட பாலா உணரவில்லை. இவள என்று பல்லை கடித்தவன் அவளை தேடி கொண்டு அவர்கள் அறைக்கு சென்றான்..

உடை மாற்றி கொண்டிருந்தாள் மீனு..
இடுப்பில் நைட் சூட்டின் பேண்ட் அணிந்து இருந்தாள்.. மேலே உள்ளாடைகள் மட்டுமே அணிந்திருக்க, மீனு என்று கத்தி கொண்டே உள்ளே வந்தான்..

கையில் டீஷர்ட்டுடன் நின்று இருந்தவள் என்ன பாலா என்றால் சாதாரணமாக..

என்ன சொன்ன நம்ம உறவு படுக்கையறையோட முடிஞ்சிடணுமா? எப்படி டி உனக்கு இப்படி சொல்ல தோணுச்சு? நாம ஒன்னா இருக்கும் போது கூட நீ என் லவ்வ உணரலையா? இல்ல நான் உணர்த்த தவறிட்டனா என்று அவள் கையை அழுத்தி பிடித்து கேட்க..

பாலா கை வலிக்கிது விடு என்று அவள் வலியில் முகம் சுணங்கினால்..

நீ பேசினது எனக்கு மண்டைல ஏறிட்டு வெறில இருக்கன், எனக்கு பதில் சொல்லு என்று  கோவமாக கத்தினாலும் அவள் வலி கண்டு கையை விட்டான்.

என்ன சொல்லணும் உனக்கு என்று விலகி நின்றவள்.. என் லவ்வ நீ உணரவே இல்லையா?

பாலா சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ணாத நாம லிவிங்ல இருக்கறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் தெளிவா பேசிட்டோம்.. இப்போ வந்து காதல் கல்யாணம்னு பெனாத்திட்டு இருக்காத..

மீனாட்சி நான் உன்ன முதல் முதல்ல பார்த்ததுல இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் உன்ன லவ் பண்ணிக்கிட்டு தான் இருக்கன்.. எப்பவும் என்னோட லவ் நீ தான்.. நீ மட்டும் தான்..
நான் ஏன் உன்கூட லிவிங்ல இருக்க சம்மதிச்சன் தெரியுமா? உன்கூட இருந்து என் லவ்வ புரிய வச்சு உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சு தான் உன்கூட லிவிங்ல இருக்க சம்மதிச்சன்..

மீனாட்சி அமைதியாக இருந்தாள்.. பாலாவின் எண்ணத்தை முன்பே கணித்து இருந்தாள் போலும்..

உண்மைய சொல்லு மீனு என் லவ்வ நீ ஒரு பர்சண்ட் கூட உணரவே இல்லையா என்றான் இறங்கிய குரலில்..

அவளால் எப்படி இல்லை என்று சொல்ல முடியும்?? அவனின் ஒவ்வொரு செயலிலும் அவள் மீது கொண்டுள்ள அவனின் காதல் தானே அப்பட்டமாக தெரிந்தது.. அவளுக்கு ஒன்றென்றால் அவளை விட அவன் தானே அதிகமாக துடித்து இருக்கிறான்.. அவன் கண்டிபிலும் கோவத்திலும் கூட மீனாட்சி அவளுக்கான காதலை உணர்ந்து இருக்கிறாளே.. இதோ இப்போது என் காதளுக்காக தானே தன்னிலை மறந்து கத்தி கொண்டிருக்கிறான் இதுவும் காதல் தானே.. அவனின் காதலை அனு அனுவாக உணர்ந்தவள் மீனு.. இருந்தும் மனதை கல்லாக்கி கொண்டு  உன் காதலை நான் உணரவே இல்லை என்று தலையாட்டினால்..

அப்போ நம்மளோட மேக் லவ்ல கூட நீ என்கிட்ட இருந்து லஷ்ட்ட மட்டும் தான் ஃபீல் பண்ணியா??

ஆமா என்று கத்தினால்.. முரட்டு தனமா என்கிட்ட நடந்துக்குறியே அதல லஷ்ட்ட விட வேற என்ன இருந்து இருக்க முடியும் என்று அவன் மனதை உடைத்து இருந்தாள் மீனு..

இதற்கு மேல் அவனால் என்ன பேச முடியும்? பாலாவின் கண்ணில் இருந்து கண்ணீரே வந்து விட்டது..
அவளையே பார்த்து இருந்தவன் எதுவும் பேசாமல் வெளியே சென்று விட்டான்..

 

 

36. காதல் கண்ணாளனே!!
 

கூடத்தில் உள்ள பால்கனியில் தான் படுத்து கொண்டிருந்தான் பாலா, மீனு பேசியது தான் அவன் மனதை இன்னும் இன்னும் உடைத்து கொண்டிருக்கிறது.. அவனையும் மீறி வழிந்த கண்ணீர் துளிகள் அவன் காது மடலை நனைத்து கொண்டிருக்க..
"முரட்டு தனமா என்கிட்ட நடந்துக்குறியே அதல லஷ்ட்ட விட வேற என்ன இருந்து இருக்க முடியும்" என்று அவள் பேசிய வார்த்தைகள் இன்னும் காதுக்குள் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.. அவன் கையை பால்கனி கம்பியில் ஓங்கி குத்தி கொண்டான்..

காயம் பட்டு கன்றி போய் ரத்தம் வருவது கூட தெரியாமல் இன்னும் குத்தி கொண்டிருந்தவன் அப்படியே கவிழ்ந்து படுத்து கொண்டான்..

மீனு அவன் இதயத்தில் ஏற்படுத்திய காயத்தை விட, கையில் ஏற்பட்ட காயம் அவனுக்கு பெரிதாக இல்லை.. வலி இன்னும் வேண்டும் என்று தோன்ற இன்னும் குத்தி கொண்டான்.

இரவெல்லாம் கொட்டும் பனியில் தான் படுத்து கொண்டிருந்தான்..
பாலனின் நிலை இதுவென்றால் மீனுவின் நிலை??

அவளும் உள்ளே தரையில் தான் சுருண்டு கிடந்தாள்.. எனக்கு பயமா இருக்கு பாலா, என்ன விட்டு போய்டுவியா? நான் உன்ன இழந்துடவனா என்று ஏதேதோ எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தாள்.. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தான் வரவில்லை. ஆனால் அவ்வளவு ரணபட்டு இருந்தாள்.
பாலாவின் முகத்தை பார்க்க கூட திராணியின்றி இருந்தாள்.. விடியலை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் மருகி கொண்டிருந்தாள்..

ஆனால் அவள் முடிவில் உறுதியாக இருந்தாள்.. எனக்கு காதல் வேண்டாம், திருமணம் வேண்டாம், குடும்ப உறவு வேண்டாம், ஸ்லோகம் போல் அவளுக்கு அவளே சொல்லி கொண்டிருந்தாள்..

இருவருக்கும் அவரவர் துயரம் பெரிது என ஆளுக்கொரு மூலையில் முடங்கி விட, பகலவன் நான் யாருக்கும் காத்திருக்க மாட்டேன் என புது பொலிவுடன் வந்திருந்தார்..

பால்கனியில் கையை தலைக்கு கொண்டு உறங்கி இருந்தவனின் முகத்தில் வெய்யோனின் சுல்லென்ற கதிர்கள் வீசி எழுப்பி விட, எந்த வித ஆரவாரமும் இல்லாமல் எழுந்தான் பாலா.. அறைக்கு செல்ல பிடிக்காமல் வெகு நேரமாய் பால்கனியிலே அமர்ந்து இருக்க, மீனாட்சி அறையில் இருந்து வெளியே வரும் அரவம் கேட்டது..

அவள் செல்லும் திசையை திரும்பி கூட பார்க்கவில்லை பாலா.. வேகமாக எழுந்து அறைக்கு சென்றவன் அவன் உடைகளை எடுத்து கொண்டு, அந்த வீட்டில் இவ்வளவு நாளும் பயம்படுத்தாமல் இருந்த இன்னொரு அறைக்கு சென்று குளித்து வந்தான்..

கடமைக்கே என சமையலறை சென்று காலை உணவை சமைத்து, மதியத்திற்கு சாதம் மட்டும் வடித்து தயிர் சாதம் கிளறி கொண்டான்.. காலை உணவோடு சேர்த்து அவளுக்கு பேக் செய்த உணவையும் டைனிங் டேபிளளில் வைத்து விட்டான்..

மீனாட்சியின் பார்வை அவன் முதுகை துளைப்பதை உணர்ந்தும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.. கடமைக்கே என சாப்பிட்டவன், அவளிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் கிளம்பி அலுவலகம் சென்று விட்டான்..

எப்போதும் அலுவலகம் செல்லும் முன் மீனுவை ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் இழுத்து வைத்து நீண்ட நெடிய இதழ் முத்தத்தை கொடுத்து அவள் இதழ் தேனை பருகி, அவளை மூச்சு முட்ட செய்து விட்டே விடுவான்.. அதற்கு பதிலாக அவளிடம் இருந்து பல அடிகளையும் செல்ல திட்டுக்களையும் வாங்கி கொள்வான், சில நேரம் பாலாவின் முரட்டு தனத்தில் மீனுவின் கீழ் உதடு வீங்கியும் உள்ளது, அப்போது எல்லாம் அச்சோ சாரி டி என்று செல்லம் கொஞ்சி அவனே அவளுக்கு மைல்டான லிப் கலரை தேர்ந்தெடுத்து லிப்ஸ்டிக் போட்டு விடுவான்..

மீனுவிடம் லிப்ஸ்டிக்ஸ் மட்டும் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலெக்ஷன்ஸ் உள்ளது.. எல்லாம் பாலா வாங்கி குவித்தது தான்.. அவளுக்கு பொருத்தமான மைல்ட் கலர்களை அவனே தேர்ந்தெடுத்து வாங்குவான்..

அவள் மேல் என்ன கோவமாக இருந்தாலும் காலையில் அவள் இதழில் கவி தீட்டி விட்டே அவளை அலுவலகம் செல்ல விடுவான் பாலா..

கோவமா தான இருக்க ஏன்டா முத்தம் கொடுத்த என்று கேட்டாள், என் கடன் முத்தம் கொடுப்பதே என்ற ரீதியில் முத்தத்தை கொடுத்து விட்டு அவள் கேள்விக்கு பதில் கூறாமல் சென்று விடுவான்..

இப்போது ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று அவன் தீண்டாத இதழை அழுந்த கடித்து கொண்டிருக்கிறாள் மீனு..

பின் நேரமாவதை உணர்ந்து, அவன் சமைத்த உணவை சாப்பிட்டு விட்டு, பேக் செய்து வைத்த மதிய உணவை எடுத்து கொண்டு அலுவலகம் சென்றால்..

எப்போதும் அவன் இருக்கையில் அமர்ந்து வேலையில் ஒரு கண்ணும் மீனு மீது ஒரு கண்ணும் வைத்து இருப்பவன் இப்போது ஒரு ஓரத்தில் இருக்கும் பீன் பேகில் போய் அமர்ந்து கொண்டு அவன் வேலையை தொடர்ந்தான்..

நண்பர்கள் இருவரும் அவர்கள் மீதுள்ள கோவத்தில் தான் தனியே சென்று அமர்ந்து கொண்டான் என நினைத்து கொண்டனர். அவர்களிடமும் அவனின் பாராமுகம் தொடர்கிறதே..

அன்று மாலை மீனு சீக்கிரமே வந்து விட்டால், பாலா சோஃபாவில் அமர்ந்து போன் நோண்டி கொண்டிருக்க சமையல் அறையில் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்டது..

மீனு பாலாவை புரியாமல் பார்க்க, அவன் போனை விட்டு தலையை நிமிர்த்தவே இல்லை.

மீனு கிட்சன் சென்று பார்க்க, அங்கு நடுத்தர வயது பெண்மணி மும்மரமாக சமைத்து கொண்டிருந்தாள்..

மீனு, யாருமா நீங்க என்று கேட்க..  அங்கு வந்த பாலா, சமைக்குற வேலைக்கு வந்துருக்காங்க.. அவங்க பேரு செல்வி, மார்னிங் ஈவினிங் சமைக்க வருவாங்க, சண்டே லீவு.. அன்னைக்கு நாம தான் சமைச்சிக்கணும் என்றவன் செல்வியிடம் சைகை மொழி பேசிவிட்டு சென்றான்.. செல்வி  குளிர் சாதன பெட்டியில் மீனுவிற்காக போட்டு வைத்த ஆப்பிள் ஜூசை எடுத்து கொடுத்தாள்.. வேறு வழியில்லாமல் செல்வி கொடுத்த ஜூசை குடித்தவள்.
சோஃபாவில் அமர்ந்து இருந்த பாலாவை பார்த்து கொண்டே அறைக்கு சென்று பிரெஷ் ஆகிவிட்டு வெளியே வந்தாள்.. டிவியை ஆன் செய்து விட்டு சோஃபாவில் பாலா அருகில் அமர்ந்து கொண்டாள்..

பாலா பால்கனியில் சென்று அமர்ந்து கொண்டான்.

முகமே விழுந்து விட்டது மீனுவிற்கு.. அடுத்தவர் முன்பு வாக்கு வாதம் செய்ய விரும்பாதவள், செல்வி வேலை முடித்து போகும் வரை காத்திருந்தால்..

அடுத்த அரைமணி நேரத்தில் அவளும் வேலை முடித்து விட்டு சொல்லி கொண்டு புறப்பட்டால்..

மீனு நேராக பாலாவிடம் சென்றவள், அவன் கையை பிடித்து இழுத்து.. பாலா நீ பண்றது உனக்கே நல்லா இருக்கா என்றால்..

அவளை ஒரு பார்வை பார்த்தவன், அவள் கையில் இருந்து தன் கையை விடுவித்து கொண்டு, எதுவா இருந்தாலும் நேரடியா பேசு..

நான் எத பத்தி கேக்குறன்னு உனக்கு தெரிலல??

சரி நான் நேராவே கேக்குறன், எதுக்கு சமையல் வேலைக்கு ஆள் வச்ச? அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல? நானும் இந்த வீட்ல தான இருக்கன்.. என்கிட்ட சொல்ல மாட்டியா?

இப்போ உன்கிட்ட சொல்லாதது உன் பிரச்சனையா? சரி சாரி மன்னிச்சுடு. இனிமேல் உன்கிட்ட சொல்லிட்டு செய்றன் என்றவன் அங்கிருந்து செல்ல முயல, அவன் போகும் திசையில் வழி மறித்து நின்றால்..

பாலா எனக்கு அது மட்டும் பிரச்சனை இல்ல.. ஆரம்பத்தில நானே உன்கிட்ட சொன்னன் தான எனக்கு சமைக்க தெரியாது குக்கிங்க்கு ஆள் வச்சுக்கலாம்னு..
அப்போ நீ தான சொன்ன நம்ம பிரைவசிகுள்ள யாரும் வேண்டாம் மீனு, குக்கிங் நானே பார்த்துக்குறன்னு.. இப்போ மட்டும் எதுக்கு நம்ம பிரைவசிகுள்ள இன்னொரு ஆளு?

எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்னு தோணுச்சு.. அதான் குக்கிங்க்கு ஆள் வச்சன், நான் ஆல்ரெடி யோசிச்சுட்டு தான் இருந்தன் ஈவினிங் குக் பண்றதுக்கு மட்டும் ஆள் வைக்கலாம்னு, கீழ் வீட்ல இருக்க பாக்கியம் அம்மாகிட்ட சொல்லி வச்சிருந்தன்.. அவங்க வீட்ல வேல செய்றவங்க தான் இவங்க.. இன்னைக்கு மதியம் தான் கால் பண்ணி மார்னிங் அண்ட் ஈவினிங் வேலைக்கு வர சொன்னன்..
இதல உனக்கு என்ன பிரச்சனை?

அப்பறம் நான் அடுத்த வாரம் ஊருக்கு போக போறன்.. வர நாலு நாள் ஆகும். நீ உன் ஃப்ரன்ட் வீட்டுக்கு போறதா இருந்தாலும் சரி இல்ல இங்கயே இருக்கறதா இருந்தாலும் இவங்க உனக்கு குக் பண்ணி தருவாங்க..

நொந்து போனால் மீனு.. ஏன் பாலா யார்கிட்டயோ பேசுறா மாதிரி பேசுற?? நேத்து நடந்த பிரச்சனைய விடு ப்ளீஸ்.. எப்பவும் போல என்கிட்ட பேசு.. டெய்லி நான் வந்ததும் என்ன தூக்கி சுத்தி கொஞ்சுவ தான? அத இன்னைக்கு நான் ரொம்ப மிஸ் பண்ணன்.

ப்ளீஸ் மீனாட்சி என்ன கொஞ்சம் தனியா விடு..

ஏன் தனியா விடணும்? என்ன பிரச்சனை வந்தாலும் நாம அடுத்த நாளே அத மறந்துட்டு எப்பவும் போல சாதாரணமா பேசுவோம் தான.. இத மட்டும் ஏன் இப்படி புடிச்சிட்டு இருக்க?? உனக்கு என்மேல கோவமா இருந்தா என்ன அடிச்சிடு ஆனா பேசு.. பேசாம இருக்காத எனக்கு கஷ்ட்டமா இருக்கு..

ஜஸ்ட் ஒரு நாள் தான பேசல அதுக்கு ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்ற? நமக்குள்ள இருக்ககறது உடல் தேவை மட்டும் தான? ஒரு வேலை உனக்கு இப்போ அது தான் தேவையா? உனக்கு இப்போ என்கூட செக்ஸ் வச்சிக்கணுமா என்றான் அழுத்தமாக??

பாலா.. என்று கொஞ்சம் கத்தியிருந்தால்..

அசராமல் அவள் பார்வையை எதிர் கொண்டான்..

ந.ம..க்குள்ள.. நமக்குள்ள என்றவலுக்கு அடுத்த வார்த்தை வரவே இல்லை..

அவள் பேசாத வார்த்தையை அவன் முடித்து வைத்தான்.. நமக்குள்ள இருக்கறது லஸ்ட் மட்டும் தான் என்றான் அழுத்தமாக..

அழுகையை அடக்க உதட்டை ரத்தம் வரும் அளவிற்கு கடித்தால்.. அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான் பாலா..

சமைத்து வைத்த உணவை எடுத்து வைத்த சாப்பிட்டான்.. குறை சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை.. நன்றாகவே சமைத்து இருந்தார் செல்வி..

பாலா சாப்பிட்டு முடித்ததும் அறைக்கு சென்று தலையணை போர்வையை எடுத்து வந்து சோஃபாவில் போட்டு படுத்து கொண்டான். அவன் செயலில் இன்னும் உடைந்து போனால் மீனு.. அவனிடம் போய் இப்போது பேசினால் இன்னும் வார்த்தைகளால் காயப்படுத்துவான் என புரிந்து கொண்டவள் அவன் உறங்கும் வரை அங்கேயே தான் இருந்தாள், இரவு உணவை கூட உண்ணவில்லை..

பாலாவின் சீரான மூச்சு அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டான் என எடுத்துறைக்க அவன் அருகில் சென்றால்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

37. காதல் கண்ணாளனே!!
 

பாலாவின் அருகில் வந்த மீனாட்சி, அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.. அவன் கைகளை பிடித்து கொண்டவள் சாரி பாலா என்று முனுமுனுக்க, அப்போது தான் அவனின் வலது கையில் உள்ள காயத்தை பார்த்தாள் பார்த்ததுமே தெரிந்து கொண்டால், அவனே ஏற்படுத்தி கொண்ட காயம் தான் என்று..

ஏன் டா இப்படி பண்ண? ஹய்யோ என்னால தான் எல்லாம் என்னால தான்.. என்று தலையில் அடித்து கொண்டவள் அவர்கள் அறைக்கு சென்று களிம்பை எடுத்து வந்து பாலாவின் கையில் பூசி விட்டால்..

உறக்கத்திலும் வலியில் முகம் சுணங்கினான்.. அவன் காயத்திற்கு குளிர்ச்சியாக ஊதி விட்டு கொண்டிருந்தாள் மீனு..

என்ன மன்னிச்சுடு பாலா சீக்கிரம் என்கிட்ட பேசு ப்ளீஸ் என்று கெஞ்சி கொண்டே அவனின் இடது கையை கட்டி கொண்டு கீழே அமர்ந்து பாலா படுத்திருக்கும் சோஃபாவில் தலை வைத்து படுத்து கொண்டால்.. ஆனால் உறக்கம் தான் வருவேனா என்றிருந்தது.. பின் மன்னவனை பார்த்து கொண்டே வெகுநேரம் கழித்து உறங்கி போனால்..

காலை 7 மணி போல் வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்க பாலா தான் முதலில் எழுந்தான்.. தன்னருகில் பூனை குட்டி போல் படுத்திருக்கும் மீனுவை தான் முதலில் பார்த்தான்.. பின் அவன் கையில் ஏதோ பிசு பிசுவென ஒட்ட அவனின் வலது கையை எடுத்து பார்த்தான் மீனு போட்டுவிட்ட களிம்பு இருந்தது..

அவளின் அக்கறை அவனுக்குள் எந்த இதத்தையும் தோற்றுவிக்க வில்லை, மாறாக கோவம் தான் வந்தது..

மீண்டும் ஒரு முறை காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க அந்த சத்தத்தில் மீனு எழுந்து கொண்டால்.. இரவு வெகு நேரம் கழித்தே உறங்கியதால், இப்போது விழிப்பு தப்பிய போதும் கண் திறக்க முடியவில்லை.. கண் எரிச்சலாக இருந்தது..

அவளை கண்டு கொள்ளாமல் எழுந்தவன், சோஃபாவில் உள்ள தலையணை போர்வையை எடுத்து கொண்டு போய் உள்ளே வைத்து விட்டு, கதவை திறந்தான்..

வெளியே சமையல் அம்மா செல்வி தான் நின்று இருந்தார்..

சாரி மா தூங்கிட்டோம் என்றவன் அவருக்கு உள்ளே வர வழி விட்டு ஒதுங்கி நின்றான்..

உள்ளே வந்த செல்வி, சோஃபாவின் அருகே தரையில் அமர்ந்து மலங்க மலங்க விழித்து கொண்டிருக்கும்
மீனாட்சியிடம் புன்னகைத்து விட்டு அவர் வந்த வேலையை தொடர்ந்தார்.. பாலா அறைக்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு அலார்ம் வைத்தவன் மீண்டும் உறங்கி போனான்..

மீனுவிற்கு ஒரு முறை எழுந்து விட்டால் மீண்டும் தூக்கம் வராது அதனால் அவள் வீட்டில் உள்ள மற்ற வேலைகளை செய்தால்..

வீட்டை கூட்டி பெருக்கி, அழுக்கு துணிகளை வாஷிங் மிஷினில் போட்டு எடுத்தால்.. பின் செல்வி அம்மா சமைத்து முடித்து இருக்க பாத்திரங்களையும் துளக்கி வைத்தால்.. மீனுவிற்கு சமையல் மட்டும் தான் வராது ஆனால் வீட்டு வேலைகளை நேர்த்தியாகவே செய்வாள்..

செல்வி அம்மா மீனுவிடம் சொல்லி கொண்டு புறப்பட, மீனு அவள் அறைக்கு குளிக்க சென்றால் பாலா உறங்கி கொண்டிருப்பதை ஏக்கமாக பார்த்தாள்.. இப்போதே அவனிடம் சென்று அவன் கை வளைவுக்குள் உறங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது..

அதே நேரம் அவன் கோவத்தில் இருக்கும் போது அவன் அருகில் சென்றால் வார்த்தைகளை வரம்பின்றி விட்டு விடுவான் என  சரியாக யூகித்தவள் அவள் உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்று விட்டால்..

அவள் வரும் நேரம் பாலா எழுந்து அமர்ந்து போன் பேசி கொண்டிருந்தான்..

ஒரு வாரம் தங்கரா மாதிரி தான் மா வரன்..

இப்போ தான் எந்திரிச்சன் சாப்பிடணும் என்றவன் சரிம்மா ஈவினிங் கால் பண்றன் என்று போனை வைத்து விட்டான்..

வழக்கம் போல் குளித்து முடித்து அலுவலகம் கிளம்பினான்.. அவர்களின் நாட்கள் எந்த மாற்றமும் இன்றி சென்றது.. பாலாவும் மீனுவும் பேசி நான்கு நாட்கள் ஆகிவிட்டது..

அன்று பாலா லீவு கேட்பதற்காக மீனுவின் கேபின் சென்றான், மே ஐ கமின் மேம் என்று அனுமதி கேட்டு நிற்க..

மனதில் தோன்றிய சுகமான அதிர்வுடன் கண்ணாடி கதவை ஏறிட்டால் மீனாட்சி, இருக்கும் சூழல் மறந்து வாங்க பாலா என்று முகம் நிறைந்த புன்னகையோடு வரவேற்றால்..

அதை எல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை..

நெக்ஸ்ட் வீக் 3 டேஸ் லீவு வேணும் மேம்..

காரணம் தெரிந்தாலும் ஏன் என்றால்??

நேட்டிவ் போறன்..

பூஜா ஹாலிடேஸ்ல போறிங்களா??

எஸ் மேம், என்றவன் அவன் லீவு எடுக்க போகும் தியதிகளை கூறினான்..

கணக்கு போட்டு பார்த்தாள், இந்த 10 நாட்கள் லீவிற்கு ஊருக்கு செல்ல விருக்கிறான்.. இன்னைக்கு புதன் கிழமை, நாளைக்கு ஒரு நாள் தான் என்கூட இருப்பானா?? வெள்ளி கிழமை ஈவினிங் ஆபீஸ்ல இருந்தே பஸ் ஸ்டாண்ட் போய்டுவான், முதல் முறையாக அவர்களுக்குள் வரும் நீண்ட பிரிவு..

பாலா 10 டேஸ் ஊர்ல இருக்க போறியா?

மேம் லீவு அப்புருவ் பண்றிங்களா கொஞ்சம் வேலை இருக்கு..

நான் கேட்டதுக்கு பதில் சொல்லு பத்து நாள் என்ன விட்டு ஊருக்கு போறியா?

நம்மளோட பர்சனல் விஷயத்தை ஆபீஸ்ல பேச வேண்டாம் என்று முகம் கொடுக்காமல் பேச..

கொஞ்சம் தன்னிலைக்கு வந்தவள், பாலாவிற்கு அவன் கேட்ட தினத்தில் விடுமுறை எடுத்து கொள்ள அனுமதி வழங்கினால்.

பாலா அவன் வெளியே சென்று விட, அதன் பின் மீனாட்சிக்கு வேலையே ஓடவில்லை.. ஏதேதோ சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தாள்..

மீனாட்சி இன்று நேரமாகவே வீட்டிற்கு கிளம்பி விட, பாலா அவன் இடத்தில் சும்மாவே அமர்ந்து கொண்டிருந்தான்..

வீட்டிற்கு செல்ல விரும்பாமல் அலுவலகத்தில் அமர்ந்து வெட்டியாக பொழுதை கழித்து கொண்டிருந்தான்.

நண்பர்கள் வீட்டிற்கும் செல்ல பிடிக்க வில்லை.. ச்சை என்ன வாழ்க்கை இது என்று வெகுவாக நொந்து கொண்டான்..

அவன் வீட்டிற்கு வந்த நேரம் இரவு 11.30. மீனாட்சி அவனுக்காக தான் காத்து கொண்டிருந்தாள்.. இன்றே பேசி சமாதானம் ஆகிவிட வேண்டும் என்ற முடிவில் சோஃபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள்..

அவளை கண்டு கொள்ளாதவன் அறைக்கு சென்று, பிரெஷ் ஆகிவிட்டு மெத்தையில் சரிந்தான்.. பசிக்கவில்லை போலும்..

பாலா சாப்பிட வெளியே வருவான் என காத்திருந்தவள், அவன் வராது போக அவளே உள்ளே வந்து பார்க்க பாலா படுத்து கொண்டிருந்தான்..

கடுப்பாகி விட்டால் மீனாட்சி..
அவன் அருகே சென்று பாலா என்ன நினைச்சிட்டு இருக்க நீ? உனக்காக தான நான் அவ்ளோ நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தன்..
வந்ததும் என்ன கண்டுக்காம போற.. சரி பிரெஷ் ஆகிட்டு வெளிய வருவன்னு பார்த்தா நீ இங்க படுத்துட்டு இருக்க..

அவள் பேசியதற்கு எந்த ரியாக்ஷனும் இல்லை அவனிடம்..

நீ என்கிட்ட பேசி அஞ்சு நாள் ஆச்சு?? உனக்கு என்ன பார்த்தா பாவமா இல்லையா??

அவன் அமைதியாகவே படுத்திருக்க..

பாலா என்று அவனை பிடித்து தன் பக்கம் திருப்பினால்..

ஹேய் என்று கத்தியவன், மீனுவை அடிக்க கை ஓங்கி இருந்தான்..

பின் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் கையை மெத்தையில் குத்தி கொண்டு.. எதுக்கு டி இப்படி வந்து டார்ச்சர் பண்ணிட்டு இருக்க?? என்ன நிம்மதியாவே விட மாட்டியா??

உன் கோவத்தை என்ன அடிச்சு தீர்த்துக்கோ பாலா, ஆனா என்கிட்ட பேசு.. நீ பேசாம ரொம்ப தனியா இருக்கா மாதிரி இருக்கு.. பைத்தியம் பிடிக்கிது..
இது எனக்கு புதுசா இருக்கு டா, என்ன நிறைய பேரு ஒதுக்கி வச்சிருக்காங்க, என்கிட்ட பேசாம கூட இருந்து இருக்காங்க, ஆனா நான் அதுக்கு எல்லாம் கவலப்பட்டதே இல்ல..

ஆனா இந்த அஞ்சு நாள் நீ என்கிட்ட பேசாம இருந்தது எனக்கு ரொம்ப வலிக்கிது.. என்ன திட்டிகிட்டேவாச்சும் என்கிட்ட பேசன்.

வெக்கத்த விட்டு சொல்லட்டுமா எனக்கு நீ இப்போ வேணும்னு தோணுது, உன் அருகாமைக்கு அவ்வளவு ஏங்குறன்..

அதுவரை அவள் பேசிய வார்த்தைகள் அவன் மனதை கொஞ்சம் அசைத்து பார்திருக்க..

ஆனால் இப்போது அவள் இறுதியாக கூறிய வார்த்தை?? நான் வேணுமா..?? அப்போ இதுக்கு என்ன அர்த்தம்? என்கூட படுக்கறதுக்கு தான் இப்போ வந்து என்கிட்ட பேசுன்னு சீன் கிரீயேட் பண்ணி கெஞ்சிட்டு இருக்காளா?? அதான உண்மை?? சொன்னாளே!! நம்மளோட உறவு படுக்கையறையோட முடிஞ்சு போய்டணும்னு.. "பிஸிக்கல் நீட்" என்று கூறி விரக்தியாக சிரித்து கொண்டான்..

பாலா.. என்று அவள் அழைக்க..

மீனாட்சி நான் இப்போ உன்மேல இருக்க கோவத்துல கண்டிப்பா மிருகம் மாதிரி நடந்துப்பன், ஒழுங்கா இங்க இருந்து போய்டு என்று அப்போதும் பாலா அவளை எச்சரித்தான்..

அவனை தாவி அனைத்து கொண்டவள், பரவால்ல.. எனக்கு நீ வேணும் உன்ன ரொம்ப மிஸ் பண்றன் என்று அவன் கழுத்து வளைவில் முகம் புதைக்க..

அவளை விலக்கி முகம் பார்த்து சொன்னான்.. லஸ்ட்க்கும் லவ்க்கும் இன்னைக்கு நீ வித்யாசம் தெரிஞ்சுப்ப..

அவன் வார்த்தைகள் புரியவில்லை மீனாட்சிக்கு..

விளக்கை கூட அனைக்காமல் மீனாட்சி மீது விழுந்தான் பாலா..

எந்த ஒரு முத்த சங்கமும் இல்லாமல் நேராக இருவரின் ஆடையும் கலைத்தவன், மீனாட்சியின் மீது கொஞ்சமும் கருணை காட்டவில்லை.

அவன் தொடுகையில் இருந்தது மொத்தமும் கோவம்.. கோவம்.. கோவம் மட்டுமே.. எப்போதும் அவன் தொடுகையில் பாகாக கரைபவள் இன்று வலியில் முகம் சுனகினால்..

பாலா வலிக்கிது என்று வாய் விட்டே கூறி விட்டால் அப்போதும் அவன் மனம் இறங்கவில்லை..

ஒரு கட்டத்தில் அவன் செயலின் வீரியம் தாங்காமல் அவனை விட்டு விலக முயல பாலன் அவளை விடவில்லை..

பாலா ப்ளீஸ்.. வேண்டாம் என்று கதறினால்.. நிச்சயம் அங்கு நடந்தது தாம்பத்தியம் அல்ல, ரேப்.. புறத்திலும் அகத்திலும் வன்மையாகவே நடந்து கொண்டான்.. அனைத்தும் முடித்து விலகி படுத்தான் பாலா.. புயலில் சிக்கிய மல்லி கொடியாக துவண்டு இருந்தாள் மீனாட்சி.. உடல் எல்லாம் வலி மட்டுமே.. கொஞ்சம் கூட அசைய முடியவில்லை.. அவளை குனிந்து பார்த்து கொண்டால் உடல் எல்லாம் சிவந்து நக கீறல்களுடன், பாலாவின் பற்த்தடங்களும் பதிந்து அலங்கோலமாக இருந்தாள்..

உள்ளடங்கிய குரலில் அவளையே பார்த்து கொண்டிருந்த பாலனிடம் ஒரே கேள்வியை கேட்டாள்..

ஏன்??

இவ்ளோ நாள் நான் உன்மேல  இருக்க காதல தான் வெளிப்படுத்தினன்.. அதுவே உனக்கு லஸ்ட்டா தான் தெரிஞ்சு இருக்கு.. அதான் லவ்க்கும் லஸ்ட்க்கும் வித்யாசம் காமிக்கணும்னு தோணுச்சு என்றவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொள்ள, அவனின் சூடான கண்ணீர் வைர கற்களாக அவன் விழியில் இருந்து இறங்கியது..

மொத்தத்தில் இருவருக்குமே வலி நிறைந்த கூடல்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

38. காதல் கண்ணாளனே!!
 

மீனு அவளுக்கு இருக்கும் உடல் அசதியில் எப்போது உறங்கினால் என்று அவளுக்கே தெரியவில்லை.. ஆனால் பாலா இரவு முழுவதும் உறங்கவில்லை.. அவள் முதுகை தான் வெறித்து கொண்டிருந்தான்..
அவளின் பளிங்கு முதுகிலும் பாலாவின் கோவச்சுவடுகள் நன்றாகவே தெரிந்தது..

மீனு அன்று சொன்னது போல், பாலா  கொஞ்சம் முரடன் தான்.. ஆனால் எப்போதும் தன்னவளை காயப்படுத்த எண்ணியது இல்லை. அவன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டாலும் மீனு அவனை வஞ்ச புகழ்ச்சி அணியில் கடிந்து கொள்வாலே அன்றி ஒரு நாளும் அவன் தொடுகை பிடிக்காமல் விலகி சென்றது இல்லை.

ஆனால் நேற்றைய இரவு அவள் விலகி விலகி சென்ற போதும் அவளிடம் அவ்வளவு மோசமாக நடந்து கொண்டதை நினைத்து உண்மையில் இப்போது தன்னையே அருவருத்து கொண்டிருந்தான்..

பாலா உச்சம் தொடும் போதும், மீனு வலியில் தானே அலறி கொண்டிருந்தாள்.. குற்ற உணர்ச்சி அவனை கொன்று கொண்டிருக்க, தலையில் கைவைத்து கொண்டு விட்டத்தை வெறித்து கொண்டிருந்தான்..

அவள் முகத்தை பார்த்தாள் கண்டிப்பாக அவள் காலடியில் மண்டியிடுவான்.. ஆனால் இப்போது அவளிடம் பேச அவன் விரும்பவில்லை..

வேகமாக எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தான்.. சமையல் அக்கா கதவை தட்ட.. கதவை திறந்து விட்டான்.. அவர் வேலையை கவனிக்க சென்று விட, செல்வி அக்கா வேலையை முடிக்கும் வரை இருந்தவன் அவர் சென்றதும் அவனும் அலுவலகம் சென்று விட்டான்..

பத்து மணி அலுவலகத்திற்கு 8 மணிக்கு எல்லாம் வந்து விட்டான்..

*****

மீனு 11 மணிக்கு தான் கண் விழித்தால்.. உடல் எல்லாம் அனலாக கொதித்தது.. ஹை ஃபிவர் அவளால் எழ கூட முடியவில்லை.. போர்வைக்குள்ளேயே சுருண்டு கொள்ள தோன்றியது..

நேற்று இரவும் சாப்பிடவில்லை இப்போதும் வெறும் வயிற்றோடு இருக்க மயக்கம் தள்ளியது.. தட்டு தடுமாறி எழுந்தவள் போர்வையை சுற்றி கொண்டு குளியலறை சென்றால்..

முகத்தில் நீரை வாரி அடித்து மயக்கத்தை நெட்டி தள்ளியவள், டாய்லெட் சீட்டில் அமர்ந்து கொண்டே பல் துளக்கினால்.. போர்வையை விலக்கி அங்குள்ள கண்ணாடியில் அவளின் உடலை பார்க்க இரவின் கோர தாண்டவம் அப்பட்டமாக தெரிந்தது..

குளித்து முடித்து வெளியே வந்தவள், லூசான ஆடை ஒன்றை அணிந்து கொண்டு சமைத்து வைத்த உணவை சாப்பிட்டால்.

அவசரத்திற்க்கு வைத்து இருந்த ஒரு ஜுரம் மாத்திரையை போட்டு கொண்டு படுத்தால்.. அலுவலகதிற்கு மெசேஜ் மூலம் விடுப்பு தெரிவித்து இருந்தாள்..

உறக்கம் மீண்டும் கண்ணை சுழட்ட நன்றாக உறங்கினால்.. மாலை எழுந்த பின்னும் ஜுரம் விட்டார் போல் இல்லை..

மதியம் சாப்பிட்ட உடன் படுத்து விட்டால் மீனு, அதனால் உண்ட உணவு நெஞ்சிலேயே இருந்து அஜீரண கோளாரை ஏற்படுத்திவிட, தலையை பிடித்து கொண்டு வாந்தி எடுத்தால் மீனு.

ஒன்றும் முடியவில்லை சோர்ந்து போனால்.. குளியலறையில் இருந்து மெத்தைக்கு செல்வதற்கு கூட கால்கள் ஒத்துழைக்கவில்லை..

வலுவிழந்த கால்களால் நான்கு அடி தான் எடுத்து வைக்க முடிந்தது அதற்குள் மயங்கி சரிந்தால்.

*****

மதியம் கேன்டீனில் உணவு உண்டு கொண்டிருந்த பாலாவின் அருகில் ஜீவாவும் சந்தோஷ்ஷும் வந்து அமர்ந்தனர்.

ப்ச்.. என்று சலித்து கொண்டவன் அங்கிருந்து எழுந்து கொள்ள, அவனின் இருபக்க கையை பிடித்து அமர வைத்தனர் இருவரும்..

இப்போ எதுக்கு டா எங்கள விரோதிங்க மாதிரி பார்க்குற? அவ்வளவு வேண்டாதவங்களா போய்ட்டோமா நாங்க? எல்லாம் அவளால வந்துச்சு எப்போ நீ அவ பின்னாடி போக ஆரமூச்சியோ அப்போவே நான் உனக்கு வேண்டாதவனா ஆகிட்டன் என்று ஜீவா கோவமாக பேசினான்..

நீ இன்னொரு முறை மீனாட்சிய பத்தி எதாச்சும் பேசுன உனக்கு பேச நாக்கு இருக்காது பார்த்துக்கோ.. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு தேவை இல்லாம பேசி வாங்கி கட்டிக்காத..

என்ன தெரியும் உங்களுக்கு அவள பத்தி? டேய் சந்தோஷ் உனக்கும் தான ஒரு அக்கா இருகாங்க.. அவங்கள வேற ஒரு ஆம்பள கூட பார்த்தா உடனே தப்பா பேசிடுவியா?

நீ சொல்லு டா உன் தங்கச்சிய வேற ஒரு பையன் கூட பார்த்தா தப்பா பேசிடுவியா? இல்ல யாராச்சும் பேசுனா நீங்க சும்மா இருந்ததுடுவிங்களா?

அவள எதுக்கு டா எங்க வீட்டு பொண்ணுங்க கூட கம்பர் பண்ற? அவ ஒரு என்று ஜீவா பேசவர, பாலா அவன் வாயில் வைத்த குத்தில் உதடு கிழிந்தது..

உன் தங்கச்சிய உதாரணத்துக்கு எடுத்து பேசும் போதே உனக்கு அவ்வளவு கோவம் வருதுல.. இதே அடுத்த வீட்டு பொண்ணுனா உன் இஷ்ட்ட மயிருக்கு பேசுவியா என்றான்..

ஜீவா கையில் உள்ள கைக்குட்டையை வைத்து வழிந்த ரத்தத்தை துடைத்து கொண்டிருந்தான்.. பாலாவை முறைத்தானே தவிர அவன் அடித்ததற்காக கோவம் கொள்ளவில்லை.

சுற்றி உள்ளவர்கள் இவர்களை பார்ப்பதையும் கண்டு கொள்ளவில்லை..

சந்தோஷ் தான் டேய் எல்லாரும் பாக்குறாங்க டா என்று பாலாவை அமைதி படுத்த நினைக்க..

மரியாதையா எந்திரிச்சி போய்டுங்க.. நான் ஏற்கனவே செம வெறில இருக்கன் தேவையில்லாம பேசி வாங்கி கட்டிக்காதீங்க என்றான்.

சரி மீனாட்சி கிட்ட கேட்டியா? அன்னைக்கு அவ கூட இருந்த ஆள் யாருன்னு?

பாலா சந்தோஷை முறைத்தவன், நான் அவமேல தப்பு இல்லனு  சொன்னா.. நீங்க பேசுன பேச்சுக்கு போய் அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குறீங்களா என்றான்..

இருவரும் அமைதியாக இருக்க..

எனக்கு உங்ககிட்ட பேசவே பிடிக்கல எந்திரிச்சி போய் தொலைங்க, என்று கத்தினான்..

சரி இப்போ ரொம்ப கோவமா இருக்கான் ஈவினிங் பேசிக்கலாம் என்று நினைத்து கொண்டு அங்கிருந்து சென்றனர்..

மீனுவை பற்றியே நினைத்து கொண்டிருந்தவனுக்கு எப்படி நேரம் போனது என்றே தெரியவில்லை.

மாலை அலுவலகம் முடியும் நேரம், சந்தோஷ் காரை எடுத்து வந்து பாலா முன்பு நிறுத்த, ஜீவா இறங்கி வந்து உன்கிட்ட நாங்க கொஞ்சம் பேசணும் வா வெளிய போலாம் என்று அழைத்தான்..

பாலாவிற்கும் அவனுக்கு இருக்கும் மன அழுத்தத்திற்கு எங்காவது செல்ல வேண்டும் போல் தான் இருந்தது.. எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் தேடி தேடி வந்து பேசும் நண்பர்களிடம் எவ்வளவு தான் அவனாலும் ஒதுக்கத்தை காட்ட முடியும்..

அவன் பைக்கை விடுத்து அவர்களுடன் காரில் ஏறி கொண்டான்..

கார் கோவளம் கடற்கரையில் நின்றது.. மூவரும் வரிசையாக கடற்கரை மணலில் அமர்ந்து துரத்தி வரும் அலையை ரசித்து கொண்டிருந்தனர். நடுவில் பாலா அமர்ந்து இருந்தான்..

சந்தோஷ் ஜீவா எதுவும் பேசவில்லை.. பாலாவே மீனுவின் கடந்த காலத்தை பற்றி கயல் அவனிடம் கூறியதை கூறினான்.

இருவருக்கும் என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை.. சாரி டா எங்கமேல தான் தப்பு ஜீவா சந்தோஷ் இருவருமே மனம் வருந்தி மன்னிப்பு கேட்க..

ஒரு பொண்ண பத்தி எதுவுமே தெரியாம ஈஸியா தப்பா பேசிட்டிங்க இப்போ உண்மை தெரிஞ்சதும் சாரின்னு ஒரு வார்த்தைய சொல்றிங்க. இந்த மன்னிப்பு கூட உண்மையா மனசுல இருந்து கேட்டிங்களா இல்லயான்னு எனக்கு தெரில ஆனா ஒன்னு மட்டும் சொல்றன் யார பத்தியும் முழுசா தெரியாம மத்தவங்க சொல்றத வச்சு அந்த பொண்ணோட கேரக்டர் பத்தி தப்பா பேசாதீங்க.. அந்த மாதிரி பேசணும்னு தோணுச்சுன்னா உங்க வீட்டு பொண்ணுங்கள அந்த எடத்துல வச்சு யோசிச்சு பாருங்க அப்போ உங்களுக்கு அந்த மாதிரி பேச தோணாது.

இருவர் மேலும் தவறு இருக்க அமைதியாகவே இருந்தனர்.

அந்த நேரம் பாலாவின் போனிற்கு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது..

எடுத்து பார்க்க சமையல் செய்யும் செல்வி அம்மா தான் அழைத்து இருந்தார்..

உடனே அழைப்பை ஏற்றவன் என்ன ஆச்சு கா மீனு நல்லா இருக்காளா என்று தான் முதலில் கேட்டான்..

இல்லப்பா நான் அரைமணி நேரமா கதவ தட்டிட்டு இருக்கன் கதவை திறக்க மாற்றாங்க, கொஞ்சம் சீக்கிரம் வரிங்களா தம்பி..

நான் வந்துடுறன் கா, கிளம்பிட்டன் என்றவன் வேகமாக எழுந்து முன்னே நடந்தான்..

பாலாவின் பதட்டம் ஜீவா சந்தோஷிடமும் தோற்றி கொள்ள என்ன ஆச்சு டா என்றனர்..

மீனு வீட்ல தான் இருக்கா.. சமையல் செய்ற செல்வி அக்கா ரொம்ப நேரம் கதவ தட்டியும் திறக்கல.. என்ன ஆச்சுன்னு தெரில என்றவன் காரில் ஏறி அமர சந்தோஷ் காரை ஸ்டார்ட் செய்தான்..

ஏன் டா எதாச்சும் உடம்பு சரியில்லையா? என்று ஜீவா கேட்க.. பாலாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வீடு போய் சேரும் வரை அவன் அவனாக இல்லை.
ஜீவாவிற்கும் பதில் கொடுக்கவில்லை. மீனுவிற்கு தொடர்ந்து அழைத்தான் எந்த பயனும் இல்லை.

*****

சந்தோஷ் வேகமாக கார் ஓட்டியதில் அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்தவன் அவனிடம் உள்ள சாவியை வைத்து கதவை திறந்தான். மாடி படியில் அமர்ந்து இருந்த செல்வி எழுந்து பாலாவிடம் வந்தார்.

பாலா வேகமாக அவர்கள் அறையினுள் நுழைய பின்னாலயே உள்ளே போக சென்ற ஜீவாவை பிடித்து கொண்டான் சந்தோஷ்..

இங்கயே வெயிட் பண்ணு ஹெல்ப் தேவன்னா அவனே கூப்பிடுவான் அப்போ போலாம்..

செல்வி கிட்சன் சென்று அவர் வேலையை துவங்கி விட்டார்.

உள்ளே சென்ற பாலா கீழே மயங்கி இருந்த மீனாட்சியை கண்டு உள்ளம் பதறி போனான்.

மீனு என்ற சின்ன அலறளோடு கீழே அமர்ந்து அவளை அனைத்து கொண்டவன் தாடையை பிடித்து ஆட்டி கன்னத்தை தட்டினான் எந்த அசைவும் இல்லை அவளிடம். அப்போது தான் அவள் உடல் அனலாக கொதிப்பதை உணர்ந்தான்..

தலையில் அடித்து கொண்டவன் அவளை தூக்கி மெத்தையில் கிடைத்தினான்.. பின் மருத்துவருக்கு அழைத்து விவரத்தை கூறி வர கூறியிருந்தான்.

வேகமாக வெளியே வந்தவன், கிட்சேனை நோக்கி செல்ல சந்தோஷ் ஜீவா என்ன அச்சு டா என்று கேட்டு கொண்டே அவன் பின்னே சென்றனர்..

ஹை ஃபிவேர் மயங்கி விழுந்துட்டா.. கான்சீயஸ்சே இல்ல என்றான் உள்ளடங்கிய குரலில்..

தூக்கிட்டு வா டா ஹாஸ்பிடல் போலாம்..

வேண்டாம் டாக்டர வீட்டுக்கு வர சொல்லியிருக்கன் வந்துட்டு இருக்காரு..

நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்குறன் என்றவன் ஒரு பாத்திரத்தில் ஐஸ் கியூப்ஸ் போட்டு தண்ணீர் ஊற்றி கொண்டான். மீனாட்சிக்கு தலையில் பத்து போட..

அவன் தங்களை கிளம்ப சொன்னதில், இன்னும் எங்க மேல கோவமா இருக்கியா டா என்றான் சந்தோஷ்..

நான் இப்போ எதையும் யோசிக்குற நிலைல இல்ல. என் மைண்டே பிளாக் ஆகியிருக்கு. அவ பழைய மாதிரி எந்திரிச்சி என்கிட்ட பேசுனா தான் என்னால அடுத்து என்னனு யோசிக்க முடியும்.. இப்போ நீங்க கிளம்புங்க என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தான் பாலா..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

39. காதல் கண்ணாளனே!!
 

பாலா மருத்துவர் வரும் வரை, ஈர துணியை பிழிந்து மீனுவின் நெற்றியில் பத்து போட்டு விட, அவளின் காய்ச்சல் கொஞ்சம் மட்டுப்பட்டு இருந்தது..

பின் மருத்துவர் வந்து மீனுவை பரிசோதித்து விட்டு, அவளுக்கு இடுப்பில் ஊசி போட்டு தகுந்த மாத்திரைகளை கொடுத்து விட்டு சென்றார்..

மீனு காய்ச்சளில் அனத்தி கொண்டிருக்க, அவளை அனைத்து கொண்டு முகம் முழுவதும் முத்தம் வைத்தான் பாலா..

சிறிது நேரத்தில் உறங்கி போன மீனுவிற்கு தலை கோதி கொடுத்தவன் பின் கிட்சன் சென்று மிளகு ரசம் வைத்து குழைவாக சாதம் வடித்து தொட்டு கொள்ள புதினா துவையலும் அரைத்து முடித்தான்..

செல்வி சமைத்து வைத்த பூரி உருளை கிழங்கை ஃபிரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து விட்டான்..

அறைக்கு சென்ற பாலா, மீனுவை எழுப்பி அவன் தோளில் சாய்த்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ரசம் சாதத்தை புதினா துவையளுடன் சேர்த்து ஊட்டி விட்டான்..

பாலாவின் அருகாமையை இப்போது தான் உணர்ந்து கொண்டால் மீனு, அவன் டீஷர்ட்டை இறுக பற்றி கொண்டவள் காய்ச்சல் கண்ட குழந்தை தாயின் அரவணைப்பை தேடுவது போல், மீனாட்சியும் பாலாவின் அருகாமையில் இருக்க விரும்பினால். அவள் தேவையை அறியாதவனா பாலா??

அவள் சாப்பிட்டு முடித்ததும், பத்து நிமிடம் கழித்து மாத்திரையை அவள் வாயில் போட்டு தண்ணீரை குடிக்க வைத்தான்.. பின் கம்பளியை எடுத்து அவளுக்கு கத கதப்பாக இருக்கும் படி, போர்த்தி விட்டவன் அவளை தூக்கி கொண்டு போய் பால்கனியில் அமர்ந்தான்..

நேரம் செல்ல செல்ல மீனாட்சிக்கும்  காய்ச்சல் குறைந்து உடல் வியர்க்க துவங்கி இருந்தது.. அவன் மார்பை பஞ்சனை போல் நினைத்து படுத்து கொண்டிருந்தவள், இப்போது விலகி செல்ல முனைய..

என்ன ஆச்சு என்றான்.. குரலில் எந்தமென்மையும் கொஞ்சலும் இடம் பெறவில்லை..

ரொம்ப வேற்குது.. உன் டீஷர்ட்லயும் ஈரமாகுது..

அவளை முறைத்தவன், எதுவும் பேசாது மீண்டும் அவளை இழுத்து அனைத்து கொண்டான்..

என்மேல கோவம் போய்டுச்சா??

எதுவும் பேசாத அமைதியா இரு..

அதான் காய்ச்சல் வர அளவுக்கு என்ன பிச்சு தின்னுட்டியே இன்னும் என்மேல கோவம் போலயா என்று மெல்லிய குரலில் கேட்க..

எனக்கு உன்மேல லஸ்ட் மட்டும் தான இருக்கு அப்போ இப்படி தான் சேதாரம் ஆகும்.. இனிமேல் பழகிக்கோ.

மீனு அமைதியாக இருந்தாள்..

உடம்பு முடியலன்னா போன் பண்ணி சொல்ல மாட்டியா??

நைட்டு நீ தான என்ன ரேப் பண்ணிட்டு போன.. எப்படி இருக்கன் இல்ல இருக்கன்னா செத்தனானு போன் பண்ணி கேட்க மாட்டியா என்றால் பதிலுக்கு..

வாய அடக்கு டி..

குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்று முகியவளின் வார்த்தைகள் அவன் காதில் தெளிவாக விழுந்தாலும் பாலா பேச்சை வளர்க்க விரும்பாது அமைதியாகவே இருந்தான்..

மீனுவும் எங்கு பேச்சை வளர்த்தால் சண்டை வந்து விடுமோ என்று பயந்து  அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டு அந்த ஏகாந்த இரவை ரசித்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் மீனு உறங்கி போய் விட, அவளின் முன் நெற்றியில் முத்தமிட்டவன், கொஞ்சம் நேரம் அப்படியே அமர்ந்து இருந்தான்..

பின் அவளை தூக்கி கொண்டு மீண்டும் உள்ளே சென்றான்.. கை குழந்தையை எங்கு சென்றாலும் தூக்கி செல்லும் தாய்யை போல் தான் மீனுவை தூக்கி கொண்டே சுற்றினான் பாலா.

அவனும் அதே ரசம் சாதத்தை உண்டு விட்டு, அறைக்கு வந்தவன் மனதில் பல குழப்பங்களோடு மீனுவை இழுத்து அவன் கை வளைவுக்குள் வைத்து கொண்டு உறங்கி போனான்.

மறுநாள் காலை கண் விழித்த மீனுவிற்கு கொஞ்சம் தெம்பாக இருக்க, அலுவலகம் செல்லலாம் என எழ முயன்றால்..

மீனுவின் அசைவை உணர்ந்தவன் கண் திறக்காமலே இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு என்று மீண்டும் இழுத்து அனைத்து கொள்ள..

பாலா ஆபீஸ் போகணும்..

காலைலயே நல்லா வாங்கி கட்டிக்காத.. ஒழுங்கா இன்னைக்கு லீவு போடு.. மண்டேல இருந்து ஆபீஸ் போ.. மூனு நாள் வீட்ல ரெஸ்ட் எடு என்று உத்தரவாக கூறினான்.

நோ பாலா ஏற்கனவே நேத்து லீவு போட்டுட்டன், வொர்க்லாம் பெண்டிங்ல இருக்கும் என்று அவள் புலம்பி கொண்டே இருக்க..

அவளை ஆஃப் பண்ண, அவளின் அடிவயிற்றுக்கு கீழ் அவனின் சூடான கையை இறக்க.. நினைத்தது போல் அவளின் வாய் பசை போட்டார் போல் ஒட்டி கொண்டது தான்.. ஆனால் அதே நேரம் அவளின் உடல் தன்னால் நடுங்கியது, எங்கே மீண்டும் ஒரு முறை தன்னுடன் வன் கூடலை நிகழ்த்தி விடுவானோ என்ற பயத்தில்..

மீனாட்சியின் உடல் நடுக்கத்தை உணர்ந்து கொண்டவன், அதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டான்.. பின் தன்னையே நொந்து கொண்டு அவளை விட்டு விலகி எழுந்தான்..

அவன் விலகியதும், பாலா என்று அவன் கையை பிடிக்க.. சாரி எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு அதான் என்னையும் மீறி உடம்பு நடுங்குது..

உன்மேல என்ன தப்பு இருக்கு? எதுக்கு நீ சாரி சொல்ற?

உன்ன டிஸ்ஸபாய்ன்ட் பண்ணிட்டன் என்று தலை குனிந்து கொண்டு சொன்னால்.

அவள் தாடையை பிடித்து முகம் நிமிர்த்தியவன், உன்மேல எந்த தப்பும் இல்ல என்மேல தான் என்றவன் குளியல் அறையினுள் நுழைந்து கொண்டான்..

மீனு சோகமாக மெத்தையில் அமர்ந்து பாலா எப்போது வருவான் என காத்து கொண்டிருந்தாள்..

பாலா இடுப்பில் கட்டிய டவலுடன் வெளியே வந்தான்..

நீ காலைலயே குளிச்சிட்டு எங்க போற பாலா..

உனக்கு தான் உடம்பு சரியில்ல ரெஸ்ட் தேவை, நான் நல்லா தான் இருக்கன் ஆபீஸ் போறன்..

அப்போ நானும் ஆபீஸ் போறன்..

இம்முறை பாலா திட்டியே விட்டான்.. அறிவிருக்கா மீனு? நேத்து ஃபுல்லா காய்ச்சல்ல இருந்த இப்போ தான் உடம்பு கொஞ்சம் சரியாகி இருக்கு.. ஆபீஸ் போகாதன்னு சொன்னா போறன்னு வந்து நிக்குற.. என்று எரிந்து விழ மீனுவின் முகம் மாறிவிட்டது..

பாலாவிற்கு இன்னும் மீனுவின் மீதுள்ள கோவம் குறையவில்லை.. அந்த கோவத்தை தான் இப்படி அவ்வப்போது வெளிப்படுத்தி கொண்டிருக்கிறான்..

அவள் முகம் வாடி இருப்பதையும் கண்டு கொள்ளாதவன், செல்வி சமைத்து வைத்த காலை உணவை உண்டு கொண்டிருக்க..

பூனை குட்டி போல் அவனையே சுற்றி சுற்றி வந்தாள் மீனு, அவன் செல்லும் இடமெல்லாம் போய் நின்றாள்..

இப்போது உணவு மேஜையில் தட்டில் உள்ள உணவை அளந்து கொண்டிருக்க.. பாலா என்றால்..

அவளை நிமிர்ந்து பார்த்தவன் என்ன என்று கேட்டு புருவம் உயர்த்த..

அது இன்னைக்கு, நீ ஊருக்கு போறியா என்று உணவுடன் சேர்த்து வார்த்தையையும் மென்று முழுங்கி கேட்டு முடிக்க..

ஆமாம் என்ற பதில் வந்தது பாலாவிடம் இருந்து..

எப்பவும் மூனு நாள் இல்லனா நாலு நாள் தான் போவ இப்போ பத்து நாள் என்ன விட்டு போற.. அவ்ளோ நாள் என்ன விட்டு நீ இருப்பியா??

எட்டு மாசமா தான நீ பழக்கம்.. அதுக்கு முன்னாடி நான் தனியா தான இருந்தன் என்று கூறிவிட..

மீனுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது..

தட்டில் வைத்த உணவை கூட ஒழுங்காக சாப்பிடாமல் எழுந்து செல்ல போக, மீனு ஒழுங்கா தட்ல இருக்க இட்லீய சாப்பிட்டு போ என்றான்..

எனக்கு பசிக்கல இதுக்கு மேல சாப்பிட்டா வாந்தி தான் வரும் என்றவள் பாலாவை முறைத்து விட்டு கைக்கழுக சென்றுவிட்டால்.

அவன் மேல் காதல் இல்லை என்கிறாள் ஆனால் அவனின் பாராமுகமும் சுடு சொல்லும் ஏன் தன்னை இவ்வளவு பாதிக்கிறது என்பதை மட்டும் கவனமாக சிந்திக்க மறுக்கிறாள் மீனு.. அவள் பாலாவுடன் வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்..  விதி அதன் விளையாட்டை துவங்கி விட்டதை  அறியாமல்..

பாலா அவர்கள் அறைக்கு சென்று மீனுவை ஒரு முறை பார்த்துவிட்டு, மதிய உணவை எடுத்து கொண்டு அலுவலகம் சென்று விட்டான்..

இப்போ நான் என்ன பண்ணிட்டன்னு என்மேல இன்னும் கோவமா இருக்கான்.. அதான் நான் அன்னைக்கு தப்பா பேசுனதுக்கு என்ன அவ்வளவு கஷ்ட்டப்படுத்திடானே இன்னுமா என்மேல கோவம் போகல என்று தனியாக புலம்பி கொண்டிருந்தாள்...

பின் போட வேண்டிய மாத்திரைகளை போட்டு கொண்டு மீண்டும் உறங்கி போனால்..

பாலா அவன் அன்னைக்கு அழைத்து திங்கள் கிழமை வரன்மா, கொஞ்சம் வேலை இருக்கு என்றான்..

ரோஜா அம்மா புலம்பி தீர்த்து விட்டார்.. பாலா தான் பேசி பேசி அவன் அம்மாவை சமாதானம் செய்தான்..

மதியம் போல் மீனுவிற்கு அழைக்க அவள் அழைப்பை ஏற்கவே இல்லை.. பயந்து போனான், மீண்டும் காய்ச்சல் வந்து மயங்கி விட்டாளோ என்று தோன்றியது..

பலமுறை அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை..
அவசரமாக விடுப்பு கூறிவிட்டு அவன் வீட்டிற்கு சென்று விட்டான்.. விடாது காலிங் பெல்லை அடிக்க மீனு வந்து கதவை திறந்தால்..

அவள் முகம் தெளிவாக இருப்பதை கண்டு தான் நிம்மதி பெரு மூச்சு விட்டான் பாலா, உள்ளே வந்தவன் போன் பண்ணா எடுக்க மாட்டியா டி?? எத்தன டைம் கால் பண்றது என்று மீண்டும் அவளிடம் எரிந்து விழுந்து திட்டி கொண்டிருதான்..

கடுப்பாகி விட்டால் மீனு.. இப்போ எதுக்கு பாலா என்ன திட்டிட்டே இருக்க? பேச பிடிக்கலன்னா பேசாத.. அத விட்டுட்டு சும்மா திட்டிட்டே இருக்காத.. இப்போ எதுக்கு வந்த?? என்ன திட்ட தான் வந்தியா? என்று அவளும் கோவமாக கத்தி விட்டு சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்..

பாலாவும் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டவன், ஹேய் உன் போன் எடுத்து பாரு டி.. எத்தன டைம் கால் பண்ணி இருக்கன்னு.. நீ கால் எடுக்காம இருக்கவே, மறுபடியும் உனக்கு காய்ச்சல் வந்து மயங்கி விழுந்துட்டன்னு நினைச்சி, HR டிபார்ட்மென்ட்ல லீவு சொல்லிட்டு பதறிக்கிட்டு ஓடி வந்தன் டி..

ரொம்ப தூக்கம் வந்துச்சு.. போன சைலன்ட்ல போட்டு தூங்குனன், அதான் நீ கால் பண்ணது எனக்கு தெரில.. என்ன ஏதுன்னு கேட்காம நீ வந்ததும் அப்படி திட்ற..

உன்ன எதுவும் சொல்ல கூடாது அப்படி தான?? சரி இனிமேல் எதுவும் சொல்லல போடி.. என்றவன் மீண்டும் வெளியே செல்ல போக..

இப்போ எங்க போற அதான் லீவு சொல்லிட்டல என்கூட இரு.. ஈவினிங் வேற ஊருக்கு போக போற.. வர பத்து நாள் ஆகும்.. என்கூட கொஞ்சம் நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணு என்று வாய் விட்டே கேட்டாள் மீனு..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

40. காதல் கண்ணாளனே!!
 

மீனு பாலாவின் கையை பிடித்து கொண்டு என்கூட கொஞ்சம் நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணன் என்று கேட்க.. அவனுக்குமே மீனுவின் அருகாமை தேவைப்பட்டது..

உடையை கூட மாற்றாமல் அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.

சாப்டியா??

இப்போ தான் எந்திரிச்சன்..

இரு சாப்பாடு எடுத்துட்டு வரன் என்று எழ போக..

வேண்டாம் இப்போ பசிக்கல அப்பறம் சாப்பிடுறன்.. என்றவள் அவன் தோளில் தான் சாய்ந்து கொண்டிருந்தாள்.

உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவன் பாலா..

டோன்ட் வொரி.. போன்லயே உன்னோட தேவைய நிறைவேத்தி வைக்கிறன்..

முதலில் புரியாதவல் பின் அவன் கூறும் அர்த்தம் புரிந்து..

பாலா நீ என்ன ரொம்ப மோசமா பேசுற.. நான் உன்ன பார்க்காம உன் வாசம் இல்லாம உன்ன மிஸ் பண்ணுவன்னு சொன்னன்.. ஆனா நீ அத வேற மாதிரி புரிஞ்சிகிட்டு  என்ன அசிங்கப்படுத்துற..

இதல என்ன அசிங்கம் இருக்கு.. நம்மளோட பிஸிக்கல் நீட்ஸ்க்காக தான நாம லிவிங்கல இருக்கோம்.. அப்போ உன் தேவைய நான் தான ஃபுல் பில் பண்ணி வைக்கணும்..

மீனு எழுந்து அறைக்குள் சென்று விட்டால்.. அவ்வளவு கோவம் வந்தது பாலாவின் பேச்சில் இருந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்து விட்டால்..

தலையை தேய்த்து கொண்டவன் பத்து நிமிடம் கழித்து உள்ளே சென்றான்..

பிரெஷ் ஆகி வேறு உடைக்கு மாறி வந்தவன், அப்படியே பெட்டில் விழுந்து மீனு மேல் சரிந்தான்..

மீனு அவள் தோள்களை உதறி பாலாவை அவள் மேல் இருந்து மெத்தையில் தள்ள முயல.. பாவம் அது அவளால் முடியவில்லை..

பாலா என்ன விடு எதுக்கு இப்படி மேல வந்து விழுந்துருக்க எனக்கு உடம்புலாம் வலிக்கிது என்ன விடு என்றால்..

மெத்தையில் சரிந்து படுத்தவன், மீனுவை அவன் மேல் தூக்கி படுக்க வைத்து கொண்டான்..

மீனு எதுவும் பேசாமல் அவன் அருகாமை தந்த இதத்தில் அப்படியே படுத்து கொண்டிருந்தாள்..

பாலாவின் கை கொஞ்சம் கொஞ்சமாக அவள் இடையில் எல்லை மீற, எனக்கு இது எதுவும் வேண்டாம்.. உன் நெஞ்சுல இப்படி சாஞ்சிக்கிட்டு இருக்கறதே போதும்..

எனக்கு வேணுமே என்றான் இன்னொரு கையை பெண்ணவளின் கீழ் முதுகில் இறக்கி கொண்டே..

கொஞ்சம் கொஞ்சமாக மீனுவை அவன் வசப்படுத்தி கொண்டான் வசிய காரனாக..

அடுத்த பத்து நிமிடத்தில் இருவரும் பிறந்த மேனியாக பாம்பை போல் பின்னி கொண்டிருந்தனர், மீனு மீது கோவமாக இருந்தாலும் பாலா இம்முறை மீனுவை கோவிலுக்கு எடுத்து செல்லும் பூவை போல் படுக்கையில் கையாண்டான்..

மீனு தான் அவனின் அதீத மென்மையில் திக்கு முக்காடி போனால்.. அவள் வாயில் இருந்து வந்ததெல்லாம் பாலா.. பாலா.. என்ற அவனின் நாமம் மட்டுமே..

ஏற்கனவே சோர்வுற்று இருந்தவளிடம் கூடல் புரிந்து இன்னும் சோர்வாக்கினான் மீனு குட்டியை..

அனைத்தும் முடித்து அவள் மார்பில் புதைந்து உறங்கி கொண்டிருந்தவனின் தலையை கோதி கொடுத்து கொண்டே உறங்கி போனால் மீனு. பாலாவும் இதமான வருடலில் அனைத்தையும் மறந்து உறங்கி போனான்.

இரவு போல் மீனு தான் முதலில் கண் விழித்தால்.. அவளின் ஒரு மலர் மொட்டில் ஏதோ அசௌகர்யத்தை உணர்ந்தவள் கீழே குனிந்து பார்க்க.. மார்பில் துயில் கொண்டிருக்கும் பாலன் உறக்கத்திலே சப்பு கொட்டி கொண்டிருந்தான்.. மீனு அருகில் இருந்த போனை எடுத்து பார்க்க மணி எட்டை நெருங்கி இருந்தது..

பதறியவள், பாலா.. பாலா என்று அவனை எழுப்ப முயல அவனோ பெண்ணவளின் வெண் பொதி மேகங்களை கட்டி கொண்டு இன்னும்  சுகமாக துயில் கொள்ள முயல, டேய் எந்திரிடா என்று அவன் கையை எடுத்து கடித்து வைத்தால்..

என்ன டி என்று லேசாக சிணுங்கி எழுந்தான் பாலா, உனக்கு பஸ்க்கு டைம் ஆகுது டா.. இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும் என்று அவள் அவசரமாக சொல்ல..

மீண்டு தன் உறக்கத்தை தொடர்ந்தான் பாலா..

என்ன டா..

நான் இன்னைக்கு போல, சண்டே தான் போறன் என்றான் சாவகாசமாக..

இதற்கு மேல் என்ன வேண்டும் மீனுவிற்கு.. ஹேய் நிஜமா தான் சொல்றியா பாலா? என்று அவனை உளுக்கி கேட்க..

ச்சப் என்று விடுவித்தவன் எரிச்சலாக ஆமா டி என்றான் சலிப்பாக..

ஹேய் ஜாலி ஜாலி என்று சந்தோஷத்தில் பொங்கினால்.. அதன் பின் பாலாவை கீழே தள்ளி மீனு அவன் மேல் ஏறி படுக்க.. மூச்சு முட்டி போனான் பாலா..

மீண்டும் ஒரு கூடலை முடித்தனர் இருவரும்..

மூச்சு வாங்க மெத்தையில் படுத்திருந்தவளின் ஏறி இறங்கும் அழகில் பித்தாகி போனவன், மீண்டும் அதில் மோகம் கொண்டு நெருங்க, அவன் முடியை கொத்தாக பிடித்து தூக்கியவள் பிச்சுடுவன் என்றால்..

பிடிக்கலையா??

வலிக்கிது டா என்று செல்ல சிணுங்களோடு கூற..

பெருமூச்சு விட்டவன் அதோடு அமைதியாகி விட்டான்..

பாலா பசிக்குது என்று வயிற்றை போர்வையின் மேல் தடவி காட்டினால்..

மதியம் லன்ச் இருக்குமே.. அது வேண்டாம் எனக்கு நீ எதாச்சும் வயனமா சமைச்சு குடன் என்று ஆசையாக கேட்டாள்..

என்ன வேணுமாம் என் மீனு குட்டிக்கு..

ஹ்ம்ம் என்று யோசித்தவள், பின் கண்கள் மின்ன பிரியாணி வேணும் என்றால்..

சரி வா சமைக்க போலாம் என்றவன் அவளை குளியல் அறை தூக்கி சென்றான்.. இருவரும் ஒன்றாக குளித்து முடித்தவர்கள், ஆன்லைனில் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தான் சிக்கன் முதற்கொண்டு..

இருவரும் சேர்ந்து சீரக சம்பா சிக்கன் பிரியாணியை நெய் மணக்க அளவான மசாலாவோடு நன்றாகவே செய்து முடித்தனர்..

ரெண்டு நாளா காய்ச்சல் வந்து வாய்க்கு டேஸ்ட்டா எதையுமே சாப்பிட முடியல இன்னைக்கு தான் நல்லா சாப்பிட போறன் என்று சொல்லி கொண்டே சுட சுட பிரியாணியை எடுத்து கொண்டு போய் உணவு மேஜையில் வைக்க..

காக்கா சாப்புடுறா மாதிரி கொஞ்சம் கொஞ்சமா கொரிச்சிகிட்டு இருக்க போற இதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று மீனுவை கிண்டல் செய்து கொண்டே அவள் தட்டில் பிரியாணியை வைத்து முட்டை வெங்காய பச்சடி என நிரப்பினான்..

மீனு பாலா பேசிய எதையும் கண்டு கொள்ளாமல், அவன் தட்டில் நிரப்பிய பிரியாணியை கண்டு..

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க…

என்று பாடி கொண்டே பிரியாணியின் மணத்தை உள்ளுக்குள் இழுத்து இன்னைக்கு ஒரு புடி என்று கூறி 
ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.. மீனு எப்போதையும் விட சற்று அதிகமாகவே சாப்பிட்டால்..

பாலாவிற்கு மீனுவின் மகிழ்ச்சியே போதுமானதாக இருக்க, அவள் பேசியதை மறக்க முயற்சி செய்தான்.. இவள எப்படி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது என்று யோசித்து யோசித்து நொந்து போனான்.. சரி ஊருக்கு போய்ட்டு வந்து பார்த்க்கலாம் என தற்காலிகமாக அந்த எண்ணத்தை கைவிட்டு, இருக்கும் நேரத்தை மீனுவோடு மகிழ்ச்சியாக செலவழித்தான்.

இரண்டு நாட்கள் சென்றதே தெரியவில்லை இருவருக்கும்.. ஞாயிறு மாலை பாலா ஊருக்கு செல்ல தயாராகினான்..

மீனு அவனையே தான் ஒட்டி கொண்டு இருந்தாள்.. ஏனோ தெரியவில்லை முன்பை விட இப்போது பாலாவிடம் ரொம்பவே ஒன்றி போனால்.. பாலாவிற்கும் அவள் மாற்றம் நன்றாகவே தெரிந்தது.. முதல் முதலில் அவனிடம் பேசிய மீனாட்சிக்கும் இப்போது அவனுடன் இருக்கும் மீனாட்சிக்கும் அவ்வளவு வித்யாசங்கள்.

மீனு பத்திரமா இரு, கயலும் ஊர்ல இல்ல.. தனியா மேனேஜ் பண்ணிப்பியா?

ஹ்ம்ம் பண்ணிக்கணும்.. பண்ணி தான் ஆகணும்.. கயல் ஊருக்கு போய்ட்டா என்னையும் வான்னு தான் கூப்பிட்டா என்னால லீவு போட முடியாதே.. ஏற்கனவே காய்ச்சல் வந்து ரெண்டு நாள் லீவு.. மறுபடியும் லீவு எடுக்க முடியாது..

நீ என்னையே நினைச்சிட்டு இருக்காத அங்க போய் என்ஜாய் பண்ணு.. அம்மா அப்பாகூட எங்கயாச்சும் வெளிய போய்ட்டு வா.. என்று அவளும் அவள் பங்கிற்கு அறிவுரைகளை வழங்கினால்..

சாரி டி அம்மாகிட்ட முதல்லயே சொல்லிட்டன்.. பத்து நாள் அங்க வரன்னு.. சொல்லலனா கூட எப்பவும் போல போய்ட்டு நாலு நாள் தங்கி இருந்துட்டு வருவன், இந்த எட்டு நாள் உன்ன விட்டு எப்படி இருக்க போறன்னு தெரில.. எப்பவுமே நான் ஊருக்கு போனா உன்கூட கயல் இருப்பாங்க.. இப்போ அவங்களும் இல்லாம நீ தனியா இருக்கணும்னு நினைச்சா ரொம்ப கஷ்ட்டமா இருக்கு என்று ரொம்பவே வருந்தினான்..

அடடா.. அதலாம் ஒன்னும் இல்ல பாலா நீ போய்ட்டு வா, இதெல்லாம் எனக்கு பழக்கம் தான்.. எனக்கு எது தெரியுமா புதுசு??

பாலா மீனுவை பார்க்க..

அவள் சிரித்து கொண்டே சொன்னால்.. நீ போனதும் நான் தனியா இருப்பன்னு நினைச்சு நீ ஃபீல் பண்ற பார்த்தியா.. எனக்காக யோசிக்குறள இது தான் புதுசு.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, எனக்காக நீ ஒரு ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றது என்று புன்னகையோடு அவனை கட்டி கொண்டால். ஹப்பியா போய்ட்டு வா, நான் பத்திரமா இருப்பன் என்று பாலாவை விட்டு பிரிந்து அவன் கசங்கிய சட்டையை சரி செய்து விட்டால்..

பின் நேரமாவதை உணர்ந்து இருவரும் வீட்டை விட்டு புறப்பட்டனர்.. பாலாவை ஊருக்கு வழியனுப்ப மீனுவும் உடன் செல்கிறாள்.. கேப் பிடித்து பேருந்து நிலையம் வந்தவர்கள் பஸ் எடுக்கும் வரை இருவரும் கையை பிடித்து கொண்டு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி கொண்டு இருந்தனர்.

பின் பேருந்து புறப்பட தயாராக, பாலா அவன் சீட்டில் அமர்ந்து கொண்டு மீனுவை தான் பார்த்து கொண்டிருந்தான்.. மீனு சிரித்து கொண்டே பாலாவிற்கு கை அசைத்து வழி அனுப்பி வைத்தால்..

பாலாவிற்கு ஊருக்கு போகவே விருப்பம் இல்லை.. ஏனோ இம்முறை பெண்ணவளை விட்டு பிரிய மனம் எல்லாம் கனத்து கண்கள் கூட கலங்க துடித்தது..

இது தான் மீனு நான் உன்ன விட்டு பிரியறது கடைசியா இருக்கணும்.. இனி எப்போ நான் ஊருக்கு போனாலும் நீயும் உரிமையோடு என்கூட வரனும் என்று நினைத்து கொண்டான்.. உள்ளுக்குள் பல கனவு கோட்டைகளை கட்டி.

மீனு வெறுமையான மனதோடு வீட்டிற்கு வந்தாள்.. பாலா இல்லாத நாட்களை எப்படி நெட்டி தள்ளுவது என யோசித்து கொண்டிருந்தாள்..
அதற்குள் பாலா அவளுக்கு அழைத்து இருந்தான்.. மீனு உறங்கும் வரை பாலா போனில் பேசி கொண்டு தான் இருந்தான்..

லைட் எதையும் ஆஃப் செய்யாத மீனு பாலாவோடு பேசி கொண்டே உறங்கி போனால்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

41. காதல் கண்ணாளனே!!
 

வழக்கம் போல் வீடு வந்த மகனை கொஞ்சி தீர்த்து, விருந்துணவு சமைத்து போட்டு மடியில் போட்டு கொஞ்சாத குறையாக ரோஜா அவர் அன்பை பொழிய.. பாலாவும் அம்மாவின் அன்பில் நனைந்து அவரை தூக்கி சுற்றி அவன் அன்பை வெளிப்படுத்தினான்..

பின் அன்று மாலை வரை அன்னையின் மடியில் தலை வைத்து தந்தையின் மடியில் கால் நீட்டி விட்ட கதைகளை எல்லாம் பேசினான் பாலா.

ரோஜாவும் கூட அவன் ஊரில் இல்லாத நாட்களில் என்னவெல்லாம் நடந்தது என ஒன்று விடாமல் " அ " வண்ணாவில் துவங்கி " ஃ " ண்ணாவில் முடித்து வைத்தார்.. வந்த இரண்டு நாட்கள் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து அம்மா அப்பாவோடு நேரம் செலவிட்டான்.. அதன் அடுத்த இரண்டு நாட்கள் ஆயுத பூஜை விஜய தசமி என அவர்களுடன் கோவிலுக்கு சென்றான்.. போகும் இடமெல்லாம் செல்ஃபீ, போட்டோ, வீடியோ என சுற்றி இருக்கும் அனைத்தையும் அவன் போனில் பதிவு செய்து மீனுவிற்கு அனுப்பி வைப்பான்..

அவளுடன் மெசேஜ் அல்லது கால் ஏதாவது ஒன்றில் பேசி கொண்டே இருப்பான்.. மீனுவை அவன் ஒரு நிமிடம் கூட தனியாக இருப்பதாக உணர விடவில்லை.

பின் அவன் ஊரில் அவனுக்கு இருக்கும் சில நட்ப்பு வட்டங்களையும் பார்க்க சென்றான்..

அவன் சித்தப்பா மகன் முத்து வேலனிடம் வண்டியை வாங்கி, குளிருக்கு இதமாக ஜெர்கின் ஒன்றை அணிந்து கொண்டு வால்பாறை முழுவதையும் சுற்றி வந்தான்.. இது அவனது நெடு நாள் ஆசை என்றே கூற வேண்டும்..

டேய் எப்போ டா வண்டி ஓட்ட கத்துகிட்ட!! என்று வேலன் ஆச்சர்யமாக கேட்க சென்னைல இருக்கன்ல ஃப்ரன்ட்ஸ் கிட்ட வண்டி வாங்கி ஓட்ட கத்துகிட்டன்.. புது வண்டி கூட வாங்கிட்டன், தினமும் அதல தான் வேலைக்கு போய்ட்டு வரன்..

இது பெரிம்மாக்கு தெரியுமா??

தோ இப்போ வண்டியோட போய் நிக்க போறன்ல.. என்று சிரித்து கொண்டே கூறினான்..

வேலன் பாலாவை கட்டி பிடித்து ஆல் தி பெஸ்ட் டா.. ஆனா வண்டிய கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ டா.. என்று பாவமாக கூறினான்..

அதெல்லாம் ஒன்னும் நடக்காது.. நான் அம்மாகிட்ட சொல்லிட்டு அவங்களையும் ஒரு ரவுண்டு கூட்டிட்டு போய்ட்டு வந்து வண்டிய குடுக்குறன் நீ இறங்கு என்று வேலனை கீழே இறக்கி விட்டான்..

பாலன் அவன் வீட்டிற்கு சென்றவன், கேட்டிற்கு வெளியே நின்று கொண்டே வண்டியில் இருந்து ஹாரன் அடித்து கொண்டிருந்தான்..

எந்த எடுப்பட்ட சிறுக்கி மவன்  ஹாரன் அடிச்சுக்கிட்டு கெடக்கான் என்று ரோஜா புடவையை தூக்கி சொருகி கொண்டு வர..

பாலா வண்டியில் அமர்ந்து கொண்டே  எம்மோவ் என்று கை அசைத்தான்..

அட யேன் ராசா.. என் சாமி வண்டில உக்காந்து கெடக்க.. வண்டி உன்மேல விழுந்தா தாங்குவியா கண்ணு என்று பதறி கொண்டே பாலனிடம் வந்தவர் இறங்கு கண்ணு என்று மகனை ஒரு கையில் பிடித்து கொண்டு ( பாலன் வண்டியில் இருந்து விழுந்து விடுவானாம், அதனால் அவர் பாலனை ஒரு கையில் பிடித்து கொண்டிருக்கிறார் ) மற்றொரு கையில் அவன் தாடையை பிடித்து கொ(கெ)ஞ்சினார்..

பாலாவிற்கே அவன் அம்மாவின் செயல் கொஞ்சம் ஓவராக தான் தெரிந்தது.. ம்மாஹ் ப்ளீஸ் மா, என்ன வளர்ந்த பையன் மாதிரி ட்ரீட் பண்ணுங்க.. 25 வயசு ஆகுது.. இன்னமும் என்ன குழந்தை மாதிரியே நினைச்சிட்டு இருக்கீங்க என்றான்..

நீ எனக்கு எப்பவும் குழந்தை தான் கண்ணு..

உஃப்.. என்று அடி வயிற்றில் இருந்து சலித்து கொண்டவன், சரி வண்டில ஏறுங்க நான் உங்கள ஒரு ரவுண்டு கூட்டிட்டு போறன்..

என்ஜாமி வண்டி ஓட்டுவியா நீ என்று ரோஜா ராகம் இழுக்க??

பின்ன வண்டிய அங்கிருந்து தள்ளிக்கிட்டா வந்தன்?? வண்டில ஏறுமா என்றான் மீண்டும்..

மகன் மேல் அவ்வளவு நம்பிக்கை ரோஜாவிற்கு.. எந்த மறுப்பும் சொல்லாமல் வண்டியில் ஏறினார்.

பாலாவும் அவன் அம்மாவை வண்டியில் ஏற்றி கொண்டு அவர்கள் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வந்தான்.. அவன் வீட்டிற்கு வரும் நேரம் அவன் அப்பாவும் வந்து இருக்க அவரையும் வண்டியில் ஏற்றி கொண்டு ஊர் சுற்றி வந்தான்.

அன்று இரவு முழுவதும் பாலா வண்டி ஓட்ட கற்றுக் கொண்ட வரலாறை தான் அவன் அம்மா அப்பா கேட்டு கொண்டு இருந்தனர்.. இதில் அவன் சொந்தமாக வண்டி வாங்கியதை சொல்லியிருக்க, ரோஜாவிற்கு அதில் சந்தோஷம் இருந்தாலும் முதலில் அவருக்கு வருத்தமே, மகன் வண்டி வாங்கி மாதங்களை கடந்தும்  தன்னிடம் ஒரு வார்த்தை சொல்ல வில்லையே என்ற ஆதங்கம் கொஞ்சம் கோவமாகவும் மாறியது.. இறுதியில் தன் கையை விட்டு மகன் விலகி செல்கிறானோ என்று கற்பனை குதிரைகளை கட்டவிழ்த்து விட்டவர் தந்தையோடு சிரித்து பேசி கொண்டிருக்கும் பாலாவிடம் அவர் மனதில் தோன்றிய எண்ணத்தை பற்றி எதையும் கேட்டு கொள்ளவில்லை..

ரோஜாவின் முகம் மாற்றத்தை கவனித்த குண சேகரன் மனைவியின் மனதை படித்தது போல் மனதில் உள்ளதை மகனிடம் கேட்டு விட்டார்.. ஏன் பாலா நீ அந்த ஊருல வண்டி வாங்கி எத்தன மாசம் ஆச்சு.. இடைல நாங்க எத்தன முறை உனக்கு போன் போட்டு இருப்போம்? நீயும் எங்களுக்கு போன் போட்டல ஒரு வார்த்தை எங்களுக்கு சொல்லியிருக்கலாமே பா என்று தன்மையாகவே கேட்டார்..

அப்பா உங்ககிட்ட சொல்ல கூடாதுனு இல்லப்பா.. நான் ஏற்கனவே வண்டி ஓட்டி கீழ விழுந்ததுல அம்மா எவ்வளவு பயந்து போனாங்க.. அந்த ஊருல எனக்கு வண்டி அவசியப்பட்டுச்சு, நான் வண்டி வாங்குனத சொல்லியிருந்தா நீங்க இங்க இருந்தே பையன் எப்படி வண்டி ஓட்டுவானோ என்னவோன்னு பயந்துட்டே இருப்பிங்க..

இப்போ நான் உங்க ரெண்டு பேரையும் வண்டில ஒரு ரவுண்டு கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டன், இப்போ நான் எப்படி வண்டி ஓட்டுவன்னு உங்களுக்கே தெரிஞ்சு போச்சு, இனி நீங்க பயப்புட தேவையில்லயே என்றான்..

மகன் சொல்வது 100% சரியே என்று தோன்றியது அவன் அப்பாவிற்கு.
மனைவியை பற்றி அறிந்தவராயிற்றே.. பாலா மட்டும் வண்டி வாங்கின அன்றே கூறியிருந்தால் ரோஜா இங்கிருந்தே பாலா தனியா வண்டி ஓட்டுறாங்க பயமா இருக்குங்க என்று அழுது அரற்றி இருப்பார்..

பின் நீ சொல்றதும் சரி தான், ஆனா உன் அம்மா தான் கோச்சுக்கிட்டு இருக்கா பாரு.. நீ அங்க வண்டி வாங்கிட்டன்னு சொன்னதும் அவகிட்ட சொல்லலன்னு முகமே மாறி போச்சு என்று மனைவியின் மனநிலையை கிண்டலாக மகனிடம் கூறினார்..

அப்போது தான் பாலாவும் அவன் அம்மாவின் முகத்தை பார்த்தான்.. கண் கலங்கியிருந்தது.. ம்மாஹ் இதுக்குலாமா அழுவ? உன்கிட்ட சொல்லாம நான் பண்ணியிருக்கன்னா அதல ஒரு காரணம் இருக்கும்னு உனக்கு தெரிய வேண்டாமா? என்று அவன் அம்மாவை ஒரு மணி நேரமாக சமாதானம் செய்தான்..

பாலாவிற்கு மலைப்பாக இருந்தது.. ஒரு வண்டிக்கே இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்றாங்களே நான் மீனு கூட லிவிங்ல இருக்கறது தெரிஞ்சா?? இல்ல லவ் பண்றது தெரிஞ்சா? என்று யோசிக்கும் போதே தலையை பிடித்து கொண்டான்.. பின் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான், பார்த்துக்கலாம் விடு டா என்று..

பின் மீனுவின் நியாபகம் வந்தவனாக அவளுக்கு அழைத்து பேசி கொண்டிருந்தான்..

என்ன பண்ற மீனு?

சும்மா தான் இருக்கன் பாலா.. செல்வி அக்கா சப்பாத்தியும் வைட் குருமாவும் செஞ்சு இருக்காங்க சாப்பிடணும்..

நீ சாப்டியா?

ஹ்ம்ம் சாப்பிட்டன் என்றவன் இன்று வீட்டில் நடந்ததை கூறினான்.. கேட்ட அவளுக்கும் அவன் அம்மா மீது கொஞ்சம் கடுப்பாக தான் இருந்தது ஆனால் பாலாவிடம் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை.. சும்மா விளையாட்டுக்கு கிண்டல் பண்ணதற்கே அன்று அப்படி திட்டினான்.. இப்போ அவள் மனதில் தோன்றியதை என்ன டா உங்க அம்மா இப்படி இருக்காங்க அப்படி இப்படி என்று ஏதாவது பேசிவிட்டால் அவ்வளவு தான்.. ஆடி தீர்த்து விடுவான் என எண்ணியவள், ஓஹ் அப்படியா என்றதோடு முடித்து கொண்டு சரி அப்பறம் என்று பேச்சை மாற்றி விட்டால்..

அது பாலாவிற்கும் புரிந்தே இருந்தது. பின் இருவரும் சகஜமாக பேசி கொண்டவர்கள், கொஞ்சம் நேரம் காதல் மழை சொட்ட சொட்ட ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தனர்.. இன்னும் ரெண்டு நாள் தான் மீனு அப்பறம் நான் சென்னைக்கு வந்துடுவன்..

ஹ்ம்ம் நானும் டேஸ்ஸ கவுன்ட் பண்ணிட்டு தான் இருக்கன் பாலா, என்று அவளும் அவனை விட்டு பிரிந்து இருக்கும் துயரத்தை குரலில் காட்டினால்..

பின் மீனு உறங்கும் வரை பேசிவிட்டு போனை வைத்தான்..

பாலா ஊரிற்கு கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள், ரோஜா மகனிடம் சில பெண்களின் புகைப்படங்களை காட்டி கண்ணா எந்த பொண்ணு உனக்கு பிடிச்சு இருக்குன்னு பார்த்து சொல்லுபா, அம்மா தரகர் கிட்ட சொல்லி ஜாதகம் கேட்டு வாங்கியார சொல்லி பொருத்தம் பாக்குறன் என்றார்..

பாலாவிற்கு பெரிதாக அதிர்ச்சி எல்லாம் இல்லை, அன்று அவன் வண்டி விஷயத்தை பற்றி சொல்லும் போதே அம்மா இந்த முடிவை எடுப்பார்கள் என்று கணித்து இருந்தான்.. ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று தான் அவன் எதிர்பார்க்கவில்லை.

பின் பெரிதாக எந்த ரியாக்ஷனும் காட்டி கொள்ளாதவன், ம்மாஹ் இப்போ கல்யாணம் வேண்டாம்.. நான் வேலைக்கு போய் எட்டு மாசம் தான் ஆகுது கல்யாண பேச்சுலாம் தொடங்குனா எப்படியும் வர போக இருக்கும்.. லீவு எடுக்க வேண்டியதா வரும்.. அதனால இப்போ கல்யாணம் வேண்டாம், நான் இந்த கம்பெனில சில விஷயம் எல்லாம் கத்துக்கிட்டு சொந்தமா பிசினஸ் பண்ற ஐடியால இருக்கன்.. இன்னும் அஞ்சு வருஷம் போகட்டும்.. 30 வயசுல கல்யாணம் பண்ணிக்குறன் என்று பிடி கொடுக்காமல் பேசினான்..

கோவம் வந்து விட்டது ரோஜாவிற்கு, டேய் என்ன பேச்சு இது அபசகுனமா?? வாயில அடி, நேத்து நானும் உன் அப்பாவும் ஜாதகத்த எடுத்துகிட்டு கீழ தெரு ஜோசியர் கிட்ட போய்ட்டு  வந்தோம்.. அவரு உனக்கு குரு பலன் வந்துடுச்சு இப்போ கல்யாணம் நடக்க வேண்டிய காலம் தான்னு சொன்னாரு..

ம்மா ப்ளீஸ் மா, டென்ஷன் பண்ணாதீங்க எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னால எதலயும் கான்சென்டிரேட் பண்ண முடியாது, இதுக்கு அப்பறம் கல்யாண விஷயத்தை பத்தி பேசாதீங்க என்று முகத்தில் அரைந்தார் போல் கூறிவிட்டான்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

42. காதல் கண்ணாளனே!!
 

பாலா அவன் அம்மாவிடம் முடிவாக கூறிவிட்டான் திருமணம் இப்போதைக்கு வேண்டாம் என்று..

ரோஜா அம்மாவிற்கு அதுவே மனம் உறுத்தி கொண்டு இருந்தது.. எப்பவும் நான் என்ன சொன்னாலும் கேட்கும் மகன் இப்போது மறுத்து பேசுவது புதிதாக இருந்தது. சென்னைக்கு சென்றதும் முழுதாக மாறிவிட்டது போல் தோன்றியது.

அன்று முழுவதும் ரோஜா பாலாவிடம் பேசவில்லை.. பாலாவிற்கும் அவன் அம்மாவிடம் அவ்வாறு பேசியது ஒரு மாதிரியாக தான் இருந்தது ஆனாலும் அவனுக்கும் வேறு வழியிருக்கவில்லை.. மீனுவை தவிர அவன் வாழ்க்கையில் வேறொரு பெண்ணை நினைத்து பார்க்க கூட விரும்பவில்லை.. மீனுவை யாருக்காகவும் அவன் விட்டு கொடுக்கவும் தயாராக இல்லை.

ஏதேதோ சிந்தனைகளில் உழன்றவன் ரிமோட்டில் டிவி சேனல்களை மாற்றி கொண்டிருக்க, அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக டிவியில் ஓடியது அந்த பாடல்..

என்னோடுதான் கண்ணாமூச்சி…
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி…
கட்டாயம் என் காதல் ஆட்சி…
கைகூடும் தென்றல் சாட்சி…


சிந்தனையில் வந்து வந்து போறா…
சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா…
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா…
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா…
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா…

ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக…
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக…

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…

கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா

காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்…
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்…

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…


பாடலில் லயித்து இருந்தவன் அவ பேர் மீனாட்சி என்று தானாக சொல்லி சிரித்து கொண்டிருந்தான்..

இவன் பித்தனை போல் டிவியில் ஓடும் பாடலை ரசித்து சிரித்து வேறொரு உலகில் இருப்பதை அவன் அம்மா ரோஜா கவனித்து கொண்டிருக்கிறார் என்பதை பாவம் பாலா அறியவில்லை.. அவன் முனகிய மீனாட்சியின் பெயர் கூட அவர் சரியாக கண்டு கொண்டார்..

ரோஜா அம்மா படிக்கவில்லை என்றாலும் நிரம்பவும் விவரமானவர்..
இங்கு வந்ததில் இருந்து பாலாவின் நடவடிக்கையை கவனித்து கொண்டு தான் இருக்கிறார், எப்போதும் போனும் கையுமாக இருப்பது,  போனை பார்த்து சிரிப்பது, அன்று ஒரு நாள் நடு இரவில் அவருக்கு சிலிண்டர் ஆஃப் பண்ணோமா இல்லையா என்ற குழப்பம் வர.. எழுந்து கிட்சனிற்கு சென்றார்.. அப்போது பாலாவின் அறையில் இருந்து அவனின் பேச்சு குரல் மெலிதாக கேட்டது..
நேரத்தை பார்க்க ஒரு மணியை தாண்டி இருந்தது.. அனைத்தையும் யோசித்து பார்த்தவருக்கு அவன் மனதில் யாரோ ஒரு பெண் இருப்பது போல் தோன்றியது..

அடுத்த நாள் பாலா ஊருக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தான், ரோஜா அம்மா எதற்கு மனதிலே வைத்து குழம்பி கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தவர், பாலாவை அழைத்து கொண்டு பூஜை அறை சென்றார்..

அவன் அப்பாவும் என்ன செய்றா இவ என்று நினைத்து கொண்டு அவர்கள் பின்னாலயே சென்றார்.

பூஜை அறையில் இருவரும் எதிர் எதிரே நின்றவர்கள், பாலா அம்மா மேல சத்தியமா நான் கேக்குறதுக்கு உண்மைய மட்டும் தான் சொல்லணும் என்றவர்.. அவன் கையை எடுத்து தலையில் வைக்க பாலாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

தாராளமாக மூச்சை எடுத்து கொண்டவன், ரோஜா கேட்கும் முன்பே கூறினான்
அம்மா நான் ஒரு பொண்ண காதலிக்குறன் அவ பேரு மீனாட்சி என்றான்..

ரோஜா இதை முன்பே கணித்து இருந்தாலும், மகன் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தவரால் இதை ஏற்க முடியவில்லை..

பாலாவை கன்னத்திலே அரைந்து இருந்தார்.. இதுக்கு தான் சென்னைக்கு போறன், சென்னைக்கு போறன்னு குதிச்சியா டா என்று இன்னும் இரண்டு அடிகள் அவன் கன்னத்தில் வைத்தார். குணா தான் வந்து மனைவியை தடுத்து பிடித்தார்.. ரோஜா என்ன பண்ற நீ?? தோளுக்கு மேல வளந்த பிள்ளைய கை நீட்டி அடிக்குற இது தப்பு இல்லையா என்று மனைவியிடம் குரல் உயர்த்தினார்..

இவன் சொன்னத கேட்டிங்களா  நீங்க?? அந்த ஊருக்கு இவன வேலைக்கு அனுப்பினா காதல் பண்ணிட்டு வந்து இருக்கான். இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகுமா?? என்று அவர் அடிவயிற்றில் இருந்து கத்தி கொண்டிருந்தார்..

பாலா அவன் அம்மாவிடம், பேசி புரிய வைக்க நினைத்து அம்மா என்று அவரை நெருங்க அந்த நேரம் மீனாட்சி பாலாவிற்கு அழைத்து இருந்தாள்..

அவன் போனை பாக்கெட்டில் இருந்து எடுத்து விட்டார் ரோஜா, யார் நம்பர் இது??

என்னங்க நீங்க சொல்லுங்க இதல என்ன பேர் இருக்கு..

போன் திரையை பார்த்துவிட்டு மகனை பார்த்தவர், மீனு என்றார் மனைவியிடம்..

போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க, எதிர் முனையில் மீனாட்சி பாலா கிளம்பிட்டியா டா என்று உற்சாகமாக கேட்டாள்..

ரோஜா அதற்குள், ஏண்டி நீ தான் என் பையன் பின்னாடி சுத்தரவளா என்று மரியாதை இல்லாமல் பேச, அதற்குள் பாலா அவன் அம்மா கையில் இருந்து போனை பிடுங்கி மீனு நானே அப்பறம் கால் பண்றன் என்று கூறிவிட்டு போனை வைத்தான்..

அங்கு மீனாட்சிக்கு ஒன்று மட்டும் புரிந்தது.. பாலா வீட்டில் அவர்கள் உறவை பற்றி தெரிந்து விட்டது என.. அச்சோ தனியா எப்படி சமாளிப்பான் என யோசித்து கொண்டிருந்தாள்.. ஒரு மணி நேரம் கழித்து என்ன ஆகியிருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆவலில் மீனாட்சி மீண்டும் பாலாவிற்க்கு அழைத்தாள்..

இரண்டு முறை அழைத்தும் பாலா அவள் அழைப்பை ஏற்கவில்லை. மூன்றாம் முறை அழைத்த போது..

நானே கால் பண்றன்னு சொன்னன்ல என்ன ம**க்கு டி சும்மா சும்மா கால் பண்ணிட்டு இருக்க என்று இருக்கும் கோவம் மொத்தத்தையும் அவள் மேல் கொட்டினான்..

மீனாட்சிக்கு அவன் நிலை புரிந்தது.. இருந்தது, சாரி டா.. ரொம்ப பிரச்சனையா..

நான் இப்போ எதுவும் பேசற நிலைல இல்ல டி போன வை நான் அங்க வந்து பேசுறன் என்று அவள் பதில் கூறும் முன் பாலாவே போனை கட் செய்து இருந்தான்..

*****

அவன் அம்மாவிடம் இருந்து போனை வாங்கி மீனாட்சியிடம் பேசிவிட்டு போனை வைத்தவனை முறைத்து கொண்டு நின்று இருந்தார் ரோஜா..

ம்மா இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு?? உங்களுக்கு என்ன கோவம் இருந்தாலும் என்மேல காட்டுங்க, ஏன்னா அவள பார்த்த முதல் நாள்லயே எனக்கு அவள புடிச்சு போச்சு, உன் புள்ள நான் தான் அவ பின்னாடி நாயா சுத்தனன்..

அவ பேரு மீனாட்சி அவளுக்கு அம்மா அப்பலாம் யாரும் இல்ல.. அவ அம்மா அவ சின்ன வயசா இருக்கும் போதே அவங்க அப்பா பண்ண டார்ச்சர்ல தற்கொலை பண்ணிட்டு இறந்து போய்ட்டாங்க.. அவங்க அப்பா ஜெயிலுக்கு போய்ட்டாரு.. சுத்தி இருந்த சொந்தங்களால அவ பல கொடுமைகள அனுபவச்சு இருக்கா.. அவங்க செஞ்ச ஒரே நல்ல விஷயம் அவள அனாதை ஆசிரமம்ல சேர்த்தது தான்.. அவளோட பதினோரு வயசுல இருந்து அவ ஆசிரமத்துல தான் வளர்ந்தா.. அவ வாழ்க்கைல எவ்வளவு கஷ்ட்டத்தை அனுபவச்சு இருக்கா தெரியுமா? ஆனாலும் அவ ரொம்ப தைரியமானவ என்ன பிரச்சனை வந்தாலும் அத எர்த்து நிப்பா.. ரொம்ப தங்கமானவ.. யாரும் இல்லாத அவளுக்கு நாம தான்மா எல்லாமுமா இருக்கணும்.. இப்போ கூட அவ வாழ்க்கைல அனுபவச்ச கஷ்ட்டத்தை பத்தி உங்ககிட்ட சொல்லி அவள ஏத்துக்க சொல்றது எனக்கு பிடிக்கல தான்.. எனக்கு வேற வழி தெரியல, அவள நீங்க புரிஞ்சிக்கணும் அவள உங்க மக மாதிரி பார்த்துத்துக்கணும்னு தான் அவள பத்தி எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கன்..

ரோஜா மகன் சொன்ன அனைத்தையும் கேட்டுவிட்டு, உன்கூட வேலை பாக்குறால என கேட்டாள்??

ஆமா என்னோட மேனேஜர்..

மேனேஜர்னா.. உன்னோட உயர் அதிகாரி தான?

ஆமா..

அப்போ உன்ன விட வயசு கூடனவலா என்று அதிர்ந்து கேட்க..

ஆமா.. ஆனா ரொம்பலாம் இல்ல ம்மா என்ன விட ரெண்டு வயசு தான் பெரியவ..

ரோஜா அப்பட்டமாக அவள் அதிருப்தியை காட்டினால்.. அவன் அப்பாவிற்கு இந்த விஷயத்தில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை..

பாலா என்னப்பா இது?? என்று மகனை நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது அவரால்..

வயசுலாம் வெறும் நம்பர் தான் மா, அவகிட்ட நீங்க பேசி பாருங்க உங்களுக்கு அவள ரொம்ப பிடிக்கும் என்று அவன் அம்மா அப்பா இருவருக்கும் பொதுவாக கூறினான்..

அவர்களால் இதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.. இதையே ஏற்று கொள்ள முடியவில்லை என்றால்.. அப்போ பாலா மீனுவுடன் லிவிங்கில் இருப்பது தெரிந்தால்?? அவ்வளவு தான் ரோஜா நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்து விடுவார்..

அதனாளோ அல்லது மீனுவை பற்றி அவர்கள் எப்போதும் தவறாக என்ன கூடாது என்ற காரணத்தாளோ என்னவோ பாலா மீனுவுடன் ஒன்னு மண்ணாக இருப்பதை மறந்தும் அவன் அம்மா அப்பாவிடம் மூச்சு விடவில்லை..

தப்பு பண்ணிட்டன் பாலா, உன்ன நான் அந்த ஊருக்கு அனுப்பியிருக்கவே கூடாது என்று சேலை தலைப்பால் முகத்தை மூடி கொண்டு அழுதாள் ரோஜா..

மகன் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தாள் ரோஜா, அவரால் மகன் காதலிக்கிறேன் என்று கூறியதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.

அந்த பொண்ணுக்காக தான் நீ வண்டி ஓட்ட கத்துக்கிட்டியா..

முழுதாக நனைந்த பின் முக்காடு எதற்கு என்று நினைத்தவன் ஆமா மா என்றான்..

மகன் மீது உள்ள அபரீபிதமான அன்பு, அவன் இன்னொரு பெண்ணிற்காக வண்டி ஓட்ட கற்று கொண்டது அவளுக்காக புது வண்டி வாங்கியது இதோ இப்போது அந்த பெண்ணிற்காக தங்களையே எதிர்த்து நிற்பது என எதுவும் பிடிக்கவில்லை ரோஜாவிற்கு.. முகத்தை கூட பார்க்காத மீனாட்சி மேல் வெறுப்பு வந்தது மட்டும் தான் மிச்சம்.

குண சேகரன் கொஞ்சம் முற்போக்கு எண்ணம் கொண்டவர், அது மட்டுமின்றி எதார்த்தத்தை புரிந்து கொள்ள கூடியவர்..

அதனால் மகன் காதலை பற்றி தெரிந்து கொண்டவர் முதலில் அதிர்ந்தாலும் இதெல்லாம் இந்த காலத்தில் சகஜம் தான் என்று நினைத்தார்.. ஆனால் அதை ரோஜாவிடம் இப்போது எடுத்து கூறியோ அல்லது மகனுக்கு ஆதரவாக பேசியோ அவர் வாங்கி கட்டி கொள்ள தயாராக இல்லை..

அனைத்திற்கும் நேரம் ஒன்று உள்ளது அல்லவா, கொஞ்சம் நாட்கள் போட்டும் பொறுமையாக மனைவிக்கு எடுத்து கூறலாம் என அமைதியாக இருந்தார்..

ரோஜா அதன் பின் பாலாவிடம் பேச பிடிக்காமல் அங்கிருந்து எழுந்து செல்ல, குணாவும் மகனின் தோளை தட்டி கொடுத்துவிட்டு மனைவி பின்னே சென்றார், உடைந்து இருக்கும் அவளுக்கு ஆறுதல் கூற..

பாலா தனியாக அமர்ந்து இருக்க அப்போது தான் மீனாட்சி கால் செய்து திட்டு வாங்கி கொண்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

43. காதல் கண்ணாளனே!!
 

பாலா மேலும் ஒருவாரம் மீனுவிடம் விடுப்பு கூறிவிட்டு அவன் வீட்டில் தான் இருந்தான்..

அவன் அம்மாவை சமாதானம் செய்யாமல் அவனுக்கு இங்கிருந்து செல்ல மனமில்லை.. இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்து அவன் அம்மாவின் கவனத்தை தன் பக்கம் திசை திருப்ப முயன்றான், பலன் என்னவோ பூஜியம் தான்.. அம்மா.. அம்மா.. என்று சேலை முந்தானையை பிடித்து கொண்டு ரோஜா செல்லும் இடம் எல்லாம் சென்று வந்தான்.. தோசை கரண்டியால் அடி வாங்கியது தான் மிச்சம்..

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

என்று பாடலை பாடி கொண்டே அவன் அம்மா பின்னால் சுற்ற, அரிசி கழுவிய நீரை எடுத்து பாலா மூஞ்சில் ஊற்றினால் ரோஜா..

தமிழ் திரைப்படங்களில் உள்ள அனைத்து அம்மா பாடல்களையும் பாடி அவன் அன்னையின் மனதை கரைக்க படாத பாடு பட்டான்..

ஒழுங்கா இங்க இருந்து போய்டு பாலா என் கோவத்தை கிளராத என்று ரோஜா கத்த..

அம்மா இப்போ என்ன தான்மா பண்ணனும்?? உங்க முடிவு தான் என்ன?

பாலாவை ஆழ்ந்து பார்த்தவர், அந்த பொண்ண விட்டுடு பாலா.. அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்து பட்டு வர மாட்டா, நான் நம்ம சாதி சனத்துலயே உனக்கு அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறன் என்று கூறி மகன் முகத்தை பார்த்தார்.

பாலா மென்மையாக சிரித்தான், உங்களுக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரிலமா..
அவ இல்லனா என்னால வாழ முடியாது, அவ இல்லாத வாழ்க்கைய நான் யோசிச்சு கூட பார்த்தது இல்ல.. என் வாழ்க்கைல எனக்காக நான் ஆசப்பட்ட ஒரே விஷயம் மீனாட்சி தான் மா, நான்என் வாழ்க்கைல சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா எனக்கு அவளையே கல்யாணம் பண்ணி வச்சிடுங்கமா.. இதுக்கு அப்பறம் நான் உங்ககிட்ட எதுவுமே கேட்க மாட்டன் ப்ளீஸ் மா என்று அவன் அம்மா காலில் விழுந்து விட்டான்..

ரோஜாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு பெண்ணிற்காக இப்படி காலில் விழுந்து கெஞ்சும் மகனை பார்க்கும் போது அவருக்கு கோவம் தான் வருகிறது.. நன்றாக யோசித்து ஒரு முடிவை எடுத்தார் ரோஜா..
காலடியில் இருந்த மகனை எழுப்பி விட்டவர்..

உனக்கு அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சா நீ அந்த ஊர்லயே தான் இருப்ப.. இப்போ எப்படி லீவுக்கு வந்துட்டு போறியோ அதே மாதிரி உன் பொண்டாட்டி பிள்ளையோடு வந்துட்டு போவ அப்படி தான??

பாலா அமைதியாக இருந்தான்..

நீ எங்களுக்கு ஒரே புள்ள பாலா.. கல்யாணம் ஆகி அஞ்சு வருஷத்துக்கு அப்பறம் தவம் இருந்து கிடைச்ச பொக்கிஷம்.. உன்ன எப்படி எல்லாம் வளர்த்தன் தெரியுமா? அவ்ளோ பாசம் வச்சுருக்கோம் உன்மேல.. எங்களுக்கு உன்ன விட்டா யாரு இருக்கா?? கடைசி வரைக்கும் உன்ன எங்க கூடவே வச்சுக்கணும்னு நினைக்கிறோம் இது தப்பா?? இந்த ஆசைகூட எங்களுக்கு இருக்க கூடாதா? என்று அவரும் அழுது கண்ணீர் விட்டார்..

ம்மாஹ் ப்ளீஸ் அழாதீங்க.. உங்களுக்கு என்ன நான் எப்பவும் உங்க கூடவே இருக்கணும் அதான?? சரி நீங்க ஆசைப்பட்டா மாதிரி நான் உங்க கூடவே இருக்கன்..

புரியல பாலா என்ன சொல்ற?

எனக்கு மீனுவ கல்யாணம் பண்ணி வைங்க.. நானும் அவளும் இந்த ஊருக்கே வந்துட்றோம்..

ரோஜா மகனை புரியாமல் பார்த்தார்.. அந்த பொண்ணு எப்படி வருவா?? பெரிய ஊருல இருக்க அந்த பொண்ணு எப்படி இந்த மாதிரி ஒரு கிராமத்துல வந்து வாழ சம்மதிப்பா??

அவ என்ன ரொம்ப லவ் பண்றாமா.. எனக்காக அவ இங்க என்ன எங்க வேணும்னாலும் வருவா என்றான் அவ்வளவு நம்பிக்கையாக..

ரோஜாவிற்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை..

சரி நான் அந்த பொண்ண பார்க்கணும்.. நீ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா.. எனக்கும் அந்த பொண்ணு கிட்ட பேசி தெளிவு படுத்திக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு..

அவன் அம்மாவை கட்டி கொண்டவன் தேங்க்ஸ் மா.. தான்கியூ சோ மச்.. எனக்கு தெரியும் நீ என் ஆசைக்கு எப்பவும் குறுக்க நிக்க மாட்டன்னு.. முதல்ல பிடிவாதம் பிடிச்சாலும் எனக்கு புடிச்சத தான் நீ செய்வ.. நீ இவ்வளவு இறங்கி வந்ததே எனக்கு போதும்மா என்று சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் பேசி கொண்டே இருந்தான்..

அன்று மாலை குணா வீட்டிற்கு வர, ரோஜாவின் மடியில் பாலா உறங்கி கொண்டிருப்பதை கண்டவர் என்ன அம்மாவும் புள்ளையும் ராசி ஆகிட்டிங்களா என்று சிரித்து கொண்டே கேட்டார்..

பலமான சிந்தனையில் இருந்த ரோஜாவிற்கு, கணவன் வந்ததோ அவர் பேசியதோ எதுவும் மூளையில் எட்டவில்லை..

ரோஜா என்று அவர் தோள் தொட்டு அழைத்த பின்னே, ஆஹ்ன் சொல்லுங்க எப்போ வந்திங்க என்று அப்போது தான் நிஜ உலகத்திற்கே வந்தாள்..

என்ன ரோஜா?? அப்படி என்ன பலமான யோசனை நான் வந்தது கூட தெரியாம கனா கண்டுட்டு இருக்கவ??

அதெல்லாம் ஒன்னும் இல்லங்க, தூக்கம் கண்ண இழுத்துக்கிட்டு போச்சு அதான்..

ஓஹ் கண்ண தொறந்து வச்சுக்கிட்டே தூங்குனியாக்கும்..

என்னமோ பண்ணன் விடுங்களன்.. இப்போ என்ன உங்களுக்கு காபி தண்ணி போட்டு தரணுமா அதுக்கு தான் இப்படி நச்சு பண்ணிட்டு இருக்கீங்களா? என்று கணவனிடம் எரிந்து விழுந்தாள் ரோஜா.

குணா எதுவும் பேசாமல் ரோஜாவை தான் பார்த்து கொண்டிருந்தார்..

கணவனின் அமைதியில் அவரை நிமிர்ந்து பார்த்தாள்..

ரோஜா இந்த மாதிரி குரல ஒசத்தி பேசுறத முதல்ல நிறுத்து.. நான் எப்பவும் ஒரு போல இருக்க மாட்டன்.. உனக்கு கோவம் வரா போல தான் எனக்கும் வரும்.. இப்போல்லாம் உனக்கு வாய் ரொம்ப நீளுது என்று கண்டிக்கும் குரலில் பேசினார் குணா.

ரோஜா அதோடு அடங்கிவிட்டார்.. குணசேகரன் எதற்கெடுத்தாலும் கோவப்படும் ரகமெல்லாம் இல்லை.. அவருக்கு கோவம் வருவதே அபூர்வம் தான்.. குடும்பத்தில் பிரச்சனையை தவிர்ப்பதற்காக பெரும்பாலான நேரங்களில் அமைதியாகவே இருப்பார்.. அதே நேரம் அவரின் கருத்தையும் பதிவித்து விடுவார்.. ஆனால் கோவம் வந்தாள் வீடே ரெண்டு பட்டு விடும்.. ரோஜாவிற்கும் கணவனின் குண நலன்கள் அத்துப்படியே..

அதனால் தான் இப்போது குணா குரல் உயர்த்தும் போது மறுவார்த்தை பேசாது அமைதியாகி விட்டார். பாலா இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தான்.. பின் மகனின் தலையை அவன் தூக்கம் கலையாதவாரு பிடித்து தலையணையில் வைத்தவள் கணவனுக்கு கடுங்காப்பி போட அடுக்களை சென்று விட்டார்..

திண்ணையில் அமர்ந்து இருந்தவருக்கு காப்பியை கொண்டு வந்து கொடுக்க எதுவும் பேசாமல் வாங்கி கொண்டார்..

மன்னிச்சுகுடுங்க, பையன் மேல உள்ள கோவத்த உங்கமேல காட்டி புட்டன் என்று அப்பாவியாக கூறினார்..

சரி விடு, என்ன சொல்றான் உன் புள்ள என்று கோவம் சென்றவறாக பாலனை பற்றி விசாரித்தார்..

ரோஜாவும் இன்று பாலனுக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்களை கூறினார்..

ரோஜாவை ஆழ்ந்து பார்த்தவர், இந்த விஷயத்துல நான் தலையிட விரும்பல ரோஜா.. ஆனா எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணு.. ரெண்டு பிள்ளைங்களும் வாழ வேண்டிய பிள்ளைங்க..

ஒரு பொம்பள பிள்ளை பாவம் நமக்கு வேண்டாம்.. அதுவும் அந்த பொண்ணுக்கு அம்மா அப்பா யாரும் இல்லன்னு பாலா சொல்லியிருக்கான்.. உன்னோட பிடிவாத குணத்தை இதல காட்டாத, புரிஞ்சி நடந்துக்கோ என்று தன்மையாக மனைவியை கூறினார்..

நான் பார்த்துக்குறங்க.. மொதல்ல அந்த பொண்ணுகிட்ட பேசுவோம் என்றார் பட்டும் படாமலும்..

அதன் பின் இரவு உணவை சமைத்து முடித்துவிட்டு தான் பாலாவை எழுப்பினார் ரோஜா.. பாலாவும் இத்தனை நாள் சரியாக உறங்காததால் நன்றாக உறங்கி எழுந்தான்.. அருகில் இருந்த போனை எடுத்து பார்த்தான், மீனாட்சியிடம் இருந்து அழைப்புகள் குறுஞ்செய்திகள் ஏதேனும் வந்திருக்கிறதா என்று.. ஒன்றும் வரவில்லை.. அன்று அவளை திட்டி விட்டு போனை வைத்த பின்பு அவளுக்கு பாலா அழைக்கவே இல்லை, மீனுவும் பாலாவிற்கு அழைக்கவில்லை..

அவனுக்கு நிரம்பவும் கஷ்ட்டமாக இருந்தது.. சாரி டி என்று மனதிலே அவளிடம் மன்னிப்பு வேண்டினான்.

பின் அவன் அம்மா கொடுத்த உணவை வேக வேகமாக சாப்பிட்டு முடித்தான்.. அவர்களோடு கொஞ்சம் நேரம் பேசி கொண்டிருந்தான்.. எப்போதும் அவர்கள் வீட்டில் சாப்பிட்டு முடித்து விட்டு கொஞ்சம் நேரம் பேசி கொண்டிருப்பார்கள் இது வழக்கமான ஒன்று.. அதனால் பேச வேண்டுமே என்ற கடமைக்காக பேசி கொண்டிருந்தான் பாலா, ஆனால் நினைவு முழுவதும் மீனுவிடம் தான் இருந்தது.

பின் அவன் அம்மா அப்பாவிடம் பொதுவாக கூறினான்.. நாளைக்கு நான் ஊருக்கு போறன், இங்க வந்து ரெண்டு வாரத்துக்கு மேல ஆகிடுச்சு.. ஆபீஸ்ல வேலை நிறைய இருக்கு..

அதெல்லாம் இப்போ போக வேண்டாம் இந்த வாரம் இங்க இருந்துட்டு ஞாயத்து கிழமை இங்க இருந்து கிளம்பு என்று முடிவாக கூறிவிட்டார் ரோஜா..

இன்று புதன் கிழமை தான் ஞாயற்று கிழமைக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது.. ஹய்யோ என்று நொந்து கொண்டான் பாலா.. முதலில் என்றால் பரவாயில்லை ஏதாவது சொல்லி நம்ப வைத்து கிளம்பி விடுவான்.. இப்போது காதல் விஷயமும் வீட்டில் தெரிந்து இருக்க, பாலாவால் ஓரளவிற்கு மேல் பேச முடியவில்லை.. இறுதியில் சரி ஞாயத்து கிழமையே இங்க இருந்து கிளம்புறன் என்று அவன் அம்மாவின் முடிவிற்கே சம்மதம் கூறினான்.

பாலாவை அவ்வளவு சீக்கிரம் தூங்க அனுப்பவில்லை.. கொஞ்சம் நேரம் முன்னாடி தான டா எழுந்த அதுக்குள்ள தூக்கம் வருதுன்னு சொல்ற என்று மண்டையில் செல்லமாக கொட்டுவது போல் கொட்டி மகனை அவருடனே வைத்து கொண்டார் ரோஜா.. குணா மனைவியின் நடவடிக்கையை கவனித்து கொண்டு தான் இருக்கிறார்..

ஆனால் பாலாவிற்கு தான் அவன் அம்மாவை பற்றி முழுதாக தெரியவில்லை.. ஒரளவுக்கு மேல் பொறுக்க முடியாதவன் அம்மா எனக்கு தூக்கம் வருது என்று கூறிவிட்டு எழுந்து அறைக்கு சென்று கதவை அடைத்து விட்டான்..

ரோஜாவிற்கு முகமே மாறிவிட்டது, சாத்திய கதவையே பார்த்து கொண்டிருந்தார்.. ஓரளவுக்கு தான் ரோஜா பசங்கள இழுத்து பிடிக்க முடியும்.. நாம ரொம்ப அவங்கள அடக்கி ஆளனும்னு நினைச்சா அவங்க நம்மள விட்டு தூரமா போக தான் நினைப்பாங்க என்று தன்மையாக நிதர்சனத்தை புரிய வைக்க முயன்றார்.

அவன் முன்னாடி இப்படி இல்லையேங்க என்று அப்பாவியாக கூறினார் ரோஜா..

அவனுக்குன்னு இப்போ ஒரு துணை வந்துருக்கு.. அம்மா மனைவி ரெண்டு பேருக்கும் சமமான உரிமைய குடுக்கணும்னு நினைக்கிறான்..

என்ன பொண்டாட்டி?? இவன் என்ன அவளுக்கு தாலி காட்டி குடும்பமா நடத்துறான்??

நான் ஒரு பேச்சுக்கு சொன்னன் மா, சரி விடு எதையும் போட்டு குழப்பிக்காத வா, வந்து தூங்கு என்று மனைவியை அழைத்து சென்றார் குணா..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

44. காதல் கண்ணாளனே!!
 

அறைக்கு சென்ற பாலா மீனுவிற்கு அழைத்தான்..

சொல்லு பாலா..

என்ன பண்ற டி?

கயல் கூட இருக்கன்..

நீ என்ன பண்ற? ப்ரோப்லம் எல்லாம் முடிஞ்சுதா? உன் அம்மா சமாதானம் ஆகிட்டாங்களா?

ஹ்ம்ம் சமாதானம் ஆகிட்டாங்க.. நான் எல்லாத்தையும் நேர்ல வந்து சொல்றன்.

சரி எப்போ வருவ?

சண்டே ஈவினிங் இங்க இருந்து கிளம்புறன்..

ஹ்ம்ம் சாப்டியா?

சாப்பிட்டன்..

நீ??

ஹ்ம்ம் இப்போ தான் சாப்பிட்டன் என்று உறக்க கலக்கத்தில் பேசினால்..

தூக்கம் வருதா டி?

ஹ்ம்ம் ஆமா.

என்மேல எதாச்சும் கோவமா மீனு?

உன்மேல கோவப்பட என்ன இருக்கு? நீயே வீட்ல மாட்டிக்கிட்டு கஷ்ட்டப்படுற.. இந்த டைம்ல நான் தான உன்ன புரிஞ்சு நடந்துக்கணும்.. என்னால உன்ன புரிஞ்சிக்க முடியுது பாலா.. எதுவும் ஃபீல் பண்ணாத  எல்லாம் சரியாகிடும் என்று ஆறுதலாக பேசினால்..

பின் இருவரும் கொஞ்சம் நேரம் பொதுவாக பேசிவிட்டு போனை வைத்தனர்.

பாலாவிற்கு எப்போது ஞாயற்று கிழமை வரும் என்று இருந்தது.. மீதம் இருந்த மூன்று நாட்களிலும் பாலா அவன் அம்மாவின் பிடியிலே இருந்தான்.

ஞாயற்று கிழமை மதியம் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தான் பாலா, ரோஜாவிற்கு முகமே விழுந்து விட்டது.. பாலாவும் அதை அறிந்து தான் இருந்தான், இருந்தும் இப்போது போய் அம்மாவை சமாதானம் செய்தால் மறுபடியும் ஒரு வாரம் இங்கேயே இருக்க வேண்டிய நிலை வரும் என்று சுதாரித்தவன், அமைதியாக சென்னைக்கு கிளம்புவதில் மட்டும் கவனம் செலுத்தினான்..

போகும் நேரம், அவன் அம்மாவை கட்டி அனைத்து விடுவித்தான்.. எதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காதீங்க மா, அடுத்த முறை வரும் போது மீனாட்சிய கூட்டிட்டு வரன் என்று சிரித்து கொண்டே கூறினான்..

சரிப்பா, நீ பத்திரமா போய்ட்டு வா என்பதோடு முடித்து கொண்டார் ரோஜா..

பேருந்தில் ஏறியதும் மீனுவிற்கு அழைத்து பேசினான்.. அவளுக்கும் இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பாலாவை பார்த்து இருவது நாட்கள் ஆகிவிட்டதே.. அவன் இல்லாமல் ஏதோ போல் தான் சுற்றி கொண்டிருந்தாள்.. பாலா அவன் அம்மாவிடம் பேசிய எதையும் கூறவில்லை. மீனு அவன் மேல் வைத்துள்ள காதலை பாலன் உணர்ந்ததாளே அவன் அம்மாவிடம் அவ்வளவு நம்பிக்கையாக பேசினான்..

அவனுக்கு நிச்சயம் தெரியும் மீனு இதற்கு முதலில் சம்மதிக்க மாட்டாள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.. எப்படி தொடங்க வேண்டும் என்று பல சிந்தனைகளோடு சென்னைக்கு வந்து சேர்ந்தான்..

பாலா வீட்டிற்கு வரும் நேரம் மீனு அலுவலகம் கிளம்பி இருந்தான்.. 

பாலா வேக வேகமாக அலுவலகம் கிளம்பி சென்றான், அலுவலகத்தில் பாலனை கண்ட மீனுவின் மனதில் பனிச்சாரல் வீசியது.. அவனை அழைத்து பேச வேண்டும் போல் தோன்றியது..

நினைத்ததை செய்தால்.. பாலா மீனுவின் கேபின் செல்ல, எப்போதும் போல் சீரியஸ்சான முக பாவத்துடன் இருவரும் கொஞ்சி கொண்டனர்..

ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பாலன் இவ்வளவு நாள் விடுமுறை எடுத்ததால் மீனு அவனை திட்டுவதற்காக அழைத்து இருக்கிறாள் என தோன்றியது..

மதிய வேளையில் நண்பர்கள் இருவரும் ஏன் இவ்வளவு நாள் ஆபிஸ் வர்ல நாங்க கால் பண்ணாலும் எடுக்கல என்று கேட்டதற்கு உண்மையை மறைக்காது வீட்டில் நடந்த பிரச்சனையை கூறினான்..

உன் ஆள்கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காம நீ பாட்டுக்கு வாக்குறுதிகளை அள்ளி தெளிச்சு இருக்கியே டா என்று இருவரும் வாய் பிளக்க, என் மீனு என்ன அவ்வளவு லவ் பண்றா எனக்காக அவ வருவா என்றான் நம்பிக்கையாக..

நீ தேவையில்லாத கற்பனைல வாழறியோன்னு எனக்கு தோணுதுடா என்று ஜீவா கூற சந்தோஷிற்கு கூட அதே எண்ணம் தான்..

மூடிட்டு வாங்க டா, என்று சாப்பிட்டு முடித்த இருவரையும் மீண்டும் கேபின் அழைத்து சென்றான்..

மாலை அலுவலகம் முடிய, மீனு சீக்கிரமாகவே வீட்டிற்கு கிளம்பினால்.. பாலாவிற்கு விடுமுறை எடுத்ததால் வேலை மலையளவு இருந்தது தான் இருந்தும் மீனுவை கொஞ்சி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு கிளம்பினான்..

மீனு வீட்டிற்கு வந்த அடுத்த பத்து நிமிடத்தில் பாலாவும் வந்திருதான்..

மீனு என்று ஆசையாக அழைத்தவன், அவள் பதில் அளிக்கும் முன்னே அவளை கட்டி கொண்டு மெத்தையில் சரிந்தான்..

அவளை கொஞ்சமும் பேசவிடாது, முகம் முழுவதும் முத்தமிட்டு, மென்மலரை கொய்யும் வேலையில் இறங்கினான்.. பாலா என்ற பெண்ணவளின் முனகளில் இன்னும் பித்தேறி போனவன், கொஞ்சம் பொறுத்துக்கோ டி என் மீனு குட்டி என்று கொஞ்சியவனுக்கு மென்மை என்ற சொல்லின் எழுத்தாக்கம் கூட தெரியாது என்பது போல் தான் அவளிடம் நடந்து கொண்டான்..

உண்மையை சொல்ல போனால் மீனுவிற்கும் அவனின் இந்த முரட்டு தனமான கூடலே தேவைப்பட்டது.. இந்த இருவது நாட்களும் பாலாவை அவ்வளவு தேடினால்.. அடித்தாலும் சண்டை போட்டாலும் அவளுக்கு பாலா வேண்டுமே..

யார் பெண் யார் ஆண் என்று தெரியாது இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கொண்டு கூடல் புரிந்தனர்.. டேய் காஜூ கட்லி கொஞ்சம் பொறுமையா பண்ணு டா என்று அவள் குரல் பாதி பாதியாக ஒலிக்க..

அதை ரசித்து கொண்டே அவளோடு வன்மையாக கூடினான் பாலா.. இருவரும் ஒன்றாக உச்சம் எய்தி அவர்கள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்..

பாலா அவள் மீது தான் விழுந்து மூச்சு வாங்கி கொண்டிருந்தான். இடைவிடாத முத்தங்கள் மட்டும் நின்றப்பாடில்லை இருவருக்கும்..

மிஸ் யூ டி..

மிஸ் யூ டூ பாலா என்று அவனை தன் மார்போடு புதைத்து கொண்டால்..

குட்டி தூக்கத்தை போட்டு, நீண்ட நேரம் கழித்தே இருவரும் எழுந்தனர்.. அறையில் மூலைக்கு ஒன்றாக சிதறி இருந்த ஆடைகளை பார்த்து அவர்களுக்கே சிரிப்பு வந்தது..

மீனுவை தூக்கி கொண்ட பாலா, குளியல் அறையினுள் நுழைய அங்கும் தண்ணீர் தீரும் வரை கூடல் புரிந்து விட்டே வெளியே வந்தனர்.. மீனு சிதறிய ஆடைகளை எடுத்து கூடையில் போட்டு விட்டு, தலையை உலர்த்தினால்..

பின்னோடு அவள் வாசம் பிடித்து வந்து விட்டான் பாலா..

வா எதாச்சும் சமைக்கலாம் என்று அவளை கிட்சன் அழைத்து சென்றவன், அவசர அவசரமாக தோசை சுட்டு பருப்பு பொடி வைத்து சாப்பிட்டனர்.. அவர்களுக்கு இருக்கும் கோர பசிக்கு எண்ணிக்கை இல்லாமல் தோசைகள் உள்ளே சென்றது.

சோஃபாவில் ஆயாசமாக பாலா மேல் சாய்ந்து கொண்டிருந்தாள் மீனு.. அங்கு டிவி வெறுமென ஓடி கொண்டிருந்தது.. பாலா பெண்ணவளின் வெண்டை பிஞ்சு விரல்களுக்கு முத்தம் வைத்து கொண்டிருந்தான்..

பாலா வீட்ல என்ன ஆச்சு பிரச்சனைய எப்படி சமாளிச்ச?

இன்னைக்கே எல்லாத்தையும் பேசணுமா மீனு??

ஆமா சொல்லு..

பாலா அனைத்தையும் கூறினான்.. மீனுவின் கடந்த காலத்தை அவன் அம்மா அப்பாவிடம் கூறியதை மட்டும் மறைத்து விட்டான்..

மீனு உறைந்த நிலையில் இருந்தாள்..

மீனு என்று பாலா தோள் தொட..

பாலா நீ உன் அம்மாவ சமாதானம் பண்ண தான கல்யாணம் அது இதுன்னு பேசுன என்று அவனிடம் எதிர்பார்ப்போடு கேட்க..

மீனு.. ஏற்கனவே இத பத்தி நாம பேசியிருக்கோம்.. அப்போ டாபிக் எங்க எங்கயோ போய் தேவையில்லாம வார்த்தைய விட்டது தான் மிச்சம்..

இன்னைக்கும் அந்த மாதிரி நடக்க வேண்டாம்..

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவன், நாம மேரேஜ் பண்ணிக்கலாம் மீனு.. உனக்கு எல்லாமுமா நான் இருப்பன், இப்போ நாம எப்படி இருக்கோமோ அதே மாதிரி தான் மேரேஜ் ஆனாலும் இருப்போம்.. என் அம்மா அப்பா கடைசி வரைக்கும் என்கூடவே இருக்கணும்னு ஆசைப்படுறாங்க.. எனக்கும் அதே ஆசை தான்..
சோ நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்க ஊருலயே இருக்கலாம்.. நான் ஆல்ரெடி உன்கிட்ட சொல்லியிருக்கன்ல எனக்கு சொந்தமா பிசினஸ் பண்ண ஐடியா இருக்குன்னு அத எங்க ஊர்லயே ஸ்டார்ட் பண்ணலாம்..
இது தான் என்னோட ப்ளான்.. நீ என்ன சொல்ற மீனு??

அவளிடம் அமைதி மட்டுமே, மீனு என்று அவன் அழுத்தமாக அழைக்க.. பிடித்திருந்த அவன் கையை விட்டவள்..

மேரேஜ் வேண்டாம் பாலா.. எனக்கு மேரேஜ்ல விருப்பம் இல்ல. எனக்கு எந்த உறவும் வேண்டாம்.. என்னால மறுபடியும் வெறுப்போட உச்ச நிலைக்கு போய் நிக்க முடியாது. என் அம்மா இறந்தது இன்னும் என் கண் முன்னாடியே இருக்கு.. அதெல்லாம் என் வாழ்க்கையோட கொடுமையான பக்கங்கள்.. அந்த மாதிரி ஒரு நிலைக்கு நான் மறுபடியும் போக விரும்பல..

என்மேல உனக்கு நம்பிக்கை இல்லயா மீனு??

அடுத்து என்ன நடக்கும்னு கெஸ் பண்ண முடியாத ஒரு அட்வென்ச்சர் கேம் தான் பாலா வாழ்க்கை.. யார் எப்படி வேணும்னாலும் மாறலாம்.. அதல நீயும் கூட மாறாலமே..

மீனு இவ்ளோ தான் என்மேல உனக்கு இருக்க நம்பிக்கையா??

உனக்கு உன் அம்மானா உயிரு பாலா.. அவங்களுக்கு என்ன பிடிக்கலனா நீ என் பக்கம் நிப்பியா உன் அம்மா பக்கம் நிப்பியா?

ஏன் மீனு ஒரு பையன் அம்மா பொண்டாட்டின்னு ரெண்டு பேரையும் தாங்கி நிக்க கூடாதா?? ஏன் யாரைச்சும் ஒருத்தர தான் தேர்ந்தெடுக்கணும்னு ஆப்ஷன் குடுக்குறீங்க??

என் வீட்டுக்கு நான் ஒரே பையன்.. எனக்கு அடுத்து வேற பசங்க கூட இல்ல.. அவங்கள விட்டு வரர்த்துக்கு..

புரியுது பாலா நீ எனக்காக அவங்கள விட்டு வர வேண்டாம்.. அது ரொம்ப பாவம் அது எனக்கே தெரியும்.. அதான் சொல்றன் இந்த கல்யாணம் வேண்டாம்..

நீ என்ன விட்டுடு உங்க வீட்ல பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ.. அது தான் எல்லாருக்கும் நல்லது.

பாலாவிற்கு அவன் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.. கையை இறுக்கி கொண்டு அமர்ந்து இருந்தான்..

இது தான் உன் முடிவா?

ஆம் என்று தலையாட்டினால்..

சரி அடுத்து நீ என்ன பண்ண போற??

அவளிடம் பதில் இல்லை.. பாலாவை பற்றியே யோசித்தவளுக்கு அவள் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கவனமாக மறந்து விட்டால்..

சொல்லு மீனு நான் என் வீட்ல பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்டுறன் நீ என்ன பண்ண போற.

அவள் பதில் இல்லாமல் திணற..

அடுத்து எந்த இளிச்சவாயன் சிக்கறானோ அவன் கூட லிவிங்ல இருக்க போறியா என்று நரம்பில்லாத வார்த்தைகளை வீசினான் பாலா..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

45. காதல் கண்ணாளனே!!
 

அடுத்து எந்த இளிச்சவாயன் சிக்கறானோ அவன் கூட லிவிங்ல இருக்க போறியா என்று நரம்பில்லாத வார்த்தைகளை வீசினான் பாலா..

பாலா சொன்ன வார்த்தையில் முழுவதும் உடைந்து போனால் மீனாட்சி..

பாலா நானே உன்ன லிவிங்ல இருக்க கூப்பிட்டன்னு தான என்ன ஒரு ஒரு முறையும் அசிங்கமா பேசுற?

பாலாவிற்கு அவன் வார்த்தையின் வீரியம் புரிந்தாலும் மீனுவிடம் அவன் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை.. அவ்வளவு கோவத்தில் இருக்கிறான்..

நீ தான் டி என்ன பேச வைக்கிற.. இத்தன மாசமா என்கூட இருக்க.. இப்போ வந்து நம்பிக்கை இல்லன்னு சொல்ற.. அப்போ என்ன ம*த்துக்கு டி வந்து என்கூட படுத்த??

பாலா வார்த்தைய பார்த்து பேசு..

என்ன டி பார்த்து பேசணும்.. செம காண்டுல இருக்கன், வாய மூடிடு.. இல்ல உன்ன சாவடிச்சிடுவன் என்று தொண்டை கிழிய கத்தினான்.. ஃபுல் ஸ்லீவ் சட்டையை முட்டி வரை உயர்த்தி விட்டவன் தலையை அழுந்த கோதி அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றான்..

உனக்குலாம் வயித்துல புள்ளைய குடுத்துட்டு ஏமாத்திட்டு போறான் பாரு அவன் தான் லாயிக்கு.. வா டி கல்யாணம் பண்ணிக்கிட்டு கவுரவமா குடும்பம் நடத்தலாம்னு சொன்னா  இப்படி தான் திமிரு தனம் காட்டுவ..

என் புத்திய செருப்பால அடிக்கணும் டி.. அன்னைக்கே சொன்னல, நம்ம உறவு பெட் ரூம்மோட முடிஞ்சி போய்டணும், உன் காதலே எனக்கு தெரில லஸ்ட் மட்டும் தான் உன்கிட்ட இருக்குன்னு.. எல்லாத்தையும் கேட்டுகிட்டு இன்னும் உன்கிட்ட வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கன் பாரு என்ன தான் செருப்பால அடிச்சிக்கணும்..
என்ன பண்ணி தொலையறது உன்ன உண்மையா காதலிச்சு தொலைச்சிட்டன் என்றவனின்  கோவம் ஆதங்கமாக மாறியது.

மீனு அமைதியாக இருக்க..

இப்போ என்ன சொல்ல வர மீனு.. தெளிவா சொல்லு.. இந்த விஷயத்த பத்தி பேசுறது இதுதான் கடைசி முறையா இருக்கணும்.. நல்லா மனசுல வச்சிக்கோ.. இப்போ நீ சொல்ற பதில்ல தான் என் முடிவும் இருக்கு.

பாலா மேரேஜ் வேண்டாம் டா, எந்த கமிட்மென்ட்சும் வேண்டாம் நாம கடைசி வரைக்கும் இப்படியே இருக்கலாம்..

கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நாம இப்படியே தான டி இருப்போம்..

கல்யாணம் ஆனா, நாம ஒரு பேமிலின்ற கமிட்மென்ட்குள்ள போவோம், அடுத்து உன் அம்மா அப்பா நம்மகிட்ட இருந்து குழந்தைய எதிர்பார்ப்பாங்க இதெல்லாம் எனக்கு வேண்டாம், நான் என் வாழ்க்கைய நிம்மதியா வாழ நினைக்கிறன்.

தலையில் அடித்து கொண்டான் பாலா..

உன் அம்மா தான் உனக்கு எல்லாமே.. அவங்களுக்கு என்ன சுத்தமா பிடிக்கல, உனக்காக என்ன இப்போ ஏத்துக்கிட்டாலும் எதிர்காலத்துல பிரச்சனை வரலாம் அந்த பிரச்சனை பெருசாகி உனக்கும் எனக்கும் நடுவுல அது பிரிவினைய ஏற்படுத்தலாம் அப்போ என்கிட்ட குழந்தை இருந்தா? அது பெண் குழந்தையா இருந்தா??நான் உன்ன டிப்பெண்ட் பண்ணி தான இருக்கணும்.. என்ன மாதிரி இன்னொரு மீனாட்சியா அந்த குழந்தை இருக்கணுமா?

சூப்பர் டி!! செம!! உன் மூளை பயங்கரமா கற்பனை பண்ணுது.. நல்ல கிரியேட்டிவ் மைண்ட் தான்.. என்று கை தட்டி அவளை பாராட்டுவது போல் கேலி செய்தான்..

நாம எப்பவும் பிரிய மாட்டோம் மீனாட்சி.. ஒரு வேல நீ சொல்றா மாதிரி யோசிச்சாலும் நீ படிச்சு இருக்க தான?? நான் உன்ன கைவிட்டுட்டா நம்ம குழந்தைய நீ வளர்க்க மாட்டியா??

எனக்கு அந்த அளவுக்கு மெச்சுரிட்டி இல்ல பாலா..

தலையை பிடித்து கொண்டு சோஃபாவில் அமர்ந்து விட்டான்..

மீனாட்சியும் அவன் அருகில் அமர்ந்து பாலாவின் புஜத்தினுள் அவள் கையை நுழைத்து கொண்டாள்..

நான் உன்ன ஏமாத்துலயே பாலா.. லிவிங்ல இருக்கலாம்னு சொல்லும் போதே நான் சொன்னனே.. நமக்குள்ள கல்யாணம் எப்பவும் வேண்டாம், உனக்கு உங்க வீட்ல பொண்ணு பாக்குற வரைக்கும் என்கூட இரு, கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டா நீ உன் வாழ்க்கைய பார்த்துக்கோன்னு சொல்லி தான உன்கூட லிவிங்ல இருந்தன் நீயும் எல்லாத்துக்கும் சரினு தான சொன்ன..

முகத்தை அழுந்த துடைத்து கொண்டவன், ஆமா எல்லாத்துக்கும் நான் சம்மதிச்சன் தான்.. உன்கூட ஒன்னா இருந்து உன்ன எப்படியாச்சும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிடலாம்னு நினைச்சன், உன்ன அவ்ளோ லவ் பண்ணன்.. என் காதல மட்டும் தான் முழுசா நம்புனன்.. இப்போ எல்லாமே பொய்யா போச்சு என்றான் வேதனையின் உச்சத்தில்..

சரி எங்க வீட்ல எங்க அம்மா பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கவா?

விக்கித்து போனால் மீனாட்சி.. என்னால உன்ன விட்டு இருக்க முடியாது பாலா ப்ளீஸ் என்கூடவே கடைசி வரைக்கும் இரு.. எனக்காக நீ மட்டும் தான் இருக்க.. உன்ன மாதிரி என்ன யாருமே பார்த்துக்க மாட்டாங்க பாலா.. என்ன விட்டு போய்டாத டா என்று மனதில் குமுறி கொண்டிருந்தாள் மீனாட்சி..

சொல்லு மீனாட்சி எங்க வீட்ல பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கவா என்றான் அழுத்தமாக..

ப்ப.. பண்ணிக்கோ.. பாலா, உங்க வீட்ல பார்க்குற பொண்ணயே கல்யாணம் பண்ணிக்கோ, அந்த பொண்ணு கூட சந்தோஷமா இரு, என்ன மறந்துடு பாலா என்றால்..

அந்த வார்த்தையை சொல்லும் போது உயிர் கூட்டை விட்டு வெளியே சென்ற வலியை அனுபவித்தால் மீனாட்சி..

பாலா உண்மையில் அந்த நிமிடத்தில் இருந்து மீனாட்சியை வெறுத்து தான் போனான்.. இவளையா நான் உருகி உருகி காதலிச்சன்? என் காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவ இவ.. இவளுக்காகவா எல்லாரையும் எதிர்த்துகிட்டு நின்னன் என்று பாலாவின் மனம் அவனையே சாடியது..

அவளை விட்டு பிரிந்து எழுந்தான் பாலா..

ஓகே மீனாட்சி.. என்னால உன்ன புரிஞ்சிக்க முடியுது.. இதுக்கு அப்பறம் உன்கிட்ட நான் கல்யாணத்தை பத்தி பேச மாட்டன்.. என்றவன் இதழ் பிரிக்காமல் சிரித்தான்..

எப்படி இவன் இவ்வளவு இயல்பாக இருக்கிறான்.. என்மீது கோவம் இல்லையா?? அவனின் வெறுமையான முகத்தை பார்த்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை மீனாட்சியால்..

பாலா என்மேல..

எனக்கு உன்மேல எந்த கோவமும் இல்ல மீனாட்சி, நீ ஆரம்பத்துல இருந்து சரியா தான் இருந்து இருக்க.. நான் தான் ஓவர் கான்ஃபிடென்ஸ்ல ஓவரா ஆடிட்டன் என்று சிரித்து கொண்டான்..

பாலா என்று மீனாட்சி அவன் அருகே சென்று கைப்பிடிக்க, ஜடம் போல் நின்றவன்.. நத்திங் மீனாட்சி போய் தூங்கு.. எனக்கு இப்போ தனிமை மட்டும் தான் தேவ.. ப்ளீஸ் கொஞ்சம் தனியா விடு..

மீனாட்சிக்கு அவன் கேட்ட தனிமையை தர விருப்பம் இல்லை, அதே நேரத்தில் பாலாவின் அருகிலே இருந்து அவன் கோவத்தையும் வெறுப்பையும் இன்னும் இன்னும் தாங்கி கொள்ள தைரியமும் இல்லை..

அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தால்..

போகும் அவளையே வெறுமையோடு பார்த்து நின்றவன், இனிமேல் நீயே நினைச்சாலும் நாம சேர மாட்டோம் மீனு.. நீ எனக்கு வேண்டாம் என்று மனதில் இருந்து வெறுத்து சொன்னான்.

ஒருவன் மனம் சுக்கு நூறாக உடைந்து இருப்பதை முழுதாக அறியாமல் உறங்கி போனால் மீனாட்சி..

யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம்.. ஒரு கட்டத்தில் அவனுக்கு தூக்கம் கண்ணை சுழற்ற, எப்போதும் போல் அவர்கள் அறைக்கு வந்தவன் மீனு அருகில் வந்து படுத்து கொண்டான்..

நாட்கள் அதன் போக்கில் சென்றது, அந்த பிரச்சனை முடிந்து இரண்டு வாரம் ஆகியிருந்தது..

ரோஜா அம்மா இப்போது எல்லாம் பாலாவிற்கு மூன்று நான்கு முறை  போனில் அழைத்து அரைமணி நேரம் பேச துவங்கிவிட்டார்.. மகனை தன் கட்டுக்குள்ளவே வைத்திருக்க முயல்கிறார்..

மீனாட்சியும் ரோஜா அம்மாவின் தொடர் அழைப்பை கவனித்து கொண்டு தான் இருக்கிறாள்..

பாலா எப்போதும் போல் தான் மீனுவிடம் பேசினான்.. ஆனால் அவன் பேச்சில் ஒரு ஒதுக்கம் தெரிந்தது.. அதை மீனுவும் உணர்ந்தே இருந்தாள்..
சரி விட்டு பிடிப்போம் என்று நினைத்தால்..

செல்வி அக்கா தான் இப்பவும் சமைக்கிறார்.. ஞாயற்று கிழமைகளில் மட்டும் தான் பாலாவின் சமையல்..

அன்று மாலை மீனு சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டால், செல்வி அக்காவிடம் பாலாவிற்கு பிடித்த மெனுவை கூறி சமைக்க சொன்னால்.. அவளும் கூட செல்வியோடு சேர்ந்து அவளுக்கு தெரிந்த உதவிகளை செய்தால்..

பாலா அவன் அம்மாவோடு போன் பேசி கொண்டே வீட்டினுள் நுழைந்தான்..

அவன் அம்மா எதிர் முனையில் பேசியதற்கு எல்லாம் சரி சரி என்று பதில் கூறி இருவது நிம்மிடம் கழித்து போனை வைத்தான் பாலா..

அவன் முன் வந்து நின்றால் மீனாட்சி..

என்ன என்று அவன் புருவம் உயர்த்த.. இந்தா பாலா உனக்காக தான் ஜூஸ் போட்டன் என்று அவனுக்கு ஆரஞ்சு ஜூசை கொடுத்தால்..

தேங்க்ஸ் என்று பெற்று கொண்டவன், ஒரே மூச்சாக அந்த ஜூசை குடித்து முடித்து காலி கிளாஸ்சை அவளிடம் நீட்டினான்..

மீனு திரும்பி செல்ல போக..

மீனாட்சி செல்வி அக்கா போய்ட்டாங்களா என்றான்..

ஹ்ம்ம் இப்போ தான் போனாங்க..

சரி இங்க வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..

சொல்லு பாலா என்று ஆர்வமாக கேட்டாள் மீனாட்சி.. பின்னே இருக்காதா பாலா அவளிடம் ஒழுங்காக பேசியே இருவாரம் ஆகிவிட்டதே..

பெரு மூச்சை எடுத்து கொண்டவன், நிமிர்ந்து அமர்ந்தான், மீனாட்சி நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ, அன்னைக்கு நமக்குள்ள நடந்த பிரச்சனைக்கு அப்பறம் நான் அம்மாகிட்ட பேசுனன்.. பொண்ணு பாருங்கமா உங்க விருப்பப்படி நீங்க சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்குறன்னு சொன்னன்..

இன்னைக்கு மதியம் அம்மா கால் பண்ணாங்க.. எனக்கு ஒரு பொண்ணு பார்த்து இருக்காங்கலாம் ஜாதகம் கூட எல்லாம் செட் ஆகியிருக்காம்.. இன்னும் 10 நாள்ல ஊருக்கு வர சொல்லியிருக்காங்க.. பொண்ணு பாக்குற நிகழ்ச்சி முடிச்சிட்டு, கையோடு நிச்சயமும் பண்ணிடலாம்னு சொல்லி இருக்காங்க.. எப்படியும் ஜனவரில மேரேஜ் ஃபிஸ் பண்ணிடுவாங்க..

சோ நான் இப்போ என்ன சொல்ல வரன்னா? நமகுள்ள இருக்க இந்த பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் எண்ட்க்கு வர போகுது.. நான் இல்லாம வாழ பழகிக்கோ..

பா.. பாலா ஆனா நாம லிவிங்ல இருந்து 8 மன்த்ஸ் தான ஆகியிருக்கு.. அதுக்குள்ள என்ன விட்டு போறன்னு சொல்ற.. அவன் கூறியதை ஜீரணிக்கவே முடியவில்லை மீனுவால்..

ஏற்கனவே என் ஜாதகத்த எடுத்துட்டு போய் ஜோசியர் கிட்ட காட்டி இருக்காங்க மீனாட்சி.. குரு பலன் வந்துடுச்சாம்.. அடுத்த ஆறு மாசத்துகுள்ள கல்யாணம் ஆகிடுமாம்.. அப்படி ஆகலனா அஞ்சு வருஷம் கழிச்சு தான் ஆகுமாம்.. அதான் அம்மா தீவிரமா பொண்ணு தேடி இருக்காங்க..

என்ன லவ் பண்றன்னு சொன்னியே பாலா.. ஏன் இப்படி எல்லாம் கேட்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை..

லவ் பண்ணா கல்யாணம் பண்ணிக்கணும் மீனாட்சி.. லாஸ்ட் வரைக்கும் லவ் பண்ணிக்கிட்டு, பிஸிக்கல் நீட்க்காக ஒன்னா வாழறத என் பேரண்ட்ஸ் இல்ல எந்த பேரண்ட்ஸ்சும் ஒத்துக்க மாட்டாங்க..

இப்போ என்ன சொல்ல வர பாலா?

நான் என் வாழ்க்கைல மூவ் ஆன் ஆக போறன்.. நீ உன் வாழ்க்கைய பார்த்துக்கோ மீனாட்சி என்றான் முடிவாக..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

46. காதல் கண்ணாளனே!!
 

பாலா மீனாட்சியிடம் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டு அறைக்கு சென்று விட்டான்..

கூடத்தில் அமர்ந்து இருந்த மீனாட்சிக்கு பாலா பேசிவிட்டு சென்ற வார்த்தைகள் தான் தொடர்ந்து காதினுள் கேட்டு கொண்டிருந்தது.. ஜடம் போல் அமர்ந்து இருந்தாள்..

மீனாட்சி நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை.. எப்படியும் பாலா வேறு பெண்ணை திருமணம் செய்ய சம்மதிக்க மாட்டான்.. என்கூட லாஸ்ட் வரைக்கும் லிவ்வின்னில் இருப்பான் என்றே நினைத்து இருந்தாள்.. இது சுயநலமான எண்ணம் என்று அவளுக்கே புரிகிறது, இருந்தும் அவள் மனம் இதை தான் எதிர் பார்க்கிறது..

சரி என்ன நடக்குதோ நடக்கட்டும், என்று நினைத்து அவள் மனதை தேற்றி கொண்டவள் அறைக்குள் செல்ல பாலா அவன் உடைகளை ட்ரோலியில் அடுக்கி கொண்டிருந்தான்..

திக்கென்று இருந்தது மீனுவிற்கு..

பா.. பாலா இப்போவே எங்க போற பாலா? இ.. இன்.. னும் பொண்ணு  கூட பார்க்கலயே என்று வார்த்தைகள் வராமல் திணறினால்..

நான் இன்னும் பத்து நாள்ல பொண்ணு பார்க்க ஊருக்கு போறன் மீனாட்சி, அம்மா எனக்கு பார்த்த பொண்ணு இன்னைக்கு கால் பண்ணா எனக்கு தான் பேச மூட் இல்ல, வேலை இருக்கு அப்பறம் பேசுறன்னு வச்சுட்டன்.. நாளைக்கும் நான் அந்த பொண்ண அவொய்ட் பண்ண முடியாதே.. உன்கூட இருந்துகிட்டே அந்த பொண்ணுகிட்ட பேசுனா உனக்கும் ஒரு மாதிரி இருக்கும், அதே நேரம் எனக்கும் ஏதோ தப்பு பண்றா மாதிரி இருக்கும் அதான் நான் ஃப்ரன்ட்ஸ் ரூம்ல போய் தங்கிக்குறன் மீனாட்சி.. நாளைக்கு மார்னிங் போறன் அதான் இப்போவே எல்லாத்தையும் பேக் பண்ணி வைக்கிறன்..

அதற்குள் பாலாவிற்கு அவன் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

ரோஜா எதிர்புறத்தில் என்ன பேசினாறோ..

இல்லமா நாளைக்கு பேசுறன்.. கண்டிப்பா பேசுறன் மா..

ஹ்ம்ம் சரி..

நான் இங்க இருந்து வரும் போது  ஏதாவது வாங்கிட்டு வரணுமா??

ஹ்ம்ம் சரிம்மா, இல்ல இப்போ தான் வந்தன்..

மீனுவிற்கு என்ன சொல்வது அடுத்து என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை..

பாலா போன் பேசிவிட்டு வந்தவன், இரவு உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றான்.. அவன் குளித்து விட்டு வெளியே வந்த போதும் மீனு அதே இடத்தில் தான் நின்று கொண்டிருந்தாள்..

அவன் சாப்பிட செல்லும் போது மீனுவை அழைத்தான்..

மீனு நான் சாப்பிட போறன் வரியா?? ஐ திங்க் இது தான் நாம சேர்ந்து சாப்பிடுற கடைசி நாள் என்று அவள் மனதை உடைத்து இருந்தான்..

மீனு வேகமாக வந்து அவனை அனைத்து கொண்டால், பாலா அவள் முதுகை தட்டி கொடுத்தானே அன்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.. பின் அவளை விட்டு விலகியவன் வா மீனாட்சி சாப்பிட போலாம் என்றான்..

கடமைக்கு என இருவரும் உணவு உண்டனர்..

மீனு அவனிடம் பேச வருவதை உணர்ந்தவன் அதை தவிர்ப்பதற்காக நண்பர்களுக்கு அழைத்து பேச துவங்கி விட்டான்..

ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசியவன், உறக்கம் வரும் நேரத்தில் போய் உறங்கிவிட்டான்..

எதையோ பறிகொடுத்தவள் பால்கனியில் நின்று நிலவை வெறித்து கொண்டிருந்தவள், பாலா அறைக்குள் சென்றதும் அவளும் சென்றால்..

பாலா ஒரு கையை நெற்றியில் வைத்து மற்றொரு கையை வயிற்றில் வைத்து படுத்து கொண்டிருந்தான்..

மீனுவும் கதவை மூடிவிட்டு  எப்போதும் போல் அவன் அருகே வந்து பாலாவை அனைத்து கொண்டு படுத்தாள்..

மீனு ப்ளீஸ்.. ஸ்டே அவே..

ப்ளீஸ் பாலா எனக்கு எதுவும் வேண்டாம் இப்படியே உன்ன கட்டி புடிச்சுகிட்டு படுத்துக்கனும்.. அதுவே போதும்.. என்ன தடுக்காத..

அதன் பின் பாலா எதுவும் சொல்லவில்லை. சிறிது நேரத்திலே பாலாவின் சீரான மூச்சு அவன் உறங்கிவிட்டான் என்பதை எடுத்து கூற.. மீனு விடிய விடிய உறங்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தால்.. பாலாவின் முகத்தை ஆழமாக மனதினுள் நிறப்பி கொண்டு இருந்தாள்.

காலை விடியலில் பாலாவிடம் இருந்து அசைவு தெரிய தூங்குவது போல் கண்களை மூடி கொண்டால்..

செல்வி அக்கா வந்து காலை மதியம் என இரு வேளையும் சமைத்து விட்டு சென்றார்..

பாலா அவனது இரண்டு ட்ரோலி பேகை கொண்டு வந்து வெளியில் வைத்தான்.. மீனாட்சி ஹாலில் உள்ள சோஃபாவில் தான் அமர்ந்து இருந்தாள். பாலாவை கண்டதும் எழுந்து நிற்க..

அவளிடம் வந்த பாலா.. பத்திரமா இரு மீனாட்சி, உன் ஃப்ரன்ட் கூட போய் ஸ்டே பண்ணு இங்க தனியா இருக்காத.. நீ எப்போ இங்க இருந்து போறன்னு சொல்லு இந்த வீட்ல இருக்க திங்க்ஸ் எல்லாத்தையும் சேல் பண்ண வேண்டிய ஏற்பாடு எல்லாம் பண்றன், உனக்கு இங்க இருக்க பொருள் எதாச்சும் வேணும்னாலும் எடுத்துக்கோ..

பாலா என்று அவள் அழைக்க..

நீ தைரியமான பொண்ணு.. உனக்கு நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.. டேக் கேர் என்றவன் அவளை தோளோடு அனைத்து விடுவித்தான்.. அந்த அனைப்பில் தோழமையை தவிர வேறு எதுவும் இல்லை.

அவன் போனில் இருந்து கீ.. கீ.. என்று சப்தம் வர, ஓகே கேப் வந்துடுச்சு.. நான் சந்தோஷ் வீட்டுக்கு போய்ட்டு இந்த லக்கேஜ் எல்லாம் அங்க வச்சிட்டு தான் ஆபீஸ் வரனும்.. என் வண்டிய நேத்து ஈவினிங்கே அங்க வச்சிட்டன்..

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவன், ஓகே பை என்றவன் அந்த வீட்டில் இருந்து கிளம்பினான்..

மீனாட்சிக்கு வார்த்தை வராமல் கை நீட்டி பாலாவை தடுக்க முயன்றால்.. அதற்குள் பாலா இரண்டு பேகுகளுடன் வெளியே சென்று விட்டான்..

மீனாட்சி கண்ணில் இருந்து முதல் முறையாக ஒரு சொட்டு நீர் வெளியே வந்தது..

மீனாட்சி அழுகிறாளா??

ஆம் அவள் கண்களில் இருந்து நீர் வெளிவருகிறதே அதற்கு அழுகிறாள் என்று தானே அர்த்தம்.. வேகமாக பால்கனி சென்று பார்த்தாள்.. பாலா கேபில் ஏறி சென்று இருந்தான்.. காரில் ஏறும் போது கூட அவர்கள் குடியிருந்த வீட்டை பார்க்கவில்லை..

மீனாட்சி அவர்கள் அறைக்கு ஓடி சென்று மெத்தையில் விழுந்தாள்.. சிறு விசும்பலாக துவங்கிய அழுகை கதறலாக வெளிப்பட்டது.. எத்தனை வருடங்களுக்கு பின் அழுகிறாள்?? கடைசியாக எப்போ அழுதாள் என்று கூட அவளுக்கு நியாபகம் இல்லை.. அவள் அன்னை இறக்கும் போது கூட ஜடமாக நின்றாளே தவிர்த்து ஒரு சொட்டு கண்ணீர் வெளிவரவில்லை..

இப்போது ஆற்றுவார் தேற்றுவார் இன்றி கேவி கேவி அழுகிறாள்.. அவள் வாயில் இருந்து வார்த்தைகள் எல்லாம் பாலா பாலா என்ற பெயர் மட்டுமே.. எவ்வளவு நேரம் அழுதாளோ இத்தனை வருடங்கள் அழாத அழுகையை இன்று ஒரே நாளில் அழுது தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தாளோ என்னவோ அப்படி ஒரு அழுகை..

அவளை பெற்ற அன்னை மட்டும் இப்போது உயிரோட இருந்து இருந்தாள் மகள் இப்படி அழுவதை கண்டு ரத்த கண்ணீர் வடித்து இருப்பாள்..

திடீர் என்று எழுந்தவள் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு குளியல் அறை சென்று முகத்தை தண்ணீர் அடித்து கழுவி கொண்டு வெளியே வந்தாள்.. கண்ணாடியில் அவள் முகத்தை கண்டாள் அழுத சுவடு தெரியாத அளவிற்கு ஒப்பனைகளை செய்து கொண்டு ஒரு முறை கண்ணாடியில் சிரித்து பார்த்தாள்..

பின் அவளது ஹாண்ட் பேகை எடுத்து கொண்டு அலுவலகம் புறப்பட்டால்.. பாலாவை பார்ப்பதற்காக மட்டுமே..

சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்தாள்.. எந்த வேலையும் அவளுக்கு ஓடவில்லை.. வேலை பார்ப்பது போல் பாலாவையே தான் பார்த்து கொண்டிருந்தாள்.. ஆனால் வேலை விஷயமாக கூட அவனை அழைத்து ஒரு வார்த்தை பேசவில்லை..

கண்கள் இருப்பதே உன்னை பார்ப்பதற்காக தான் என்பது போல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்..

பாலா மீனாட்சி என்ற ஒருத்தி இதற்கு முன் என் வாழ்க்கையில் இருந்தாளா என்பது போல் இருந்தது அவன் நடவடிக்கை.. எப்போதும் போல் டீ பிரேக் நண்பர்களுடன் அரட்டை லன்ச் பிரேக் வேலை என அவனின் பொழுதுகளை கழித்தான்..

அனைவரும் அலுவலகத்தை விட்டு சென்று இருந்தனர்.. மீனாட்சி எட்டு மணிக்கு மேல் தான் சென்றால்..

அவள் அதீத எதிர்பார்ப்போடு வீட்டிற்கு சென்றால்.. அவளின் மடத்தனம் எந்த அளவிற்கு சென்று இருக்கிறது என சின்ன உதாரணம்..

காலையில் அவள் வீட்டை பூட்டாமல் வெறுமென சாத்திவிட்டு சென்றால்.. ஏனாம் பாலா வீட்டிற்கு வந்து இருப்பான் எப்போதும் போல் அவனை அழைத்து கொண்டே செல்வதற்காக.. கதவு பூட்டி இருந்தாள் வாசலிலே ஏமாந்து விடுவாளே..

அது போல் தான் செய்தால்.. கதவை திறந்து கொண்டே பாலா என்று அழைத்து கொண்டே உள்ளே சென்றால்.. எப்போதும் அவள் வரும் நேரம் ஹாலில் இருப்பான் அல்லது கிட்சனில் சமைத்து கொண்டிருப்பான் இன்று அவன் இல்லாத வீடு எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்க, அவளை தேற்றி கொண்டவள் பாலா எனக்கு தெரியும் என்ன விட்டு நீ இருக்க மாட்டன்னு எங்க இருக்க டா என்று கேட்டு கொண்டே அவன் இல்லை என்று தெரிந்தும் வீடு முழுவதும் தேடினால்..

பின் அவர்களின் அறைக்கு சென்றவள் உடுத்தி கொள்ள அவனின் உடையை தேட அப்படி ஒன்று அங்கு இல்லவே இல்லை..

நேரம் தான் சென்றது பாலா வருவான் என்று காத்து கொண்டே இருந்தாள்.. நேற்று இரவு உறங்காத உறக்கம் இப்போது அவள் கண்களை சுழட்ட கீழே அமர்ந்து கொண்டு மெத்தையில் பாலா படுக்கும் இடத்தில் தலை வைத்து உறங்கி போனால்..

நடு இரவில் விழிப்பு வந்தது மீனாட்சிக்கு.. அடித்து பதறி பாலா.. பாலா.. என்று தூக்கத்தில் இருந்து எழுந்து அவன் பெயரை சொல்லி அலறினால்..

நேரத்தை பார்க்க அதிகாலை 3 என காட்டியது.. வீடெங்கும் மீண்டும் பாலாவை தேடினால்.. அவளுக்கு வரும் இல்யுஷன் கூட இப்போது வரவில்லை..

மீண்டும் அறைக்கு வந்தவள் ஒரு பேகை மேலே உள்ள பரனையில் இருந்து எடுத்தால்.. அதில் ஒரு கருப்பு வெள்ளை சேர்ந்த புகைப்படம் இருந்தது.. புகைப்படத்தில் இருந்தவர் மீனாட்சியின் அம்மா நறுமுகை..

சிறுவயதில் ஆசிரமத்திற்கு வரும் போது அவள் பாட்டி வீட்டில் இருந்து கொண்டு வந்த புகைப்படம் அது.. கொண்டு வந்தாளே அன்றி ஒரு நாளும் அதை எடுத்து பார்த்தது இல்லை.. ஆனால் எங்கு சென்றாலும் அந்த புகைப்படத்தை எடுத்து கொண்டு தான் செல்வாள்..

இன்று அந்த போட்டோவை எடுத்து நீண்ட நேரமாக பார்த்து கொண்டிருந்தவள் அதை கீழே போட்டு உடைத்தால்..

 

 

47. காதல் கண்ணாளனே!!
 

நீண்ட நேரமாக அவள் அம்மாவின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்த மீனாட்சி அதை கீழே தூக்கி போட்டு உடைத்தால்..

கத்தி கதறி தலை முடியை பிடித்து கொண்டு அழுதாள்.. கீழே இருந்த புகைப்படத்தை பார்த்து உன்னால தான் எல்லாம் உன்னால தான்..

உன்ன யாரு அந்த ஆள கல்யாணம் பண்ணிக்க சொன்னது?? உன் வாழ்க்கைய பார்த்து தான் நான் கல்யாணத்தையே வெறுத்து போனன், உன் சொந்தகாரங்கள பார்த்து தான் நான் உறவு முறைய வெறுத்து போனன்.. எல்லாத்துக்கும் காரணம் நீ தான்..

நீ ஒரு கோழை.. வாழ தைரியம் இல்லாதவ சுயநலவாதி அதான் உனக்கு ஒரு பிரச்சனை வந்ததும் என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம தற்கொலை பண்ணி செத்து போய்ட்ட..

எத்தனை முறை நீ அழும் போது உன்கிட்ட சொல்லியிருக்கன்?? சிவன் கோவில்ல அரளி மரம் இருக்குமா அத அரைச்சு குடிச்சிட்டு ரெண்டு பேரும் செத்து போய்டலாம்னு.. அப்போல்லாம் அமைதியா இருந்துட்டு நீ மட்டும் என்ன அனாதையா விட்டுட்டு செத்து போய்ட்ட.. அதுவும் உனக்கு உன் குடும்பத்தை பத்தி நல்லா தெரியும் தெரிஞ்சும் என்ன அவங்க பொறுப்புல விட்டுட்டு செத்து போய்ட்டியே..

உனக்கு இருக்கானே ஒரு அண்ணன் அவன்லாம் ச்சீ கருமம்.. அவன்லாம் ஒரு தாய் மாமனா? தாய் மாமன்னா இன்னொரு தாய்.. தாய்க்கு அடுத்த ஸ்தானம் ஆனா அவன் கேக்க யாரும் இல்லாத பொண்ணுனு சின்ன பொண்ணுன்னு தெரிஞ்சே என்மேல கை வச்சான் வக்கிர எண்ணத்தோட இந்த மாதிரி ஜந்துங்க கிட்ட என்ன நீ தனியா விட்டு போய்ட்ட..

சரி செத்து போய்ட்டல அடுத்து நீ என்ன பண்ணியிருக்கணும்?? நம்ம பொண்ணுக்கு எந்த உறவும் சரியா அமையல நாம கூடவே இருந்து அவள பார்த்து இருந்து இருக்கணும்.. அப்படி செஞ்சியா நீ??

இல்லையே.. எனக்கு வந்த எந்த பிரச்சனைல இருந்தும் நீ என்ன காப்பாத்தலயே..

காலேஜ் படிக்கும் போது ஒருத்தன விரும்பனன் கடைசில அவனும் என்ன டைம் பாஸ்க்கு காதலிச்சன் ஃப்ரன்ட்ஸ் கிட்ட பந்தயம் கட்டுனன் அதனால காதலிச்சன்.. உன்கூட பழகவே அருவருப்பா இருக்குன்னு சொல்லிட்டு போய்ட்டான் அவனால காதலயே வெறுத்து போனன்..

நான் வேலை செய்ற இடத்துல என்ன எத்தனை பேரு தப்பா பேசியிருக்காங்க தெரியுமா? எத்தன பேரு என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்காங்க தெரியுமா?? என்று கேவி கேவி அழுதாள்..

என் வாழ்க்கைல என்ன சுத்தி நடந்தது எல்லாம் அவமானங்களும் கொடுமைகளும் மட்டும் தான்.. எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு அமைதியா தான் இருந்தன்..

நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தன் அப்போ தான் வந்தான் பாலா.. என்று சொல்லும் போதே அவள் இதழில் அழுகையிலும் ஒரு புன்னகை குடி கொண்டது..

அன்னைக்கு அவன் கேட்டான்.. என்ன பார்த்த அப்பறம் தான் நீ உன்ன பொண்ணா உணருறியானு!! சத்தியமா அதான் நிஜம்.. அவன பார்த்த அப்பறம் தான் எனக்கு பொண்ணுக்கு உண்டான உணர்வே வந்துச்சு.. அதனால தான் என் வெட்கத்தை விட்டு நானே கேட்டன் லிவ்வின்ல இருக்கலாமான்னு.. அவன் என்ன காதலிக்குறான்னு எனக்கு நல்லாவே தெரியும்.. தெரிஞ்சும் அவன்கிட்ட கேட்டன்..

ஏன்னா எனக்கு காதல் மேலயும்  உறவுகள் மேலயும் நம்பிக்கை இல்ல.. அதான் அவன்கிட்ட கல்யாணம் பண்ணிக்காம ஒன்னா வாழலாமான்னு கேட்டன்..

என்மேல அவன் வச்சு இருந்த காதலுக்காக அவன் அம்மா அப்பாவ ஏமாத்திட்டு என்கூட இருந்தான்.. என்ன எப்படி பார்த்துகிட்டான் தெரியுமா?? நீ உயிரோட இருந்து இருந்தா கூட என்ன அப்படி பார்த்துகிட்டு இருந்து இருப்பியான்னு தெரியாது..

நான் கஷ்ட்டப்படுறத பார்த்து கடவுள் எனக்காக அனுப்பி வச்ச என் ஏஞ்சல் தான் என் பாலா.. ஆண் தேவதை..
அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தா கூட என்மேல வச்ச பாசத்தை அவன் அந்த குழந்தை மேல வைப்பானானு கேட்டா சந்தேகம் தான்.. என்கிட்ட என் காதல கூட எதிர்பார்க்காம அவன் காதல மட்டும் கொட்டி குடுத்து அன்பு வச்சான்..

அந்த காதல கூட லஸ்ட்டுன்னு சொல்லி அவன் மனச உடைச்சன்.. அதையும் மன்னிச்சுட்டு மறந்துட்டு என்கிட்ட எப்பவும் போல அவன் அன்ப பொழிஞ்சான், ஆனா நான் என்ன பண்ணன்.. என்று கையை தரையில் அடித்து கொண்டு அழுதவள் மறுபடியும் அவன் மனச உடைச்சுட்டன், நானே என் பாலா மனச உடைச்சுட்டன், ஹய்யோ என்று தலையில் அடித்து கொண்டு அழுதாள்.. அ.. அவனும் எவ்வளவு தான் தாங்குவான்.. அதான் என்ன விட்டு போய்ட்டான்.. மொத்தமா என்ன தூக்கி போட்டுட்டு போய்ட்டான்.. நா.. நான் வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டான்..

முகத்தை அழுந்த துடைத்து கொண்டவள், ஆனா எனக்கு என் பாலா வேணும்.. என் பாலா தான் வேணும்..

ம்மா, நான் பேசுறது உனக்கு கேக்குதா.. என்ன பார்த்துட்டு இருக்கியா?? ப்ளீஸ் எனக்காக இத மட்டும் பண்ணு.. இது வரைக்கும் நான் உன்கிட்ட இது வேணும் அது வேணும்னு கேட்டது இல்ல.. இப்போ கேக்குறன்.. எனக்காக செஞ்சு குடு.. எனக்கு பாலா வேணும்.. அவன மட்டும் எனக்கு குடுத்துடு.. என் வாழ்க்கை முழுசுக்கும் அவன் மட்டும் போதும் என் பாலா மட்டும் போதும்.. எப்படியாச்சும் என்ன என் பாலா கூட சேர்த்து வச்சிடு ப்ளீஸ் மா.. உன்ன கெஞ்சி கேக்குறன்.. என் பாலாவ எனக்கு திருப்பி குடுத்துடு என்று அழுது கொண்டே இருந்தாள்.. பொழுது நன்றாக விடியும் வரை அழுதாள்.. அன்று அவள் அலுவலகம் செல்லவில்லை..

அவர்கள் இருவரும் வாழ்ந்த வீட்டில் மூன்றாம் நபர் வேண்டாம் என நினைத்தவள், சமைக்க வந்த செல்வி அக்காவிடம்.. வீடு காலி பண்ண போறன் அக்கா இனி சமைக்க வர வேண்டாம் என்று தன்மையாக கூறி, அந்த மாதத்திற்கான பணத்தை கூடுதலாக கொடுத்து அனுப்பி வைத்தால்..

மீனாட்சி சொன்ன வார்த்தைகள் எழுத்து பிழையின்றி பாலாவிடம் பகிரப்பட்டது செல்வியால்.

கயல் கூட போய் ஸ்டே பண்ண முடிவு பண்ணியிருப்பா போல அதான் சமைக்க வர வேண்டாம்னு செல்வி அக்காகிட்ட சொல்லியிருக்கா..
என்று தோளை குலுக்கி கொண்டான்..

அன்று பாலா அலுவலகம் சென்றிருக்க, மீனாட்சி வரவில்லை..

நேற்றில் இருந்து எதுவும் உண்ணாத மீனாட்சிக்கு பெருக்குடல் சிறுக்குடலை விழுங்குவது போல் ஒரு வலி.. வேகமாக கிட்சன் சென்றவள் பிரிட்ஜ்ஜை திறந்து பால் பாக்கெட் எடுத்து அதை காய்ச்சி பிரட் துண்டுகளை அதில் தோய்த்து சாப்பிட்டால்..

அது தான் அன்றைய நாள் முழுவதும் அவளுக்கு உணவாகி போனது..

தரையிலே படுத்து கொண்டால்.. அந்த வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் அவர்களின் ஒவ்வொரு விதமான நினைவுகள் உள்ளது. அனைத்தையும் நினைத்து பார்த்தாள்.. அழக்கூடாது என உறுதி பூண்டு இருந்த மனம் அவளின் கண்ணீரிலே கரைந்து போனது அவளையும் மீறி கண்களில் கண்ணீர் கோடுகள்..

இரவில் தூக்கமின்மையால் புரண்டு புரண்டு படுத்தால்.. எந்த விளக்கையும் அனைக்கவில்லை.. ஹால் கிட்சன் படுக்கை அறை என அனைத்து இடத்திலும் விளக்குகள் எரிந்து கொண்டே இருந்தது..

எப்பபோதோ வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரையில் ஒன்றை எடுத்து போட்டு கொண்டு படுத்தால்..

அப்போதும் உறக்கம் வரவில்லை.. இன்னொரு மாத்திரையை போட்டு கொண்டு படுத்தால்.. பின் அவளையும் மீறி உறங்கி போனால்.

காலையில் பத்து மணிக்கு தான் எழுந்தாள்.. உடல் அவ்வளவு அசதி, அடித்து போட்டது போல் ஒரு உணர்வு.. அலுவலகம் செல்ல வேண்டும், பாலாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அவளை கொஞ்சம் புத்துணர்வாக்கி அடுத்தடுத்த வேலைகளை பார்க்க வைத்தது.. மீதம்மிருந்த பாலை மீண்டும் காய்ச்சி குடித்துவிட்டு, தாமதமாகவே அலுவலகம் புறப்பட்டால்..

அலுவலகத்தில் பாலாவை பார்த்த பின்பே அவளின் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.. அடுத்த மூன்று நாட்கள் இப்படி தான் சென்றது.. பாலாவை பார்ப்பதற்க்காகவே பொழுது விடிக்கிறது என்பது போல் தான் இருந்தது மீனாட்சியின் வாழ்க்கை..

காலையில் எப்போதும் போல் வீட்டை பூட்டாமல் வெறுமென சாத்திவிட்டு அலுவலகம் செல்வாள், வேலை பார்ப்பதை விட பாலாவையே பார்ப்பாள்.. மதியம் ஒரு நேரம் கேன்டீனில் தயிர் சாதம் சாப்பிடுவாள்.. மீண்டும் மாலை ஆர்வமாக வீட்டிற்கு வருவாள் இன்றாவது பாலா தன்னை தேடி வீட்டிற்கு வந்திருப்பான் என்ற நினைப்பில்..
ஆனால் அவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.. மீண்டும் இரவெல்லாம் அழுவாள்.. அன்று உடைத்த அவள் அன்னையின் படம் கூட ஒதுக்கி வைக்காமல் அதே இடத்தில் தான் இருந்தது..

இப்படியே அடுத்த நான்கு நாட்கள் செல்ல, பாலா மீனாட்சியின் கேபினிற்கு அனுமதி கேட்டு வந்தான்..

மீனாட்சிக்கு நெஞ்செல்லாம் படபடவென்று இருந்தது.. தண்ணீரை குடித்து ஆசுவாச படுத்தி கொண்டால்..

சொல்லுங்க பாலா என்று சாதாரணமாக கேட்ப்பது போல் கேட்டாலும் அவள் குரலில் அவ்வளவு ஏக்கம் தெரிந்தது..

பாலா அவள் கண்களையே பார்த்தவன் பின், தன்னை இயல்பாக்கி கொண்டு மேம் எனக்கு ஒன் வீக் லீவு வேணும் என்றான்..

இதயம் வேகமாக அடித்து கொள்ள எ.. ஏன் பாலா என்றால்.. என் மனம் உடைவது போல் எதையும் சொல்லிவிட கூடாது என்று பாலாவிற்கு பிடித்த பிள்ளையாரை வேண்டி கொண்டால்..

அவள் வேண்டுதல் சடுதியில் பொய்த்து போனது..

பொண்ணு பார்க்க வர சொன்னாங்க மேம், நாளைக்கே போகணும்.. 18 ஆம் தியதி நிச்சயதார்த்தம்.. எல்லாமே முடிச்சிட்டு தான் மேம் வர முடியும் என்று சாதாரணமாக கூறினான்..

மீனுவிற்கு கண்கள் கலங்க துடித்தது.. இது ஆபீஸ் மீனாட்சி உன் பர்சனல் விஷயத்துக்கு இடம் குடுக்காத.. பாலா முன்னாடி அழாத என்று உள்பக்க கன்னத்தை கடித்து கொண்டால்..

அருகில் உள்ள காலண்டரை எடுத்து பார்ப்பது போல் அவள் உணர்வுகளை மறைத்தால்.. அவன் லீவு கேட்ட நாட்களை பற்றி எதையும் கவனிக்கவில்லை.. உடைந்த மனதை ஒட்ட வைத்து சிரித்து கொண்டே கூறினால் ஓகே பாலா லீவு எடுத்துக்கோங்க.. எப்போ இன்னைக்கு ஈவினிங் பஸ்சா??

இல்ல நைட் தான் மேம் பஸ்.. சோ ஈவினிங் பெர்மிஷன் வேண்டாம்.. எப்பவும் போல ஆபீஸ் ஹவர்ஸ் முடிஞ்சதும் போறன்.

மறக்காம என்னையும் கல்யாணத்துக்கு கூப்பிடுங்க என்றால் சிரித்து கொண்டே..

கண்டிப்பா மேம்.. தேங்க்ஸ் என்றவன் வெளியே சென்று விட்டான்..

மீனாட்சியின் நிலையை சொல்லவும் வேண்டுமா??

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

48. காதல் கண்ணாளனே!!
 

ஐப்பசி மாதத்தின் அடை மழையில் நனைந்து கொண்டே வண்டியை ஓட்டி கொண்டிருந்தாள் மீனாட்சி.. அவளின் கண்ணீர் மழை நீரோடு சேர்ந்து கரைந்து கொண்டிருந்தது..

பாலன் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய அடுத்த நொடி மீனுவும் அவள் வீட்டிற்கு சென்று இருந்தாள்.. அவள் அறையில் மீனு பித்து பிடித்தது போல் அமர்ந்து இருந்தாள் மீனாட்சி.. இன்னைக்கு நைட் பாலா ஊருக்கு போய்ட்டா ரோஜா அம்மா கண்டிப்பா அவனுக்கு வேற பொண்ணு கூட நிச்சயம் பண்ணி வச்சிடுவாங்க.. என் பாலா எப்பவுமே எனக்கு கிடைக்க மாட்டான்..

அம்மா, அம்மா.. பாலா எனக்கு கிடைக்க மாட்டானா என்று சிறுபிள்ளை போல் அவன் அம்மாவின் புகைப்படத்தை பார்த்து அழுது கொண்டிருந்தாள்..

நீ இந்த மாதிரி தினம் தினம் பித்து புடிச்சா மாதிரி தனியா உக்காந்து அழுவறதுக்கு, இன்பமோ துன்பமோ அத உன் பாலா கூட வாழ்ந்து பார்த்து தெரிஞ்சிக்கோயன்.. அவன் மேல இவ்வளவு காதல் இருக்குல்ல அப்பறம் ஏன் அவன நம்ப மாற்ற?? காதலுக்கு அஸ்திவாரமே நம்பிக்கை தான?? அப்போ அவன் மேல காதல் இல்லையா உனக்கு?? அவளின் மனசாட்சி தான் எதிரில் அமர்ந்து கேள்வி கேட்டது..

நான் பாலாவ காதலிக்குறனா?? என்று குழப்பமாக கேட்டாள் மீனாட்சி..

நீ என்ன ரோபோவா?? எந்த உணர்வுமே இல்லாம ஜடம் மாதிரி இருக்கறதுக்கு?? உன் ஆழ் மனசு எப்பவோ பாலாவ காதலிக்க ஆரம்பிச்சுடுச்சு, அது உனக்கும் தெரியும் ஆனா அத ஏத்துக்க உனக்கு பயமா இருக்கு.. எங்க மறுபடியும் ஏமாந்துடுவியோன்னு பயம்.. அவன் உன்ன விட்டு போய் ஒரு வாரம் தான் ஆகுது அதுக்கே நீ இப்படி பைத்தியம் பிடிச்சா மாதிரி பாலா பாலான்னு தினம் தினம் அழுதுட்டு இருக்க..

சரி ஒரு விஷயம் சொல்லு லிவின்ல இருக்கலாம்னு கூப்பிட்டது நீ.. அவன் காதல் கல்யாணம்னு பேச்சு ஆரம்பிக்கும் போது, எல்லாத்தையும் மறுத்து லிவின் மட்டும் போதும், உனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை வந்தா நீ உங்க வீட்ல பாக்குற பொண்ண மேரேஜ் பண்ணிக்கோன்னு சொன்னது நீ..

அப்போ அன்னைக்கு நீ பாலாவ பிரிய ரெடியா தான இருந்துருக்க?? என்று அவள் மனசாட்சி சரியான கேள்வியை கேட்க..

இல்ல நான் எப்பவும் என் பாலாவ பிரிய தயாரா இருந்தது இல்ல.. அவன் என்ன லவ் பண்றான்னு தெரியும் எப்பவும் என்ன விட்டு போக மாட்டான்னு தான் நான் ஒரு ஒரு முறையும் தைரியத்த வர வச்சிக்கிட்டு நீ உங்க வீட்ல பாக்குற பொண்ண மேரேஜ் பண்ணிக்கோன்னு சொன்னன்..

இது அத விட கேவலம்.. காரி துப்பியது அவள் மனசாட்சி..

அவன் காதல நீ சுயநலமா யூஸ் பண்ணி இருக்க..

அதெல்லாம் எனக்கு தெரியாது.. அப்போ அதெல்லாம் நான் யோசிக்கல எனக்கு பாலா வேணும்னு தோணுச்சு அதான் அப்படி சொன்னன்.

சரி இப்போ உன் முடிவு என்ன?? எல்லாருக்கும் வாழ்க்கைல ஒரு முக்கியமான தருணம் வரும், அந்த தருணம் உன் வாழ்க்கைல இந்த நிமிஷமா கூட இருக்கலாம்.. நீ இப்போ எடுக்க போற முடிவு தான் உன் வாழ்க்கை..

சொல்லு.. உனக்கு பாலா வேணுமா?? வேணாமா??

ஹய்யோ இது என்ன கேள்வி எனக்கு பாலா வேணும்.. எனக்கு பாலா தான் எல்லாமே.. அவன் இல்லனா கண்டிப்பா நான் பைத்தியம் பிடிச்சு செத்துடுவன்.. எனக்கு பாலா வேணும்.. பாலா வேணும்ம்ம்ம் என்று கத்தினால்..

அப்போ நீ அவன லவ் பண்றியா??

அவன் இல்லாம என்னால இருக்க முடியாதுனா இது தான் லவ்வா?? அப்போ நான் பாலாவ லவ் பண்றன்.. நான் பாலாவ லவ் பண்றன்.. அவன் இல்லாம என்னால இருக்க முடியாது.. எனக்கு பாலா வேணும், எனக்கு பாலா வேணும் என்று சிறுபிள்ளை போல் முகத்தை மூடி கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்..

பாலா வேணும் வேணும்னு சொன்னா  கிடைச்சுடுவானா?? அவன் என்ன ஆன்லைன்ல ஆர்டர் பண்ண பொருளா?? நீ வேணும்னு சொன்னதும் உடனே வீட்டு வாசல்ல டெலிவர் பண்றதுக்கு..

இப்போ நான் என்ன பண்றது என்று அப்பாவியாக கேட்டவளை பார்த்து?? தலையில் அடித்து கொண்டது மீனுவின் மனசாட்சி..

போ போய் அவன பாரு.. அவன்கிட்ட பேசு.. உன் காதல அவனுக்கு புரிய வை.. அவன் கூட சந்தோஷமா உன் வாழ்க்கைய வாழு என்று பதில் கூறியது..

ஆ.. ஆனா நான் பாலாவ ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டனே அவன் என்ன ஏத்துப்பானா?? என்ன திட்ட மாட்டானா??

பாலாக்கு இருக்க கோவத்துக்கு உன்ன அடிச்சாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்ல..

ஆமா அவனுக்கு சும்மாவே ரொம்ப கோவம் வரும், இப்போ அவன் என்மேல ரொம்ப கோவமா இருப்பான்..

கண்டிப்பா நீ போய் மன்னிப்பு கேட்டு உன் காதல சொன்னதும் வாமா மீனு, நீ காதல சொல்ல தான் நான் காத்துட்டு இருந்தன்னு உன்ன தூக்கி வச்சு கொஞ்சலாம் மாட்டான்.. கண்டிப்பா நாக்க புடுங்குறா மாதிரி நாலு கேள்வி கேப்பான் எல்லாத்துக்கும் தயாரா இரு..

ஹ்ம்ம் என்று பாவமாக தலையாட்டினால் மீனாட்சி..

சரி உன்ன கரெக்ட்டா டியூன் பண்ணி இருக்கனானு ஒருதடவை செக் பண்ணிக்குறன்.. நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு..

கேளு..

ஒரு வேளை நீ பாலா கிட்ட போய் கெஞ்சி கதறி கால்ல விழுந்தும் பாலா உன் காதல் எனக்கு வேண்டாம்.. நீ எனக்கு வேண்டாம்னு ஊருக்கு போய் அவங்க அம்மா சொன்ன பொண்ணுகூட நிச்சயம் மோதிரம் மாத்திக்க போய்ட்டானா என்ன பண்ணுவ என்று கேள்வி கேட்க..

அவன் கூடவே ஊருக்கு போய், நிச்சயம் நடக்குற அன்னைக்கு மேடை ஏறி, பாலாவோட குழந்தை என் வயித்துல வளருது, அவனும் நானும் எட்டு மாசமா ஒன்னா வாழ்ந்து இருக்கோம் பெரியவங்க நீங்க தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படினு பஞ்சாயத்து வச்சு அதே மேடைல அவன் கையாள தாலி கட்டிப்பன் என்று அசராமல் பதில் கூறினால் மீனாட்சி..

வாரேவா.. இத இதத்தான் நான் எதிர் பார்த்தன்.. கரெக்ட்டான ரூட்ல தான் போய்கிட்டு இருக்க.. இப்போ போ, போய் உன் பாலா பஸ் ஏறுறதுக்கு முன்னாடி போய் அவன பிடி.. பிடிச்சு அவன்கிட்ட உன் காதல சொல்லு என்று மீனுவின் மனசாட்சி சரியான நேரத்தில் அவளுக்கு ஆசானாக இருந்து புத்தியில் உரைக்கும் படி பாடம் புகட்டியது..

வேக வேகமாக அவளின் கைப் பையை எடுத்து கொண்டு கிளம்பி விட்டால் மீனாட்சி..

இதோ இப்போது புது தெம்பு கிடைத்தது போல்,  பாலாவை காண கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு செல்கிறாள் மீனாட்சி.. அவள் காதலை உணர்ந்த நொடியில் இருந்து சொல்ல முடியாத உணர்வில் தவித்து கொண்டிருக்கிறாள்.. அவளையும் மீறி வழிந்த கண்ணீர் துளிகள் மழை நீரோடு கரைந்து கொண்டிருக்கிறது..

மீனாட்சியின் வீட்டிற்கும் பாலா தங்கியிருக்கும் சந்தோஷின் வீட்டிற்கும் அரைமணி நேர பயணம் தான்.. அதுவே அவளுக்கு பல மயில் தூரம் இருப்பது போல் தோன்றியது..

எப்படியோ சந்து பொந்தில் எல்லாம் வண்டியை செலுத்தி கொண்டு முழுதாக நனைந்து போன கோழி போல் சந்தோஷின் அப்பார்ட்மெண்ட் முன் வண்டியை நிறுத்தி விட்டு, அவளின் பேகை எடுத்து கொண்டு மின் தூக்கி இருப்பதையும் மறந்து மூன்று மாடி படி ஏறி போனால்..

அவர்கள் வீட்டின் முன் நின்று இருந்தாள் மீனாட்சி.. நனைந்து இருந்த உடையை லேசாக பிழிந்து உதறி விட்டு காலிங் பெல்லை இரண்டு முறை அழுத்தினால்..

கதவு திறக்கவில்லை, இரண்டாம் முறை அழுத்த செல்லும் போது ஜீவா வந்து கதவை திறந்தான்..

சந்தோஷ் ஜீவா இருப்பார்கள் என்று தெரியும் தான்.. ஆனால் அவர்களை எப்படி எதிர்கொண்டு பேசுவது என தெரியவில்லை..

வாங்க, உள்ள வாங்க என்று ஜீவாவே அழைத்தான்..

மீனாட்சியும் வேறு வழியில்லாமல் உள்ளே சென்றால்.. சந்தோஷ்ஷும் அப்போது அங்கு வந்தான்..

பாலாவ பார்க்கணும் என்று அவள் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.. அவர்கள் பதில் சொல்லும் முன் பாலா உள் அறையில் இருந்து போன் பேசி கொண்டே வெளியில் வந்தான்..

மீனாட்சியை அவன் எதிர் பார்க்கவில்லை போலும், முகத்தில் சிறு அதிர்வு வந்து போனது..

எதிர் புறம் அவன் அம்மா பாலா.. பாலா என்று போனில் கத்தி கொண்டிருக்க..

அம்மா அப்பறம் பேசுறன் என்றவன் அவர் பதிலை கூட கேட்காமல் போனை கட் செய்து விட்டான்..

பாலா மீனாட்சியை நோக்கி வந்தான்..
என்ன ஆச்சு? ஏன் இந்த மழைல இப்படி நனைஞ்சு வந்திருக்க?? எதாச்சும் பிரச்சனையா என்று கேள்விகளை அடுக்கினான்..

மீனாட்சி பாலாவின் எந்த கேள்விக்கும் பதில் கூறாமல்.. பாலா என்று அவனை தாவி அனைத்து கொண்டு கதறி அழுதாள்..

அழுகையின் ஊடே.. சாரி பாலா, ரொம்ப சாரி.. என்ன மன்னிச்சுடு.. நான் பேசுனது எல்லாம் தப்பு தான்.. நான் ஒரு முட்டாள்.. பைத்தியக்காரி அதான் உன் மனச புரிஞ்சிக்காம உன்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டேன், எனக்கு நீ வேணும் பாலா.. என் லைஃப் லாங் நீ வேணும் என்று அழுது கொண்டே கூற..

மீனாட்சியை விலக்கி நிறுத்தியவன், வேணும்னா புரியல?? எப்படி வேணும் கடைசி வரைக்கும் உனக்கு சேவகம் செய்ற செ*ஸ் அடிமையா வேணுமா?? இல்ல செ*ஸ் டாயா வேணுமா என்று நரம்பில்லாத நக்கினால் வார்த்தைகளை சாட்டை என சுழற்றினான்..

அவன் என்ன பேசினாலும் பொறுத்து கொண்டு அடித்தாலும் வாங்கி கொண்டு அவள் காதலை புரிய வைக்கலாம் என்று தான் வந்தாள் ஆனால் இப்படி அவர்களின் அந்தரங்கத்தை அடுத்தவர் முன்பு பேசி அசிங்கப்படுத்துவான் என அவள் கனவிலும் எண்ணவில்லை..

அவன் நண்பர்களுக்கும் அவனின் வார்த்தைகள் சங்கடமாக இருக்க, அங்கிருந்து சென்று விட்டனர்..

மீனாட்சிக்கு உள்ளுக்குள் வலித்தாலும், அப்போதும் அவள் காதலை புரிய வைக்கவே முயன்றால்..

இ.. இல்.. ல. இல்ல பாலா.. நான் உன்ன லவ் பண்றன்.. நான் உன்மேல வச்சு இருந்த காதலை உணர்ந்துட்டன்.. உன்ன ரொம்ப லவ் பண்றன் பாலா..

காதலிக்கிறியா?? லவ் பண்றியா?? வாவ்.. வாவ்.. வாவ்.. சூப்பர்.. செம சூப்பர்.. என்ன லவ் பண்ற அப்படி தான?? என்று அவன் இகழ்ச்சியாக கேட்க..

ஆமாம் என்று தலையாட்டினால்..

இவ்ளோ நாள் உன் பின்னாடி காதல சொல்லி நாயா அலஞ்சனே அப்போ வராத காதல் உனக்கு இப்போ தான் என்மேல வந்துச்சா??

 

 

 

 

 

 

 

 

49. காதல் கண்ணாளனே!!
 

இவ்ளோ நாள் உன் பின்னாடி காதல சொல்லி நாயா அலஞ்சனே அப்போ வராத காதல் உனக்கு இப்போ தான் என்மேல வந்துச்சா என்று கேட்டு இதழ் வளைத்தவனிடம் என்ன சொல்வது என்றே மீனாட்சிக்கு தெரியவில்லை..

பாலா நான் என்ன சொன்னாலும் நீ தப்பான கண்ணோட்டத்திலேயே பார்க்குற.. ப்ளீஸ் என்ன நம்பு என்று அழுதாள்..

மீனாட்சி அழுவதை இப்போது தான் உணர்கிறான் பாலா, என்ன நடந்தாலும் தைரியமாக இருப்பவள் இப்போது இப்படி அழுகவும் அவனுக்கும் ஒரு மாதிரி தான் இருந்தது ஆனாலும் மீனாட்சி பேசிய பேச்சுகள் அவன் கண்முன் வந்து போக அவள் பக்கம் இளகி ஓட துணிந்த மனதை மீண்டும் இறுக்கி பிடித்து நின்றான்..

உன்கிட்ட பேச எனக்கு நேரம் இல்ல.. இப்போ எதுக்கு இங்க வந்த அத மட்டும் சொல்லு..

பா. பாலா.. நீ.. நீ எனக்கு வேணும்.. என்னால உன்ன விட்டு இருக்க முடியாது லவ் யூ.. லவ் யூ சோ மச் பாலா.. ப்ளீஸ் என்ன ஏத்துக்கோ.. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று அழுகையை அடக்கி கொண்டு கூறினால்..

இன்னும் நாலு நாள்ள எனக்கு நிச்சயதார்த்தம் மீனாட்சி.. இப்போ வந்து உன் காதல உணர்ந்துட்டன் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்ற.. உன்ன எப்படி நான் நம்பறது?

ப்ளீஸ் பாலா நம்பு.. நான் உன்ன காதலிக்குறன்.. எப்பவும் நான் உன்ன விட்டு போக மாட்டன்.. என்ன கல்யாணம் பண்ணிக்கோ நாம சேர்ந்து வாழலாம் பாப்பா பெத்துக்கலாம்..

ப்ளீஸ் மீனாட்சி நீ பேச பேச எனக்கு எரிச்சல் தான் வருது ஒழுங்கா இங்க இருந்து போ.. பேசி பேசி என் கோவத்தை கிளப்பாத..

இல்ல நான் போக மாட்டன்.. நான் ஏன் போகணும் நான் போக மாட்டன், நீ எங்க இருக்கியோ அங்க தான் நான் இருப்பன்.. உன்கூட தான் இருப்பன் என்று கூறியவள், சட்டமாக கூடத்தில் உள்ள சோஃபாவில் போய் அமர்ந்து கொண்டால்..

அதில் எரிச்சலுற்றவன், மீனாட்சி நீ என் பொறுமைய ரொம்ப சோதிச்சு பாக்குற.. ஒழுங்கா கிளம்பி போய்டு என்று சொல்லி கொண்டே அவள் அருகில் வந்தான்..

நான் போக மாட்டன்.. நீ இப்போவே கிளம்பி நம்ம வீட்டுக்கு வா.. எப்பவும் போல ஒன்னா இருக்கலாம்.. எங்கே நாம் இப்போது இங்கிருந்து சென்றுவிட்டால் பாலா ஊருக்கு சென்று விடுவானோ என்ற பயம் மீனாட்சியை இவ்வாறு நடந்து கொள்ள வைத்தது..

லூசு மாதிரி பண்ணாத இது சந்தோஷ் வீடு.. மூனு ஆம்பளைங்க இருக்க வீட்ல வந்து நீ தங்குனா பாக்குறவங்க அசிங்கமா நினைப்பாங்க.. ஒழுங்கா இங்க இருந்து போ.. எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம்..

இல்ல நான் போக மாட்டன், யார் என்ன பேசுறாங்களோ பேசிக்கட்டும் எனக்கு கவலை இல்ல..

உனக்கு கவலை இல்ல டி.. ஏன்னா உனக்கு அந்த மாதிரி பேச்சு எல்லாம் வாங்கி பழக்கம் ஆனா இது சந்தோஷ் வீடு அவன தான் எல்லாரும் தப்பா பேசுவாங்க கிளம்பு இங்க இருந்து என்று அவள் கையை பிடித்து வாசலை நோக்கி தள்ளினான்..

அவன் பேசிய பேச்சு மீனாட்சிக்கு அவ்வளவு வலித்தது.. இருந்தும் பாலா வேண்டும் என்ற முடிவோடு அங்கிருந்த மேஜையை பிடித்து கொண்டு அவன் இழுப்பிற்கு போகாமல் நின்றால்..

மீனாட்சி என்று பல்லை கடித்தான்..

நீ என்கூட வந்தா தான் நான் போவன்.. வா பாலா நாம நம்ம வீட்டுக்கு போலாம்..

மீனாட்சி பேசுவது அவனுக்கு பிளாக் மெயில் செய்வது போல் இருந்தது.. என்ன உன் திமிரு தனத்த என்கிட்ட காற்றியா இதெல்லாம் ஆபீஸ்சோட வச்சிக்கோ என்றவன் அவளை மீண்டும் இழுக்க..

விடு பாலா நான் போக மாட்டன், நீ இல்லாம நான் போக மாட்டன் என்றவள் கீழே அமர்ந்து கொள்ள, அவளின் பிடிவாதம் மேலும் மேலும் அவனுக்கு கோவத்தையே உண்டு பண்ணியது..

சொல்லிகிட்டே இருக்கன் என்ன டி நினைச்சுகிட்டு இருக்க என்று பளார் என்று அவள் கன்னத்தில் அடித்து விட்டான் பாலா..

கிழே அமர்ந்து இருந்தவள் அப்படியே தரையில் சரிந்தால்.. நெற்றி நன்றாக தரையில் இடித்து கொண்டது..

இதற்கு மேல் அமைதியாக இருந்தாள் நல்லா இருக்காது வாடா என்று ஜீவா சந்தோஷை அழைத்து கொண்டு வெளியே வந்தான்..

டேய் என்ன டா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க? என்று ஜீவா பாலாவை கேட்டு கொண்டே அங்கு வந்தான்..

மீனாட்சி எழுந்து நின்றால்..

அவர்களுக்கே மீனாட்சியை பார்க்க பாவமாக இருக்க.. பாலா நீ மீனாட்சி கூட வீட்டுக்கு போ சந்தோஷ் தான் கூறினான்..

முடியாது டா இவ இஷ்ட்டத்துக்கு எல்லாம் ஆட முடியாது.. இவளுக்கு இஷ்ட்டம் இருந்தா வந்து லவ் பண்றன்னு சொல்லுவா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுவா நான் இவ பேச்சுக்கு ஆடிட்டு இருக்கணுமா என்று பாலா கத்தினான்..

நான் உன்ன உண்மையா தான் லவ் பண்றன் பாலா.. என்ன நம்பு என்று அப்போதும் கூறினால் மீனாட்சி.

ம*று லவ் பண்ற.. நீ ஒரு பைத்தியம் டி அதான் இப்படி அடுத்தவங்க வீட்ல வந்து பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க..

நான் பிரச்சனை பண்ண வரல பாலா, என்ன புரிய வைக்க தான் வந்தன்..

*** சொல்லிகிட்டே இருக்கன் பேசுனதையே பேசிகிட்டு இருக்க போடி வெளிய என்றவன் அவளை இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி கதவை அடைத்து விட்டான்..

தட்டு தடுமாறி கீழே விழாமல் சுவற்றை பிடித்து கொண்டு நின்றவள் மூடிய கதவிடம் சென்று பாலா.. பாலா.. என்று கதவை தட்டி கொண்டிருந்தாள்..

கதவை திறக்கவே இல்லை பாலா.. கோவம் அவன் கண்ணை மறைத்தது.. மீனாட்சி எவ்வளவு நேரம் அங்கு நின்றாளோ.. மூடிய கதவை ஒரு முறை பார்த்து விட்டு ஜடம் போல் படியிறங்கி சென்றால்..

அவள் மனதில் எண்ணற்ற கேள்விகள் தொக்கி நின்றது.. எனக்கு மட்டும் ஏன் இப்படி?? நான் என்ன பண்ணன்? என் வாழ்க்கை முழுக்க நான் இப்படி தான் இருப்பனா என்ற பல கேள்விகளை அவளுக்குள்ளே கேட்டு கொண்டவள் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் பித்து பிடித்தவள் போல் சென்றால்..

வாழ்க்கையை முடித்து கொள்ள நினைத்தாளோ என்னவோ அவள் பாட்டிற்கு நடைப்பினம் போல் செல்ல, சாலையில் போகும் ஒருவன் அவள் காது சவ்வு கிழியும் அளவிற்கு கத்தினான் ஹேய் சனியன என் வண்டில விழுந்து சாகணும்னே வந்தியா ச்சீ ஓரமா போய் தொல என்று அவளை திட்டிவிட்டு செல்ல அப்போது தான் நடு சாலையில் இருப்பதையே உணர்ந்து கொண்டால்..

சா.. சாரி என்று எப்போதோ அவளை கடந்து சென்றவனிடம் மன்னிப்பு கேட்டவள்.. சாலையில் இருந்து விலகி நடந்து அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் போய் நின்றாள்..

மழையின் காரணமாக சாலையே நச நசவென்று இருக்க.. ஒரு ஓரமாக நின்று இருந்தாள்.. அவள் கையில் அவள் கொண்டு வந்த பை கூட இல்லை.. போன் பணம் எல்லாம் அந்த பையில் தான் இருந்தது..

அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அவள் நின்று இருந்த இடத்தில் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது..

ஏய் என்ன இன்னைக்கு சீக்கிரமே ஆராமிச்சிட்டிங்களா என்று அந்த இரவிலும் அதீத ஒப்பனை செய்து கொண்டு நின்று இருந்த பெண்களிடம் கேட்டார் அந்த போலீஸ் உடையில் இருந்த கவலாளி.. அப்போதும் மீனாட்சிக்கு நிலமையின் தீவிரம் புரியவில்லை..

ஏறுங்க வண்டில ஏறுங்க என்று லத்தியை ஜீப்பின் மீது லேசாக தட்டி அந்த பெண்களை வண்டியில் ஏற்றினார்கள்..

இன்னைக்கு ஒரு கிராக்கியும் மாட்டள அதுக்குள்ள எங்க தொழில கெடுக்க வந்துட்டியா இன்சு என்று ஒரு நடுத்தர வயது பெண் நொடிந்து கொள்ள.

மீனாட்சி அனைத்தையும் கண்டு விக்கித்து நின்றால்.. நீ என்ன தொழிலுக்கு புதுசா என்று கேட்டு கொண்டே மீனாட்சி அருகில் வந்தார் அந்த காவல் அதிகாரி.. அவளின் நலுங்கிய உடையும் கலைந்த தலையும் பாலா அடித்ததால் சிவந்து இருந்த கன்னமும் மீனாட்சியை தவறான பெண்ணாக காட்டியது போலும்..

இல்ல நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல என்று திக்கி திணறி மீனாட்சி பதில் கூற.. எவ தான் செஞ்ச தப்ப ஒத்துக்குவா ஏறு வண்டில என்று அதட்ட.. மீனாட்சி பயத்தில் அங்கிருந்து ஓடினால்.. மீனாட்சியின் செயலில் அந்த காவல் அதிகாரிக்கு இன்னும் கோவம் வந்தது..

பெண் கான்ஸ்டபிளை அனுப்பி அவளை பிடிக்க கூற, அவர்களும் ஓடி சென்று அவள் உடையை பிடித்து இழுத்தனர்.. அவர்கள் இழுத்த வேகத்தில் மீனாட்சியின் முதுகு பக்க உடை கிழிந்து போனது.. அவளின் உள்ளாடை வரை தெரிந்தது..

மீனாட்சி பயந்து போனால்.. அம்மா அம்மா என்று தாயை துளைத்த குழந்தையாக நடு ரோட்டில் அப்படியே அமர்ந்து அழுதாள்.. சாலையில் வேகமாக சென்ற வாகனங்கள் எல்லாம் அவளை வேடிக்கை பார்த்து விட்டு கடந்து சென்றது..

அந்த பெண் கான்ஸ்டேபிள்களோ, பாரு டி பத்தினி மாதிரி நடிக்கிறா என்று அவர்களுக்குள் பேசி கொண்டு மீனாட்சியின் கையை பிடித்து கொண்டு இழுத்து சென்றனர்.. மீனாட்சி அப்போதும் வர மறுக்க, கையில் இருந்த லத்தியால் அவள் காலில் ஒரு அடி போட்டனர்.. அவளுக்கு என்ன இந்த மாதிரி அடியெல்லாம் வாங்கி பழக்கமா?? ஒரு அடியிலேயே துடித்து விட்டால்..

இனி என் வாழ்க்கையில் என்ன நடக்கணுமோ நடக்கட்டும் என்று நினைத்தவள் அதன் பின் மறுக்காமல் அவர்களுடன் சென்று போலீஸ் ஜீப்பில் ஏறினால்..

சென்னையின் மத்தியில் உள்ள காவல் நிலையம் அது, கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் ஓரமாக நின்று கொண்டிருக்க அவர்களுடன் மீனாட்சியும் நிற்க வைக்கப்பட்டு இருந்தாள்.. அவளுடன் இருந்த பெண்கள் மீனாட்சியிடம் என்ன பேசியும் அவள் வாய் திறக்கவில்லை..

அந்த இரவு முழுவதும் அங்கேயே  இருந்தாள்.. காலையில் அவளுடன் இருந்த பெண்கள் அனைவரும் பணம் கட்டி வெளியே சென்று விட.. மீனாட்சி மட்டும் ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தால்..

அந்த நேரம் அங்கு வந்தான் அவன்.. அவன் உள்ளே நுழையும் போதே பெண்ணவளின் விசும்பல் சத்தம் தான் அவன் காதில் விழுந்தது..

யாரு அந்த பொண்ணு??  எதுக்கு அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க என்று அவனின் ஆளுமையான குரலில் கேட்டான் தயா.. தீன தயாளன் ACP. (I love this ராட்சசி story hero).

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

50. காதல் கண்ணாளனே!!
 

தயா ஸ்டேஷனுல் நுழையும் போது மீனாட்சியின் நடுங்கும் குரல் விசும்பலுடன் சேர்ந்து கேட்டது..  அவளை பார்த்து கொண்டே ஷண்முகத்திடம் சென்றவன், யார் அந்த பொண்ணு எதுக்கு அரெஸ்ட் பண்ணியிருக்கீங்க என்று அவனின் ஆளுமையான குரலில் கேட்டான்..

சார், நேத்து நைட் ரவுண்ட்ஸ்க்கு போகும் போது நைட் டியூட்டில இருந்த கனகு தான் சார் அரெஸ்ட் பண்ணி இருக்காரு.. என்ன கேஸ்னு கேட்டதுக்கு பிராத்தல் கேஸ்னு சொன்னாரு சார்.. இனிமேல் தான் விசாரிக்கணும் என்று அவர் சாதாரணமாக விஷயத்தை கூற.. தயாவிற்கு அவ்வளவு கோவம் வந்தது, அதை அடக்கி கொண்டவன்..

உங்களுக்கு எத்தன வருஷம் எக்ஸ்பிரியன்ஸ் ஷண்முகம்??

சார் என்று அவர் தவறு செய்தது போல் தயங்க..

உங்களுக்கு போலீஸ் டிபார்ட்மென்ட்ல எத்தன வருஷம் அனுபவம்னு கேட்டன்..

17 வருஷம் சார்..

ஹ்ம்ம் 17 வருஷம் அனுபவம், ஒருத்தவங்கள பார்த்தா தப்பு பண்றவங்களா இல்லையான்னு கண்டு பிடிக்க முடியாதா..

ஆனா சார் நான் இந்த பொண்ண அர்ரெஸ்ட் பண்ணலையே சார்..

நீங்க பண்ணல தான் ஆனா கனகராஜ் கிட்ட நீங்க பேசியிருக்கணும் என்றவன், அவருக்கு போன் போட்டு நான் வர சொன்னன்னு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு அழுது கொண்டிருந்த மீனாட்சியிடம் சென்றான்.

மீனாட்சி நடந்த எந்த பேச்சு வார்த்தையையும் கவனிக்கவில்லை அழுது கொண்டு தான் இருந்தாள்..

தயா அருகில் வந்து நின்றும் கூட, அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.. லேடி கான்ஸ்டேபிள் ஒருவர் தான் வந்து, ம்மா எழுந்து நில்லுமா என்று உரக்க சொல்ல..

பின்னாடி ட்ரஸ் கிழிஞ்சு இருக்கு, என்று இயலாமையோடு பதில் கூறினால்..

தயாவின் ஒற்றை பார்வையில் அந்த கான்ஸ்டேபிள் காபோர்ட்டில் இருந்த ஒரு சால்வையை எடுத்து வந்து மீனாட்சியிடம் கொடுத்தார்..

அதை வாங்கி கொண்ட மீனாட்சி குளிருக்கு போர்த்தி கொள்வது போல் முழங்கை வரை போர்த்தி கொண்டால்.. தயா ஷண்முகத்தின் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவனுக்கு எதிரே அமர்ந்து இருந்தாள் மீனாட்சி..

அவள் அருகே தண்ணீரை நகர்த்தி வைத்து குடிக்க கூறினான்.. மறுக்காமல் நடுங்கிய கையோடு தண்ணீரை எடுத்து குடித்தால்.. ஷண்முகம் தயாவின் அருகில் தான் நின்று இருந்தார்..

உங்க பேரு என்ன?

அப்போது தான் தயாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் மீனாட்சி..

வெளிவராத குரலில் மீனாட்சி என்று பதில் கூறினால்.

சரி சொல்லுங்க மீனாட்சி என்ன நடந்துச்சு? எதுக்கு உங்கள அர்ரெஸ்ட் பண்ணாங்க??

நான் நைட் என் ஃப்ரன்ட் வீட்டுக்கு போய்ட்டு வந்தன் அப்போ, பஸ் காக பஸ் ஸ்டாண்ட்ல நின்னன்.. என் கூட நின்னவங்கள கவனிக்குற நிலைல நான் அப்போ இல்ல.. அப்போ என்ன வந்து ஜீப்ல ஏறுன்னு சொன்னாங்க, அப்போ தான் நான் யார் பக்கத்துல நின்னுட்டு இருந்தன்னு புரிஞ்சுது..
நான் அந்த மாதிரி பொண்ணு இல்லனு சொன்னன் அப்பவும் அவங்க அத நம்பள, என்ன ஜீப்ல ஏற சொன்னாங்க.. அப்போ நான் பயந்து ஓடுனன்.. என்ன ரெண்டு கான்ஸ்டபிள் வந்து பிடிக்கும் போது என் ட்ரஸ் கிழிஞ்சிடுச்சு, நான் அப்பவும் அவங்க கூட போகல அதனால என்ன அவங்க வச்சிருந்த லத்தில அடிச்சுட்டாங்க என்று ஆசிரியரிடம் தப்பு செய்தவர்களை மாட்டி விடுவதை போல் அனைத்தையும் கூறினால்..

சரி நான் அவங்கள என்னனு விசாரிக்குறன் மா.. எதாச்சும் சாப்பிடுறியா என்றான் அவளின் சோர்ந்த முகத்தை கண்டு.. வேண்டாம் எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்.

சரி வீட்ல இருக்க யாருக்காச்சும் கால் பண்ணி வர சொல்லுமா, நான் அவங்ககிட்ட பக்குவமா உண்மைய சொல்லி அனுப்பிவிடுறன்..

விரக்தியாக சிரித்தவள், எனக்கு யாரும் இல்ல சார்.. நான் ஒரு அனாதை என்று அடிமனதில் இருந்து கூறினால். தயாவிற்கு அவள் கூறுவதை நம்பவும் முடியவில்லை..
தனியாக அனுப்பவும் மனமில்லை.

இப்போ நீங்க எங்க தங்கியிருக்கீங்க? என்ன பண்றிங்க?

நான் omr **** அந்த கம்பெனில மேனேஜரா இருக்கன், அங்க இருந்து ஒரு அரைமணி நேரம் டிஸ்டன்ஸ்ல தான் என் வீடு இருக்கு.

தயா மீனாட்சியை விசாரித்து கொண்டிருக்கும் போதே அவளை அர்ரெஸ்ட் செய்த கனகராஜ் என்பவர் வந்துவிட, தயா அனைவர் முன்பும் அவன் தவறை சுட்டி காட்டி அறிவுறுத்துகிறேன் என்ற பெயரில் நன்றாக திட்டி இருந்தான்.. அதோடு மட்டுமல்லாமல் மீனாட்சியிடம் மன்னுப்பும் கேட்க கூறினான்..

தயா பேச்சை மீற முடியாமல் மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்டான் கனகராஜ் என்பவன்.

பின் மீனாட்சியிடம் வா மா நானே உன்ன உன் வீட்ல விடுறன் என்றவன், ஷண்முகம் நீங்களும் கூட வாங்க, இவங்கள வீட்ல விட்டுட்டு அப்படியே ஐஜி - ய பூங்காவனம் கேஸ் விஷயமா பார்த்துட்டு வரலாம் என்று இருவரையும் அழைத்து சென்றான்..

*****

பாலாவின் நிலை

இரவு மீனாட்சியை வெளியே தள்ளி கதவை அடைத்து விட்ட, பாலாவிற்கு கோவம் கட்டுக்குள் வரவே சில மணி நேரங்கள் ஆனது..

நண்பர்கள் இருவரும் அவன் கோவம் கொஞ்சம் மட்டுப்படும் வரை காத்திருந்தனர்..

இரண்டு மணி நேரம் கழித்து, பாலா பால்கனி பக்கம் சென்று நின்றான்..  அப்போது எதர்ச்சையாக அங்கு நிற்கும் ஸ்கூட்டியை பார்த்தான்.. மீனுவின் ஸ்கூட்டி போல் தோன்றியது.

மனம் கொஞ்சம் நெருடலாக இருக்க, கதவை திறந்து கொண்டு கீழே சென்று வண்டியின் நம்பர் பிளேட்டை பார்க்க அது மீனுவின் ஸ்கூட்டி தான் என்று நிரூபணம் ஆனது.. அப்போ அவ இங்க இருந்து போலயா இங்க தான் இருக்காளா என்று மீண்டும் படிகளில் மேலே சென்றான்.. ஒரு ஒரு தளமாக படிகளில் ஏறும் போது பார்த்து கொண்டே சென்றான் மீனு எங்காவது இருக்கிறாளா என்று.. எங்கும் இல்லை அவள்..

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவன் அவன் போனை எடுத்து மீனுவிற்கு அழைக்க, அவள் போனின் சத்தம் அந்த வீட்டில் தான் கேட்டது..

சந்தோஷ் ஒரு மூலையில் இருந்த மீனாட்சியின் ஹாண்ட் பேகை எடுத்தான் வேகமாக வந்த பாலா அவன் கையில் இருந்த பேகை வாங்கி அதனுள் இருந்த மீனுவின் போனை எடுத்தான்.. பாலாவிற்கு ஒன்றும் புரியவில்லை..

ஜீவா அவனிடம் வந்து என்ன ஆச்சு டா என்றான்..

எனக்கே ஒன்னும் புரியல டா.. மீனாட்சியோட வண்டி வெளில நிக்கிது.. அவ ஹாண்ட் பேக் இங்க இருக்கு.. அப்பார்ட்மெண்ட் புல்லா தேடி பார்த்துட்டன் அவள எங்கேயும் காணும்.. பயமா இருக்கு டா என்று பாலாவின் குரல் நடுங்கி வந்தது..

இப்போ வந்து சொல்லு பயமா இருக்கு அது இதுன்னு..

டேய் இப்போ நடந்து முடிஞ்சத பத்தி பேசாத அடுத்து என்னனு யோசி, மீனு கயல் கூட தான தங்கி இருக்கான்னு சொன்ன, அவங்களுக்கு கால் பண்ணி கேளு..

பாலா உடனடியாக கயல்விழிக்கு கால் செய்தான்..

அவளுக்கு இன்று நைட் ஷிப்ட்.. கால் அட்டென்ட் செய்தவள் சொல்லு பாலா எப்படி இருக்க?? என்று சகஜமாக நலம் விசாரித்தால்.. அவளுக்கு எந்த விஷயமும் தெரியாதே.

கயல் அத விடு.. மீனாட்சி வீட்டுக்கு வந்தாளா? என்ன பண்றா?

என்ன பாலா பேசுற? அவ உன்கூட தான இருப்பா.. நீ ஊருக்கு போனாதான் அவ என்கூட வந்து ஸ்டே பண்ணுவா.. நீ ஊருக்கு போறியா என்று அவள் பேசி கொண்டே போக.. பாலாவிற்கு தலையே வெடிப்பது போல் இருந்தது..

நிசப்தமான அந்த வீட்டில் கயல் பேசுவது பாலாவுடன் இருந்த ஜீவா சந்தோஷ் இருவருக்கும் நன்றாகவே கேட்டது.

உறைந்து நின்ற பாலாவிடம் இருந்து போனை வாங்கிய ஜீவா, ஸ்பீக்கரில் போட்டு கயல் நான் பாலா ஃப்ரன்ட் பேசுறன்..

மீனாட்சியை தவறாக பேசிய அவனிடம் பேசவே கயலுக்கு விருப்பம் இல்லை.. வேண்டா வெறுப்பாக என்னவென்று கேட்டாள்..

மீனுவுக்கும் பாலாவுக்கும் சின்ன மிஸ் அண்டர்ஸ்டண்டிங் பாலா இப்போ எங்க கூட தான் இருக்கான்.. அவன் இங்க வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு.. இது உனக்கு தெரியுமா..

என்ன சொல்றிங்க? அந்த பக்கம் பதறினால் கயல்..

நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லு கயல்..

நீங்க சொல்லி தான் எனக்கு இந்த விஷயமே தெரியும்.. மீனாட்சி நான் தங்கியிருக்க வீட்டுக்கு வரவே இல்லை..

டேய் பாலா என்ன டா பண்ண அவள என்று ஆபீஸ்சில் இருக்கிறோம் என்பதையும் மறந்து கயல்விழி அங்கு கத்தினால்..

பாலாவிற்கு ஒன்றும் புரியவில்லை.. போனை வாங்கிய பாலா நடந்த அனைத்தையும் கூறினான்.. இன்று மீனாட்சி அவனை தேடி வந்ததையும் இங்கு நடந்த பிரச்சனையும் கூறினான்.

கயல் கண்ணா பின்னாவென்று திட்டி போனை வைத்தால்.. பின் ஆபீஸ்சில் எமெர்ஜன்சி என்று விடுப்பு கேட்டு கொண்டு அந்த இரவில் பாலாவை தேடி வந்தாள்..

அதற்குள் பாலாவும் அவன் நண்பர்களும் மீனாட்சியை எங்கெங்கோ தேடினர் அவர்கள் கண்ணில் மீனாட்சி அகப்படவே இல்லை.. அதற்குள் கயலும் அவர்கள் இருக்குமிடம் வந்து விட, பாலாவை இன்னும் திட்டினால்..

அவள பத்தி எல்லாம் தெரியும் தான உனக்கு?? அப்பறம் எதுக்கு டா அவள விட்ட இதுக்கு தான் அவ பின்னாடி சுத்தனியா?? அவ போர் அடிச்சு போய்ட்டாளா? அதான் அவள கழட்டி விட்டு உன் அம்மா பார்க்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னியா என்று அவர்கள் இருப்பது சாலை என்றும் பாராமல் கயல் திட்டிவிட..

ஹய்யோ கயல் ப்ளீஸ் நான் ஏற்கனவே என் மீனுவ காணும்னு தவிச்சு போய் இருக்கன் நீயும் என்ன வார்த்தையாள கொள்ளாத..

என் அம்மா எனக்கு எந்த பொண்ணும் பார்க்கல.. நான் மீனாட்சி கிட்ட பொய் தான் சொன்னன். அவகிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி எவ்வளவு கேட்டும் அவ மறுத்துட்டா.. அதல எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு, அதான் அவகிட்ட எனக்கு அம்மா பொண்ணு பார்த்து இருக்காங்க நிச்சயம் பண்ண ஊருக்கு போறன்னு பொய் சொன்னன்.. நான் அவள விட்டு வந்ததும் அவ உன் வீட்டுக்கு வந்து இருப்பான்னு நினைச்சன், சமையல் அக்கா செல்வியும் அதான் சொன்னாங்க அவங்க வீடு வெகேட் பண்ண போறன்னு என்ன வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க தம்பினு சொன்னாங்க.. அதல தான் நான் கொஞ்சம் தைரியமா இருந்தன்.. ஆனா எனக்கு இன்னைக்கு தான் தெரியும் அவ இவ்வளவு நாளும் தனியா அந்த வீட்ல இருந்து இருக்கான்னு..

இன்னைக்கு அவ என்கிட்ட வந்து அவ காதல சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லும் போது எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் அவ சொல்றத என்னால நம்ப முடியல, அவ பேசுனது எல்லாம் எனக்கு நியாபகம் வந்துச்சு.. இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்க போறன்னு சொல்லும் போது கூட என்ன ஈஸியா தூக்கி போட்டுட்டாளே.. என்ன ஈஸியா இன்னொருத்திக்கு விட்டு குடுத்துட்டாளேன்ற கோவம் தான் கண் முன்னாடி வந்துச்சு அதான் நான் அவமேல அவ்வளவு கோவப்பட்டுட்டன்.. என்று அவன் பக்கம் இருந்து அனைத்தையும் கூறினான்..

கயல்விழிக்கு என்ன சொல்வது யாரை குற்றம் சொல்வது என்றே தெரியவில்லை..

எல்லாத்தையும் அப்பறம் பேசிக்கலாம் அவள முதல்ல தேடலாம்.. என்று அந்த நட்ட நடு ராத்திரியில் நால்வரும் காரிலும் பைக்கிலும் அனைத்து இடங்களிலும் தேடினர்..

மீனாட்சி அவர்கள் கண்ணில் அகப்படவே இல்லை..

இறுதியில் சந்தோஷ் தான் கூறினான்.. பாலா நீங்க தங்கியிருந்த வீட்ல நாம தேடவே இல்லயே டா என்று சொல்ல..

நால்வரும் அந்த வீட்டிற்கு ஓடினர்.. பூட்டியிருந்த வீடே அவர்களை வரவேற்றது..

பாலாவிடம் இருந்த சாவியை கொண்டு வீட்டை திறந்து உள்ளே சென்றனர்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

51. காதல் கண்ணாளனே!!
 

வைகறையில் மீனுவின் வீட்டிற்கு வந்தவர்களை பூட்டிய வீடே வரவேற்றது.. அப்படி தான் அவர்கள் நினைத்து இருந்தனர்.. சாவி இல்லையே என அப்போது தான் தோன்றியது.. பாலா வெறுமென கதவின் கை பிடியில் கை வைத்து மேல் இருந்து கீழாக அழுத்தம் கொடுத்து திறக்க முயல, கதவு திறந்து கொண்டது..

கதவு திறந்து கொண்டதில் மீனு உள்ள தான் இருக்காளோ என்று ஆர்ப்பரித்தவன் மீனு என்று அழைத்து கொண்டே வேகமாக உள்ளே சென்றான்.

ஆனால் வீட்டில் ஆள் இருப்பதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை..
அவன் அந்த வீட்டை விட்டு செல்லும் போது எப்படி இருந்ததோ அதே போல் தான் இருந்தது..

இறுதியாக அவன் தண்ணீர் குடித்துவிட்டு வைத்து சென்ற கண்ணாடி குவளை கூட அதே ஜன்னல் திண்டில் தான் இருந்தது.. உடன் இருப்பவர்களை கண்டு கொள்ளாது அவர்களின் படுக்கை அறைக்கு சென்றான் பாலா.

அங்கும் அதே நிலை தான்.. இத்தனை நாட்களாக மீனு கீழே அமர்ந்து பாலா மெத்தையில் படுக்கும் இடத்தில் தானே தலைவைத்து படுத்திருந்தாள் அதனால் மெத்தை விரிப்பு கூட கசங்கவில்லை..

மெத்தையை பார்த்து கொண்டே நடந்தவனின் காலில் தட்டுப்பட்டது மீனு கிழே போட்டு உடைத்த அவள் அம்மாவின் புகைப்படம்..

இப்போது தான் முதல் முறையாக அந்த புகைப்படத்தை பார்க்கிறான் பாலா. பார்த்ததுமே கண்டு கொண்டான் புகைப்படத்தில் இருப்பவர் தான் மீனுவின் அம்மா என்று, மீனுவிற்கும் அவள் அம்மாவிற்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்யாசம் இல்லை.. மீனாட்சி அபப்டியே அவள் அம்மாவை போல் தெய்வீக அழகு.
எந்த உடைகளை அணிந்தாலும் லட்சணமாக இருப்பாள் மீனாட்சி.

சொல்லோன்னா உணர்வில் தவித்தான் பாலா..

சாரி அத்தை, மீனாட்சிய ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டேன் என்று அவள் அம்மாவிடம் மன்னிப்பு வேண்டியவன் அந்த அறையிலே அடைந்து கொண்டான்..

அவன் கண்ணிலும் கண்ணீர் துளிகள் பிரசவித்தன.. அடுத்து என்ன செய்வது?? மீனாட்சியை எங்கு போய் தேடுவது?  என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல், சஹாரா பாலைவனத்தில் சிக்கி கொண்ட ஒற்றை மனிதனாக வறண்டு போனான் பாலா..

இத்தனை நாட்களாக பாலா இல்லாமல் மீனாட்சி எப்படி இருந்தாளோ, அதே நிலையில் தான் இப்போது பாலா இருக்கிறான்..

நண்பர்கள் அவனை தேடிவர, தரையில் படுத்து கொண்டிருந்தவன் எதையும் உணரவில்லை..

பாலா இப்படி இருக்காத டா, எங்களால பார்க்க முடியல.. மீனாட்சிய கண்டிப்பா கண்டு பிடிச்சிடலாம்.. கொஞ்சம் விடியட்டும் நாம போலீஸ் கம்பளைண்ட் குடுக்கலாம்.. நண்பர்களின் எந்த சமாதான பேச்சும் அவன் செவியை எட்டவில்லை.. மீனுவின் நினைவில் மூழ்கி இருந்தான்..

நால்வரும் அந்த அறையில் முடங்கி இருக்க, பொழுது நன்றாக விடிந்து போனது..

போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாம் என முடிவு செய்தவர்கள் அதற்கு ஆயித்தமாகி வெளியே வந்தனர்..

*****

தயா மீனாட்சியை அழைத்து கொண்டு வந்தவன் அவள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றான்..

மீனாட்சி தேங்க்ஸ் சார், மேல தான் என் வீடு இருக்கு நான் போய்கிறன் என்றவள் அங்கிருந்து நகர போக.. நானும் வரன் வாமா என்று மீனாட்சியோடு நடந்தான், அவனுக்கு அவள் மீது என்ன சந்தேகமோ.. நிச்சயமாக மீனுவை தவறான பெண்ணாக எண்ணவில்லை.. இருந்தும் சின்ன உறுத்தல்.. தயாவோடு ஷண்முகமும் சென்றார்..

தயா உடன் வருவதற்கு மீனாட்சி எந்த மறுப்பும் சொல்லவில்லை. மடியில் கனம் இருந்தாள் தானே பயப்பட வேண்டும்,

அவர்கள் வீட்டின் கதவை திறந்தாள்.. வீட்ட லாக் பண்ணலயா மீனாட்சி.. தயாவின் கேள்விக்கு இல்லை என்று தலையாட்டி கொண்டே கதவை விஸ்தாரமாக திறந்தால்.. கூடத்தில் நின்று இருந்தனர் நால்வரும்..

கதவு திறக்கும் சத்தத்தில் அனைவரும் வாசலை பார்க்க மீனாட்சி துவண்ட கொடியாக நின்று இருந்தாள்..

தயா மீனாட்சியை சந்தேக பார்வை பார்க்க, அதை கவனிக்கும் நிலையில் இல்லை அவள்.. எதிரே நின்று இருந்த பாலாவை தான் பார்த்து கொண்டிருந்தாள்..

சிலைக்கு உயிர் பெற்றது போல், மீனாட்சி என்று அவளை நோக்கி ஓடி வந்தான்..

அவன் தன்னை நோக்கி வருவதை கண்டவள் தயாவின் முதுகின் பின் தன்னை மறைத்து கொண்டால்..

உடைந்து போனான் பாலா, அது சில நொடிகள் தான் அடுத்த கணமே தயாவின் பின் மறைந்து நின்று இருந்தவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் அவள் மறுப்பையும் மீறி அவளை அனைத்து கொண்டு அழுதான்.. எங்க டி போன?? உன்ன எங்கல்லாம் தேடுனன் தெரியுமா?? சாரி டி மன்னிச்சுடு பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசிட்டன் என்று அவன் மன்னிப்பு கேட்டு கொண்டே இருந்தான்..

அவன் கைவளைவில் ஜடம் போல் நின்றாளே அன்றி மீனாட்சி வாய் திறக்கவில்லை.

மீனாட்சி உங்களுக்கு யாரும் இல்ல அனாதைன்னு சொன்னிங்க என்று தயா மீனாட்சியிடம் கேள்வியை முடிக்காமல் அவள் பதிளுக்காக காத்திருக்க..

அவளை விட்டு பிரிந்தவன், அவ அனாதை இல்ல.. மீனாட்சி என்னோட மனைவி ஆக போறவ.. என்று அவள் தோள் மீது கைப்போட்டு கொண்டு நெஞ்சை நிமிர்த்தி தயாவிடம் பதில் சொன்னான் பாலா..

தயாவின் பார்வை இருவர் மீதும் மாறி மாறி படிந்தது.. எனக்கு யாரும் இல்ல சார், நான் அனாதை தான்.. இவர்கூட 8 மாசமா லிவின்ல இருந்தன் அந்த ரிலேஷன்ஷிப்பும் பத்து நாள் முன்னாடியே முடிஞ்சு போச்சு..

மீனாட்சி ப்ளீஸ் இப்படி பேசி என்ன கொல்லாத டி, கோவம் இருந்தா என்ன அடி திட்டு வாங்கிக்கிறன்.. ஆனா உனக்கு யாரும் இல்லன்னு சொல்லி என்ன தள்ளி வச்சு பேசாத..

பிரச்சனை பண்ணாத பாலா.. நமக்குள்ள முடிஞ்சு போன உறவு முடிஞ்சு போனதாவே இருக்கட்டும்.. அதை புதுப்பிக்க நான் விரும்பல என்ன விட்டுடு இதுக்கு மேல எதையும் தாங்குற சக்தி எனக்கு இல்ல என்றவள் தயாவிடம் நன்றி கூறிவிட்டு அவள் அறையில் சென்று அடைந்து கொண்டாள்.

தயா எதிரே நின்று மீனு போகும் திசையை வெறித்து கொண்டிருந்த பாலாவை தான் பார்த்தான்..

மிஸ்டர் என்று அவன் அழைக்க அனைவரின் பார்வையும் தயாவின் குரலுக்கு கட்டுப்பட்டு அவனை பார்க்க வைத்தது.

அவன் பேசும் முன், பாலா அவசரமாக பேசினான்.. சார் மீனு எப்படி உங்க கூட?? அவளுக்கு என்ன ஆச்சு என்று பதறி கேட்டான்..

உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் வாங்க என்று வெளியே அழைத்து சென்றான்..

பாலா தயாவோடு வெளியே சென்றான்..

பாலாவை ஆழ்ந்து பார்த்தான் தயா, அவன் கண்களில் எந்த பொய்யும் இல்லை.. மீனுவின் மேல் உள்ள காதல் அப்பட்டமாக தெரிந்தது. பின் நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை நடந்த அனைத்து விஷயத்தையும் பாலாவிடம் கூறினான்..

கேட்டு கொண்டிருந்த பாலாவிற்கு அவன் மீதே அப்படி ஒரு கோவம், யாரையும் அவளை கஷ்ட்டப்படுத்த விட கூடாது என்று நினைத்து இருந்த நானே மீனுவை இவ்வளவு கஷ்ட்டப்பட வைத்து விட்டனே என்ற எண்ணமே அவனை எலும்பில்லாத சரீரமாக துவண்டு போக வைத்தது.

அவர்கள் மேல் அவன் குறை கூற விரும்பவில்லை.. மீனு கூப்பிடும் போது நான் அவளோடு சென்றிருந்தால் அவள் பத்திரமாக இருந்து இருப்பாளே, இன்று அவளுக்கு இந்த நிலை வந்து இருக்காதே என்று அவன் மீதே அவனுக்கு கோவம் வந்தது..

தயாவிற்கும் அழைப்புகள் வந்த நிலையில் இருக்க, சரி பார்த்துக்கோங்க என்றவன் ஷண்முகத்தை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றான்..

ஜீவா சந்தோஷ் இருவரும் பாலாவை தேடி வந்தனர்.. பாலா நாங்க போய் எல்லாருக்கும் சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வரோம் நீ மீனுவ பார்த்துக்கோ என்று கூறிவிட்டு சென்றான்..

பாலாவிற்கு மீனு முகத்தில் எப்படி விழிப்பது என்றே தெரியவில்லை. மனம் எல்லாம் மீனு மீனு என்று கூப்பாடு போட்டும் அவள் முன் சென்று நிற்க தகுதியிழந்தவன் போல் உணர்ந்தான்..

தள்ளி நின்றாவது அவளை பார்த்து கொள்ளலாம் என்று அறை வாசலுக்கு  வந்து நின்றான் பாலா..

மீனு கயலின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தால்.. எனக்கு வாழவே பிடிக்கல கயல்.. செத்து போய்டலாம் போல இருக்கு.. ஒரு பொண்ணா நான் பட கூடாத கஷ்ட்டங்கள எல்லாம் பட்டுட்டன், எனக்கு அசிங்கமா இருக்கு டி.. யார் முகத்தையும் பார்க்க பிடிக்கல.. நான் இதுவரைக்கும் யாருக்கும் எந்த கெடுதலும் நினைச்சது இல்ல.. ஆனா எனக்கு மட்டும் ஏன் கயல் இப்படி எல்லாம் நடக்குது நான் பாவம் இல்லையா? கடவுளுக்கு என்மேல இரக்கமே இல்லையா?
நேத்து நான் அந்த மாதிரி பொண்ணு இல்லனு சொல்றன் அப்போ கூட அவங்க என்ன விடல, நான் பயந்து அங்க இருந்து ஓடுனன் என்ன பிடிக்கும் போது என் ட்ரஸ் கிழிஞ்சிடுச்சு தெரியுமா?? ரோட்ல போறவங்க எல்லாம் என்ன வேடிக்கை பார்த்துட்டே போனாங்க.. அவங்க என்ன லத்தில போட்டு அடிச்சாங்க என்று அவள் மனதில் உள்ள ஆற்றாமைகளை தோழியிடம் கொட்டி தீர்த்தால்.. மீனுவால் நடந்த விஷயங்களை மறக்கவே முடியவில்லை. அவமானமாக உணர்ந்தாள்.. தேம்பி தேம்பி அழுதவளின் தலையை வருடி கொடுத்து கொண்டே..

உனக்கு ஒன்னும் இல்ல மீனு.. அத பத்தி எதுவும் நினைக்காத, அந்த போலீஸ் மேல தான தப்பு அவர் தான் உன்கிட்ட சாரி சொன்னாருன்னு சொன்னியே அப்பறம் ஏன் டி அழற..
எல்லாத்தையும் மறந்துடு டி.. நீ எவ்வளவு தைரியமான பொண்ணு தெரியுமா? உன்ன நினைச்சு நான் எத்தன முறை பெருமை பட்டு இருக்கன் தெரியுமா?? உன் வாழ்க்கைல நிறைய விஷயங்கள நீ கடந்து வந்துட்ட.. அதே மாதிரி இதையும் கடந்து வா மீனாட்சி.. உனக்காக எப்பவும் நான் இருப்பன்..

லேசான விசும்பலுடன், என்னால இத கடந்து வர முடியுமான்னு தெயரில ஆனா மறக்க முயற்சி பண்றன் என்றவளின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டே தான் இருந்தது..

வெளியே இருந்து மீனு பேசுவதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த பாலாவிற்கு மீனுவை எதிர் கொள்ளவே அத்துனை பயமாக இருந்தது.

கேட்டு கொண்டிருந்த அவனாலயே அவள் பட்ட வேதனைகளை தாங்க முடியாத போது மீனுவை அந்த சூழ்நிலையில் பொருத்தி பார்க்கவே முடியவில்லை..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

52. காதல் கண்ணாளனே!!
 

இதோ இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, பிரச்சனை நடந்து முடிந்து.. அன்று இரவு கயல் வீட்டிற்கு செல்லும் போது பாலாவிடம் மீனு என்கூட வந்து ஒன் வீக் இருக்கட்டும் நான் அவள கூட்டிட்டு போறன் என்றதுக்கு உறுதியாக மறுத்து விட்டான் பாலா..

வேண்டாம் கயல், என்னால மட்டும் தான் அவள பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் அவ கோவமா தான் இருக்கா என்ன வெறுக்கல. என்னால அவள பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று உறுதியாக கூறினான்..

கயல்விழியும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் மீனுவிடம் சொல்லி கொண்டு புறப்பட்டால்.

பாலா கயலிடம் தைரியமாக சொல்லிவிட்டான் நான் மீனுவை பழைய நிலைக்கு மீட்டு கொண்டு வருகிறேன் என்று ஆனால் அதற்கான வழி தெரியாமல் குழம்பி நிற்கிறான்..

மீனுவின் அருகில் சென்றாலே  முகத்தை திருப்பி கொள்கிறாளே.. மீறி அவளிடம் பேசினால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து மூர்க்கமாக நடந்து கொள்கிறாள்.. இவ்வளவு பிடிவாதத்தை அவன் மீனுவிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை..

அவன் சமைத்த உணவுகளை சாப்பிடுவதும் இல்லை, ஹோட்டலில் இருந்து தயிர் சாதம் அல்லது சாம்பார் சாதத்தை வாங்கி உண்கிறால். காலையிலும் இரவிலும் பட்னியாக இருக்கிறாள். இல்லை என்றால் பால் பழம் உண்கிறால்.

இதோ இன்று திங்கள் கிழமை எப்போதும் போல் அலுவலகம் செல்ல கிளம்பி கொண்டிருக்கிறாள், இந்த மனநிலையில் அவளை அலுவலகம் அனுப்பவே பாலாவிற்கு விருப்பம் இல்லை.

அதை மீனுவிடமும் கூறிவிட்டான்.. மீனு இப்போ ஆபீஸ் போக வேண்டாம் டி சொல்றத கேளு, நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு அப்பறமா போலாம்..

அத சொல்ல நீ யாரு? முதல்ல நீ எதுக்கு இங்க தங்கியிருக்க வெளிய போ என்றால்..

இரண்டு நாட்களாக அவன் முகத்தை  பார்க்காமல், பேச சென்றால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்பவள் இன்று வாய் திறந்து பேசியது பாலாவிற்கு கொஞ்சம் இதமாக தான் இருந்தது.

இந்த மாதிரி திட்றதுக்காகவாவது என்கிட்ட பேசு டி என்றவனை பார்த்து விரக்தி சிரிப்பு சிரித்தாள்.. அவ்வளவே அவளின் பதில்..

பின் அவன் பேச்சை காதில் வாங்கி கொள்ளாது அலுவலகம் கிளம்பி சென்று விட்டால்.. அதற்கு மேல் பாலா வீட்டில் இருந்து என்ன செய்ய போகிறான்?? அவனும் அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்..

அலுவலகம் சென்ற மீனாட்சி செய்த முதல் செயல், அவளின் DM ராபர்ட்டை சந்தித்தது தான்..

வாங்க மீனாட்சி நீங்களே தேடி வந்துருக்கீங்க ஏதாவது பிரச்சனையா என்றார்..

பிரச்சனை எதுவும் இல்ல சார், கொஞ்சம் பர்சனல் ரீசன் அதனால ஜாப் ரிசைன் பண்ண போறன், அதான் மெயில் போடுறதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம்னு வந்தன்..

இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. கொஞ்சம் அதிர்ச்சி தான், என்ன ஆச்சு மீனாட்சி? திடிர்னு ஏன் இந்த முடிவு?

கொஞ்சம் பர்சனல் ரீசன் சார் என்று காரணத்தை கூற மறுத்தால்.

ராபர்ட்க்கு மீனாட்சி போல் ஒரு நல்ல வேலையாளை அனுப்ப மனமே இல்லை. அவரும் மீனாட்சிக்கு சில சலுகைகளை கொடுத்தார் அந்த நிறுவனத்திலே வேலையை தொடர்வதற்கு ஆனால் மீனாட்சி அதை எல்லாம் பணிவாக மறுத்து விட, அவருக்கு வேறு வழியின்றி மீனாட்சியை ரெசிக்னேஷன் மெயில் போட சம்மதித்தார்.

மீனாட்சி அவளின் ரெசிக்னேஷன் மெயிலை அனுப்பிவிட்டால்.. இன்னும் மூன்று மாதம் அந்த நிறுவனத்தில் வேலை செய்தால் போதும்..

அதன் பின் மீனு அவளின் தினசரி வேலைகளை தொடர்ந்தால்.. மதியம் கேன்டீனில் தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டால்..

அன்று மாலை வீட்டிற்கு வந்ததும், பாலாவின் முகத்தை பார்க்க பிடிக்காமல் அந்த வீட்டில் உள்ள இன்னொரு அறைக்கு தன் பொருட்களை எடுத்து கொண்டு சென்று விட்டால்..

தாமதமாக வீட்டிற்கு வந்த பாலா, அவர்களின் அறையே வெறிச்சோடி ஏதோ போல் இருப்பதை கண்டு ஏதோ போல் உணர்ந்தான்.. அப்போது தான் மீனுவின் பொருட்கள் அந்த அறையில் இல்லாததை கண்டான், பதறி போனவன் அலமாரியை திறந்து பார்க்க அங்கும் மீனாட்சியினுடைய எந்த பொருட்களும் இல்லை..

என்னை விட்டு போய்ட்டாலா என்ற சிந்தனையே அவனுக்கு அதீத வலியை கொடுப்பதாய்..

பின் தாமதிக்காமல் கயல்விழிக்கு அழைத்து கேட்டான் மீனாட்சி அங்கு வந்தாளா என்று??

மறுபடியும் பிரச்சனையா?

நான் கேட்டதுக்கு பதில் சொல்லு கயல் என்றான் எரிச்சலாக..

வர்ல..

சரி நீ உன் வேலைய பாரு என்றவன் போனை வைத்து விட்டு வேகமாக அவன் வண்டி சாவியை எடுத்து கொண்டு கீழே சென்றான்..

போகும் போது தான் அவனுக்கு பிடிப்பட்டது, அவ ஸ்கூட்டி பார்க்கிங்ல இருந்துச்சே என்ற சிந்தனை தோன்ற, பின் செக்யூரிட்டியிடம் மீனாட்சி வீட்ல இல்ல, வண்டி இங்க தான் இருக்கு வெளிய எங்கயாச்சும் போனாளா என்று விசாரித்தான் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது..

இல்ல பா, நான் இங்க தான் இருக்கன் அவங்க கீழயே வரல என்றார்..

ஓகே தேங்க்ஸ் ணா, என்றவன் மீண்டும் மேலே சென்றான் அப்போது தான் மீனாட்சி இன்னொரு அறைகதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்..

இவள, என்று பல்லை கடித்தான்.. 

பாலாவை கண்டு கொள்ளாதவள் கிட்சன் சென்று பாலை காய்ச்சி கொண்டிருந்தாள்..

மீனு தங்கியிருக்கும் அறையை எட்டி பார்த்தான் பாலா அவள் பொருட்கள் எல்லாம் அங்கு தான் இருந்தது.. கடுப்பானவன் அவள் அடுக்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் மீண்டும் கொண்டு போய் அவர்கள் அறையில் உள்ள கட்டிலில் மொத்தமாக போட்டான்.

பால் எடுத்து கொண்டு அந்த அறைக்கு வந்தாள் மீனாட்சி, பாலா மீதம் இருக்கும் பொருட்களை எடுக்க வர.. எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்க பாலா என்ன நிம்மதியாவே இருக்க விட மாட்டியா என்று கத்த துவங்கி விட்டால்..

அடி வாங்குவ மீனாட்சி.. இது என்ன புது பழக்கம் நமக்குள்ள எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நாம ஒன்னா தான இருப்போம், இப்போ மட்டும் என்ன தனியா தங்கற பழக்கம் என்று அவனும் கோவப்பட்டான்..

ஏனா எனக்கு உன்ன பார்க்க பிடிக்கல..

அதற்கு அசராதவன் அதெல்லாம் பார்க்க பார்க்க பிடிச்சிடும் வா என்று அவளை அருகில் இழுக்க அவள் கையில் இருந்த சூடான பாலை அவன் மீது கொட்டிவிட்டால்.. வேண்டும் என்றே தான் செய்தால்..

பாலா வலியில் துடிப்பதையும் கண்டு கொள்ளாமல், அவனை தள்ளி கொண்டு போய் வெளியே விட்டு கதவை அரைந்து சாத்தினால்..

பாலாவிற்கு பால் பட்ட இடம் எரிச்சலை கொடுக்க சில் என்ற தண்ணீரை ஊற்றி கழுவி கொண்டு மீண்டும் மீனாட்சி தங்கியிருந்த அறை கதவை தட்டினான்..

ஒழுங்கா இங்க இருந்து போய்டு பாலா, இல்லனா நான் இந்த வீட்டை விட்டு போய் கயல் கூட தங்கிடுவன்.

அவள் இருக்கும் கோவத்தில் செய்தாலும் செய்வாள் என்று உணர்ந்தவன், சரி கொஞ்சம் விட்டு பிடிப்போம் என்று நினைத்தான்..

அந்த நேரம் கயல் அழைத்து மீனாட்சியை பற்றி விவரம் கேட்க, அவ வீட்ல தான் இருந்து இருக்கா.. நான் தான் சரியா பார்க்கல என்று கூறிவிட்டு போனை வைத்தான்..

இதுவே தான் இரண்டு வாரங்களாக தொடர்ந்தது.. இப்போது எல்லாம் மீனாட்சி நிரம்பவும் சோர்ந்து போகிறாள், உடல் வேறு மெலிந்து காணப்பட்டால். தினமும் ஒருவேளை தயிர் சாதம், காலை மாலை பால் பழங்கள் இந்த உணவு முறை அவளுக்கு கொஞ்சமும் ஒத்து போகவில்லை..

பாலா கட்டாயப்படுத்தி ஊட்டி விட்டாலும், அதை அவன் கண்முன்னே துப்பி விடுகிறாள் அல்லது வேண்டுமென்றே வாந்தி எடுத்து விடுகிறாள்..

மீனாட்சியை எப்படி பழைய நிலைக்கு கொண்டு வருவது என்றே அவனுக்கு தெரியவில்லை..

அன்று மதியம் அதீத சோர்வில் இருந்த மீனாட்சி அலுவலகத்திலே மயங்கி விழுந்து விட்டால்..

பாலா யார் இருக்கிறார்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கவே இல்லை.. அவளை தூக்கி கொண்டு அந்த டெக் பார்க்கினுள்ளே இருக்கும் மருத்துவமனைக்கு ஓடினான். அவளை கையில் ஏந்தும் போது தான் உணர்ந்தான் அவள் எவ்வளவு எடை குறைந்துள்ளால் என்று.. முகம் எல்லாம் இறுகிவிட்டது அவனுக்கு.. அவனோடு எப்பவும் போல் சந்தோஷ் ஜீவா இருந்தனர்..

மருத்துவர்கள் அவளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்க, பாலா அங்குள்ள இருக்கையில் தலைக்கு இரு கைகளையும் கொடுத்து அமர்ந்து விட்டான்..

ஜீவா அவன் தோளில் கை வைத்து, உங்களுக்குள்ள எதுவும் சரியாகலையா டா?

ஒரே வீட்ல இருக்கோம்னு தான் பேரு அவ முகத்தை பார்த்து பத்து நாள் ஆகுது டா.. ரொம்ப பிடிவாதமா இருக்கா என்ன பண்றதுனு தெரியல என்று சொல்லும் போதே பாலாவின் கண்கள் கலங்கிவிட்டது.

அந்த நேரம் அங்கு வந்தார் ராபர்ட்.. பாலாவை பார்த்து என்ன ஆச்சு இப்போ எப்படி இருக்காங்க மீனாட்சி??

டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு சார், டாக்டர்ஸ் இன்னும் வெளிய வரல என்றான் ஜீவா..

சரி நீங்க போங்க.. நான் பார்த்துக்குறன் என்றார்..

டாக்டர் வெளியே வரும் அரவம் கேட்க, பாலா அங்கிருப்பவர்களை முந்தி கொண்டு.. டாக்டர் மீனாட்சி எப்படி இருக்கா ஒன்னும் பிரச்சனை இல்லையே என்றான்..

நீங்க பேஷண்ட்க்கு யாரு?? என்று புருவம் சுருக்கி கேட்க..

அவளுக்கு எல்லாமே நான் தான் என்றான் அழுத்தமாக..

அங்கிருந்த ராபர்ட் ஜீவா சந்தோஷை பார்த்தார்.. இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை..

மருத்துவர் உள்ள இருக்க பேஷண்ட்க்கு எல்லாமே நீங்க தான்னு சொல்றிங்க.. அவங்க ஹெல்த் மேல உங்களுக்கு அக்கறை இல்லையா??

ரொம்ப வீக்கா இருக்காங்க.. அவங்க உணவுமுறைய கேட்டோம் வெறும் தயிர் சாதம் பால் பழம் சாப்பிடுறதா சொல்றாங்க..

இதையே இன்னும் 2 வாரம் தொடர்ந்து சாப்பிட்டா உயிருக்கே ஆபத்து வருந்துருக்கும்.. கொஞ்சம் கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்..

பாலா வேகமாக உள்ளே சென்றான், மீனாட்சி கட்டிலில் சாய்ந்து அமர்ந்து சலைன் ஏறி கொண்டிருந்த அவளின் இடது கையை பார்த்து கொண்டிருக்க, உள்ளே வந்த பாலா பளார் என்று கன்னத்தில் ஒரு அரையை வைத்தான்..

அவன் பின்னோடு வந்த நண்பர்கள் டேய் என்று அவனை தடுக்க வர, ஒற்றை பார்வையில் அவர்களை தள்ளி நிறுத்தினான்.. அதில் ராபர்ட்டும் அடக்கம்..

மீனாட்சி கன்னத்தில் கை வைத்து கொண்டு அவனை முறைக்க கூட தெம்பின்றி அமர்ந்து இருந்தாள்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

53. காதல் கண்ணாளனே!!
 

பாலா விட்ட அரையில் மீனாட்சி கன்னத்தில் கை வைத்து கொண்டு அவனை முறைத்து கொண்டிருந்தாள், ஆனால் உண்மையில் அவளால் முறைக்க கூட முடியவில்லை.. கண்களை விரித்து விரித்து பாலாவை பார்த்து கொண்டிருந்தாள்..

அடித்ததும் அவனே அடித்ததிற்கான வலியை அனுபவிப்பதும் அவனே.. அவளை இழுத்து தன் வயிற்றில் சாய்த்து கொண்டு அவனும் அழுதான்.. அவனின் கண்ணீர் அவளின் உச்சம் தலையில் பட்டு தெரித்தது..

ஏண்டி ஏன் இப்படி என்ன உயிரோட கொல்ற?? இதுவரைக்கும் நான் அழுததே இல்ல தெரியுமா?? உன்னால தான் டி நான் இவ்ளோ அழறன்? கண்ணீர்னா உப்பு கரிக்கும்னு எனக்கு தெரிய வச்சதே நீ தான் டி மீனு. என்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்துற டி என்று அவளை அனைத்து கொண்டு அழுதான்.. மருத்துவர்கள் இன்னும் இரண்டு வாரங்கள் அந்த உணவை சாப்பிட்டு இருந்தாள் மீனாட்சியின் உயிரே போய் இருக்கும் என்று சொன்ன வார்த்தை இப்போது வரை பாலாவிடம் ஒரு படபடப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அதன் தாக்கமே அவன் மீனாட்சியை அடித்தது.. அவள் இல்லாத வாழ்க்கையை அவன் நினைத்து கூட பார்த்தது இல்லையே.. இந்த அர கிறுக்கி என்ன செய்தாலும் இறுதியில் இவளிடம் தானே அவன் மனம் மண்டியிடுகிறது..

எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ, நீண்ட நேரம் கழித்தே அவளை விட்டு பிரிந்தான்.. மீனாட்சி அவன் முகத்தை பார்க்காமல் விழி தாழ்த்தி இருந்தாள்..

அவளையே பார்த்து கொண்டிருந்தவன், பின் எதுவும் பேசாமல் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்..

மீனாட்சி என்று ராபர்ட்டின் குரல் கேட்க, பலவீனமான குரலில் சார் என்று அழைத்தாள்..

பாலா அந்த கட்டிலில் இருந்து எழுந்து தள்ளி நின்று கொண்டான்..

இப்போ ஹெல்த் எப்படி இருக்குமா??

கொஞ்சம் பரவால்ல சார்..

உங்க பர்சனல் விஷயத்துல நான் தலையிட விரும்பல மீனாட்சி. நீங்க உடம்ப பார்த்துக்கோங்க.. உடம்பு குணமாகுற வரைக்கும் லீவு எடுத்துக்கோங்க இல்லனா வீட்ல இருந்து வேலை செய்ங்க..

ஓகே சார் தேங்க்ஸ் என்றால்..

அதன் பின் அங்கு நின்று இருந்த மூவரையும் பார்த்து விட்டு ராபர்ட் நகர, சந்தோஷும் ஜீவாவும் மீனுவிடம் நலம் விசாரித்து விட்டு அங்கிருந்து சென்றனர்..

பாலா மற்றும் மீனாட்சி மட்டுமே அந்த அறையில் இருந்தனர்.. மௌனம் மட்டுமே இருவருக்குள்ளும் நீடித்தது..

இன்னொரு பாட்டில் சலைன் முடிந்ததும் மருத்துவர் கிளம்பலாம் என்று கூறி விட, பாலா கேப் புக் செய்து மீனுவை வீட்டிற்கு அழைத்து வந்தான்..

அவளை அவர்கள் அறையில் அமர வைத்து விட்டு பாலா மீனாட்சி தங்கியிருந்த இன்னொரு அறைக்கு சென்று அவள் பொருட்களை எல்லாம் அவர்கள் அறைக்கு கொண்டு வந்தான். எதாச்சும் பேசட்டும் வாய உடைக்குறன் என்று மனதினுள் கடுகடுத்து கொண்டே தான் இருந்தான்..

ஆனால் மீனாட்சி எதுவும் வாய் திறக்கவில்லை.

குளியலறை சென்று பிரெஷ் ஆகிவிட்டு வந்தவன், அங்கு அமர்ந்து இருக்கும் மீனுவை கண்டு கொள்ளாது கிட்சன் சென்றான்..

மீனுவும் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவள், உடல் அசதியாக இருக்க மெத்தையில் சுருண்டு கொண்டால்.

பாலா அவளுக்கு மாலை சிற்றுண்டியாக இனிப்பு பணியாரத்தை நெய் விட்டு செய்து எடுத்து வந்தான்..

மீனு தூங்கி கொண்டிருக்க, அவள் தோள் தொட்டு எழுப்பி எந்திரி டி என்றான்..

அவன் கொஞ்சி கெஞ்சி எழுப்புவான் என்று எதிர்பார்த்து இருந்தாள் போலும், அவன் எந்திரி டி என்று அதட்டவே மூக்கை சுருக்கி எனக்கு தூக்கம் வருது எதுவும் வேண்டாம் என்று மீண்டும் கண்ணை மூடி கொண்டால்..

மீனு நான் ஏற்கனவே உன்மேல செம கோவத்துல இருக்கன் ஒழுங்கா எந்திரிச்சு சாப்பிடு என்று பொறுமையாக தான் சொன்னான்..

அவளுக்கு தான் கோவம் வந்துவிட்டது.. என்மேல கோவத்துல இருக்கியா? நான் தான் உன்மேல கோவத்துல இருக்கணும்? அன்னைக்கு உன்ன தேடி வந்த அப்போ என்னன்ன பேச்சு பேசுன? இப்போ எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்த எதுக்கு என்கிட்ட பேசுற என்று அவள் அழுது கொண்டே கத்தினால்.

ஆமான்டி பேசினன் தான், உன்மேல அவ்வளவு காண்டுல இருந்தன் அதான் அப்படி பேசுனன், என்ன ஈஸியா தூக்கி போட்டுட்டல நீ? என்று பாலா கேட்கும் போதே மீனாட்சி தலை குனிந்து கொண்டால்.

உஃப்.. என்று சலித்து கொண்டவன், அவள் முகத்தை நிமிர்த்தி, கொண்டு வந்த பணியாரத்தை அவளுக்கு கொஞ்சம் போல பிட்டு வாயில் திணித்தான்.. பழசை பேசி என்கிட்ட வாங்கி கட்டிக்காத..

நான் அன்னைக்கு நைட் அனுபவச்ச வலி வேதனை எல்லாம் உனக்கு பெரிய விஷயமாவே தெரிலல..

கையில் இருந்த தட்டை கீழே வைத்து விட்டு, அவள் முகம் நிமிர்த்தி ஏண்டி இப்படி பேசுற?? என்னால அந்த விஷயத்தை எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியல டி.. இப்போ வரைக்கும் குற்ற உணர்ச்சில தவிச்சிகிட்டு இருக்கன்.. என்னால தான அன்னைக்கு அப்படி ஆச்சு.. நீ கூப்பிடும் போதே நான் உன்கூட வந்து இருக்கணும்னு இப்போ வரைக்கும் என் மனசு குற்ற உணர்ச்சில தவிச்சிகிட்டு இருக்கு மீனு..

உனக்கு சொன்னா புரியாது மீனு, என்றவன் அவளை அப்படியே அனைத்து கொண்டான்.. இது அவளுக்கான அனைப்பு அல்ல, அவன் மனதை அமைதி படுத்தி கொள்ள அவனுக்கு வேண்டிய அனைப்பு.

சிறிது நேரத்தில் அவளை விலக்கி விட்டு, தரையில் முட்டி போட்டு அமர்ந்தவன், என் லவ் உனக்கு புரியலையா டி? என்று அவன் மனதில் உள்ள ஒட்டு மொத்த ஏக்கத்தையும் அவன் குரலில் தேக்கி கேட்டான்..

சொல்லு மீனு..

புரியுது..

என்ன புரியுது?

நீ என்மேல வச்சு இருக்க காதல்?

எப்போ புரிஞ்சுது?

நீ என்கிட்ட முதல் முதல்ல லவ் ப்ரொபோஸ் பண்ணும் போதே புரிஞ்சுது? உனக்கு லிவ்வின்ல இருக்க விருப்பம் இல்லனாலும் எனக்காக சம்மதிச்சல அப்பவும் புரிஞ்சுது..

எல்லாம் புரிஞ்சும் ஏண்டி என் காதல லஸ்ட்னு சொன்ன?? இப்போது வரை மீனாட்சி அவன் காதலை கொச்சைப்படுத்தியத்தை அவனால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.. மனதின் எங்கோ ஒரு மூலையில் அந்த சொல் பாறையை அரிக்கும் உப்பு நீர் போல் அவன் மனதையும் அரித்து கொண்டு தான் இருக்கிறது..

அவளால் பதில் சொல்ல முடியவில்லை, தெரியாமல் கூறியிருந்தாளாவது பேசியதற்கு மன்னிப்பு கேட்கலாம்.. ஆனால் மீனாட்சி தெரிந்து தானே பேசினால், அவன் மனதை நோகடித்து இனிமேல் அவன் நம்மிடம் காதலை யாசகமாக கேட்க கூடாது என்று தெரிந்தே பேசினாலே.. அழுகையை வெளிவர விடாமல் வாய் பொத்தி அழுதாள்.

அவள் அழுவதை பொறுக்க மாட்டாதவன், தயவுசெஞ்சு அழாத டி என்றான் எரிச்சலான குரலில்..

சரி விடு நீ எதுக்கும் பதில் சொல்ல வேண்டாம்.. போனது எல்லாம் போகட்டும்.. இப்போ நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு.

மீனாட்சி அவன் முகத்தை பார்க்க..

கல்யாணம் பண்ணிக்கலாமா??

மேலும் கீழுமாய் அழுது கொண்டே தலையை ஆட்டினால். திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதமாய்.

தலைய எல்லாம் ஆட்டாத.. அப்பறம் நாளைக்கே உன் மனசு மாறி நான் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லன்னு தான் தலைய ஆட்டுனன் நீ தான் அத தப்பா புரிஞ்சிகிட்டன்னு சொல்லி என்னையே நம்ப வைப்ப..

மீனு அவனை மூக்கை சுருக்கி முறைக்க, அவள் மூக்கை பிடித்து திருகியவன் பதில் சொல்லு டி என்றான்..

கல்யாணம் பண்ணிக்கலாம் பாலா, எனக்கு உன்ன மாதிரியே ஒரு குழந்தை வேணும்.. அந்த குழந்தையும் உன்ன மாதிரியே என்ன அன்பா பார்த்துக்கணும் என்று அவள் மனதில் உள்ள ஆசைகளை கூறினால்.

அதுக்கு ஏண்டி கல்யாணம் பண்ணிக்கணும்? இப்போவே அதுக்கான ப்ரோஸஸ்ல இறங்குலாமே என்க,

அவன் காதை பிடித்து செல்லமாக திருகினால்..

கீழே இருந்து எழுந்தவன், அவளை தூக்கி மடியில் அமர்த்தி கொண்டு சாரி மீனு அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்க கூடாது கோவத்துல கண்டபடி பேசிட்டன் டி என்று உண்மையாக வருந்தி மன்னிப்பு கேட்டான்..

நீ பேசுனது தப்பு தான் பாலா.. என்னால உன் மன்னிப்ப ஏத்துக்க முடியும் ஆனா நீ பேசுன வார்த்தை ய மறக்க முடியுமான்னு தெரியல.. நம்மளோட பர்சனல் விஷயத்தை உன் ஃப்ரன்ட்ஸ் முன்னாடி பேசுன எனக்கு எவ்வளவு அசிங்கமா இருந்துச்சு தெரியுமா?

நான் உன்ன அந்த விஷயத்துல அடிமையா நடத்துறனா?? டாய் மாதிரி யூஸ் பண்றனா பாலா?

சத்தியமா இல்ல டி.. கோவத்துல தான் அந்த மாதிரி வார்த்தை எல்லாம் யூஸ் பண்ணிட்டன்.. உண்மைய சொல்லனும்னா உன்கிட்ட அடிமையா இருக்க தான் டி என் மனசு ஏங்குது..

ஒன்னும் வேண்டாம், நீ நீயாவே இரு.. நீ என்ன ரொம்ப பேசிட்ட என்று விசும்பினால்..

இப்போல்லாம் நீ ரொம்ப அழற டி என்று கடுப்பாக கூறினான்..

அப்படி தான் டா அழுவன் என்று அவள் கொஞ்சம் சத்தமாக  சொல்ல.

பனிஷ்மென்ட் சிவியரா இருக்கும் டி என்றவனின் பார்வை சென்ற இடம் அவளுக்குள் வேதியல் மாற்றங்களை உண்டு பண்ணியது..

இருந்தும் அதை மறைத்து கொண்டு, இனிமேல் நீ என்ன நெருங்குனா கூட நான் என்னோட ஃபீலிங்ஸ்ஸ வெளிகாட்ட மாட்டன்.

உன் ஃபீலிங்ஸ்ஸ எப்படி வெளிய கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் டி என்று அவள் இடையை இறுக்கினான்..

பின் உடனே அவள் இடையில் இருந்து கை எடுத்தவன் தலையில் கை வைத்து கொண்டு, இங்க இருந்த இடுப்பு எங்க டி என்று கடுப்பாக கேட்க..

மீனாட்சி ஒன்றும் புரியாமல் விழித்தால்..

ஒழுங்கா சாப்பிடாம இங்க கையில பிடிக்க கூட சதை இல்ல என்று முறைத்தவன் இனிமேல் இந்த மாதிரி கிறுக்கு வேலை எதாச்சும் பார்த்த உன்ன அடிச்சுடுவன்..

ஆமா இதுக்கு முன்னாடி அடிக்காத மாதிரியே சொல்ற..

எவ்ளோ அடிச்சாலும் திருந்த மாற்றியே என்று அருகில் உள்ள பணியார தட்டை எடுக்க, எல்லாம் ஆறி போய் இருந்தது..

எல்லாம் ஆறி போச்சு இரு சூடா செஞ்சு குடுக்குறன் அப்போ தான் டேஸ்ட்டா இருக்கும்..

மீனாட்சியும் அவன் உடன் வர, ரெஸ்ட் எடு டி..

வேண்டாம்..

சரி வா என்று அவளை ஒரு கையால் தூக்கி தோளில் துண்டு போல் போட்டு கொண்டு கிட்சன் சென்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

54. காதல் கண்ணாளனே!!
 

மீனாட்சி சமையல் மேடையில் அமர்ந்து இருக்க, பாலா அவளுக்கு சுட சுட இனிப்பு பணியாரத்தை நெய் விட்டு சூடாக சுட்டெடுத்து அவள் தட்டில் வைத்தான்..

சூடாக இருந்ததை எடுத்து சாப்பிட முடியாமல் ஊதி கொண்டு இருந்தாள் மீனாட்சி..

உன்னொரு கரண்டி மாவை எடுத்து நெய் ஊற்றிய குழிக்குள் இப்போது மாவை நிறப்பி முடித்தவன் மீனு தட்டில் இருந்த பணியாரத்தை சின்ன சின்ன வில்லலாக பிட்டு அவளுக்கு ஊட்டி விட்டான்..

மீனாட்சியும் அவனுக்கு ஊட்டி விட்டால், பாலா நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் என்று அவன் ஊட்டிய பணியாரத்தை மென்று கொண்டே கூறினால்..

சொல்லு என்ன குண்ட தூக்கி போட போற??

ப்ச்.. பாலா என்று சோர்வாக ராகம் இழுத்தாள்..

சரி சொல்லு..

நான் பேப்பர் போட்டுட்டன்..

எந்த பேப்பர எங்க போட்ட? என்று அவன் சுற்றி முற்றி தரையை பார்த்தான்..

டேய்.. நான் ஆபீஸ்ல ரெசிக்னேஷன் மெயில் போட்டுட்டன், இப்போ நான் நோட்டீஸ் பீரியட் சேர்வ் பண்ணிட்டு இருக்கன் என்று விளக்கமாக கூறினால்.

அவனுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி தான்.. மீனாட்சி அவள் வேலையை எவ்வளவு நேசிப்பவள் என்று அவனுக்கு தெரியாதா.. இருந்தும் ஏன் என்ன ஆச்சு திடிர்னு? என்று கேள்விகளை எழுப்பினான்.

என்னமோ தெரியல மனசு ஒரு மாதிரி இருந்துச்சி, அதான்..

இந்த மழுப்பலான பதில்லாம் எனக்கு வேண்டாம் ஒழுங்கா சரியான காரணத்தை சொல்லு..

சிறிது நேர மௌனத்திற்கு பின், உன் ஃப்ரன்ட்ஸ் முன்னாடி நீ அப்படி பேசுனது, போலீஸ் ஸ்டேஷன் போனது இதெல்லாம் எனக்கு ரொம்ப டிஸ்டர்ப்பா இருந்துச்சு.. அதான் அங்க வேலை செய்ய வேண்டாம்னு தோணுச்சு..

பாலாவிற்கு அவன் செய்த செயல் பொட்டில் அரைந்தார் போல் உறைத்தது.. மீனாட்சி அவனுக்கு காதலி, மனைவி, அனைத்துமாகியவளாக இருந்தாலும் மற்றவர்கள் முன் அவளை அடித்ததும் கொச்சையாக பேசியதும் தவறு தானே?? இன்று கூட அவளை மருத்துவ மனையில் வைத்து அடித்து விட்டானே!! அதை நிச்சயம் ராபர்ட் அறிந்து இருப்பார் அல்லவா.. நான் தானே அவளை மரியாதையாக நடத்தி இருக்க வேண்டும் நானே அவள் மரியாதைக்கு பங்கம் வரும் அளவிற்கு நடந்து கொண்டேனே என்று வருந்தினான்..

பாலா பணியாரம் என்ன ஆச்சுன்னு பாரு.. அடி பிடிச்சுட போது என்று அவன் சித்தனையை கலைத்தால் மீனு.

எனக்கு இதோட போதும் பாலா நீ சாப்பிடு என்கவும் அவன் ஸ்டோவை ஆஃப் செய்து விட்டான்.

மீனு சாரி டி என்று அவன் மன்னிப்பு கேட்க வர அவனை தன் கால்களுக்கு நடுவில் நிறுத்தி கொண்டவள் அவன் கழுத்தில் இரு கைகளை மாலையாக போட்டு கொண்டவளின் கால்கள் அவன் முதுகை சுற்றி கொண்டது.

காலேஜ் முடிச்சதுல இருந்து சிக்ஸ் இயர்ஸ்ஸா அங்க தான் வேலை பார்க்குறன் எனக்கும் ஒரு சேன்ஞ் வேணும் பாலா..

அதுவும் இல்லாம ஒரு பிரேக் எடுத்துட்டு வீட்ல இருக்கணும்னு தோணுது.. இவ்ளோ நாள் சம்பாதிச்ச பணம் எல்லாம் அப்படியே தான இருக்கு.. அத கொஞ்சம் செலவு பண்ணிக்குறன் அப்பறம் வேலைய விட்டு நின்னாதான் pf ல இருந்து ஒரு ஷேர் எடுக்க முடியும் அதையும் எடுத்துக்குறன்..

கொஞ்சம் நாள் நீ ஆபீஸ் போய்ட்டு வா, நான் உனக்கு சமைச்சு வச்சு ட்ரஸ் அயர்ன் பண்ணி, ஈவினிங் கலைச்சு போய் வர உனக்கு எல்லாம் தந்து குஷி படுத்துறன் என்று கண்ணடித்து கூற.

அப்போதும் அவனுக்கு ஒரு மாதிரியாக இருக்க..

டேய் என்ன டா??

ஒன்னும் இல்ல டி..

சொல்லு பாலா??

நீ என்ன சமாதானம் சொன்னாலும் என்னால தான நீ ஜாப் ரிசைன் பண்ண?

அப்படிலாம் இல்ல பாலா, எப்படி இருந்தாலும் இந்த இயர் நான்  ரிசைன் பண்ற ஐடியால தான் இருந்தன்..

ஏன்?

சொன்னனே ஒரு பிரேக் எடுக்கணும்னு தோணுச்சுன்னு அதான்..

தாராளமான மூச்சை எடுத்து கொண்டவன் சரி என்றான்..

பின் சிறிது நேரத்திற்கு பின், மீனு  நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் டி..

சொல்லு என்று சிரித்து கொண்டே கூறினால்.

எனக்கு பொண்ணு பார்த்ததா சொன்னது நிச்சயம்னு சொன்னது எல்லாம் பொய் டி.. உன்ன மேரேஜ்க்கு சம்மதிக்க வைக்க தான் அப்படி சொன்னன்..

அடப்பாவி என்று வாயில் கை வைத்தவல் வந்த கோவத்திற்கு அருகில் இருந்த மர கரண்டியை எடுத்து பட் பட்டென்று அடித்து விட்டால், ஏன்டா இப்படி பண்ண என் இப்படி பண்ண?

நீ ஈஸியா சொல்லிட்ட எல்லாம் பொய்யுன்னு நான் எவ்வளவு அழுதன் தெரியுமா? எவ்ளோ துடிச்சு போனன் தெரியுமா என்று கேட்டு கொண்டே மீண்டும் அடித்தால்..
போடா என்கிட்ட பேசவே பேசாத.. பாலாவை விலக்கி விட்டு சமையல் மேடையில் இருந்து கீழே குதித்து அவர்கள் அறைக்கு ஓடி சென்றவள் மெத்தையில் விழுந்து ஒரே அழுகை..

அவளுக்கு இப்போது தான் உண்மை தெரிகிறது.. அவள் பின்னோட வந்த பாலா அவள் அருகில் அவளை அனைத்த வாக்கில் படுத்து கொண்டே சாரி டி சாரி டி என்று மன்னிப்பு கேட்டு கொண்டே இருக்க அவனை உதறிவிட்டு எழுந்தவள் உன் ஒரு பொய்யால நான் எவ்வளவு கஷ்ட்டத்தை அனுபவச்சு இருக்கன் தெரியுமா?

இப்படிலாம் ஆகும்னு தெரியாது டி..
நான் இந்த பொய் சொன்னதுனால தான நீ மேரேஜ்க்கு சம்மதிச்ச இல்லனா லாஸ்ட் வரைக்கும் லிவின்ல இருக்கலாம்னு என்னையே கன்வின்ஸ் பண்ணியிருப்ப அதான் டி அந்த மாதிரி பொய் சொன்னன், நீ என்ன லவ் பண்றன்னு எனக்கு எப்பவோ தெரியும்.. அத நீயும் உணரணும்னு தான் அப்படி சொன்னன் சாரி மீனு.

நீ சந்தோஷ் வீட்டுக்கு வந்து பேசும்போது நமக்குள்ள நடந்த சண்டை எல்லாம் எனக்கு நியாபகம் வந்துடுச்சு டி.. என்ன ஈஸியா தூக்கி போட்டுட்டாளே அப்பபோ நான் உனக்கு அவ்வளவு தானான்ற கோவம் தான் அன்னைக்கு என்ன அப்படி பேச வச்சுது, சாரி டி என்று மன்னிப்பு கேட்க..

அவன் பக்கம் இருந்து யோசித்து பார்த்தாள் மீனு.. பாலா அந்த பொய்யை சொல்லவில்லை என்றால் நிச்சயம் நானும் திருமணத்திற்கு சம்மதித்து இருக்க மாட்டனே.. எனக்கு நடந்தவை அனைத்தும் எதிர்பாராமல் நடந்த விஷயங்கள் தான்.. அதனால் இனி பாலா மீது கோவப்படுவதிளோ நடந்து முடிந்ததை பற்றி பேசுவதிளோ ஒரு பயனும் இல்லை என்று நிதர்சனம் உணர்ந்தவள் பாலாவிடம் பொய் கோபம் கொண்டு திரும்பி படுத்து கொண்டால்.

அதை அறியாதவன், மீனு குட்டி மீனு குட்டி என்று கொஞ்சி அவளை கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்து முத்தமிட்டு கொஞ்சி கொஞ்சி கோவம் இல்லாதவளை சமாதானம் செய்தான். இதற்கு தானே அவளும் ஆசைப்பட்டால்.

பின் அன்றைய இரவு மீனுவிற்கு பிடித்த வைட் குருமாவும் ஆவி பறக்கும் இடியப்பமும் செய்து கொடுக்க, வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட்டால் மீனு..

பாலாவும் அலுவலகத்தில் ஒரு வாரம் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வாங்கியிருக்க, இருவரும் இந்த ஒரு வாரம் விடுமுறையை  கொண்டாடி தீர்க்க முடிவு செய்தனர்.. சிறு பிள்ளைகள் போல் ஓடி பிடித்து விளையாடுவது, பாலாவின் முக்கியமான பொருட்களை ஒளித்து வைத்து விட்டு அவனை தேட விடுவது என பல குறும்புகளை செய்பவள் அவனிடம் மாட்டி கொள்ளும் நேரம் முத்த மழை பொழிந்து தப்பித்து ஓடி விடுவாள்.

பாலாவும் சும்மா இல்லாமல், அவள் உறங்கும் நேரம் காஜலை எடுத்து தடிமனாக மீசை வரைந்து பெரிய போட்டு வைத்து, கன்னத்தில் மறு வைத்து அழிச்சியாட்டியம் செய்வான், மறக்காமல் அவளின் அந்த முகத்தை போட்டோவும் எடுத்து வைத்து கொள்வான்.

மீனு எழுந்து காஃபி குடித்து அவனுடன் செல்லம் கொஞ்சும் வரை அவள் முகத்தில் உள்ள அளங்கோலத்தை பற்றி வாய் திறக்கவே மாட்டான், அவள் முகத்தை பார்த்து வரும் சிரிப்பையும் அடக்கி கொள்வான். அவளே கண்ணாடியை பார்த்து வீடே அதிரும் படி கத்தும் நேரம் தான் பாலா விழுந்து விழுந்து சிரிப்பான்.. அதன் பின் என்ன இருவரும் சோஃபாவை மையமாக வைத்து மாறி மாறி ஓடி கொண்டு இருப்பர்..

காலையில் பாலாவிற்கு லேப்டாப்பை லாகின் செய்து வைத்து அவனின் வேலைகளை பார்ப்பது எல்லாம் மீனு தான்.. பாலா கிட்சனில் வேலையாக இருக்கும் போது மட்டுமே வேலை செய்வாள், அவன் வந்துவிட்டால் அவனோடவே அன்னையை தேடும் குழந்தையாக செல்லம் கொஞ்சுவால்.

அன்று இரவு இருவரும் நைட் ஷோ படத்திற்கு சென்று இருந்தனர், படம் முடியவே இரண்டு மணியாகிவிட வீட்டிற்கு போகாமல் இருவரும் லாங் டிரைவ் சென்றனர்..

யாரும் இல்லா நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி ரீல்ஸ் செய்து, பாடலை ஒலிக்க விட்டு டான்ஸ் ஆடி ஏதேதோ கிறுக்கு தனங்களை செய்து கொண்டிருந்தனர்.

விடியற்காலை பொழுது தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.. ஒருவர் மேல் ஒருவர் தூங்கி வழிந்து கொண்டே கதவை திறந்தவர்கள் அறைக்கு கூட செல்ல முடியாமல் கதவை பூட்டி விட்டு கூடத்திலே படுத்து கொண்டனர்..

வெறும் தரையில் ஒருவர் மீது ஒருவர் கால் கையை மாறி மாறி போட்டு கொண்டு உறங்கி போயினர்..

மதியம் போல் எழுந்து, பசித்த வயிறுக்கு இருப்பதை வைத்து சமைத்து முடித்தவர்கள், மீனு இன்னைக்கு நைட் ராயல் சித்ரன் போலாமா டி?

அங்க என்ன இருக்கு டா? சென்னையில் ராஜஸ்தான்..

நிஜமாவா என்று கண்கள் விரித்தால் மீனு..

ஹ்ம்ம் ஆமா என்று கூகுள் செய்து அந்த இடத்தின் சில புகைப்படங்களை காட்டினான் பாலா..

வாவ் சூப்பர் டா, கண்டிப்பா போலாம் என்று துளினால்..

அதன் பின் இருக்கும் சொற்ப நேரத்தில் குளித்து முடித்து இருவரும் கிளம்பினர்.. மறக்காமல் மீனுவிற்கு வீட்டிலேயே எளிமையாக சமைத்த உணவை எடுத்து கொண்டான் பாலா..

 

 

 

 

 

 

 

 

 

 

55. காதல் கண்ணாளனே!!
 

பாலாவும் மீனுவும், சென்னையில்  ராஜஸ்தான் என்ற இடத்திற்கு சென்றனர்.. போகும் போதே பலமான வரவேற்பு, அவர்கள் பாணியில் மகுடி ஊதி முரசு கொட்டி ஆரத்தி சுற்றி நெற்றியில் திலகம் வைத்து மஞ்சள் அரிசியோடு சேர்த்த பூவை தலையில் தூவி வரவேற்றனர் நம் நாயகன் நாயகியை..

மீனு உற்சாகத்தோடு பாலாவின் கையை பிடித்து கொண்டு உள்ளே சென்றால்..

பாலா உள்ளே சென்றதும் ரிசெப்ஷனில் கப்பில் பாஸ் எடுத்து கொண்டு இரவு உணவுடன் சேர்த்து அவர்கள் கேட்ட தொகையை கொடுத்தான்..

பின் அவர்களுடன் அனுப்பட்ட  ராஜஸ்தானி கைடுடன் அந்த இடத்தை சுற்றி பார்க்க துவங்கினர்.. அந்த காலத்து ராஜாக்களின் அரண்மனை போல் இருந்தது அந்த இடம், சிறிய குளத்தில் படகு சவாரி என தொடங்கியவர்கள் அந்த ஊர் மக்களின் வாழ்வாதாரத்தை உணர்த்தும் வகையில் இருந்தது ஒவ்வொரு அமைப்புகளும், அங்கு கொடுத்த ரொட்டியும் பூண்டு சட்னியும் இரண்டிற்கு மேல் சாப்பிட முடியவில்லை மீனுவால்..

அங்குள்ள ஒவ்வொரு பழமையான வீட்டிற்கு செல்லும் போதும், உண்மையில் அவர்களுக்கு ராஜஸ்தானில் உள்ளது போல் தான் தோன்றியது..

பொய் கால் குதிரையை வைத்து அங்குள்ள இருவர் நடனம் ஆடினர்  பாலா மீனுவையும் அவர்களுடன் சேர்ந்து நடனமாட கூப்பிட, தயங்கிய மீனுவை வா டி என்று அழைத்து கொண்டு சென்றான் பாலா.. அவனது போனை அருகில் இருந்தவரிடம் கொடுத்து வீடியோ எடுக்க கூறினான்..

பாலா நடனம் ஆடியதும் மீனுவும் அவனோடு சேர்ந்து ஆடினால்.. அங்கு ஒலித்த பாடல் புரியவில்லை என்றாலும் பொய் கால் குதிரையுடன் அவர்கள் ஆடிய நடனம் ரசிக்கும் படியாகவே இருந்தது.

பின் அதை விடுத்து ஒட்டக சவாரி செய்ய உடன் இருந்தவர் அழைத்து சென்றார், ஓங்கி வளர்ந்த ஓட்டகத்தை பார்த்து பயந்து போன மீனு நான் வரல என்று ஆர்ப்பாட்டம் செய்ய வாடி மீனு நல்லா இருக்கும் என்று கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான்.. ஓட்டகத்தின் மேல் ஏற ஒரு படிக்கட்டின் மேல் ஏறினர் இருவரும்..

வேண்டாம் பாலா வேண்டாம் பாலா என்று கடைசி வரை ஏற மறுத்த மீனுவை கொஞ்சம் அதட்டி இடையை அழுத்தி ஏற வைத்தான்..

முதலில் மீனுவே ஓட்டகத்தின் மேல் ஏறினால், பாலா அவள் பின்னால் அமரும் வரை உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்..

மீனு அதீத பயத்தில் இருக்க, பாலா அவன் இரு கைகளையும் மீனுவின் இடையில் கட்டி கொண்டு நான் இருக்கன்ல பயப்படாத மீனு என்று கொஞ்சம் ஆசுவாச படுத்தினான் அப்போதும் அவளுக்கு பயம் போகவில்லை என்பதே உண்மை.

ஒட்டகம் நடக்கும் போது பாலா என்று மீனு அலறிவிட்டால்.. அது டடக் டடக் என்று நடக்கயில் மீனு ஒரு பக்கமாக சாய்வது போல் உணர்ந்து பாலா பயமா இருக்கு போதும் டா என்று பயந்து கொண்டே கூறினால்.. பாலா உண்மையில் அவள் சிறு பிள்ளை போல் பயம் கொள்வதை அப்படி ரசித்தான்.. அவனுக்கு ஒட்டகம் மேல் ஏறிய த்ரில்லை விட, மீனு சிறு குழந்தை போல் பயந்து முன்னிருக்கும் அவன் கைகளை கட்டி கொண்டு இருப்பது தான் அவன் சுவாரஸ்யத்தை கூட்டியது. எப்படியோ இரண்டு சுற்று ஒட்டகத்தின் மேல் சுற்றி வந்து விட்டனர்..

இறங்கும் முன் போட்டோ எடுத்துக்கலாம் இருடி என்று கீழே இருப்பவரிடம் போனை கொடுத்து இருவரும் ஒட்டகத்தின் மேல் அமர்ந்து இருப்பதை போட்டோ எடுத்து கொண்டனர்..

பின் குதிரை சவாரி, பழைய காலத்து மாட்டு வண்டி பயணம் என அந்த இடத்தை சுற்றி வந்தனர்..

மற்றொரு இடத்தில் அவர்களின் பாரம்பரிய நடனத்தை  தலையில் பானை வைத்து, சட்டியில் நெருப்பு வைத்து, கத்தி மேல் நின்று என பலவகையில் ஆடி காட்டினர்..

இரும்பு பட்டறையில் கத்தி செய்யும் தொழிலாளி போல் இருவருக்கும் தலையில் அவர்களின் பாரம்பரிய பாகை வைத்து மீனு கீழே அமர்ந்து அங்குள்ள வீலை சுற்ற அங்கு நெருப்பு பொறி பறந்தது.. அந்த நெருப்பில் பாலா கையில் இருந்த கனமான இரும்பு கம்பியை சுத்தியலால் அடித்து கொண்டிருந்தான் அந்த நிலையில் வைத்து இருவரையும் போட்டோ எடுத்து கொண்டார் உடன் இருந்த கைட்..

பின் இருவரையும் சாப்பிட அழைத்து சென்றனர்.. இருவருக்குமே அவர்கள் கொடுத்த உணவு பிடிக்கவில்லை. பாலா கூட ஓரளவிற்கு சாப்பிட்டான் மீனு சுத்தம்.. அவர்கள் வைத்த ஜிலேபியை மட்டும் தான் இரண்டு முறை வாங்கி சாப்பிட்டால்..

வேகமாக சாப்பிட்டு முடித்த பாலா, அவளுக்காக கொண்டு வந்த வெஜிடபிள் புலாவை கொடுக்க, ஆர்வமாக வாங்கி சாப்பிட்டால் மீனு..

பின் மீதம் உள்ள இடங்களையும் சுற்றி பார்க்க துவங்கினர், கையிற்று மேல் நடப்பது, பொம்மலாட்டம், மேஜிக் ஷோ என அனைத்தையும் பார்த்து வந்தனர்..

அங்கு ராஜஸ்தான் பெண்கள் அணியும் பாரம்பரிய வளையல்கள் இருக்க, அங்கு மீனுவை அழைத்து சென்று அவள் கைகளின் அளவிற்கு ஏற்ப வளையல் வாங்கி கொடுத்தான்.. விலை கொஞ்சம் அதிகமா இருக்கு பாலா வேண்டாம் என்று சொன்ன போதும்..

எல்லாம் அந்த தாத்தாவே அவர் கையாள செய்றாரு டி, ஹாண்ட் மேட்.. காசு பார்க்காத உன் கைக்கு அழகா இருக்கு என்று அவளின் ஒரு கையில் வளையல்களை அணிவித்து விட்டான்.. இன்னொரு கையில் பாலா வாங்கி கொடுத்த பிரேஸ்லட் அணிந்து இருந்தாள். பாலா ஆசையாக வாங்கி கொடுத்த வளையல்களை அவளும் கைகளில் போட்டு கொண்டு ஆட்டி ஆட்டி பார்த்து சந்தோஷப்பட்டால்

அடுத்து மருதாணி வைக்கும் இடத்திற்கு சென்றனர், உள்ளங்கையில் மட்டும் தான் மருதாணி வைப்பேன் என்று சொன்ன அந்த பெண்ணிடம், மீனு இரு கைகளிலும் வைங்க ப்ளீஸ் என்றால்.. அந்த பெண் தயங்க, அதிக பணம் தருவதாக கூறி மீனுவிற்கு இரு கைகள் முழுவதும் மருதாணியை வைக்க வைத்தான் பாலா.. சொன்னது போல் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு அந்த சுற்றுல்லாவை முடித்து கொண்டனர்.. இறுதியாக சுற்றி காட்டிய கைடிற்கும் பணத்தை கொடுத்து விட்டு நன்றி கூறி புறப்பட்டனர்..

மீண்டும் வெளியே வரும் போது அதே கொட்டு முரசும் மகுடியும் வாசித்து நம் ஜோடியை வழி அனுப்பி வைத்தனர்..

பாலா கேப் புக் செய்திருக்க அது வந்ததும் மீனுவை அதில் அமர வைத்து விட்டு அவனும் மறுபுறம் வந்து அமர்ந்து கொண்டான்.. மீனு இரு கைகள் முழுவதும் மருதாணி வைத்திருக்க அப்படியே பாலாவின் தோள் மீது சாய்ந்து உறங்கி போனால்..

பதினோரு மணி போல் தான் வீட்டிற்கு வந்தனர்..

பாலா, மருதாணி வச்சு விட்டாங்கல அந்த அக்கா சக்கர தண்ணிய இது மேல ஸ்பிரே பண்ண சொன்னாங்க டா அப்போதான் நல்லா சிவக்குமாம்..

சரி இரு வரன் என்றவன் அவள் சொன்னது போல், சர்க்கரையை தண்ணீரில் கரைத்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அவள் கைகளில்  அடித்து விட்டான்..

பசிக்குதா மீனு? எதாச்சும் சாப்பிடுறியா?

பசிலாம் இல்ல, கொஞ்சம் அசதியா இருக்கு என்று சோஃபாவிலே சாய போனவளை அப்படியே தூக்கி கொண்டு அவர்கள் அறைக்கு சென்று படுக்க வைத்தான்..

பாலா இங்க அரிக்கிது டா என்று அவள் இடையை குறும்பாக சுட்டி காட்ட, அவளின் குறும்பு கொப்பளிக்கும் குரலிலே அவளின் கள்ள தனத்தை உணர்ந்து கொண்டவன் விளக்கை அனைத்து விட்டு அவள் அருகில் வந்து படுத்தவன் அவள் இடையை அல்வா துண்டு போல் விழுங்க முயன்றான்.

பாலா கூசுது என்று அவள் சிரித்து கொண்டே சொல்ல, என்மேல குதிரை சவாரி பண்றியா மீனு என்று அவன் விசரமாக கேட்டான்..

முதலில் புரியாதவள், புரிந்ததும் ச்சீ போடா என்று வெட்க சிணுங்கல் கொள்ள, நீ வேணும் மீனு ரொம்ப நாள் ஆச்சு.. காஞ்சி போய் இருக்கன் என்று தாப குரலில் சொன்னான்..

பாலா என்று அவளும் கிறங்கினால்..

அவள் கையில் உள்ள மருதாணியை கழுவி விட்டு வருவதாக சொல்ல, நோ அப்படியே இருக்கட்டும் என்றவன் நொடி பொழுதில் அவளை அவன் மேல் கொண்டு வந்தான்..

கையில் வைத்திருக்கும் மருதாணிக்கு இணையாக முகம் சிவந்து போனால் மீனு.. விடிவெள்ளி ஒளியின் வழியாக மீனாட்சியின் பூரித்த முகத்தை ரசித்து கொண்டே இருவரின் கீழாடைக்கும் விடுதலை கொடுத்தவன் மீனு அணிந்திருந்த சட்டை பட்டனையும் கழட்டி விட்டான்..

குலைத்து நின்ற அவளின் அங்க அழகை அள்ளி பருக வேண்டும் என்று ஏங்கிய மனதை அடக்க முடியாமல் எழுந்து அமர்ந்தவன் மீனுவை அவன் இடையில் அமர்த்தி கொண்டே அவள் நெஞ்சில் முட்டி மோதி நின்றான்..

மீனு அன்று சொன்னது போல் அவள் உணர்வுகளை காட்டாமல் அடக்கி கொண்டு இருப்பதை தாமதமாகவே உணர்ந்தான் பாலா..

மீனு ப்ளீஸ் டி.. ஹம் பண்ணு, பாலா சொல்லு என்று அவளின் உணர்வுகளை தூண்டிவிடும் உணர்ச்சி புள்ளிகளில் பாலா அவன் வித்தையை காட்ட..

அப்போதும் மீனு அமைதியாக தான் இருந்தாள்.. மீனு என்று அவன் பல்லை கடித்து கொண்டு அவளை முறைக்க..

நோ.. கண்டிப்பா உன்ன இந்த விஷயத்துல நான் மன்னிக்க மாட்டன் என்றவள் அவனுக்கு இசைந்து கொடுக்காமலே இருக்க..

ரேப் பண்ணிடுவன் டி என்று அவன் மிரட்டினான்.

அவள் அப்போதும் அப்படியே இருக்க..

சொன்னா கேட்க மாட்டல என்றவன் அவளை மெத்தையில் தள்ளி, வன்மையை கையில் எடுத்தான்..

அரைகுறை ஆடையுடன் இருந்தவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக வன்மையை கூட்டி  அவளிடம் மண்டியிட்டான், வன்மையை அங்கு மட்டும் தான் காட்டினான், அடுத்த நிமிடம் பாலா என்று அவள் குரல் வெளிவர சிரித்து கொண்டான்.. மீனுவை வழிக்கு கொண்டு வர அவனுக்கா தெரியாது..
வேணும்னா கேளு டி, என்கிட்ட என்னை வெட்கம்?? நானும் கப் ஐஸ் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு என்று மீண்டும் அவள் உணர்ச்சிகளை தூண்டி எப்போதும் போல் அவளை அவன் பெயரை முனகல் கொள்ள வைத்தான்.

முன் விளையாட்டுகளை அவன் இஷ்ட்டப்படி விளையாடிவன், மீண்டும் தோரணையாக படுத்து கொண்டு மீனாட்சியை அவள் மேல் கொண்டு வந்தான். ஹ்ம்ம் ஸ்டார்ட் பண்ணு டி என்று இருக்கைகளையும் தலைக்கு கீழ் கொடுத்து அவளையே இமை வெட்டாமல் பார்த்திருக்க, நீ சரியான பொறுக்கி டா என்று அவன் மார்பை நாய்க்குட்டி போல் கடித்து வைத்தால்..

அவள் ஆட்டத்தை இன்னும் துவங்காமல் இருக்க, அவ இடை பிடித்து அவனே துவங்கி வைத்தான், மீனு அவன் ஆட்டி வைக்கும் பொம்மையாக மாறினால்..

அரைமணி நேரம் கழித்து மீனு அவன் மேல் மூச்சு வாங்க படுத்து கொண்டிருந்தாள்.. போட்ட ஆட்டம் அப்படி.. பாலாவின் முகம், மார்பு, தொடை எல்லாம் மீனுவின் கையில் இருந்த மருதாணி ஒட்டி கிடக்க எதையும் கண்டு கொள்ளாதவனாய் அப்படியே அவள் முதுகை நீவி கொடுத்து கொண்டே இருவரும் உறங்கி போயினர்..

 

 

 

 

 

 

 

 

56. காதல் கண்ணாளனே!!
 

பாலாவும் மீனுவும் பரபரப்பாக அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தனர், மீனு அவனை தலை சீவ விடாமல் கண்ணாடியின் முன் எக்கி நின்று போக்கு காட்டி விளையாடி கொண்டிருந்தாள்..

அவள் காதை பிடித்து திருகியவன், கன்னத்தை கடித்து வைத்து சும்மா இரு டி என்றான்..

இருக்க மாட்டனே.. என்ன பண்ணுவ நீ என்ன பண்ணுவ என்று பாட்டாக பாட..

என்ன பண்ணுவனா கேக்குற?? என்று பேசி கொண்டே மீனுவை அந்த தேக்கு மர அலங்கார மேஜை மேல் தூக்கி அமர வைத்து அவள் கால்களுக்கு இடையில் நின்று கொண்டான்..

என்ன பண்ணுவன்னு கேட்டல காட்டட்டுமா என்று அவன் புருவம் உயர்த்தி கேட்க..

டேய் காஜூ கட்லி உனக்கு எப்பவும் அதே நினைப்பு தானா டா??

கும்முனு பக்கத்துல ஒரு பொண்ணு இருந்தும் நான் கம்முனு இருந்தா நாலு பேர் என்ன நாலு விதமா பேசுவாங்க அடி.. அது என் ஆண்மைக்கே இழுக்கு என்றவன் மீனுவின் குர்தாவிற்கு விடுதலை கொடுத்தான்..

ஹ்ம்ம் யம் யம் என்று நாக்கை சப்பு கொட்டியவனை பார்க்கும் போதே மீனுவின் உடல் சிவந்து போனது..

அவள் கைகளை எடுத்து மருதாணியின் மணத்தை நுகர்ந்து கொண்டே உள்ளங்கையில் முத்தம் வைத்து கடித்து வைத்தான்..

பாலா.. டைம் ஆச்சு டா என்று அவள் கண்களை மூடி கொண்டே கிறக்கமாக கூறினால்..

என் மேனேஜரும் இன்னைக்கு லேட் தான் டி அதனால பிரச்சனை இல்ல பார்த்துக்கலாம் என்றவன் அவள் கழுத்தின் வாசத்தை இழுத்து கொண்டே அவன் பேண்ட் பெல்ட்டை கழட்டியிருந்தான்..

பாலாவின் தோள்களை இறுக்கி பிடித்தால் மீனு, அவன் வைத்த முத்தங்கள் அனைத்தும் பெண்ணவளின் உணர்வுகளை பற்றி எரிய செய்தது. அதற்கு மேல் பாலாவை தடுக்காமல் அவளே அவனின் அடுத்தடுத்த செயல்களுக்கு இசைந்து கொடுக்க, அவளின் ஒத்துழைப்பில் இன்னும் முறுக்கேறியவன் அவசர அவசரமாக ஒரு மினி விருந்தை உண்டு முடித்து அலங்கார மேஜை மேல் அமர்ந்து இருந்த மீனுவின் மேல் அப்படியே சாய்ந்து கொண்டு பெரிய பெரிய மூச்சுக்ககளை இழுத்து விட்டான்..

பாலா இப்போல்லாம் எந்த பிரிக்காஷனும் இல்லாம பண்றோம் டா.. மீனு கொஞ்சம் கலக்கமான குரலில் கூற..

என் குழந்தைய நீ சுமக்க மாட்டியா??

ப்ச்.. நான் எப்போ அப்படி சொன்னன்?? மேரேஜ்க்கு முன்னாடியே பாப்பா வந்துட்டா என்ன பண்றது?

மேரேஜ்க்கு முன்னாடி வந்தாலும் அது என் குழந்தை தான்..

உன்கிட்ட பேசுறதே வேஸ்ட் போடா என்று கடுப்பாகி குளியல் அறைக்குள் சென்றவள் பின்பு பாலாவும் சென்றான்..

ஷவரை திறந்து விட்டு அதன் அடியில் நின்றால், குளிர்ந்த நீரின் அடியிலும் பாலாவின் சூடான மூச்சு காற்றை மீனுவால் உணர முடிந்தது..

ஒழுங்கா போய்டு கடுப்பு ஏத்தாத..

என்ன கோவமாம் என் மீனாட்சிக்கு?
அவன் குரல் மீண்டும் குழைந்து வந்தது..

நான் என்னமோ உனக்கு குழந்தை பெத்து தர மாட்டன்றா மாதிரியே பேசுற.. கல்யாணத்துக்கு முன்னாடியே பாப்பா வந்தா உன் அம்மாகிட்ட என்ன பதில் சொல்வ பாலா?

நாம லிவின்ல இருக்கறத கூட நீ அவங்ககிட்ட சொல்லல.. இதல நான் வயித்துல பிள்ளையோட இருக்கன்னு தெரிஞ்சா என்ன பத்தி என்ன நினைப்பாங்க இதெல்லாம் கொஞ்சமாச்சும் யோசிச்சியா நீ??

ஏன் டி இவ்வளவு டென்ஷன் ஆகுற? பாரு மூக்கு கூட சிவந்து போச்சு என்று அங்குள்ள கண்ணாடி அருகே அவளை இழுத்து வைத்து அவளின் சிவந்த மூக்கை காட்டினான்..

அவள் அப்போதும் பாலாவை முறைத்தால்.. நான் என்ன பேசுறன் நீ என்ன பேசுற டா??

எனக்கு புடிச்சு இருக்கு டி அதான்  பிரிக்காஷன் இல்லாம பண்றன்.. நீ யோசிக்குறத நான் யோசிக்கலன்னு நினைக்குறியா?

பேபி ஃபார்ம் ஆகாது டி.. இது உன்னோட ஒவுலேஷன் பீரியட் இல்ல..

மீனாட்சி புரியாமல் விழித்தால்..

சிரித்து கொண்டே குனிந்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன் ஒவுலேஷன் பீரியட்ல சேர்ந்தா தான் பேபி ஃபார்ம் ஆகும் என்று மீனாட்சிக்கு தெரியாத பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பற்றி விளக்கினான்..

மீனாட்சி அவனை கண்கள் விரிய பார்த்து இதெல்லாம் எனக்கே தெரியாதே பாலா உனக்கு எப்படி டா தெரியும்?

உனக்கு தேவைப்படல நீ தெரிஞ்சுக்கல எனக்கு தேவைப்பட்டுச்சு நான் தெரிஞ்சுகிட்டன் என்று அவளை பின்னிருந்து அவனோடு அழுத்தி கொள்ள, அவனின் முள்ளங்கி மீனுவை கூசச் செய்தது..

அவனின் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்பே அறிந்தவள், பாலா ஆபீஸ் டைம் ஆகுது டா என்று வெளிவராத குரலில் சொன்னால்..

இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுக்கலாம் டி.

நோ..

எஸ்..

பாலா ப்ளீஸ்..

மீனு ப்ளீஸ்..

இருவரும் மாற்றி மாற்றி பேசி கொண்டே செயலில் இறங்கினர்.. பேச்சொன்றும் செயல் ஒன்றுமாய் இருந்தது அந்த குளியல் அறையில்..

சொல்லிலும் செயலிலும் வெற்றி வாகை சூடியது என்னவோ பாலா தான்..

மதியம் வரை அந்த குளியல் அறையே கதி என இருந்தனர் இருவரும்..

மீண்டும் ஒரு குளியலை போட்டு விட்டு வெளியே வந்தனர்.. மீனு அவள் கூந்தலை ட்ரையரில் உலர வைத்தவள் பாலாவோடு சேர்ந்து சாப்பிட்டால்.

இருவருக்கும் உறக்கம் கண்ணை சுழட்ட, நன்றாக உறங்கி போயினர்.. அன்றைய இரவு அப்படியே கழிந்தது..

அடுத்த நாள் காலை மீனாட்சி பாலாவின் கையில் சிக்கவே இல்லை.. எங்கே நேற்று போல் இன்றும் விடுப்பு எடுக்க வைத்து விடுவானோ என்று பயந்தவள் அவனுக்கு முன் தயாராகி அவன் செய்து வைத்த லன்ச்சை எடுத்து கொண்டு சிட்டாக அவள் ஸ்கூட்டியில் பறந்து விட்டால்.

பாலா குளித்து முடித்து வெளியே வந்தவன், கண்ணாடியில் அவள் ஒட்டி வைத்து சென்ற மஞ்சள் நிற ஸ்டிக்கி நோட்டை கண்டான்..

லேட் பண்ணாம ஒழுங்கா ஆபீஸ் வந்து சேறு, இல்லனா உன் மேனேஜர் உன்ன பனிஷ் பண்ணுவா பின் முத்த எமோஜிகளை வரைந்து இன்னைக்கு இது தான் உனக்கு வச்சுக்கோ என்று ஹாஹாஹா என சிரிப்பது போல் எழுதி இருந்தால்..

மீனு என்று உதடு குவித்து சிரித்தவன், அந்த ஸ்டிக்கி நோட்டை அவன் வேலட்டில் பத்திரப்படுத்தி கொண்டு அலுவலகம் கிளம்பி சென்றான்.

தினமும் காலையில் கொடுக்கும் முத்தம் இன்று இல்லாது போனதில் இருவருக்கும் ஏதோ மாதிரி தான் இருந்தது..

இருந்தும் முயன்று வேலையில் கவனம் செலுத்தினர், அன்று அலுவலகம் முழுவதும் பாலா மீனாட்சி தான் ஹாட் டாபிக்.. மீனு அன்று மயங்கி விழுந்த போது பாலா வேகமாக ஓடி அவள் தலையை கையில் ஏந்தி கன்னத்தை தட்டி மீனு எந்திரி டி மீனு எந்திரி என்று பதட்டமாக கூறியது யார் நினைவில் இருந்தும் இன்னும் மறையவில்லையே.

அரசல் புரசலாக மீனுவை பற்றி எப்போதும் பேசும் வதந்தி இன்று கொஞ்சம் தூக்கலாக ஸ்பைஸஸ் சேர்த்து பேசப்பட்டது..

அவ கீழ வேலை செய்றவன எப்படி மயக்கிட்டா பாரு டா.. கைகாரி என்று ஆண்கள் ஒரு பக்கம் புகைய..

பாலா மீது மையல் கொண்ட பெண்கள் கூட்டமோ என்கிட்ட இல்லாதது அப்படி என்ன அந்த மீனாட்சி கிட்ட இருக்குன்னு இவன் அவ பின்னாடி போனான் என்று வயிறு எரிந்து கொண்டிருந்தனர்..

கலையான முகமும் கட்டுக்கோப்பான தேகமும் மட்டும் பெண்களை பாலாவிடம் மையல் கொள்ள செய்யவில்லை.. அனைத்தையும் மீறி அவனின் புத்தி கூர்மையும் அறிவுமே பெண்களை அவனிடம் மயங்க செய்தது..

சில பெண்களுக்கு அழகா இல்லை என்றாலும் அதீத அறிவுடன் புத்தி கூர்மையுடன் இருக்கும் ஆண்களை நிரம்பவும் பிடிக்கும், இதில் பாலா அழகாகவும் அறிவாகவும் இருக்க அவன் துறையில் மட்டும் அல்ல அந்த அலுவலகத்தில் வெவ்வேறு துறைகளில் இருக்கும் பெண்களுக்கு கூட அவன் மேல் ஒரு கண் தான்..

பாலாவின் பார்வை எப்போதும் மீனாட்சியை சுற்றி  கொண்டிருப்பதால் அவன் மீது விழும் மற்ற பெண்களின் பார்வையை பற்றி  தெரியாது போனான், அறிந்து இருந்தாள் அன்றே ஹாய் சிஸ்டர்ஸ் என்று கை கொடுத்து அவர்களை அப்போதே தங்கச்சி லிஸ்ட்டில் சேர்த்து இருப்பான்..

மீனாட்சிக்கு இதெல்லாம் தெரிந்தாலும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டாள்.. பாலாவோடு அவள் ஒன்றாக இருந்த பின் அவனின் அபரீபிதமான காதலை கண்டு கொண்டாலே.. அதனால் விளைந்த நம்பிக்கை..

இன்னொரு விஷயம் என்ன வென்றால், இவர்களை பொறுத்தவரை பாலா அறிவும் திறமையும் வாய்ந்த சாக்லேட் பாய்.. ஆனால் மீனுவிற்கு மட்டும் தானே தெரியும் அவனுக்கு கோவம் வந்தாள் துர்வாச முனிவராக மாறும் ரக்கட் பாய் என்று.. அந்த முரட்டு பீசை தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, தலையை தடவி கொடுத்து செல்லம் கொஞ்சும் பூனை குட்டியாக பின்னால் சுற்ற வைக்கும் திறனை மீனாட்சி மட்டுமே அறிவால்..

அப்படியிருக்க இன்று வெளிப்படையாகவே சிலர் மீனாட்சியை பற்றி தவறாக பேச கடுப்பாகி விட்டான் பாலா, அந்த நேரம் ப்ராஜெக்ட் மீட்டிங்கிற்காக மீனாட்சி அனைவரையும் கான்ஃபரன்ஸ் ரூம் அழைத்து இருக்க.. அனைவரும் அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு சென்று இருந்தனர்.

மீனாட்சி உள்ளே நுழைய சல சலக்கும் பேச்சுக்கள் கொஞ்சம் மட்டுப்பட்டு இருந்தது..

மீனாட்சி யாரையும் கண்டு கொள்ளாமல் ஸ்க்ரீனை பார்த்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச துவங்க, எக்ஸ் கியூஸ் மீ என்று எழுந்து நின்றான் பாலா..

மீனாட்சி அவனை கேள்வியாக பார்க்க..

அவள் பார்வையை அசட்டை செய்தவன், முன்னே வந்து மீனாட்சி அருகில் நின்றான்..

So guys, what’s your problem? Whatever it is, just ask openly. Why are you all discussing among yourselves, overthinking and getting tense?

பாலா.. என்று மீனாட்சி பதட்டமாக அழைத்து அவன் பேச்சை நிறுத்த முயல, கண்டு கொள்ளவே இல்லை அவன்..

Yes, we’re in love. We’re going to get married soon.

(சோ, கைஸ் உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் ஓபன்னா கேளுங்க.. எதுக்கு நீங்களே உங்களுக்குள்ள இப்படி இருக்குமோ அப்படி இருக்கோம்னு டிஸ்கஸ் பண்ணி டென்ஷன் ஆகுறீங்க..??

எஸ் நாங்க லவ் பண்றாம்.. சீக்கிரமா மேரேஜ் பண்ணிக்க போறோம்..)

அப்பறம் இன்னொரு விஷயம் என்று நெற்றியை தேய்த்தவன்.. மீனாட்சி என்ன மயக்கல.. நான் தான் அவகிட்ட மயங்கி இருக்கன்..

அது எப்படி சொல்றது?? ஹான்.. நீங்க எல்லாரும் இங்க இருக்கீங்க அப்போ கூட எனக்கு கொஞ்சம் கூட இங்கீதமே இல்லாம அவள இப்படி கிஸ் பண்ண தோணுது என்றவன்..

மீனாட்சி அதிர்ந்து நின்றதையும் பொருட் படுத்தாமல் அவள் இடை வளைத்து ஒரு நிமிடத்திற்கும் மேலாக ஒரு நீண்ட இதழ் முத்தத்தை கொடுத்து விட்டு அவனே அவளை விட்டு பிரிந்தான்..

மார்னிங் எனக்கு குடுக்க வேண்டிய கிஸ்ஸ குடுக்காம சீட் பண்ணிட்டு வந்தள அதுக்கு தான் இது.. என்று அவள் காதருகே கிசு கிசுப்பாக பேசியவன் அவள் கன்னத்தை லேசாக தட்டி அவளை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்துவிட்டு அந்த அறையை விட்டு கெத்தாக சென்றான்..

அந்த கான்ஃபரன்ஸ் ரூம்மில் சின்ன ஊசி விழுந்தாளும் சத்தம் கேட்க்கும் அவ்வளவு அமைதி..

 

 

 

 

 

 

 

 

 

 

 

57. காதல் கண்ணாளனே!!
 

மீனாட்சி அவள் கேபினில் அமர்ந்து தண்ணீரை குடித்து அவளை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தாள்.. பாலா அப்படி நடந்து கொள்வான் என்று அவள் கனவிலும் நினைத்து பார்க்கவில்லையே.. பாலா மேல் கோவம் வந்தாலும் அனைவர் முன்னிலும் அவன் கொடுத்த முத்தத்தை இப்போது நினைத்தாலும் ஒரு மாதிரியான சொல்ல முடியாத உணர்வில் தவிக்கிறாள் மீனாட்சி..
அதே நேரம் கோவமும் கொள்கிறாள்..

பாலா சென்ற பின் தன்னை நிலப்படுத்தி கொண்டு அவளுக்கு முன் அமர்ந்து இருப்பவர்களை பார்க்கவே அவ்வளவு தடுமாறினால்..

ஒரு வழியாக தண்ணீரை குடித்து தன்னை சமாளித்து கொண்டவள், எதுவுமே நடவாதது போல் துவங்கிய மீட்டிங்கை எப்போதும் போல் நல்ல முறையில் முடித்தால்.. கொஞ்சம் நேரம் கிசு கிசுத்தவர்கள் கூட அதன் பின் மீட்டிங்கில் முனைப்பாக கவனம் செலுத்தினர்..

பாலாவும் மீனாட்சியும் தான் அன்று அலுவலகத்தில் பேசு பொருளாக இருந்தனர்..

ஜீவாவும் சந்தோஷும் உணவு இடைவெளியில் பாலாவையே உற்று பார்த்து கொண்டிருந்தனர்..

என்ன டா? சும்மா எரிச்சல கிளப்புறா மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க??

நீ மீட்டிங் ரூம்ல நடந்துகிட்டது சரியா டா??
நீ போன அப்பறம் மீனாட்சி எவ்வளவு எம்பாரசிங்கா ஃபீல் பண்ணாங்க தெரியுமா?

ஓரளவுக்கு கெஸ் பண்ணன்.. பட் எனக்கு அதல பிரச்சனை இல்ல.. காலைல இருந்து எவ்வளவு பேச்சு தெரியுமா?? அதுவும் என்ன பத்தி கூட இல்ல மீனாட்சிய பத்தி தான் அவ்வளவு மட்டமான பேச்சு.. என்னமோ இவனுங்க வந்து விளக்கு புடிச்சு பார்த்தா மாதிரி என்று கடு கடுத்தவனின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல் தெரிந்தது..

இனிமேல் என் மீனாட்சிய பத்தி எவனாச்சும் பேசுவான்?? பேசி பார்க்கட்டும் அப்பறம் இருக்கு அவனுங்களுக்கு என்று முஷ்ட்டியை முறுக்கினான்..

நீ ஏன்டா இவ்வளவு சீரியஸ் ஆகுற? காலேஜ் படிக்கும் போது கூட நீ இப்படிலாம் இல்லையே டா ஆதங்கப்பட்டான் சந்தோஷ்..

நான் மீனாட்சி விஷயத்துல எப்பவும் சீரியஸ்சா தான் டா இருப்பன்.. யாருக்காகவும் என்னால அவள விட்டு குடுக்க முடியாது என்றவனின் முகம் இன்னும் கனியவில்லை..

சரி விடுடா கொஞ்சம் ரிலாக்ஸ்சா இரு.. என்று ஜீவா பாலாவை அமைதி படுத்த முயன்றான்..

உணவு இடைவேளை முடிந்து பாலா அவன் இடத்தில் அமர்ந்து மீனாட்சியை தான் பார்த்து கொண்டிருந்தான்.. பாலா பார்ப்பது தெரிந்தும் மீனாட்சி அவனை கண்டு கொள்ளவில்லை.. ரொம்ப கோவமா இருக்காளோ என்று யோசித்தவன் போனை எடுத்து அவளுக்கு மெசேஜ் செய்தான்..

கோவமா டி??

மெசேஜை பார்த்த மீனாட்சி அவன் நம்பரை பிளாக் செய்து விட்டால்..

ஆத்தி கொலவெறில இருக்கா போலயே என்று உள்ளுக்குள் அலறியவன்.. அதன் பின் அமைதியாகவே இருந்து கொண்டான்..

மாலை வேலை முடிந்ததும் மீனாட்சி கிளம்பி விட்டால்..

பாலா, அவன் வண்டியை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான்.. பாலா அவனிடம் உள்ள சாவியை வைத்து கதவை திறக்க முயல.. மீனாட்சி கதவை உள்பக்கம் தாழ்ப்பால் போட்டு இருந்தாள்.. பாலா கதவை தட்டி கொண்டே இருக்க மீனாட்சி திறந்தால் இல்லை..

அவளும் கதவின் அருகில் தான் நின்று இருந்தாள்.

மீனாட்சி ப்ளீஸ் டி, கதவை திறயேன்.. எதுவா இருந்தாலும் உள்ள வச்சு பேசிக்கலாம் என்று கெஞ்சி கொண்டிருந்தான்..

முடியாது டா.. இன்னைக்கு ஃபுல்லா நீ வெளியவே தான் இருக்கணும்..

உன் புருஷன் நான் பாவம் டி..

நீயா டா பாவம்?? மோசமானவன் டா நீ.. உன்னால என் மானமே போச்சு, என்று உள்ளிருந்தவள் பொறிந்து தள்ளினால்..

சரி நீ கதவை திறயன், நான் உனக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்றன்.

நீ உள்ள வந்தா என்ன பண்ணுவன்னு  எனக்கு தெரியும்.. நீ இன்னைக்கு ஃபுல்லா வெளியவே இரு நீ பண்ணதுக்கு இது தான் பனிஷ்மென்ட்..

அடியே மீனாட்சி.. என்று குரல் உயர்த்த..

என்னது என்று அவள் உள்ளிருந்து அதட்டினால்..

பசிக்குது டி..

வெளிய தான இருக்க எதாச்சும் ஆர்டர் பண்ணி சாப்பிடு..

அப்போ உனக்கு??

நான் பால் குடிச்சிட்டு பழம் சாப்பிட்டுக்குறன்..

மீனு ப்ளீஸ் டி.. போற வரவங்க எல்லாம் என்ன பார்த்து சிரிச்சிட்டு போறாங்க டி..

சிரிக்குறாங்களா நல்லா சிரிக்கட்டும்.. ஆபீஸ்ல என்ன பார்த்து எத்தன பேர் சிரிச்சாங்க தெரியுமா டா என்று பொங்கினால்..

எப்படி பால் போட்டாலும் நோ பால் ஆகிடுறாலே என்று மெல்லிதான குரலில் புலம்பினான்..

எதுவும் பேசாம வெளியவே இரு என்ன தொல்ல பண்ணாத நான் ரூம்க்கு போறன் என்று உண்மையில் கதவருகே இருந்து சென்று விட்டால்..

அடிப்பாவி அப்போ இன்னைக்கு நான் வெளிய தான என்று கேட்டவனுக்கு பதில் அளிக்க மீனாட்சி அங்கு இல்லைய..

மீனாட்சி சொன்னது போல் கதவை திறக்கவே இல்லை.. பாலா பாவமாக முகத்தை வைத்து கொண்டு சுவற்றில் சாய்ந்து கொண்டு அமர்ந்தவன் அப்படியே உறங்கிவிட்டான்..

செல்ல மகனின் இந்த நிலையை ரோஜா மட்டும் பார்த்தாள் அவ்வளவு தான் ரத்த கண்ணீரே வந்து விடும்..

உள்ளே இருந்த மீனாட்சிக்கும் மனம் கேட்கவே இல்லை.. அவன் மேல் இருந்த கொஞ்சம் கோவத்திற்கு தான் அவனை வெளியே நிற்க வைத்தால் இப்போது அந்த கோவமும் கரைந்து போய்விட பாலாவிடம் செல்ல ஏதோ சின்ன தயக்கம்.. நேரத்தை பார்க்க 12.30 என காட்டியது..

இருந்தாலும் நீ பாலாவ வெளிய நிக்க வச்சு இருக்க கூடாது என்று அவள் மனசாட்சி பாலாவிற்காக பரிந்து கொண்டு வர..

வேகமாக அறையை விட்டு வெளியே சென்று கதவை திறந்தால்..

மீனாட்சி அவளின் வலப்பக்கம் கீழே பார்க்க அவளின் கண்ணாளன் சுவற்றில் சாய்ந்து கொண்டு அயர்ந்த உறக்கத்தில் இருந்தான்..

பாலா என்று சின்ன அழுக்குரலோடு அவனை அனைத்து கொண்டவள் தூங்கி கொண்டிருப்பவனின் முகமெல்லாம் முத்தமிட்டு மீண்டும் அனைத்து கொண்டு கண்ணீர் உகுத்தால்..

பாலா தூக்கத்தில் இருந்து எழுந்தவன், அவளை விலக்கி விட்டு எழுந்து உள்ளே சென்று விட்டான்..

அவளும் நாய் குட்டி போல் கதவை மூடிவிட்டு அவன் பின்னால் சென்றால்..

பாலா என்று அவனை பின்னிருந்து கட்டி கொண்டு அழுது சாரி டா சாரி கொஞ்சம் கோவம் வந்துடுச்சு அதான் உன்ன பனிஷ் பண்ணிட்டன் என்று அழுத விழிகளை அவன் முதுகில் துடைத்து கொள்ள, அவன் மார்பில் இருந்த மீனாட்சியின் கையை பிடித்து அவளை அவன் முன் கொண்டு வந்து நிறுத்தினான்..

அவளை பார்த்து மெல்ல சிரித்தவன் கலங்கியிருந்த அவளின் கண்களை துடைத்து விட்டு, எதுக்கு டி அழற??

கஷ்ட்டமா இருக்கு..

ஏனாம்??

உன்ன வெளிய நிக்க வச்சுட்டன்..

பரவால்ல விடு நான் உக்காந்துட்டு தான் இருந்தன்..

மீனாட்சி அவனை பார்க்க..

அவளை இழுத்து அனைத்து கொண்டவன் நீ குடுத்த பனிஷ்மென்ட்ட நான் என்ஜாய் பண்ணன் டி.. என் மீனாட்சி பனிஷ்மென்ட் எல்லாம் குடுக்குறா.. அப்படியே ஒரு பொண்டாட்டி ஃபீல் குடுத்துச்சு என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி இதழ் முத்தம் கொடுத்து கொண்டிருந்தான்..

அவள் மூச்சுக்கு தவித்து அவன் தோள்களை இறுக்கும் போதே அவள் நிலை உணர்ந்து அவள் உதடுகளை விட்டு பிரிந்தான்..

லவ் யூ மீனு.. லவ் யூ சோ மச் என்றவன் மீண்டும் அவள் இதழ்களை தன்னுள் புதைத்து கொண்டான்.
பின் அப்படியே அவளை தூக்கி கொண்டு அறைக்கு சென்றவன்  மெத்தையில் சரிந்தான்..

பாலா என்று மீனு அவனை எழுப்ப தூக்கம் வருது தூங்கு டி..

உதடு கடித்து சிரித்து கொண்டவள், ஆனா எனக்கு இப்போ மேக் லவ் பண்ணனும் போல இருக்கே..

சரி நீயே ஸ்டார்ட் பண்ணி நீயே முடி  என்று அவளை அவன் மேல் கொண்டு வர..

போடா என்று அவன் கன்னத்தை கடித்து கொஞ்சியவள் அவன் சட்டை பட்டன்ங்களை கழட்டி அவன் வெற்று மார்பில் புதைந்து கொண்டால், பாலாவின் வாசம் மீனுவிற்கு அவ்வளவு பிடிக்கும்..

அதன் பின் என்ன!! அவர்களின் இரவு எப்போதும் போல் மோக இரவுகளாக பற்றி எரிந்தது..

நாட்கள் அழகாக சென்றது..

பாலாவும் ரெசிக்னேஷன் மெயில் போட்டு விட்டான்.. இடையிடயே ரோஜா பாலாவிற்கு கால் செய்து வீட்டுக்கு எப்போ வருவ பாலா என்று கேட்டு கொண்டிருந்தார்..

ம்மா இன்னும் ரெண்டு மாசத்துல நானும் மீனுவும் வீட்டுக்கு வந்துடுவோம், நீங்க கல்யாண வேலைய பாருங்க என்று உற்சாகமாக கூறினான்..

பாலா என்று அந்த பக்கம் ரோஜா சத்தம் போட்டால்..

என்ன ம்மா..

நான் அந்த பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு மட்டும் தான் வர சொன்னன்.. அந்த பொண்ணு கிட்ட நான் கொஞ்சம் பேசணும் பழகணும்.. என் மனசுக்கு அவள புடிச்சு இருந்தா தான் கல்யாணம்..

சரி உங்களுக்கு மீனுவ பிடிக்கலன்னா??

நான் சொல்ற பொண்ண தான் நீ கட்டிக்கனும்..

அதுக்கு நீங்களே உங்க கையாள எனக்கு விஷம் வாங்கி குடுத்துடுங்க அத குடிச்சிட்டு நிம்மதியா செத்து போறன்..

பாலா என்றவரின் பெத்த மனம் பதை பதைத்தது..

அம்மா நீங்க நான் சொல்ற விஷயத்த ரொம்ப ஈஸியா எடுத்துகிட்டிங்களா என்னனு எனக்கு தெரியல.. அதே நேரம் நான் உங்கள மிரட்டவும் இல்ல.. மீனு தான் என் வாழ்க்கை அவ இல்லனா நீங்க என்ன பொணமா தான் பார்ப்பீங்க என்றவனின் குரலில் அவ்வளவு உண்மை தெரிந்தது சொன்னதை செய்வேன் என்று..

ரோஜாவிற்கு பேசுவது பாலா தானா என்ற குழப்பமே வந்து விட்டது.. பின் ஒரு முடிவு எடுத்தவறாக, சரி பாலா உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம் நீ மீனாட்சியவே கல்யாணம் பண்ணிக்கோ.. அவளையும் உன்கூட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா..

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவன், தேங்க்ஸ் மா, சாரி கொஞ்சம் ஆபீஸ் டென்ஷன் அதான் கொஞ்சம் கடுமையா பேசிட்டன் சாரி மனசுல எதுவும் வச்சுக்காதீங்க மா..

சரிப்பா அதெல்லாம் நான் எதுவும் நினைச்சுக்கல.. எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம் என்று கொஞ்சம் நேரம் பேசிவிட்டு போனை வைத்தார்..

பாலா போனை பாக்கெட்ட்டில் வைத்து விட்டு மீண்டும் அவன் வேலையை கவனிக்க சென்றான்.. கண் மூடி திறப்பதற்குள் பாலா சொன்ன இரண்டு மாதம் முடிந்து இருந்தது.. பாலாவும் மீனுவும் ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தனர்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

58. காதல் கண்ணாளனே!!
 

சோஃபாவிற்கு கீழே அமர்ந்து இருவரும் டிவி பார்த்து கொண்டிருந்தனர்..

பாலா இந்த வீட்ட நான் ரொம்ப மிஸ் பண்ணுவன் டா..

நானும் தான் டி.. நம்மளோட ஹாப்பி ஹோம்.. இந்த வீட்ல நாம மேக் லவ் பண்ணாத இடமே இல்ல.

ஹ்ம்ம் ஆமா, ஒரு வருஷமா நம்ம உணர்வுகள சுமந்து இருக்கு இந்த வீடு.. எனக்கு இங்க இருந்து போக மனசே இல்ல டா.. ஹவுஸ் ஓனர்கிட்ட பேசி இந்த வீட்டை விலைக்கு வாங்கிக்கலாமா??

முழி பிதுங்கினான் பாலா, மெயின் ஏரியால இருக்க அப்பார்ட்மெண்ட் டி.. கோடி கணக்குல போகும்..

ஹ்ம்ம் கரெக்ட் தான்.. ஆனா நமக்கு இன்னும் ஒன் இயர் அக்ரீமெண்ட் இருக்குல்ல.. முடிஞ்சா நாம இங்க வந்து தங்கலாம் பாலா என்று அவன் தோள்களில் சாய்ந்து கொண்டால் மீனாட்சி.

கண்டிப்பா தங்கலாம் டி..

ஹ்ம்ம்..

நாளை தான் இருவருக்கும், லாஸ்ட் வர்கிங் டே.. நாளை இரவு இருவரும் வால்பாறை கிளம்புகின்றனர்.. அதனால் தான் இப்போது இந்த வீட்டில் அவர்களின் பழைய நினைவை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர்.

நடு இரவில் ஒருவர் மேல் ஒருவர் காலை போட்டு உறங்கி போயினர், டிவி அது பாட்டுக்கு ஓடி கொண்டிருந்தது..

அடுத்த நாள் காலை மீனாட்சி பாலாவின் வண்டியிலேயே அலுவலகம் சென்றால்.. அலுவலகத்தில் இவர்களின் காதல் விஷயம் தெரிந்ததில் இருந்து மீனாட்சி பாலா இருவரும் ஒன்றாக தான் சென்று வருகின்றனர்..

மீனு வேலைகளை முடித்து வர தாமதம் ஆனாலும் பாலா காத்திருந்து அவளை அழைத்து வருவான்.

மீனாட்சி பாலா இருவருமே அவர்களின் வேலையை நிலுவையில் இல்லாமல் நேற்றே முடித்து விட, அதனால் இன்று இருவரும் அவர்களின் லேப்டாப், ஐடீ கார்ட் என அனைத்தையும் ஐடி டீமிடம் ஒப்படைக்கும் வேலையில் முனைப்பாக இருந்தனர்..

மாலை போல் இருவருக்கும் சின்ன கேக் கட்டிங் வைத்து அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறினர்.. ராபர்ட் இந்த ஆறு வருடத்தில் அவருக்கு தெரிந்த மீனாட்சியை மனமார பாராட்டினார்.. அவளுக்கு பரிசு பொருளாக எட்டு கிராமில் தங்க நாணயத்தை அவர்கள் டீம் சார்பாக பரிசளித்தார், அனைவரின் வாழ்த்துக்களையும் ஏற்று கொண்டவர்கள் திருமண தியதி முடிவானதும் அனைவரையும் திருமணத்திற்கு அழைப்பதாக கூறினர்..

மீனாட்சியும் பாலாவும் சந்தோஷ் ஜீவா என இருவரையும் தனியே சந்தித்து கொஞ்சம் நேரம் பேசி கொண்டிருந்தனர்..

சந்தோஷ் ஜீவா இருவரும் அன்று மீனாட்சியை தவறாக பேசியதற்கு மனதார மன்னிப்பு கேட்டனர்..

அத பத்தி பேச வேண்டாம் விடுங்க.. இனிமேல் யார இருந்தாலும் முழுசா தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க அது போதும் என்றால் சிரித்து கொண்டே..

பின் இருவரும் கண்டிப்பாக திருமணத்திற்கு வந்து விடுங்கள் என்று அழைப்பு விடுத்து விட்டு,
பாலா மகிழ்ச்சியாகவும் மீனாட்சி கொஞ்சம் சோகமாகவும் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்..

அவள் உணர்வுகள் புரியாமல் இல்லை பாலாவிற்கு, முழுதாக ஆறு வருடங்கள் அந்த அலுவலகத்தில் வேலை செய்து இருக்கிறாளே, அவளுக்கு அங்கு கசப்பான அனுபவங்கள் சில இருந்தாலும், அவளுக்கு என்று தனி மரியாதையையும் அவள் திறமைக்கான அங்கீகாரத்தையும் அந்த அலுவலகம் கொடுத்து உள்ளது.. ராபர்ட் போன்ற சில நல்ல மனிதற்களையும் அவள் அந்த அலுவலகத்தில் சந்தித்து உள்ளாள்..

வண்டியில் செல்லும் போது ஹெல்மெட் தலையால் பின்னிருந்தே அவள் தலையை முட்டி, ஏண்டி இவ்வளவு சோகமா இருக்க?

ஒன்னும் இல்ல சரியாகிடும் விடு பாலா..

வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.. பாலா, அவளுக்கு பிடித்த ஃபில்டர் காஃபியை மட்டும் போட்டு கொடுத்து விட்டு, அவர்களுக்கு தேவையானதை மட்டும் பேக் செய்தான்..

இன்னும் ஒரு வருடம் இந்த வீட்டிற்கு கால அவகாசம் உள்ளதால் எல்லா பொருட்களும் இங்கேயே இருக்கட்டும், நாம் வரும் போது உபயோகித்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.. அதனால் இப்போது அவர்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்து வைத்து கொண்டனர்..

மீனாட்சி அவசரமாக வந்து ஒரு பிரபலமான ஜவுளிக்கடை கவரை எடுத்து பாலா கையில் கொடுத்து இதையும் எடுத்து வை என்றால்..

என்ன டி இது?

அத்தை மாமாக்கு.. புது ட்ரஸ் என்று உரிமையாக அழைத்து கூறினால்.

ஹ்ம்ம் இப்போவே எங்க அப்பா அம்மாக்கு ஐஸ் வைக்கிறியா என்று கேலி செய்த போதும், வால்பாறையின் குளிர் காற்று அவன் உள்ளத்தை வருடி சென்றது..

என் அத்தை மாமாக்கு நான் வாங்கி தரன் உனக்கு என்ன டா?

எதே உன் அத்தை மாமாவா?? நான் இல்லாம உனக்கு அவங்க வந்துட்டாங்களா டி?? போற போக்க பார்த்தா என்னயே மறந்துடுவ போலயே என்று அவன் பாவமாக கூறினான்..

உன்ன மறப்பனா காஜு கட்லி என்று அவன் சட்டையை பிடித்து கொஞ்சினால்..

இன்னும் டூ ஹவர்ஸ் டைம் இருக்கு டி.. என்று அவன் கிறக்கமாக கூற..

போடா என்று அவள் மிஞ்சினால்..

ப்ளீஸ் டி, எங்க வீட்டுக்கு போய்ட்டா நீ தனியா நான் தனியா தான் இருப்போம்? நீயே நினைச்சாலும் இந்த தனிமை நமக்கு கிடைக்காது.. மேரேஜ் ஆகுற வரைக்கும் ஒன்னும் இல்ல என்று பேசி கொண்டே குனிந்து அவள் கழுத்தில் வாசம் பிடித்தான்..

பாலாவின் வார்த்தைகள் அவளுக்கு உள்ளுக்குள் ஒரு படபடப்பை ஏற்படுத்தியது.. அதை பற்றி அதிகம் சிந்திக்க விடாமல் பாலா அவளை ஆட்கொள்ள தயாராகினான்..

அவசர விருந்து என்று மீனுவிடம் சம்மதம் வாங்கியவன் அவளை பொறுமையாக ரசித்து உண்டான்.. பத்தல டி இன்னொரு ரவுண்டு என கெஞ்சி கொஞ்சி மூன்று முறை பெண்ணவளை நாடி அவளை களைப்புற செய்து அவனின் உயிரை அவளின் நிலத்தில் விதைத்து விட்ட பின்பே மீனாட்சியை விட்டான்..

பின் நேரமாவதை உணர்ந்து வேக வேகமாக குளித்து விட்டு கேப் புக் செய்து பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்..

பேருந்து நிலையத்தில் உள்ள உயர் தரமான உணவகத்தில் எளிமையான உணவை உட்கொண்டனர்..

லக்கேஜை பேருந்தின் பின் புறம் வைத்துவிட்டு, படுக்கும் வசதி கொண்ட அந்த பேருந்தில் அவர்களுக்கான பிரிவில் சென்று அமர்ந்து கொண்டனர்..

மீனு நிரம்பவும் களைப்பாக இருந்தாள்.. எதுவும் பேசாமல் பாலாவின் தோள் மீது சாய்ந்து கொண்டால்.. கொஞ்சம் நேரம் தூங்கு மீனாட்சி என்று அவளை தன்னோடு அனைத்து கொண்டான் பாலா.. அதுவும் அவளுக்கு வாட்டப்படாமல் இருக்க, பாலா தூக்கம் வருது நான் தூங்குறன் என்று கால்களை நீட்டி இருவர் மட்டும் படுக்க கூடிய அந்த இடத்தில் தாராளமாக படுத்து கொண்டால்..

அவளின் பாதங்களை மடியில் தூக்கி வைத்து பிஞ்சு விரல்களுக்கு சொடக்கு எடுத்து விட்டவன், பாதம் முதல் அவள் தொடை பகுதி வரை இதமாக பிடித்து விட்டான்..

மீனாட்சி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள். நடு இரவில் பாலாவும் மீனாட்சியை அவன் மார்பில் போட்டு கொண்டு உறங்கி போனான்.

காலையில் கோயம்புத்தூர் வருவதற்கு கொஞ்சம் நேரம் முன்பு மீனாட்சியை எழுப்பி விட்டான்.. மீனு எந்திரி டி, இன்னும் ஒன் ஹவர்ல கோயம்பத்தூர் வந்துடும் என்று கொஞ்சி கொஞ்சி முத்தம் வைத்து மீனாட்சியை எழுப்பி விட்டான் பாலா..

இரு கைகளையும் சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தால் மீனு.. குட் மார்னிங் பாலா என்று அவன் மீது சாய்ந்து கொண்டால்..

ஜன்னல் திரை சீலைகளை விலக்கி விட்டான் பாலா, அவர்களை கடந்து சென்ற தென்னை மரங்களையும் பச்சை நிற கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கும் வயல் வெளிகளையும் ரசனையோடு பார்த்தாள் மீனாட்சி..

வெளியே தெரிந்த மீனாட்சியின் உள்ளாடை பட்டையை சரி செய்தவன் அவளிடம் கொஞ்சம் தயங்கி தயங்கி பேசினான்..

மீனு..

சொல்லு பாலா..

எங்க வீட்டுக்கு போறோம் டி..

ஆமா..

இனிமேல் நீ என்ன பேர் சொல்லிலாம் கூப்பிட முடியாது டி.. அம்மா அப்பாலாம் இருப்பாங்க அவங்களுக்கு கொஞ்சம் சங்கடமா இருக்கும்.. அதனால என்னங்க வாங்க போங்க அப்படி இல்லனா மாமா அத்தான் இப்படி எதாச்சும் கூப்பிடுறியா, நம்ம தனியா இருக்கும் போது நீ எப்படி வேணும்னாலும் கூப்பிட்டுக்கோ என்றான்..

என்ன டா திடீர்னு இப்படி சொல்ற?? என்னால எப்படி உடனே மாத்திக்க முடியும்??

ப்ளீஸ் டி முயற்சி பண்ணு..

சரி வேற எதாச்சும் இருக்கா?? சின்ன சுணக்கம் அவள் முகத்தில்..

அப்பறம் நோ ஜீன்ஸ் நோ டீஷர்ட்ஸ் டி.. ஒன்லி சுடிதார் அன்ட் சாரீ.. அதுவும் சுடிதாருக்கு துப்பட்டா ரொம்ப முக்கியம் என்றவன் அவன் கையில் இருந்த துப்பட்டாவை மீனுவின் தோளில் போட்டு விட்டான்..

பாலாவின் இந்த கோரிக்கைக்கு எந்த மறுப்பும் சொல்லாது சரியென்று கூறிவிட்டால் மீனாட்சி..

அப்பறம் நம்ம மேரேஜ் அப்போ நிறைய சொந்தக்காரங்க வீட்டுக்கு வருவாங்க.. எதாச்சும் பேசுனா  கொஞ்சம் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டி.. அவங்க பேசுறது உனக்கு கஷ்ட்டமா இருந்தா என்கிட்ட சொல்லு நான் பேசிக்குறன் நீ எதுவும் பேசிடாத சரியா..

பாலா நீ சொல்லும் போதே எனக்கு பயமா இருக்கு டா.. ப்ளீஸ் இந்த பேச்சை இதோட விடன் என்றால் உண்மையான கலக்கத்துடன்..

சரி.. சரி.. ஒன்னும் இல்ல விடு.. உன்கூட நான் எப்பவும் இருப்பன் நீ எத நினைச்சும் கவல படாத.

நீண்ட மூச்சை எடுத்து கொண்டு சிரிக்க முயன்றால்.. அவள் முகத்தில் ஒரு விதமான பயமும் சின்ன படபடப்பும் தெரிந்தது..

பாலா அவள் கைகளை ஆறுதலாக பற்றி கொண்டான்..

அடுத்த அரைமணி நேரத்தில் கோயம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கினர்.. ஒரு மணி நேரம் காத்திருப்புக்கு பின் இன்னொரு பேருந்தில் ஏறி அங்கிருந்து வால்பாறை சென்றனர்.. அந்த பேருந்திலும் முன்பதிவு செய்து இருந்ததால் எந்த சிரமமும் இல்லாமல் பயணத்தை மேற்கொண்டனர்.. மூன்று மணி நேர பயணத்திற்கு பின் வால்பாறை வந்து இறங்கினர் பாலாவும் மீனாட்சியும்..

மீனாட்சிக்கு குளிரில் பல்லேல்லாம் டைப் அடிக்க துவங்கி விட்டது.. பாலா அவனது ஷோள்டர் பேகில் இருந்து ஜர்கினை எடுத்து கொடுத்தான்.. அதை போட்டு கொண்ட பின் தான் மீனாட்சிக்கு கொஞ்சம் குளிர் அடங்கியது..

உனக்கு குளுரலையா பாலா??

எனக்கு பழகிடுச்சு டி. ஈவினிங் டைம்ல தான் ரொம்ப குளிரும் அப்போ மட்டும் ஸ்வட்டர் போட்டுப்பன்..

பேசி கொண்டே ஆட்டோ ஏறினர்.. பாலா வழியெல்லாம் அங்குள்ள சில இடங்களை சுட்டி காட்டி நிறைய விஷயங்களை சொல்லி கொண்டே வந்தான்..

இருவது நிமிடத்தில் ஆட்டோ பாலாவின் வீட்டு வாசல் முன் நின்றது.. அதில் மீனாட்சியின் இதயம் தாளம் தப்பி துடித்தது.. குளிர் காற்றை ஆழ்ந்து சுவாசித்து பெரிய பெரிய மூச்சுக்களை வெளிவிட்டால்..

அந்த குளிரிலும் மின்னிடும் வைர கற்கலாய் அவள் முகத்தில் வியர்வை துளிகள் படர்ந்து இருந்தது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ssss59. காதல் கண்ணாளனே!!
 

வீட்டிற்கு முன் ஆட்டோவில் வந்து இறங்கிய மகனை கண்டதும் எப்போதும் போல் உற்சாகம் பொங்கியது ரோஜாவிற்கு.. என்னங்க பாலா வந்துட்டான் என்று கூறி கொண்டே மகனிடம் ஓட, அடுத்து ஆட்டோவில் இருந்து இறங்கினால் மீனாட்சி.. மகன்  அருகில் மீனாட்சியை கண்டதும் கொஞ்சம் முகம் மாறினாலும் அதை கவனமாக மறைத்து கொண்டார் ரோஜா..

பின் மீண்டும் வரவழைக்கப்பட்ட உற்சாகத்துடன் பாலனை நெருங்கி கன்னம் வழித்து நெட்டி முறித்து கொஞ்சினால்..

மீனாட்சி ரோஜாவை தான் புன்னகை முகத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.. அன்னையை அனைத்து கொண்டே அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பி என்னவென்று புருவம் உயர்த்தினான் பாலா..

ஒன்னும் இல்ல என்று பல் தெரியாமல் சிரித்தாள்..

அம்மா நான் சொன்னன்ல மீனாட்சி, என்று அவளையும் அன்னையிடம் அறிமுகம் செய்து வைத்தான்..

நல்லா இருக்கியாமா புன்னகை முகமாக கேட்டார் ரோஜா..

நல்லா இருக்கன் ஆன்ட்டி என்றவள் பாலனின் முறைப்பில் இல்ல அத்தை என்று நாக்கை கடித்து கொண்டு திருத்தினால்.

பின் அம்மாவையும் மீனாட்சியையும் ஒன்றாக உள்ளே அழைத்து சென்ற பாலா, எதிரே வந்த அவன் அப்பாவையும் நலம் விசாரித்து கொண்டு, அவரிடமும் மீனாட்சியை அறிமுகம் செய்து வைத்தான்.. இம்முறை நல்லா இருக்கீங்களா மாமா என்று சரியாக கேட்டாள்..

நல்லா இருக்கன் மா, என்று அவரும் பதிலுக்கு நலம் விசாரித்து அவர்களுடன் உள்ளே சென்றார்.

ரோஜா மீனாட்சியிடம் நன்றாக பேசினார்.. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டில், பாலா  அவன் அப்பா ஒரு அறையிலும் மீனாட்சி மற்றும் ரோஜா ஒரு அறையிலும் தங்கி கொள்வதாக முடிவு செய்தனர்..

மீனாட்சிக்கு உள்ளுக்குள் படபட வென்று இருந்தது.. ஏனோ அவளுக்கு ரோஜாவை பார்க்கும் போது மனதில் சின்ன பயம் தோன்றியது..

சரி போய் குளிச்சிட்டு வா மீனாட்சி நான் உனக்கும் பாலாக்கும் சாப்பிட எடுத்து வைக்கிறன் என்று அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தால் ரோஜா.. மீனாட்சி பாலாவை பார்த்து கொண்டே அங்கிருந்து சென்றால், அவள் பார்வையின் அர்த்தம் புரியாதவனா அவன்? இருந்தும் அவள் சென்றதும் அவன் அம்மாவை அருகில் அமர்த்தி கொண்டு,

அம்மா மீனாட்சி முன்னாடி என்ன ரொம்ப கொஞ்சாதீங்கமா என்றான்..

ஏன்? அவர் குரலில் சின்ன கோவம்..

அவளுக்கு அம்மா இல்லல.. நீங்க என்ன இவ்வளவு கொஞ்சும் போது அவ மனசும் அவ அம்மாவ நினைச்சு ஏங்கும்.. அவ அத வெளிய காமிச்சிக்கலனா கூட உள்ளுக்குள்ள ஃபீல் பண்ணுவாமா..

அந்த பெண்ணுக்காக இவ்ளோ யோசிபியா பாலா?? ரோஜா சிரித்து கொண்டே கேட்ட போதும் உள்ளுக்குள் என்னன்ன உணர்வுகளை சுமந்து இருந்தார் என்று அவர் மட்டுமே அறிவார்..

அவளுக்கு நாம மட்டும் தானமா இருக்கோம்.. அவளை சந்தோஷமா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை தான..

ஹ்ம்ம் ஆமா ஆமா, சரி நீ போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம் என்று மகனிடமும் சொல்லிவிட்டு, கணவனிடம் கொஞ்சம் தேங்கா மட்டும் துருவி குடுங்க, வேர்க்கடலை சட்னி அரைச்சுடுறன் என்று கையோடு அவரையும் அழைத்து சென்று விட..

பாலா பூனை போல் மீனு இருக்கும் அறைக்குள் நுழைந்தான்..

அங்கு மீனு இன்னும் குளிக்க செல்லாமல், உடைகளை தேடி கொண்டிருந்தாள்.

அடிகளை மெதுவாக எடுத்து வைத்தவன், பின்னிருந்து மீனுவை அனைக்கவும் பயந்து போய் கத்தி விட்டால்.. நல்ல நேரம் சமையல் அறையில் இருக்கும் அவன் அம்மா அப்பா காதில் விழவில்லை..

ஏண்டி இப்படி கத்துற..

பின்னிருந்து அனைத்தது பாலா தான் என்று அறிந்ததும், கொஞ்சம் ஆசுவாசப்பட்டவள்.. தெரில பாலா, புது இடம்ல கொஞ்சம் நர்வஸ்சா இருக்கு அதான் கொஞ்சம் பயந்துட்டன்..

சரி சரி விடு.. என்ன என்கிட்ட எதாச்சும் சொல்லனுமா?

ஹ்ம்ம்

என்ன?

நான் உன் அம்மா கூட தான் தங்கணுமா??

என் அம்மான்னு சொல்ல கூடாது அத்தைனு சொல்லணும்..

சரி அத்தை கூட தான் தங்கணுமா?

ஆமா.. அதல என்ன பிரச்சனை?

எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு?

ஏன்?

அவங்க என்ன எதாச்சும் கேட்டா என்ன பண்றது?

என்ன கேட்பாங்க?

அது எனக்கும் தெரியல.. ஆனா பயமா இருக்கு..

அவளை பார்த்து சிரித்தவன்.. என் மேனேஜர் மீனாட்சியா இது?? இடுப்பில் ஒரு கையை கட்டி கொண்டு, சவரம் செய்யாமல் ட்ரிம் செய்த தாடியை ஒரு கையால் தேய்த்து கொண்டே கேட்டான்..

பாலா என்று சிணுங்கினால்..

ரிலாக்ஸா இரு டி.. என் அம்மா என்ன புலியா? சிங்கமா? இவ்வளவு பயப்புடற? அவங்க உன்ன எதுவும் சொல்ல மாட்டாங்க கூலா இரு..

என்ன நினைத்தாளோ.. பாலாவை உடனே அனைத்து கொண்டால்.. கண்கள் கூட கலங்கி இருந்தது.. மனதிற்குள் சொல்ல முடியாத பாரம் அழுத்தி கொண்டு இருந்தது..

என்ன ஆச்சு மா என்று ஒற்றை கேள்வி தான் கேட்டான்..

பயமா இருக்கு பாலா என்றவளின் கண்ணீர் வெளியே உகுத்து விட்டது..

ஒன்னும் இல்ல டி.. புது வீடு புது மனுஷங்க.. பத்தாததுக்கு நான் வேற வரும் போது கொஞ்சம் ரூல்ஸ் போட்டுட்டன்.. அதான் உனக்கு அப்படி தோணுது.. கொஞ்சம் நாள்ள உனக்கு எல்லாம் பழகிடும் டி மீனு.. எப்பவும் ஹாப்பியா இரு.. அப்போ தான் நானும் ஹாப்பியா இருப்பன்..

பாலா..

சொல்லு..

எனக்கு இந்த வீடு, அத்தை, மாமா எல்லாம் பழகுற வரைக்கும் வெளிய எங்கேயும் போகாம வீட்லயே இருக்கியா?

சரி இருக்குறன்..

மீனாட்சி இன்னும் பாலனின் அனைப்பில் தான் இருந்தால்..

இப்போ ஓகே வா நீ? நான் போகவா?

இன்னும் கொஞ்சம் நேரம் ப்ளீஸ்..

இரண்டு நிமிடங்கள் கழித்து அவனை விட்டு பிரிந்தால் மீனாட்சி.. அவனின் அனைப்பு அவளுக்கு பாத்துகாப்பு உணர்வையும், கொஞ்சம் தைரியத்தையும் கொடுத்திருக்க மீனாட்சியின் முகம் இப்போது தெளிவாக இருந்தது..

அவள் முகத்தை கண்டு திருப்தி பட்டு கொண்டவன், இப்போதான் நீ என் மீனாட்சி என்று அவள் தாடையை இழுத்து நெற்றியில் முத்தம் வைத்து விட்டு, அங்கிருந்து சென்றான்..

பாலா, மீனாட்சி இருக்கும் அறையில் இருந்து வெளியே செல்வதை ரோஜா பார்த்து விட்டார்.. இருந்தும் எதுவும் கேட்கவில்லை..

நால்வரும் காலை உணவை உண்டு முடித்து விட்டு பேசி கொண்டிருந்தனர்..

அம்மா எப்போ எங்களுக்கு கல்யாணம் பண்ண போறீங்க என்று பாலா வெளிப்படையாக கேட்டு விட.. அவன் அப்பா குண சேகரன் கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டார்.. மீனாட்சிக்கும் கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது.. ரோஜா இருவரையும் மாறி பார்த்தார்.. பாலா தான் மீனாட்சி விஷயத்தில் இங்கீதம் அற்றவனாயிற்றே அதனால் அவன் அம்மாவின் பார்வையை அசட்டை செய்தவன், அவர் கூற போகும் பதிலுக்காக காத்து கொண்டிருந்தான்..

ஜாதகம் பார்க்கணும் பாலா அவசரப்படாத.. 

அம்மா நான் தான் அதெல்லாம் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டன்ல அப்பறம் ஏன் மா இதெல்லாம்?

எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் பண்ண முடியாது பாலா.. கொஞ்சம் பொறு..

மீனாட்சியிடம் அவளின் பிறந்த தியதி நேரம் என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டார் ரோஜா.. அன்று மாலையே குணா, பாலா, ரோஜா மூவரும் திருமண பொருத்தம் பார்க்க ஜோதிடர் வீட்டிற்கு சென்றனர்..

பாலாவிற்கும் மீனாட்சிக்கும் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டது.. பொருத்தங்கள் அமோகமாக இருக்க, தாராளமாக திருமணம் செய்யலாம் என சொல்லிவிட்டார்..

நீங்களே நல்ல நாள் குறிச்சு குடுங்க, ஐயா.. அந்த நாள்ல கல்யாணம் வச்சிக்கலாம் ரோஜா தான் கூறினார்..

அந்த ஜோதிடரும், நாட்காட்டியில் சில விவரங்களை பார்த்து தை மாதத்தில் ஒரு தியதியை சொன்னார்..

தை முதல் வாரமே கல்யாணம்னா இன்னும் ரெண்டு மாசம் தான இருக்கு எப்படி அதுக்குள்ள எல்லாம் வேலையும் பார்க்கிறது குண சேகரன் மலைப்பாக கேட்க.. அதான் வேலன் பாலா எல்லாரும் இருக்காங்களே மூனு பேரா சேர்ந்து வேலைய முடிங்க..

ஆமா ப்பா.. பார்த்துக்கலாம் என்று பாலாவும் கூறினான்..

ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய தட்சணையை கொடுத்து விட்டு
வீடு வந்து சேர்ந்தனர் மூவரும்..

மீனாட்சி பாலாவை ஆர்வமாக பார்த்தாள்.. ஜாதகம் பொருத்தம் சரியாக அமைந்திருக்க வேண்டும் என்று அவர்கள் வீட்டை விட்டு சென்றதில் இருந்து அவ்வளவு வேண்டுதல் வைத்தால்..

நமக்கு ஜாதம் பொருந்தலயாம் மீனு.. முகத்தை மாற்றி சோர்வாக கூறினான் பாலா..

ஏ.. ஏன்? என்ன ஆச்சு?

என்ன ஆச்சுன்னா?? என்ன சொல்றது?? பொருந்தள.. நமக்கு கல்யாணம் ஆனாலும் நாம பிரிஞ்சு தான் இருப்போமாம்.. என்று சிரிப்பை அடக்கி கொண்டு கூறினான்..

இப்போ என்ன பண்றது? கண்களில் நீர் பிரசவிக்க தயாராக இருந்தது..

என்ன பண்றது அவனுக்கு அவன் அத்தை பொண்ண தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்.. ஏங்க நீங்க உங்க தங்கச்சிக்கு போன் போட்டு வருணிக்கு சம்மதமானு கேளுங்க என்று களத்தில் இறங்கினால் ரோஜா.. மகனும் மனைவியும் மீனாட்சியிடம் விளையாடுவதில் குணாவும் அந்த விளையாட்டில் ஆர்வமாக கலந்து கொண்டார்..

தோ பண்றன் மா..

பாலா.. என்று அழுது கொண்டே அழைத்தாள் மீனு..

மீனாட்சியிடம் விளையாட மட்டுமே நினைத்தவன் அவள் இப்படி அழுவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை..

வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து ஹேய், மீனு சாரி டி.. சாரி சும்மா விளையாட்டுக்கு சொன்னன்.. நம்ம ஜாதகம் நல்லா பொருந்தியிருக்கு..

மீனாட்சி அழுத விழிகளுடன் அவன் முகத்தை திரும்பி பார்க்க..

ஆமா டி.. நான் சும்மா லுலுயாய்க்கு சொன்னன்..

உனக்கு எல்லாமே விளையாட்டு தான் பாலா.. என்ன எப்படி அழ வச்சுட்ட நீ என்று இருக்கும் இடம் மறந்து எப்போதும் போல் அவளின் வளை கரங்களால் அவன் நெஞ்சில் வலிக்காதவாரு மாற்றி மாற்றி அடித்தால்..

இது என்ன பழக்கம்மா? கட்டிக்க போறவன கை நீட்டி அடிக்கிறது ரோஜா கொஞ்சம் குரல் உயர்த்தி கேட்க..

சட்டென்று அடிப்பதை நிறுத்தி.. வருங்கால மாமியாரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து கொண்டே பாலாவை பார்த்தாள்..

அவனோ.. என்ன அடிச்சல, நீயே சமாளி என்பது போல் பின் கை கட்டி நின்று அவளை குறும்பாக பார்த்து சிரித்தான்..

அ.. அது சும்மா அத்தை விளையாட்டுக்கு தான்..

இந்த விளையாட்டு எல்லாம் கல்யாணம் ஆனா பிறகு உங்க அறைக்குள்ள இருக்கட்டும்.. நட்ட நடு வீட்ல வேண்டாம்.. எங்க முன்னாடி பண்ணா மாதிரி நாளைக்கு வீட்டுக்கு வர விருந்தாளிங்க முன்னாடி பண்ணா வம்பாக போய்டும்..

சரிங்க அத்தை இனிமேல் இப்படி பண்ண மாட்டன் சாரி..

ஹ்ம்ம்..

பாலா அவன் அம்மா பேசியதற்கு அமைதியாகவே இருந்தான்..  மீனாட்சிக்கு நிரம்பவும் பரிந்து கொண்டு பேசினால் அவன் அம்மாவிற்கு கஷ்ட்டமாக இருக்குமே.. அதனால் இந்த அமைதி..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

60. காதல் கண்ணாளனே!!
 

திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே முழுதாக இருந்தது.. ரோஜா நெருங்கிய சொந்தங்களுக்கு அழைத்து வரும் வாரம் ஞாயிற்று கிழமை வீட்டிற்கு வர கூறிவிட்டால்..

இதற்கு நடுவில் மீனாட்சியின் செயல்கள் அனைத்தும் ரோஜாவிற்கு அதிருப்தியை கொடுத்தது..

அன்று ஒரு நாள் பக்கத்து வீட்டு பெண்மணி ஒருவர் ரோஜாவை பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார்..

ரோஜா அவரிடம் மீனாட்சியை பாலனுக்கு பார்த்து இருக்கும் பெண் என அறிமுகம் செய்தார்..

மீனாட்சி அந்த அம்மாவை பார்த்து மென்மையாக சிரித்தாள்.. பொண்ணு அழகா இருக்கா..

மீனாட்சி போய் ரெண்டு பேருக்கும் டீ போட்டு கொண்டுவா..

சரிங்க அத்தை என்றவலுக்கு டீ போட தெரியாது.. காஃபி தான் போடுவாள்..
சரி யூடியுப் பார்த்து போடலாம் என்று பல ஷார்ட்ஸ் காணொளியை பார்த்து டிகாஷன் காய வைத்து, இன்னொரு ஸ்டோவில் பால் காய வைத்தால்.. அனைத்தையும் சரியாக செய்தால்.. ஆனால் கொதித்த பாலை எடுத்து  டிகாஷனில் ஊற்றும் நேரம் அதன் நீராவி மீனாட்சி கையில் பட்டு விட, பால் பாத்திரத்தை அப்படியே கீழே போட்டுவிட்டால்.. நல்ல வேளையாக அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் ஒரு லிட்டர் பசும் பால் முழுவதையும் தரைக்கு தாரைவார்த்து விட்டால்..

சத்தம் கேட்டு ஓடி வந்த ரோஜாவும் அந்த பக்கத்து வீட்டு பெண்மணியும் மீனாட்சியை பார்க்க..

அது.. பாத்திரம் சுட்டுடுச்சு அத்தை அதான் தவர விட்டுட்டன்.. அவள் சொல்வதை கேட்டு கொண்டே வேகமாக வந்தான் பாலா..

அவள் கையை பிடித்து பார்த்தவன், கைல எதாச்சும் காயம் பட்டுடுச்சா? மீனு? உனக்கு ஒன்னும் ஆகலயே..

இல்ல எனக்கு ஒன்னும் ஆகல, பால் தான் வீனா போச்சு என்று வருந்தினால்.

பிரச்சனை இல்ல விடு.. வா வந்து கொஞ்சம் நேரம் உக்காரு.. பழக்கம் இல்லாத வேலைய ஏன் செய்யுற என்று அவளை கடிந்து கொண்டே அழைய்த்து சென்றான் பாலா..

பக்கத்து வீட்டு பெண்மணி, அவர்களை கடந்து சென்ற பாலன் மீனாட்சியை வாயில் கை வைத்து பார்க்க, ரோஜா என்ன உணர்கிறாள் என்றே தெரியவில்லை.

வாஷிங் மெஷின் உதவி இல்லாமல், மீனாட்சிக்கு துணி துவைக்க தெரியவில்லை..

அம்மியில் மசாலா அரைச்சு குழம்பு வச்சா தான் பாலாக்கு பிடிக்கும், இத கொஞ்சம் அரைச்சு குடு மீனாட்சி என்று நல்லெண்ணெய்யில் வதக்கிய கலவையை மீனாட்சியிடம் கொடுத்து அரைத்து தர கூறினால்..

அந்த அம்மியில் இவள் ஒரு பக்கம்  குழவியை இழுத்தாள், அது ஒரு பக்கம் செல்கிறது.. இதில் மசாலா வேறு கிழே எல்லாம் சிந்தி இருக்க மலங்க மலங்க ரோஜா முன் நின்று கொண்டிருந்தாள் மீனாட்சி.

அடி பம்பில் தண்ணீர் அடித்து தூக்கி வர சொன்னால், தண்ணீர் வாளியை கீழே போட்டு இவளும் அந்த நீரில் விழுந்து கிடப்பால்..

அவளுக்கு தெரிந்த வேலைகளை சொன்னால் கூட மாமியாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற பதட்டத்தில் ஏதாவது சொதப்பி வைத்து விடுவாள்..

ரோஜா மீனாட்சி தினறுவதை எல்லாம் கவனித்து கொண்டு தான் இருக்கிறாள் ஆனால் எதுவும் சொல்லவில்லை. அதுவே மீனாட்சிக்கு இன்னும் பாரத்தை கூட்டுவதாய் இருந்தது.. அத்தை நான் இன்னும் கொஞ்சம் நாள்ல எல்லா வேலையும் கத்துக்குவன் அத்தை என்றால் தயங்கி கொண்டே..

பெருமூச்சு விட்டு, மீனாட்சிக்கு எந்த பதிலையும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார்..

அன்று இரவு ரோஜா உறங்கிவிட்டார் என நினைத்து பாலாவோடு மெசேஜ் செய்து கொண்டிருந்தாள்..

மீனு மாடிக்கு வாடி என்று பாலா அழைக்கும் போது நேரம் 1.20..

வேண்டாம் பாலா அத்தை திடீர்னு எந்திரிச்சுடுவாங்க..

அவங்க தூங்கிட்டா எந்திரிக்க மாட்டாங்க டி.. நீ வா..

எதுக்கு மேல கூப்பிடுற?

சும்மா பேச தான்..

இப்போ மட்டும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்?

இப்போ வரியா இல்லயா?

வேண்டாம் ப்ளீஸ்..

என்கிட்ட பேசாத என்றவன் ஆஃப் லைன் சென்று விட்டான்..

பாலா..

ர் யூ தர்? என்று மெசேஜ் செய்து கொண்டே இருந்தாள்..

டோன்ட் டெஸ்ட் மீ..

சரி வரன் வா..

சலிச்சிக்கிட்டு ஒன்னும் நீ வர தேவையில்ல..

இல்ல சந்தோஷமா தான் வரன் வா..

மீனு ரோஜாவை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தாள்.. உறங்கி கொண்டிருப்பது போல் தான் அவளுக்கு தோன்றியது.. பின் பூனை போல் எழுந்து கதவை திறந்து கொண்டு வெளியே சென்றால்..

மீனாட்சி மேலே செல்ல அங்கு பாலா அவள் வரவிற்காக காத்து கொண்டிருந்தாள்..

வரத்துக்கு இவ்ளோ நேரமா டி? என்று கேட்டு கொண்டே அவளை அனைத்து கொண்டான்..

மீனு பதில் சொல்லாமல், பாலாவின் அனைப்பில் அமைதியாக நின்றால்..

மீனு உனக்கு எல்லாம் ஓகே தான டி?

என்ன கேக்குற?

உனக்கு இங்க செட் ஆகிடுச்சா?

போக போக ஆகிடும்..
ஆனா எனக்கு எந்த வேலையும் செய்ய தெரியல பாலா.. அத்தை மனசுல நான் ஒரு தத்தி மாதிரி பதிஞ்சு போய் இருக்கன்.. கஷ்ட்டமா இருக்கு.

எல்லாருக்கும் எல்லாமே வந்துடாது டி.. நீ ரொம்ப புத்திசாலியான பொண்ணு, இனிமேல் தத்தின்னுலாம் சொல்லாத. உனக்கு தெரிஞ்ச வேலைய செய்.. தெரியலனா இந்த வேலை எப்படி செய்யணும்னு தெரியாது சொல்லி குடுங்க அத்தை செய்றன்னு சொல்லி கத்துக்கோ.. அப்பவும் அந்த வேலைய செய்ய முடியலன்னா என்கிட்ட சொல்லு நான் செஞ்சு தரன்.. பேசி கொண்டே அவள் முதுகை தட்டி கொடுத்தான்.

சரி அத விடு.. நமக்கு இன்னும்  ரெண்டு மாசத்துல கல்யாணம் நீ ஹாப்பி தான?

ரொம்ப ஹாப்பி பாலா..

மீனுவை திருப்பி பின்னிருந்து அனைத்து கொண்டவன், அவள் கழுத்தில் வாசம் பிடித்து லேசாக கடித்து வைத்தான்..

பாலா குளுருது..

இன்னும் இறுக்கமாக அவளை அனைத்து கொண்டு குளிர போக்க என்கிட்ட ஒரு நல்ல வழியிருக்கு ட்ரை பண்ணலாமா?

கொன்னுடுவன்..

சத்தம் வராமல் சிரித்தவன், அவளின் பின் புறமுள்ள ஜிப்பை கழட்ட முயன்றான்..

ப்ளீஸ் பாலா.. இப்படி பண்ணாத நாம மேல இருக்கோம்..

இன்னும் 2 மன்த்ஸ் எப்படி இருக்க போறனோ?? கண்ட்ரோல் பண்ண முடியல டி என்றவனின் கை பெண்ணவளின் அடி வயிற்றில் படர..

வால்பாறையின் குளிரில் பாலாவின் சூடான உள்ளங்கை அவளுக்கும் கத கதப்பாக தான் இருந்தது. கண்களை மூடி அவன் கை மேல் அவள் கையை வைத்து அவனை எல்லை மீற விடாமல் செய்தவள் அவளின் வலது கையை பாலாவின் பின் கேசத்திற்குல் நுழைத்து அவனை இன்னும் அவள் கழுத்தினுள் புதைத்து கொண்டால்..

அவனின் தாடியும் மீசையும் அவள் கழுத்தினுள் சிறு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.. இதற்கு மேல் இங்கிருந்தால் நிச்சயம் எல்லை மீறி விடுவோம் என பயந்த மீனாட்சி பாலா சுதாரிக்கும் முன் அவனை விட்டு பிரிந்து கீழே இறங்கி ஓடினால்.

மீனாட்சி என்றவனின் அழைப்புகள் காற்றில் கலந்து கானம் இசைத்தது.. பாலா பின்னந்தலையை அழுந்த கோதி அவன் உணர்வுகளை அடக்க போராடினான்..

மீனு கன்னம் சிவந்த பூரிப்புடன், சிரித்து கொண்டே அறைக்குள் ஓடி வந்தாள்.. விடிவெள்ளி விளக்கின் வெளிச்சத்தில் அவளின் முகத்தை தான் பார்த்து கொண்டிருந்தால்  ரோஜா..

இன்று சொந்தங்கள் வீட்டிற்கு வருவதால், காலையில் எழுந்த ரோஜா அனைத்து வேலைகளையும் அவளே செய்து கொண்டிருந்தாள்.. மீனாட்சி நான் இந்த வேலை செய்றன் அத்தை என்று முன் வந்த போதும், நீ எதுவும் செய்யாத என்னால உன் பின்னாடி வந்து ரெட்டை வேலை செஞ்சிட்டு இருக்க முடியாது போய் உக்காந்து டிவி பாரு என்று சொல்லிவிட, மீனாட்சி கையை பிசைந்து கொண்டு அங்கேயே நின்றால்..

சிறிது நேரம் பொறுத்து பார்த்த ரோஜா, எதுக்கு இங்கயே நின்னுட்டு இருக்க? எனக்கு போக வர இடைஞ்சலா இருக்கு நகரு..

அதன் பின் மீனாட்சி கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள், நீள நீளமான தலை வாழை இலையை வெட்டி கொண்டு உள்ளே வந்த பாலா மீனாட்சி கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருப்பதையும் அவன் அம்மா சமையல் அறையில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான்..

இலையை அவன் அம்மாவிடம் கொடுத்து விட்டு, மீனுவிடம் வந்தவன் மீனாட்சி அம்மா மட்டும் தனியா வேலை செஞ்சிட்டு இருக்காங்கல நீ உன்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணலாம்ல கொஞ்சம் கடுப்பாக தான் கேட்டான்..

நான் கேட்டன், அவங்க தான் வேண்டாம் நான் பார்த்துகுறன்னு சொன்னாங்க..

பாலா எதுவும் பேசாமல் அவளை முறைத்து விட்டு சமையலறை சென்று அவன் அம்மாவிற்கு உதவினான்..

மீனாட்சிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.. இப்போ என்ன செய்றது உள்ள போலாமா இல்ல இங்கயே இருக்கலாமா என யோசித்து கொண்டிருந்தாள்..

அதற்குள் குண சேகரனின் தங்கை குடும்பமும் தம்பி குடும்பமும் வந்து விட்டனர்..

குண சேகரனின் தம்பி குடும்பம்
மது சேகரன், மனைவி நிர்மலா மகன் முத்து வேலன், மகள் அஷ்வினி

குணசேகரனின் தங்கை குடும்பம்
கௌசல்யா கணவன் ராஜ கண் மகன் யோகேஸ்வரன் மகள் வருணிக்கா..

யோகேஸ்வரன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு பொள்ளாச்சியில் வேலை பார்த்து கொண்டிருக்கிறான்.. வருணிகா கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள்..

வீட்டிற்கு வந்தவர்களை குணாவும் ரோஜாவும் வரவேற்று பலமாக உபசரித்தனர்..

ஓரமாக நின்று இருந்த மீனாட்சியை அழைத்து பாலன் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் என அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் குண சேகரன்.. மீனாட்சி அனைவரையும் பார்த்து சிரித்து வணக்கம் வைத்தால்.. சின்ன சிரிப்போடு அவர்கள் மீனாட்சியை தள்ளி வைத்தனர்.. தன்னை அவர்களுக்கு பிடிக்கவில்லை என கண்டதுமே புரிந்து கொண்டால் மீனாட்சி.. இருந்தும் அதை பெரிதாக எண்ணவில்லை போக போக சரியாகிடும் என விட்டு விட்டால்..

அன்று மதியம் வரை அப்படி தான் இருந்தது.. பாலா அவன் பட்டாளமான வேலன் அஷ்வினி யோகேஷ் வருணி என நால்வருக்கும் மீனாட்சியை அறிமுகம் செய்து வைத்தான்.. பெரியவர்களுடன் ஒன்ற முடியாமல் தவித்தவள் இந்த நால்வருடனும் நன்றாக ஒன்றினால்..

மாமா நம்ம பழைய ஆல்பம் இருந்தா எடுங்க நாங்க பார்க்கறோம்.. மீனு அக்கா பாலா மாமாவோட சின்ன வயசு போட்டோஸ்லாம் நீங்க பார்த்தது இல்ல தான?? நாங்க காட்றோம்.. ஆமா அண்ணி எல்லா போட்டோஸ்சும் இங்க தான் இருக்கு என்று அஷ்வினியும் வருணிகாவும் மீனாட்சியை சுற்றி அமர்ந்து கொண்டு கலகலத்து கொண்டிருத்தனர்.

பாலாவும் அவன் அம்மா அறையில் உள்ள பழைய அல்பங்களை எடுத்து வந்தான்..

 

 

 

 

 

 

61. காதல் கண்ணாளனே!!
 

பாலன் எடுத்து வந்த பழைய அல்பங்களை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தாள் மீனாட்சி.. ஆல்பத்தில் மூன்று குடும்பத்தின்   புகைப்படங்களும் இருந்தது..அவை அனைத்தும் வெவ்வேறு காலநிலையில் எடுத்த புகைப்படங்கள்.. சுற்றி இருப்பவர்களை மறந்து பாலனின் சிறு வயது புகைப்படங்களை அவளையும் மீறி ரசித்து கொண்டிருந்தாள் மீனாட்சி.. சில புகைப்படங்களை அவள் போனில் புகைப்படமாக பதிவு செய்து கொண்டால்.

அஷ்வினியும் வருணிகாவும் ஒவ்வொரு புகைப்படத்தையும் காட்டி அந்த புகைப்படங்கள் எடுத்த சூழ்நிலையை பற்றி விளக்கி சிரித்து ஒருவருக்கு ஒருவர் கேலி செய்து கொண்டிருந்தனர்.

இன்னொரு அல்பத்தை எடுக்கும் போது அதில் இருந்து ஒற்றை புகைப்படம் மட்டும் தனியாக கீழே விழுந்தது..

இருங்க நான் எடுக்குறன் என்று வேலன் அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்து, இந்த போட்டோல இருக்கறவரு தான் உங்க மாமியாரோட அண்ணன் என்று முத்து வேலன் அந்த புகைப்படத்தை மீனாட்சியிடம் காட்டினான்..

சிரித்து கொண்டே அந்த புகைப்படத்தை பார்த்த மீனாட்சியின் முகம் அப்படியே மாறி போனது.. அந்த புகைப்படத்தையே பார்த்து கொண்டிருந்தவள் முகமெல்லாம் வியர்த்து கொட்டி, புகைப்படத்தை பிடித்து இருந்த கை லேசாக நடுங்கி அதிர்ச்சியில் மயங்கும் நிலைக்கு சென்று விட்டால்..

அவளின் மாற்றங்களை சுற்றி பேசி சிரித்து கொண்டிருந்த எவருமே கவனிக்கவில்லை..

பா.. பாலா.. என்று முனகி கொண்டே அமர்ந்து இருந்த சோஃபாவில் அப்படியே மயங்கி சரிந்தால்..

மீனு என்று பதறி அவளை தன் மேல் போட்டு கொண்ட பாலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.. பாலாவின் குரலில் வெளியே பேசி கொண்டிருந்தவர்கள் சமையல் அறையில் இருந்தவர்கள் அனைவரும் அங்கு வந்தனர்..

என்ன ஆச்சு?

என்ன ஆச்சு பாலா?

மீனாட்சி.. என்று அனைவரின் குரலும் மாறி மாறி ஒலித்தது..

பாலாவின் அப்பா தான் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்து மீனாட்சியை மயக்கம் தெளிய வைத்தார்..

வருணிகா எழுந்து சென்று லெமன் ஜூஸ் போட்டு எடுத்து வந்து கொடுத்தால்..

மீனு இத கொஞ்சம் குடி டி.. பாலா அந்த பழச்சாறை புகட்டினான்..

இப்போ நீ ஓகே தான மீனு?? இல்ல ஹாஸ்பிடல் போலாமா?

இல்ல இப்போ நான் ஓகே பாலா.. ஒன்னும் பிரச்சனை இல்ல..

என்ன ஆச்சு டி திடீர்னு?

அ.. அது தெரியல.. நைட் சரியா தூங்கல அதனாலன்னு நினைக்கிறன் என்று மழுப்பினால்.. சரி சரி பார்த்துக்கோ பாலா என்று ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசிவிட்டு சென்றனர்..

மீனு ஒன்னும் இல்லல டி? நீ ஓகே தான மீண்டும் அவளிடம் கேட்டான் பாலா..

இப்போ ஒன்னும் இல்ல.. நான் நல்லா தான் இருக்கன்.

சரி வா, போட்டோஸ் பார்க்கலாம் என்று அழைத்தாள்..

நீ ரெஸ்ட் எடு டி..

அண்ணா அதெல்லாம் ஒன்னும் இல்ல, அண்ணி நல்லா தான் இருக்காங்க.. அண்ணி எங்க கூடவே இருங்க.. என்று அன்பாக கேட்டாள் அஷ்வினி..

ஓகே என்று அவள் கன்னம் கிள்ளியவள் மீண்டும் பழைய நிலைக்கு மாறியிருந்தால். ஆனால் உள்ளுக்குள் ஒரு பிரளயமே வந்து போனது..

மீண்டும் அவள் அருகில் இருந்த போட்டோவை எடுத்தால்..

இது.. இந்த போட்டோல இருக்கறது யாரு என்று மீண்டும் கேட்டாள் மீனாட்சி..

மயக்கம் போடுறதுக்கு முன்னாடி சொன்னானே மறந்துட்டியா சிரித்து கொண்டே கேட்டவன், இவரு எங்க அம்மாவோட அண்ணன் கண்ணன், கண்ணன் மாமா டி..

இப்போ எங்க இருக்காரு? அவர் இன்னைக்கு வரலயா?

பெரு மூச்சு விட்டு சலித்தவன், அவர் எங்க இருக்காருன்னே தெரில மீனு.. எங்க அம்மாவ எங்க அப்பாக்கு கல்யாணம் பண்ணி குடுத்த அப்பறம் இந்த ஊர விட்டு போனவரு தான் அதுக்கு அப்பறம் இந்த ஊருக்கு வரவே இல்ல..

ஓஹ்.. என்று சாதாரணமாக சொன்னவளுக்கு நிச்சயம் தெரியும் புகைப்படத்தில் இருக்கும் இவர் தான் அவள் இந்த பூமிக்கு வர காரணமாக இருந்த கமல கண்ணன் என்று..

மறக்க கூடிய முகமா அது?? அவள் அம்மா எவ்வளவு துன்ப பட்டிருக்கிறாள்.. அவளின் வாழ்க்கை இப்படி நரகமாக மாறியதற்கு அப்பா என்ற சொல்லுக்கு அர்த்தமற்ற அந்த கமல கண்ணன் தானே காரணம்..

பாலா அவளுக்கு உறவு முறை, அவளின் அத்தை மகன் என்ற பரவசமோ சந்தோஷமோ எதுவுமே  அவள் முகத்தில் இல்லை சொல்ல போனால் கொஞ்சம் கவலையாக தான் இருந்தது.. எக்காரணம் கொண்டும் நான் தான் கமல கண்ணனின் மகள் என்று இந்த குடும்பத்தில் அவள் அறிமுகம் செய்து கொள்ள விரும்பவில்லை.. அவனின் மகள் என்று சொல்வதை கூட அவள் அசிங்கமாக எண்ணுகிறாள்.

அனைத்தும் யோசித்தவள், பழைய நினைவுகளை அப்படியே அவளுள் புதைத்து கொண்டால்.

ரோஜா அனைவரையும் சாப்பிட அழைத்தாள்.. வருணிகா அஷ்வினி இருவரும் மீனுவை அவர்களோடவே அமர்த்தி கொண்டனர், அசைவ உணவுகள் இலையை அலங்கரித்து இருக்க பாலா ரோஜா குணா மூவரும் தான் அனைவருக்கும் பரிமாறினர்..

பாலா, மீனுவிற்கு பிடித்த மீன் வருவலை அவள் இலையில் நிறைத்தான்..
மீனு மீன் சாப்பிடும் போது மீன் முள் தொண்டையில் சிக்கி கொள்ள, இருமல் விக்கல் என அவளை பாடாய் படுத்தி எடுத்தது, வழக்கம் போல் பாலா சுற்றி இருப்பவர்களை மறந்து அவள் அருகே சென்று தலையை தட்டி, வெள்ளை சாதத்தை மட்டும் அவளுக்கு ஊட்டி தண்ணீர் புகட்டி என அந்த இடத்தையே ரணகள படுத்தி விட்டான்.. 

கெளசல்யாவும் நிர்மலாவும் அருகில் இருந்த ரோஜாவை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தனர்.. அதுவும் நிர்மலா சொல்லவே வேண்டாம் அக்கா இனி உன் புள்ள உனக்கு இல்ல.. உன் வீட்ல மீனாட்சி ஆட்சி தான்..

அன்னைக்கு என் பையன் பாலனுக்கு வண்டி ஓட்ட சொல்லி குடுக்கும் போது பாலன் கீழ விழுந்துட்டான் எல்லாம் உன் பையனால தான் எதுக்கு அவன் வண்டிய குடுக்கணும்? வண்டி ஓட்ட சொல்லி குடுக்கணும்னு வீட்டுக்கு வந்து அந்த குதி குதிச்ச, பையன கடைசி வரைக்கும் உன் கை குள்ளவே வச்சிக்கணும்னு பொத்தி பொத்தி பார்த்துகிட்ட இப்போ மொத்தமும் போச்சா? என்று கேலி பேசி சிரித்தாள் நிர்மலா..

ரோஜா நிர்மலாவை முறைக்க..

உன்னால இப்போ என்ன முறைக்க மட்டும் தான் முடியும் என்று விட்டு கையில் இருந்த குழம்பு பாத்திரத்தை உள்ளே கொண்டு சென்றால்..

சாப்பிட்டு முடித்த இளவட்டம் கொஞ்சம் தூரம் நடந்துட்டு வரலாம் என்று அப்படியே சாலையில் இறங்கி நடக்க துவங்கினர்..

வீட்டு பெரிய மனிதர்கள், நாட்டு நடப்பை பற்றி பேச ஒன்று கூடி விட்டனர்..

வீட்டிற்கு பின் புறம் பெண்கள் மாநாடு நடந்து கொண்டிருந்தது..

கெளசல்யா தான் கேட்டாள், அந்த பொண்ணு என்ன ஆளுங்க அண்ணி?

தெரியல கெளசல்யா ..

தெரியலயா.. இது என்ன பதில் அண்ணி?

அந்த பொண்ண பத்தி ஒன்னும் தெரியாம எப்படி சம்மதிச்சீங்க? இதெல்லாம் குடும்பத்துக்கு ஆகுமா??கொஞ்சம் கூட மரியாதை இல்லாம வீட்டு ஆம்பளைங்க கூட சாப்பிட உக்காந்துக்குறா?? சின்ன பசங்க கூப்பிட்டாலும் அவளுக்கு புத்தி எங்க போச்சு?? அதுவும் இல்லாம எல்லார் முன்னாடியும் நம்ம வீட்டு பையன பேர் சொல்லி கூப்புடுறா இதெல்லாம் எனக்கு சரியாப்படல..

பட்டணத்து பிள்ளைங்க அப்படி இப்படி தான் இருக்கும் கொஞ்சம் பொறுத்து போங்க கா, ரொம்ப இறுக்கி பிடிச்சா நம்ம பையன கூட்டிகிட்டு தனியா போய்டும்.. உனக்கு இருக்கறது ஒரே பையன் பார்த்து இருந்துக்கோ..

இதுக்கு நீங்க என் பொண்ணயே கட்டி இருக்கலாம் அண்ணி, நம்ம சொந்தமும் இன்னும் நெருங்கி இருக்கும் என் அண்ணன் பையனுக்கே என் பொண்ண கட்டி குடுத்துட்டனு நானும் நிம்மதியா இருந்து இருப்பன்.. பெரு மூச்சு விட்டால் கெளசல்யா..

ரோஜா முற்றிலுமாக குழம்பி போனால்.. வெளியே சென்ற இளவட்டமும் வீடு திரும்பி விட்டனர், அன்று மாலையே அனைவரும் சொல்லி கொண்டு அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர்..

அடுத்தடுத்து வந்த நாட்களில் ரோஜா மீனாட்சியிடம் பேசுவதை அறவே தவிர்த்து விட்டால்.. ஆனால் பாலன் முன்னிலையில் மீனாட்சியிடம் அப்படி அன்பை பொழிவால்.. மீனாட்சிக்கு இது கொஞ்சம் நெருடலாக இருக்க, அதை அப்படியே பாலனிடம் கூறிவிட்டால்..

எப்போதும் போல் ரோஜா தூங்கியதும் மாடியில் சந்தித்து கொண்டவர்கள் அனைப்பில் இருந்த படியே பேசி கொண்டிருந்தனர்..

பாலா..

சொல்லு டி..

அத்தை என்கிட்ட சரியா பேசுறது இல்ல டா..

அடி பாவி.. ஏன் டி இப்படி பொய்யா பேசுற?? இப்போல்லாம் அவங்க மீனாட்சி மீனாட்சின்னு உன் பேர தான டி ஏலம் போட்டுக்கிட்டு இருக்காங்க..

பாலா.. ராகம் இழுத்தாள்..

என்ன?

அதெல்லாம் உன் முன்னாடி மட்டும் தான்.. நீ இல்லாத அப்போ என்ன டோட்டலா அவொய்ட் பண்றாங்க டா..

என்ன பேசுற டி..

நிஜமா சொல்றன் பாலா, அவங்க உன் முன்னாடி மட்டும் தான் என்கிட்ட நல்லா பேசுறா மாதிரி நடிக்குறாங்க.. நீ இல்லாத அப்போ என்ன ஒதுக்கி வைக்கிறாங்க..

அவள் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளாமல், உன் அம்மா நடிக்குறாங்க என்ற வார்த்தையை மட்டும் பிடித்து கொண்டவன், மீனாட்சி நீ என் அம்மாவ பத்தி பேசுற பார்த்து பேசு.. இது என்ன பேச்சு நடிக்குறாங்க??

அப்போது தான் அவள் சொன்ன வார்த்தையை உணர்ந்தாள் மீனாட்சி.. இல்ல நான் தப்பா சொல்ல வரல, அது எப்படி சொல்ல வந்தன்னா என்று அவள் புரியவைக்க முயல..

எதுவும் சொல்ல தேவல்ல போய் தூங்கு.. சும்மா கடுப்ப கிளப்பிகிட்டு.

நான் சொல்ல வரத கேக்க மாட்டியா நீ?

நாளைக்கு பேசிக்கலாம்..

எனக்கு இப்போ பேசணும்.. என்று அவள் சொல்வதை கூட காதில் வாங்காமல் பாலா கீழே இறங்கி சென்று விட்டான்..

அடுத்த இரண்டு நாட்கள் இருவரும் முகத்தை கூட பார்க்காமல் விலகி இருந்தனர்.. இருவரிடமும் தெரியும் மாற்றத்தை நன்றாக உணர்ந்து கொண்ட ரோஜா எந்த சந்தேகமும் வராத படி, மீனாட்சியிடம் பாலா இருக்கும் நேரங்களில் நன்றாக பழகினால்..

அதே நேரம் பாலாவிற்கு பார்த்து பார்த்து அவன் தேவைகளை பூர்த்தி செய்தால்..

திருமணத்திற்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்க, அப்போது தான் மீனாட்சியின் புத்தியில் உரைத்தது..

என்ன உரைத்தது?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

62. காதல் கண்ணாளனே!!
 

இரண்டு நாட்களாக பாலா மீனுவோடு பேசவில்லை.. ஆனால் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் உள்வாங்கி கொண்டு தான் இருக்கிறான்..

மீனாட்சிக்கு இப்போது எல்லாம் உணவின் ருசி எதுவும் தெரிவது இல்லை.. நாக்கே மறுத்து போனது போல் ஒரு உணர்வு.. எந்த வேலையும் செய்யாமல் அவ்வப்போது சோர்ந்து விடுகிறாள்.. காலையில் தாமதமாக தான் எழுகிறாள்.. இதில் பாலா வேறு பேசாமல் இருப்பது இன்னும் மனதை அழுத்துகிறது.. அன்று காலை குளிப்பதற்காக அவள் பேகில் இருந்து உடையை எடுக்க அப்போது தான் கவனித்தால் அவளின் நாப்கின்ஸ் எதுவும் உபயோகப்படுத்தாமல் அப்படியே இருப்பதை.. இன்னும் எனக்கு பீரியட்ஸ் ஆகலயே?? என்றவளின் கை அவள் வயிற்றிற்கு செல்ல சொல்ல முடியாத உணர்வில் இருந்தாள்..

வேகமாக சென்று குளித்து வெளியே வந்தவள், பாலாவை தேடினால்.. அவன் வீட்டில் இல்லை போலும் வீடே அமைதியாக இருந்தது.. சமையல் அறை சென்றால் ரோஜாவும் அங்கு இல்லை..

காலையில் முதல் சிறுநீரில் கர்ப்ப பரிசோதனை செய்தால் முடிவும் உறுதியாக தெரியும் என ஒரு காணொளியில் கண்டவள், சிறுநீரையும் அடக்கி வைத்திருந்தால்.. அவ்வளவு ஆர்வம்..

இப்போ என்ன பண்றது என்று யோசிக்க, அவளது போனை எடுத்து கூகுள் மேப் பார்த்தாள் அவர்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு மெடிக்கல் ஷாப் இருந்தது.. அத்தையும் பாலாவும் வரர்த்துக்குள்ள போய்ட்டு வந்திடலாம் என்று வீட்டை தாழ்ப்பாள் மட்டும் போட்டுவிட்டு வேக வேகமாக மெடிக்கல் ஷாப் சென்றால்..

அங்கு கர்ப்ப பரிசோதனை செய்யும் கருவியை வாங்கி அவளது பர்ஸில் மறைத்து வைத்து கொண்டால்..

வீட்டிற்கு வந்த பாலா மீனாட்சியை தேட அவள் எங்கும் இல்லை.. ரோஜாவும் அடுத்து வர, அம்மா மீனாட்சி எங்கம்மா என்று கேட்க?

தெரில டா.. நான் வீட்ல இருந்து போகும் போது தூங்கிட்டு இருந்தா, பக்கத்து வீட்ல கல்யாண நலுங்கு வைக்க போயிருந்தன் என்றவர் அவர்கள் கொடுத்த சின்ன தாம்புல தட்டை வீட்டில் வைத்து விட்டு அவரும் மீனாட்சியை தேடினால்..

பாலா அவள் போனுக்கு அழைக்க, மீனாட்சி வேறொரு அழைப்பில் பிஸியாக இருந்தாள்.. அவள் அழைப்பை ஏற்க வரும் நேரம் பாலா போனை கட் செய்து இருந்தான்.. மீனாட்சி நடையை துரிதப்படுத்தினால்.

அதற்குள் ரோஜா, இது என்ன டா பழக்கம் யாரு கிட்டயும் சொல்லாம வெளிய போறது? அதுவும் இந்த புது ஊர்ல எங்கயாச்சும் போய் மாட்டிக்கிட்டா என்ன பண்றது? யார் பொறுப்பு ஆகறது? இதெல்லாம் ஒன்னும் சரியாப்படல..

கொஞ்சம் நேரம் சும்மா இருங்க மா, என்று கத்திவிட்டான் பாலா..

ரோஜா பாலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுக்களை சென்றுவிட, ஹய்யோ என்று தலையை பிடித்து கொண்டான்..

ம்மா ம்மா சாரி மா, கொஞ்சம் டென்ஷன்ல இருந்தன் அதான் கத்திட்டன்..

ரோஜா அமைதியாகவே இருந்தார்..

ம்மா..

இப்போல்லாம் நீ இந்த மாதிரி தான் என்கிட்ட கோவப்படுற பாலா, நானும் கவனிச்சிட்டு தான் இருக்கன்.. உனக்கு என்ன விட மீனாட்சி தான் முக்கியம்ல..

அப்படிலாம் இல்ல மா, எனக்கு நீங்க தான் முக்கியம்.. அந்த நேரத்தில் அவன் அம்மாவை சமாதானம் செய்ய அப்படி சொன்னான்.

பொய் சொல்லாத பாலா, நானும் உன்ன கவனிச்சுக்கிட்டு தான இருக்கன்.. இத்தன வருஷமா பெத்து வளர்த்த என்ன விட, ஒரு வருஷம் முன்னாடி பழகுன அவ உனக்கு முக்கியமா போய்ட்டால.. என்னமோ விடு சந்தோஷமா இருந்தா சரி தான்..

அம்மா ஏன் மா இப்படி பேசுறீங்க? எனக்கு நீங்க தான் மா முதல்ல, உங்களுக்கு அப்பறம் தான் மா மீனாட்சி எங்களுக்கு பிறக்க போற குழந்தை எல்லாமே..

இதையெல்லாம் மீனு போன் வழியாக கேட்டு கொண்டிருக்கிறாள் என்பதை பாவம் பாலா அறியவில்லை.. ஆம் மீனுவிற்கு அழைத்து கொண்டே இருந்தவன், அவள் அழைப்பை ஏற்றதை கவனிக்காமல் அவன் அம்மாவை சமாதானம் செய்ய வந்து விட்டான்.. எதிர் முனையில் இருந்தவள் பாலா பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தாள்.. அவள் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

ரோஜா, சரி விடு, போய் அவ எங்கன்னு பார்த்து தேடி கூட்டிட்டு வா..

நீங்க சிரிங்க.. அப்போ தான் போவன்..

போடா, சிரின்னு சொன்னா சிரிப்பு வருமா??

வரும்.. ப்ளீஸ் சிரிங்க மா.. என்று கெஞ்சி அவன் அம்மாவிற்காக ரோஜா பூ பாடல்களை பாடி எப்படியோ  சிரிக்க வைத்து விட்டான்.. அப்போது தான் பாலா முகத்தில் கொஞ்சம் நிம்மதி படர்ந்தது.

சரிமா நான் அவள போய் தேடி கூட்டிட்டு வரன் என்று மீண்டும் அவளுக்கு அழைத்து கொண்டே வீட்டை விட்டு வெளியே வரும் போது மீனாட்சி கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்..

உள்ளே நுழைந்தவளிடம், என்ன ஏது என்று கூட விசாரிக்காமல்.. திட்ட துவங்கி விட்டான்..

மீனாட்சி கொஞ்சுமாச்சும் உனக்கு அறிவு இருக்கா? நீ பாட்டுக்கு யார்கிட்டயும் ஒரு வார்த்தையும் சொல்லாம கொள்ளாம கிளம்பி போற.. தெரியாத ஊர்ல எதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்றது?

அவளுக்கு கடுப்பாக இருந்தாலும், பொறுமையாக பதில் சொன்னால் நான் கூகுல் மேப் பார்த்து தான் போனன், வழி தெரியாம தொலைஞ்சு போக நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல..

மீனாட்சி, அவன் உன்ன காணும்னு எவ்ளோ பதறி போனான் தெரியுமா? ஆனா நீ இப்படி பொறுப்பு இல்லாம அவன்கிட்ட இவ்வளவு திமிரா பதில் சொல்ற..

மீனாட்சி அமைதியாக நின்றால்..

எங்க போன நீ? பாலா இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்க..

வீட்லயே இருக்க போர் அடிச்சுது அதான் வெளிய போய்ட்டு வந்தன்..

வீட்ல சும்மாவே படுத்து தூங்கிட்டு இருந்தா அப்படி தான் இருக்கும்..

நான் ஒன்னும் சும்மா இல்ல, வேலை செய்றன்னு தான் சொல்றன் அத்த தான் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்றாங்க..

மீனாட்சி நீ எல்லா வேலையும் அரக்குறையா செய்ற அப்பறம் எப்படி உன்கிட்ட வேல செய்னு சொல்ல முடியும்.. நீ தான் வேலைய கத்துக்க கூடவே நிக்கணும்.. ஆனா நீ எப்பவும் டிவியும் போனும் தான பார்த்துட்டு இருக்க..

அத்த நான் உங்க கூட நின்னா நீங்க தான என்ன வெளிய போய் உக்காரு இங்க நின்னா இடைஞ்சலா இருக்குன்னு சொன்னிங்க..

இப்படியே பேசி கொண்டிருந்தாள் பிரச்சனை வந்து விடுமோ என்று நினைத்தவன், அம்மா விடுங்க அவளுக்கு எந்த வேலையும் தெரியாது போக போக கத்துக்குவா..

இங்க பாரு மீனாட்சி இனிமேல் எங்க போனாலும் சொல்லாம போகாத.. சொல்லிட்டு போ..

சரி என்றவள் அங்கு நிற்காமல் அறைக்குள் சென்று குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டால்..

எதை பற்றியும் சிந்திக்க நேரம் இல்லாது, அவள் வாங்கி வந்த ப்ரெக்னன்சி கிட்டில் பரிசோதனை மேற்கொண்டால்.. அவளை ஏமாற்றமல் வந்து நின்றது இரண்டு பிங்க் நிற கோடுகள்.. அதை கண்டவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அவள் பாலாவின் உயிர் அவள் வயிற்றில் வளர்கிறதே.. சிரித்தாள் அழுதாள் அவளின் தட்டை வயிற்றை வருடி முத்தம் கொடுத்தால்..

நீண்ட நேரம் கழித்து தன்னை சமன்படுத்தி கொண்டவள், மறக்காமல் சோதனை செய்த கருவியையும் எடுத்து கொண்டு வெளியே வந்தாள்..

வயித்துல இருக்க குழந்தைய பற்றி இப்போது யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தால்.. பாலாவிடமும் திருமணம் முடிந்த பின் சொல்லி கொள்ளலாம், என நினைத்தால்.. குழந்தையை பற்றி நினைத்து கொண்டிருக்கும் போதே பாலா அறையினுள் நுழைந்தான்..

அவளை திட்டி விட்டு அவனுக்கும் அங்கு நிலைக் கொள்ளவில்லை..  அவன் அம்மாவை கூட கண்டு கொள்ளாமல் அவளை பார்க்க வந்து விட்டான்..

மீனாட்சி அந்த கிட்டை அவள் பேகில் வைத்து மூடி கொண்டிருந்தாள்.. மீனு என்று அழைத்து கொண்டே வந்தவன் அவளை பின்னிருந்து அனைத்து கொண்டான்.. மீனாட்சியும் சில கனம் அவன் அனைப்பில் தன்னை மறந்து நின்றவள், அதன் பின் அவன் இரண்டு நாட்களாக அவளிடம் பேசாமல் இருந்ததும், வெளியே அவன் பேசிய பேச்சுக்களும்  நினைவில் வர அவனை விட்டு பிரிந்து வெளியே சென்று விட்டால்..

மீனு மீனு என்று அவன் அழைத்து கொண்டே வெளியே வர, எதையும் கண்டு கொள்ளாமல் சமையல் அறையில் நுழைந்தால் ரோஜாவிடம் கூட எதையும் கேட்காமல் அழுக்கு பாத்திரங்களை எடுத்து துளக்கினால்.. ரோஜா மீனாட்சியை பார்த்தாலும் எதையும் கண்டு கொள்ளவில்லை. பாலா தான் அவளிடம் பேச முடியாமல் தவித்து போனான்..

பாத்திரம் துளக்கி முடித்ததும், வீட்டை பெருக்கினால், வீட்டை துடைத்தால் வீட்டை துடைக்கும் பொழுது வழுக்கி விழ போனவளை ஹேய் மீனாட்சி பார்த்து டி, என்று ஓடி வந்து பிடித்து கொண்டான் பாலா..

நெஞ்சில் கைவைத்து நிம்மதி மூச்சு விட்டவள், வயிற்றில் உள்ள குழந்தையிடம் மன்னிச்சுடு குட்டி அம்மா இனிமேல் கவனமா வேலை செய்றன் என்று மானசீகமாக மன்னிப்பு கேட்டாள்..

அதன் பின் தான், பாலாவின் கை வளைவில் இருப்பதை உணர்ந்தாள் மீனு..

ப்ச்.. என்று உச்சு வச்சவள், அவன் பிடியில் இருந்து விலகி, மீண்டும் வீட்டை துடைத்தால்..

மீனாட்சி ரெண்டு நாள் முன்னாடி தான் டி வீடு தொடச்சாங்க.. அவ்வளவா அழுக்கு இல்ல, துடைக்க வேண்டாம் நீ இப்படி வந்து உக்காரு.. எப்படி வேர்த்து இருக்கு பாரு என்று அவள் முகத்தை துடைத்து மின்விசிறி இருக்கும் பக்கம் அழைத்து செல்ல..

பரவால்லங்க நான் இந்த வீட்ல சாப்பிட்டு தூங்கிட்டு டிவி பார்த்துக்கிட்டு சும்மா தான இருக்கன்.. இப்படி எதாச்சும் பண்ணா தான் எனக்கும் போர் அடிக்காது என்றவள் மாப்பை மீண்டும் இரண்டு முறை தண்ணீரில் அலசி பிழிந்து தரையை துடைத்தால்..

அவள் சொன்ன வார்த்தை அவன் நெஞ்சத்தை சுருக்கென்று தைக்க.. மீனாட்சி நான் தப்பான அர்த்தத்துல சொல்லல டி..

ப்ளீஸ் விடுங்க எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம்..

மீனு என்று அவள் கையை பிடிக்க?

நான் உங்ககிட்ட ஒரு முறை கேட்டு இருக்கன்.. உங்களுக்கு உங்க அம்மா முதல்ல பிடிக்குமா என்ன முதல்ல பிடிக்குமான்னு..

உங்க ரெண்டு பேரயும் நான் பிரிச்சு பார்த்தது இல்ல.. ரெண்டு பேரையும் ஒரே அளவு பிடிக்கும்.. நீங்க ரெண்டு பேருமே என் வாழ்க்கைக்கு முக்கியம்னு சொன்னிங்க.. ஆனா இன்னைக்கு உங்க அம்மாகிட்ட நீங்க தான்மா எனக்கு முக்கியம் உங்களுக்கு அப்பறம் தான் மீனாட்சின்னு சொல்றிங்க.. என்கிட்ட உண்மையா இருங்க பாலா.. என்ன ஏமாத்தாதீங்க என்னால தாங்க முடியல என்றவள் அவன் கையை உதறிவிட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தால்..

மீனு..

நீங்க உங்க அம்மாகிட்ட பேசினத நான் போன்ல கேட்டன்.. என்பதோடு முடித்து கொண்டால்..

மீனு நான் ஏன் அப்படி சொன்னன்னு உனக்கு எக்ஸ்பிளைன் பண்றன் டி, ப்ளீஸ் நான் சொல்றத கேளு..

வேண்டாம்.. இதோட இந்த பேச்சை விடுங்க.. ரெண்டு நாள் என்கிட்ட பேசாம தான இருந்திங்க அதே மாதிரி இப்பவும் இருங்க..

மீனு பாலா பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து வேலைகளை செய்து கொண்டே இருந்தாள்..

அன்று இரவு உறங்கும் போதும், பாலாவின் எந்த குறுஞ்செய்திகளையும் பார்க்காமல் போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு உறங்கி போனால் மீனு..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

63. காதல் கண்ணாளனே!!
 

பாலா மீனாட்சியிடம் பேச நினைத்து பல முயற்சிகள் செய்ய, எதற்கும் இசைந்து கொடுக்கவில்லை மீனாட்சி.. எப்போதும் ஏதாவது வேலைகளை செய்து கொண்டிருப்பாள், எந்த வேலையும் இல்லை என்றால் ரோஜா அருகில் நின்று அவர் சமைப்பதை பார்த்து கொண்டிருப்பால்.. ஆனால் ரோஜா அருகில் ஒருவள் நின்று இருப்பதையே கண்டு கொள்ள மாட்டார்..

இரவு உறங்க செல்லும் போது போனை ஃபலைட் மோடில் போட்டுவிட்டு உறங்கி போவால், காலையில் அவளின் வாட்ஸப் பாலாவின் குறுஞ்செய்திகளால் நிறைந்து இருக்கும். இதுவரை அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள் எதுவும் பார்க்கப்படவில்லை என்பதை தெளிவாக காட்டி கொடுத்தது பாலாவிற்கு.

பாலா மீனாட்சியிடம் பேச துடிப்பதையும் மீனாட்சி பிடி கொடுக்காமல் விலகி செல்வதையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார் ரோஜா.

பொறுத்து பொறுத்து பார்த்தவன், அவன் அம்மாவிடம் ம்மா, நான் மீனாட்சிய வெளிய கூட்டிட்டு போறன் என வந்து நின்றான்..

டேய் விளையாடுறியா? கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு.. இப்போ எங்கயும் வெளிய போக கூடாது என்று உத்தரவாக கூற..

இதுக்கு மேல் மீனாட்சியிடம் பேசவில்லை என்றால் தலையே வெடித்து விடும் என்ற நிலையில் இருந்தவன், எனக்கு இதல எல்லாம் நம்பிக்கை இல்ல மா.. பக்கத்துல தான் கூட்டிட்டு போறன் போயிட்டு சாய்ங்காலம் வந்துடுறோம் என்று வேகமாக மீனாட்சி இருக்கும் அறைக்கு சென்று துணி மடித்து கொண்டிருந்தவளிடம் என்ன ஏதேன்று எதுவும் சொல்லாமல், அவள் கை பிடித்து அழைத்து வந்தான்..

எங்க கூட்டிட்டு போறீங்க?? நான் எங்கயும் வரல விடுங்க என்று அவள் சொல்லி கொண்டே வர எதையும் கண்டு கொள்ளாத பாலா, அவளை வண்டியில் ஏற சொன்னான், மீனாட்சி அவனை பார்த்து கொண்டே நின்றால்.. கடுப்பேத்தாத மீனாட்சி ஒழுங்கா வண்டில ஏறு என்று பல்லை கடித்தான்..

அதன் பின் மீனாட்சி எதுவும் பேசாமல் வண்டியில் ஏறி கொள்ள, குளிர் காற்றை கிழித்து கொண்டு அவன் கட்டுப்பாட்டில் அந்த இரு சக்கர வாகனம் சீறி பாய்ந்தது..

ரோஜா வீட்டின்னுள் இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருந்தார்.. அவரால் மட்டும் என்ன செய்ய முடியும்? ஓரளவிற்கு மேல் பாலாவை இழுத்து பிடிக்க முடியவில்லை..

மீனு ஒரு பக்கமாக தான் அமர்ந்து இருந்தாள்.. பாலாவின் வண்டி ஒரு காட்டுப் பாதைக்குள் நுழைந்தது..

இங்க எங்க போறோம்?

பாலா பதில் சொல்லவே இல்லை..

அதற்கு மேல் வண்டி செல்ல பாதையில்லாமல் இருக்க, வண்டியை அங்கு ஓரமாக நிறுத்திவிட்டு, மீனாட்சியை கை பிடித்து அழைத்து கொண்டு இன்னும் காட்டிற்குள் சென்றான்..

அங்கு ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் கொஞ்சம் சீரமைத்து டென்ட் போடப்பட்டிருந்தது.. அந்த இடம் பார்க்கவே ரம்மியமாக இருக்க, மீனாட்சி கண்களை விரித்தால்..

அவள் உணர்வுகளை படித்து கொண்டே அவளை இழுத்து முத்தமிட்டான், அவனின் திடிர் செய்கையில் கொஞ்சம் அதிர்ந்தவள் ஒரு நொடி தடுமாறி பின் சுதாரித்து கொண்டு அவனிடம் இருந்து விடுப்பட திமிறினால்..

அதை எல்லாம் பொருட்படுத்தாதவன் எப்போதும் போல் அவன் முத்தத்தை முழுதாக முடித்து கொண்டு, திருப்பி அடைந்த பின்பு தான் அவளை விட்டு பிரிந்தான்..

மீனாட்சி வேக மூச்சுக்களை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்த பாலாவிடம் அறிவே இல்லையா உங்களுக்கு ஏன் இப்படி நடந்துக்குறீங்க என்று கத்தினால்..

நாம மட்டும் தான டி இருக்கோம் அப்பறம் ஏன் வாங்க போங்கன்னு சொல்ற பாலானே கூப்பிடு..

மீனாட்சி அவனை முறைத்து கொண்டு நின்றால்..

என்ன முறைக்குற? நான் தான் உன்ன முறைக்கணும்.. ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க டி.. பொய் கோபம் காட்டினான் அவன் மீனுவிடம்..

நேத்து நைட் நான் எவ்வளவு நேரம் கொற்ற பனில மாடில நின்னுட்டு இருந்தன் தெரியுமா?
ஆனா நீ நல்லா இழுத்து போத்திக்கிட்டு தூங்கிட்டு இருந்தல?
என்ன பிரச்சனை உனக்கு? நான் எங்க அம்மாகிட்ட நீங்க தான் முக்கியம், உங்களுக்கு அப்பறம் தான் மீனாட்சி முக்கியம்னு சொன்னது தான??

நீங்க யார வேணும்னாலும் முக்கியம்னு சொல்லிக்கோங்க எனக்கு அத பத்தி ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனா என்கிட்டயும் அதே பொய் சொல்லாதீங்க..

மீனாட்சி கடுப்பு ஏத்துற டி?? நான் இப்போ சொல்றது தான் டி உண்மை நீங்க ரெண்டு பேரும் எனக்கு முக்கியம்?? அம்மாவா? பொண்டாட்டியான்னு நான் ஒரு நாளும் யோசிச்சது இல்ல..
ஆனா இத போய் நான் எங்க அம்மாகிட்ட சொல்ல முடியாது டி.. ஏற்கனவே அவங்க ஆசைப்படி நான் கல்யாணம் பண்ணிக்கலனு ரொம்ப உடைஞ்சு போய் இருக்காங்க.. அவங்க கிட்ட போய் நீயும் மீனாட்சியும் எனக்கு ஒன்னு தான் ரெண்டு பேரும் எனக்கு முக்கியம்னு சொன்னா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க டி, நேத்து நீ போன்ல பேசுனத கேட்டன்னு சொன்னல? அவங்க ஒரு வார்த்தை சொன்னாங்களே அத கவனிச்சியா நீ?

மீனாட்சி நெற்றி சுருக்க..

அதான் இத்தனை வருஷம் உன்ன பெத்து வளர்த்த என்ன விட ஒரு வருஷம் பழகுன ஒரு பொண்ணு உனக்கு முக்கியமா போய்ட்டான்னு சொன்னாங்கள.. இப்படி சொல்றவங்க கிட்ட போய் நான் எப்படி ரெண்டு பேரும் எனக்கு முக்கியம்னு சொல்றது.. அவங்க அத புரிஞ்சிக்க மாட்டாங்க டி.. நீ புரிஞ்சிக்குவன்னு நினைச்சன் நீயும் அதயே வச்சு சண்ட போடுற, நான் சொல்றத கூட கேக்காம மூஞ்சிய தூக்கிட்டு போற.. கஷ்ட்டமா இருக்கு டி.. என்று கெஞ்சினான்..

மீனாட்சிக்கு பாலாவின் நிலை புரிந்தது.. அவன் அம்மாவிற்காக தான் அப்படி சொல்லியிருக்கிறான் என்று..

நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியாதா டி?

மீனாட்சி தரை தாழ்ந்து மௌனமாக இருக்க..

அமைதியா இருந்து என்ன கஷ்ட்டபடுத்தாத டி..

தெரியும்..

என்ன தெரியும்?

உனக்கு நான் எவ்வளவு முக்கியம்னு தெரியும்?

எவ்வளவு முக்கியம்?

உன் அம்மா அளவுக்கு நான் உனக்கு முக்கியம்..

அவங்கள விட நீ எனக்கு முக்கியம் டி.. மனதில் தான் நினைத்தான்.. வாய் திறந்து சொல்லவில்லை.. எதிர்காலத்தில் செயலால் உணர்த்த நினைத்தான்.. அதற்காக அவன் அம்மா அவனுக்கு முக்கியம் இல்லை என அர்த்தமில்லை.. அவன் அம்மாவை கூட பிரிந்து இருந்து விடுவான், ஆனால் மீனுவை பிரிவதை பற்றி அவன் ஒரு நாளும் நினைத்து பார்த்தது இல்லை.. அவளை பிரிகிற ஒரு சூழ்நிலை வந்தாள் நிச்சயம் சுயம் இழந்து விடுவான்..

அவளை இழுத்து காற்று புக முடியாத அளவிற்கு அனைத்து கொண்டான்..

நேத்து உன்ன காணும்னு ரொம்ப தவிச்சு போய்ட்டன் டி, அதான் கொஞ்சம் கோவப்பட்டுட்டன் சாரி டி..

மீனாட்சி அவன் முதுகை நீவி கொடுத்து அவனை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினால்..

சும்மா படுத்து தூங்கிட்டு இருந்தா போர் அடிக்கும்னு தப்பான அர்த்ததத்துல சொல்லல டி.. உனக்கும் டைம் பாஸ் ஆகும்ல அதான் அப்படி சொன்னன் ப்ரோமிஸ் டி..

அதுக்காக ஏன் டி நேத்துல இருந்து வேலை செஞ்சிட்டே இருக்கே.. உனக்கு இதெல்லாம் பழக்கம் கூட இல்லையே, நான் அப்படி சொன்னன்னு தான உன்ன அப்படி வருத்திக்கிட்டு வேலை செஞ்ச சாரி டி.. சாரி என்று தழு தழுத்தான்..

பரவால்ல விடுங்க..

ப்ச்.. மீனு.. நாம தனியா இருக்கும் போது வாங்க போங்கலாம் வேண்டாம் டி..

என்னால எப்பவும் கவனமா இருக்க முடியாது நான் ஒரே மாதிரி இருந்துக்குறன்..

ரொம்ப கஷ்ட்டப்படுத்துறனா டி?

நான் ஒன்னு கேட்கவா?

கேளு..

நான் உங்கள நம்பி தான இந்த வீட்டுக்கு வந்தன்.. உங்களுக்காக தான எல்லாத்தையும் விட்டு வந்தன்.. ஆனா நீங்களே என்கிட்ட ரெண்டு நாளா பேசாம இருந்திங்கல?

மீனாட்சி நீ எங்க அம்மாவ நடிக்குறாங்கனு சொன்னதும் கொஞ்சம் கோவம் வந்துடுச்சு டி.. அதான் பேசல.. உன்கிட்ட பேசாம நான் எங்க டி போக போறன்.. எனக்காக ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்க மாட்டிய்யா?

நானும் உங்ககிட்ட பேசாம எங்க போக போறன் பாலா? எதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்திங்க?

நீ பேசலனா ஒரு மாதிரி இருக்கு டி..

ஓஹ் அப்படியா என்று இதழ் வளைத்தாள்..

மீனு ப்ளீஸ் டி சாரி.. எனக்கு புரியுது உனக்கும் அப்படி தான் இருந்து இருக்கும். என்று அவளை அனைக்க வர, மீனு பின்னே நகர்ந்து விட்டால்.. வேண்டாம் கிட்ட வராதீங்க என்று கை நீட்டி தடுத்தால்..

மீனு ப்ளீஸ் டி.. அவன் கெஞ்சி கொண்டு நிற்க, மீனு கொஞ்சம் தூரம் நடந்து சென்று அங்குள்ள ஒரு பாறை கல்லின் மீது அமர்ந்து கொண்டால்.. அவளால் குளிரையும் தாங்க முடியவில்லை.. துப்பட்டாவை எடுத்து  முழுவதுமாக போர்த்தி கொண்டால்..

இந்த குளிருக்கு அவன் அனைப்பு அவளுக்கு நிச்சயம் தேவை தான்.. இருந்தும் பிடிவாதமாக தள்ளி நிற்கிறாள்..

அவள் குளிரில் நடுங்குவதை தாமதமாக உணர்ந்து கொண்டவன், அவளை திமிர திமிர தூக்கி கொண்டு அந்த டென்ட்டினுள் நுழைந்தான்..

குளிரில் மீனாட்சிக்கு ஆடை மறைக்காத இடமெல்லாம் சிவந்து  விட்டது.. அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டு அவள் மறுப்பையும் மீறி அனைத்து கொண்டான்.. அவளுக்கும் பாலாவின் உடற்சூடு குளிருக்கு கத கதப்பாக இருக்க அவன் அனைப்பினுள் அடங்கி போனால்..

பாலாவிற்கு எதுவும் பேச தோன்றவில்லை.. பேசி பேசி சண்டை வளர்ப்பதற்க்கு இந்த அமைதியே கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.. அவர்களின் அமைதியை ரம்மியமாக்கும் விதமாக கான குயில்கள் பாட்டிசைத்து கொண்டிருந்தது..

மீனாட்சியின் குளிர் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க, வீட்டுக்கு போலாம்ங்க அத்தை நமக்காக காத்துட்டு இருப்பாங்க..

சொல்லிட்டு தான் வந்தன், பொறுமையா போய்க்கலாம்..

என்மேல கோவம் போச்சா டி..

வேற எதாச்சும் பேசுங்க..

அப்போ என் மீனாட்சிக்கு இன்னும் என்மேல கோவம் போலயா என்று கேட்டு கொண்டே அவன் கைகளை அவள் மேனியில் வளம் வர விட்டான்..

பாலா வெளியே இருக்கோம் ப்ளீஸ்..

தனியா தான இருக்கோம் என்றவன் காற்றோடு கலந்து பேச, அவன் உடல் அனலாக தகித்தது.. பாலாவின் உடற் சூட்டில் அவனின் தாபத்தின் அளவை புரிந்து கொண்டவள் விக்கித்து போனால்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

64. காதல் கண்ணாளனே!!
 

மீனு என்றவனின் தாப குரல் அவளையும் நிலைக்குலைய செய்தது என்பது தான் உண்மை.. ஆனால் அவள் இப்போது பாலாவின் காதலி மட்டும் இல்லையே, அவன் குழந்தைக்கு தாயுமானவள் அல்லவா.. அதனால் முயன்று அவன் பால் உருகும் மனதை கட்டுப்படுத்தி கொண்டு பாலா எனக்கு பீரியட்ஸ் ஆகிடுச்சு என்று பொய் உரைத்தால்.. உண்மையில் இது அவளுக்கு மாத விலக்கு வரும் தியதி தான்..

அச்சோ இத எப்படி மறந்தன் என்று தன்னையே நொந்து கொண்டவன் சாரி டி.. நான் வேற இந்த டைம்ல உன்ன இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்துட்டன்..

பரவால்ல விடுங்க.. இப்போ வீட்டுக்கு போலாமா? எனக்கு வீட்டுக்கு போகணும் போல இருக்கு..

சரி போலாம் வா, என்றவன் டென்ட்க்கு வெளியே வந்ததும் அவளை தூக்கி கொண்டு நடந்தான்.. பரவால்ல பாலா, நான் நடந்தே வரன்..

அமைதியா வாடி, என்று அவளை தூக்கி கொண்டு வண்டி இருக்கும் இடம் வரை நடந்து வந்தான்.. பின் வண்டியை ஸ்டார்ட் செய்து மிக பொறுமையாய் அந்த காட்டு வழி பாதையை கடந்தான் பாலா..

காலையில் வீட்டை விட்டு கிளம்பியவர்கள் பிற்பகல் போல் தான் வீட்டிற்கு வந்தனர், ரோஜா முகத்தை தூக்கி வைத்து கொண்டிருக்க பாலா சலித்து கொண்டான்.. மீனாட்சி நீ போய் ரெஸ்ட் எடு எந்த வேலையும் செய்யாத என்றவன், நேராக கிட்சன் சென்று இருக்கும் பழங்களை எடுத்து அவளுக்கு ஜூஸ் போட்டான்..

பாலா என்ன பண்ற?

ஜூஸ் போட்டுட்டு இருக்கன்மா..

நகரு நான் போட்டு தரன்..

பாலா நகர்ந்து கொண்டான்.. ம்மா மீனாட்சிய ரெண்டு மூனு நாள் எந்த வேலையும் செய்ய விடாத மா, அவளுக்கு பீரியட்ஸ் ஆகிடுச்சு.. அவ இந்த நேரத்துல ரொம்ப சோர்ந்து போய்டுவா..

ரோஜாவிற்கு பத்தி கொண்டு வந்தது.. டேய் என்ன டா நீ பொம்பளைங்க விஷயத்துல எல்லாம் தலையிடற அசிங்கமா இல்லையா உனக்கு??

அவன் அம்மாவை பொய்யாக முறைத்தவன் எந்த காலத்துல இருக்க மா நீ? இந்த மாதிரி பொம்பளைங்க விஷயத்துல தலையிட கூடாது.. இது தீட்டு, எல்லாத்துலயும் ஒதுக்கி வச்சு பொண்ணுங்கள தள்ளி வைக்கிறது நாள தான் இன்னும் சில ஆம்பளைங்ளுக்கு பொண்ணுங்க படற கஷ்ட்டமே தெரியறது இல்ல.. அவங்களோட நேரத்துல கூட மாடு மாதிரி வேலை வாங்குறாங்க..

எனக்கு பையன் பொறந்தா சரியான வயசுல விகல்ப்பம் இல்லாம இந்த விஷயத்தை பத்தி நான் சொல்லி குடுப்பன்.. அப்போ தான் அவனுக்கும் பொண்ணுங்களோட கஷ்ட்டம் புரியும்.. என்று அவன் அம்மாவிற்கு பாடம் எடுக்க..

பழைய காலத்து ஆள் ரோஜாவால் மகனின் இந்த வார்த்தைகளை ஜீரணிக்க முடியவில்லை.. ரொம்ப மாறிட்ட பாலா என்பதோடு முடித்து கொண்டவர் ஜூசை அவன் கையில் திணித்தால்..

அவன் ஜூசை எடுத்து கொண்டு நகர..

டேய் ஜூஸ் குடி டா..

ஜூஸ் எனக்கு இல்லாம மீனாட்சிக்கு என்றவன், நிற்காமல் அவள் இருக்கும் அறைக்கு சென்றான்..

பார்த்து பார்த்து பொத்தி பொத்தி வளர்த்த ஒற்றை மகன் இப்படி இன்னொரு பெண்ணுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தது போல் சேவகம் செய்வதை ஏற்று கொள்ள முடியவில்லை..

ரோஜாவிற்கு உடம்பு முடியாத காலங்களில் பாலா, அவரை அக்கறையோடு கவனித்ததையும், வீட்டில் அனைத்து வேலைகளையும் அப்பாவும் மகனும் சேர்ந்து செய்ததையும் வசதியாக மறந்து போய் விட்டாரோ?? அல்லது மகன் எப்போதும் தனக்கு மட்டுமே சேவகம் செய்ய வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையோ.. கணவனும் தன் பேச்சை தான் கேட்க வேண்டும், மகனும் தன் பேச்சை தான் கேட்க வேண்டும், மகனுக்கு பிறக்கும் குழந்தையும் தன் பேச்சை தான் கேட்க வேண்டும்.. இன்னும் சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள்..

மீனாட்சியை அடுத்த மூன்று நாட்கள் அப்படி கவனித்து கொண்டான் பாலா, அவளை எந்த வேலையும் செய்யவிடவில்லை.. மீனாட்சிக்கு பொய் உரைத்தது கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருந்தாலும், சரி வயிற்றில் உள்ள பிள்ளைக்காக தானே இதெல்லாம் என்றென்னி தன்னை சமாதானம் செய்து கொண்டால்..

திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்க, நண்பர்களை நேரில் சென்று அழைக்க முடியாத காரணத்தினால் வாட்சப்பில் இன்விடேஷன் அனுப்பி போன் செய்து திருமணத்திற்கு வர கூறினர்..

மீனாட்சி கயல்விழியையும் அவள் குடும்பத்தையும் நேரில் சென்று அழைக்க முடியவில்லையே என நிரம்பவும் வருந்தினால்..

அவளிடமும் அவள் அம்மா அப்பாவிடமும் ஆயிரம் மன்னிப்புகளை கேட்டு கட்டாயம் திருமணத்திற்கு வர வேண்டும் என்றால்.. அவர்களும் கண்டிப்பாக வருகிறோம் என கூறி மீனாட்சியை மகிழ்வித்தனர்..

முக்கூர்த்தப்பட்டு, தாலி என அனைத்தையும் ரோஜாவே தேர்வு செய்து வாங்கிவிட்டால் எதற்கும் மீனாட்சியை அழைத்து செல்லவில்லை..

மீனாட்சிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.. குல தெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்க செல்லும் போது அனைத்து சொந்தங்களையும் அழைத்து கொண்டால்.. பொங்களையும் ரோஜாவே வைத்து விட்டால்.. ரோஜாவின் ஒதுக்கத்தை அப்பட்டமாக உணர்ந்து கொண்டால் மீனாட்சி..

பாலா அவன் அப்பாவோடு சேர்ந்து திருமண வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்ததில் அவனுக்கு இந்த குடும்ப அரசியல் தெரியாமல் போனது..

அனைவருக்கும் பத்திரிகைகள் கொடுத்து பந்தல்கால் நட்டு, கல்யாண நலுங்கு என பெயருக்கு ஒரு முறை வைக்கப்பட்டது, வந்திருந்த உறவுகளால் வீடே நிரம்பி வழிந்தது.. பாலாவின் நண்பர்கள் ஜீவா சந்தோஷ் மற்றும் மீனாட்சியின் நட்பு கயல்விழி என மூவரும் ஒன்றாகவே வந்து விட்டனர்..

ஏண்டி அம்மா அப்பா அண்ணா யாரும் வரல?? என்மேல அவங்களுக்கு கோவமா என்று அழுவது போல் கேட்டாள் மீனாட்சி..

லூசு அப்பாக்கு உடம்பு சரியில்ல டி.. அம்மாவும் அண்ணாவும் தான் கூட இருந்து பார்த்துக்குறாங்க என்றதும் அப்பாக்கு என்ன ஆச்சு டி என்று அவளும் பதறினால்..

ஒன்னும் இல்ல டி போன வாரம் தான் ஆஞ்சியோ பண்ணாங்க அதான்..

ஏண்டி என்கிட்ட சொல்லல என்று கயலை திட்டி தீர்த்தால்..

நீ கல்யாண பொண்ணு டி உன்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு அப்பா அம்மா அண்ணா எல்லாரும் சொல்லி தான் அனுப்பிச்சாங்க, ஆனா நீ ஃபீல் பண்றியேனு தான் உன்கிட்ட இப்போ உண்மைய சொன்னன் அப்பா இப்போ நல்லா இருக்காரு.. ஒன்னும் பிரச்சனை இல்ல..

இப்போ கால் பண்ணவா??

வேண்டாம் தூங்கிட்டு இருப்பாரு நாளைக்கு பேசு..

பாலாவின் வீடு அடுத்த நாள் ஆரவாரமாக இருந்தது.. பொண்ணு மாப்பிளை முகம் சந்தோஷத்தில் பூரித்து இருந்தது.. சுற்றி இருந்த இளவட்டங்கள் இருவரையும் கிண்டல் செய்து சிவக்க வைத்து விட்டனர்.. அதிலும் வருணிக்கா மீனாட்சியை பேசி பேசியே சிவக்க வைத்தால்..

விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் அனைவரும் ஒரு பஸ்ஸில் திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றனர்..

மீனாட்சி கயல்விழி இருவர் மட்டும் ஒரு அறையில் தங்கி கொண்டனர், கயல்விழி அவள் காதலனுடன் போன் பேச மொட்டை மாடிக்கு சென்று விட்டால்..

மீனாட்சி இலை மருதாணியால் சிவந்த அவள் கைகளை ரசித்து கொண்டிருந்தாள்.. நேற்று இரவு சாப்பிட்டு முடித்த பின் பாலா மருதாணி கிண்ணியை எடுத்து கொண்டு மீனாட்சியிடம் வந்தவன்,  அவள் இருக்கைகளிலும் வட்ட வட்டமாக வைத்து, அவளின் வெண்டை பிஞ்சு விரல்களுக்கு தொப்பி போல் மருதாணியை வைத்து விட்டான்.. எனக்கு இலை மருதாணி ரொம்ப பிடிக்கும் மீனு அதான் உனக்காக நானே அரைச்சு கொண்டு வந்தன்..

மிக்ஸியில் அரைத்து இருப்பான் போலும் அவனின் மூன்று விரல்களிலும் மருதாணி ஆரஞ்சு நிறத்தில் சிவந்து இருந்தது..

அதை எல்லாம் நினைத்து பார்த்து சிரித்து கொண்டிருக்கும் போது, ரோஜா அந்த அறையினுள் நுழைந்தால்..

மாமியாரை கண்டதும் எழுந்து நின்றவள், வாங்க அத்த என்று சிரிப்பும் பதட்டமுமாக வரவேற்றால்..

ரோஜா மீனாட்சியின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தார்.. அதில் சங்கடமாக உணர்ந்தவள், சொ.. சொல்லுங்க அத்த என்றால் கொஞ்சம் திணறி..

இப்படி சொல்றதுக்கு என்ன மன்னிச்சுடு மீனாட்சி, ஆனா எனக்கு வேற வழி தெரியல என்றவள் மீனாட்சியின் காலிலயே விழுந்து விட்டால்..

இதை சற்றும் எதிர்பார்க்காத மீனாட்சி அத்த என்று பதறி, ரோஜாவின் தோள்களை பிடித்து எழுப்ப முயன்றால்..

ஆனால் ரோஜா எழவில்லை..

அத்த ஏன் இப்படி பண்றிங்க? என்ன பாவத்தை சுமக்க வைக்காதீங்க ப்ளீஸ் எழுந்துடுங்க..

அப்போ எனக்கு சத்தியம் பண்ணி குடு.. நான் என்ன சொன்னாலும் செய்வன்னு சத்தியம் பண்ணி குடு..

மீனாட்சி எதை பற்றியும் யோசிக்காமல் சத்தியமா நீங்க என்ன சொன்னாலும் கேக்குறன், தயவு செஞ்சு எழுந்துருங்க அத்த என்று ரோஜாவின் தோள்களை பிடித்து மீண்டும் எழுப்ப இம்முறை ரோஜா எழுந்து கொண்டாள்..

அழுத விழிகளை சேலை தலைப்பால் துடைத்து கொண்ட ரோஜா, மீனாட்சியை பார்த்து என் பையன விட்டு போய்டு மீனாட்சி என்றால்..

மீனாட்சிக்கு ஒன்றும் புரியவில்லை.. என் காதில் சரியாக தான் விழுந்ததா.. என யோசித்தவளின் உள்ளத்தில்  புயல் வீசி கொண்டிருந்தது.. அத்த என்ன சொல்றிங்க.. அழத்துடிக்கின்ற குரல்வளையில் சிக்கி வெளிவந்தன அவள் வார்த்தைகள்..

என் பையன விட்டு போயிடுன்னு சொல்றன் மீனாட்சி..

ஆனா ஏன் அத்த என்றால் அழுகையோடு..

உன்ன எனக்கு பிடிக்கல மீனாட்சி.. உன்ன பார்த்த அப்பறம் வந்த வெறுப்பு இல்ல இது.. என் பையன் உனக்காக என்ன எதிர்த்து நின்னான்ல அப்போ வந்த வெறுப்பு இது, உன்ன பாக்குறதுக்கு முன்னாடியே வந்த வெறுப்பு இது.. என் பையன் ஒரு ஒரு முறையும் உனக்காக என்கிட்ட பரிஞ்சு பேசும் போதும், உனக்காக என்ன எதிர்த்துகிட்டு நிக்கும் போதும் எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? உன்ன வெட்டி போடலாம் போல இருக்கும்.. ரோஜாவின் முகத்தில் அவ்வளவு உக்கிரம்..

நான் அவன்கிட்ட எவ்வளவோ சொல்லிட்டன் நீ எங்க குடும்பத்துக்கு வேண்டாம்னு.. அவன் கேக்க மாற்றான் டி.. உன்கிட்ட நான் மடிபிச்சை ஏந்தி கேக்குறன் என அவளின் சேலை தலைப்பை மீனாட்சி முன் நீட்டி எனக்கு என் பையன் வேணும்.. என் பையன் பாலன எனக்கு குடுத்துட்டு நீ போய்டு மீனாட்சி என்று மீண்டும் அழுதாள்..

என்னால முடியாது அத்த ப்ளீஸ்.. என்கிட்ட இது மட்டும் கேக்காதீங்க என்று அவளும் அழுதாள்..

ரோஜா கையோடு எடுத்து வந்த பூச்சி மருந்தை அவள் முன் நீட்டி, நீ என் பையன விட்டு போலனா கண்டிப்பா நான் இத குடிச்சிட்டு செத்துடுவன் மீனாட்சி, நான் பொய் சொல்லல என்று மூடிய திறக்க போனவரின் கையை இருக்கமாக பிடித்து கொண்டால்..

ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இப்படி பண்ணாதீங்க.. என்னால முடியல, தாங்க முடியல.. என்று கால்களை மடக்கி தரையில் சரிந்து அழுதாள்..

என்ன ஈஸியா பாலாவ விட்டு போக சொல்லிட்டீங்களே அவன் இல்லாம நான் எப்படி இருப்பன்? அவன் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லையே அத்த.. உங்க கால்ல விழுந்து கேக்குறன் என் பாலா கூட என்ன வாழ விடுங்களன்.. நீங்க என்ன சொன்னாலும் கேக்குறன்.. உங்களுக்கும் பாலாக்கும் நடுவுல நான் எப்பவும் வர மாட்டன்.. என்ன அவர்கூட மட்டும் இருக்க விடுங்க அத்த.. எனக்கு அவர விட்டா யாருமே இல்ல.. ஒரு அனாதைக்கு வாழ்க்கை குடுத்த புண்ணியம் உங்களையும் உங்க குடும்பத்தையும் சேரும்.. ப்ளீஸ் என்ன அவர் கூட வாழ விடுங்க என்று ரோஜாவின் கால்களை பிடித்து கொண்டு அழுதாள்..

எனக்கு எந்த புண்ணியமும் வேண்டாம் மீனாட்சி தயவு செஞ்சு நீ என் பையன விட்டு போய்டு.. எனக்கு நீ சத்தியம் பண்ணி குடுத்து இருக்க மறந்துடாத, அப்படியே நீ போகமாட்டன்னு நின்னாலும் கண்டிப்பா நான் இந்த பூச்சி மருந்த குடிச்சிட்டு செத்து போய்டுவன், என் பொணத்து மேல நீங்க உங்க வாழ்க்கைய வாழுங்க..

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத இவரிடம் இனி என்ன பேசுவது என்றே அவளுக்கு தெரியவில்லை..

என்ன ஈஸியா பாலாவ விட்டு போக சொல்றிங்களே.. என்மேல உயிரையே வச்சு இருக்க உங்க புள்ள என்ன விட்டு இருப்பாரா?

அந்த கவலை உனக்கு வேண்டாம் என் பையன எப்படி என் வழிக்கு கொண்டு வரனும்னு எனக்கு தெரியும்.. நாளைக்கு குறிச்ச முகுர்த்தத்துல என் பையனுக்கும் என் நாத்தனார் பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கும்.. அதுக்கான எல்லா ஏற்பாட்டையும் நான் பண்ணிட்டன்.. என் பையன எப்படி சம்மதிக்க வைக்கணும்னும் எனக்கு தெரியும்.. நீ இப்போ இந்த ஊர விட்டு போனா மட்டும் போதும் என்று ரோஜா காராராக பேசினால்..

மீனாட்சி வாய் அடைத்து நின்றால்.. அவளுக்கு இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று தோன்றியது.. சடுதியில் அவளுக்கு அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நினைவு வர.. கடைசி நம்பிக்கையாக

அத்த.. அத்த.. என் என் வயித்துல உங்க பையனோட வாரிசு வளருது என்று உண்மையை கூறினால்..

என்ன ஒலறுற??

சத்தியமா அத்த பொய் சொல்லல.. என் வயித்துல பாலாவோட குழந்தை வளருது..

ரோஜா, மீனாட்சியின் நாடி  பிடித்து பார்த்தாள்.. இரட்டை நாடி துடித்தது..

ஆனா இது என் பையனோட வாரிசா இருக்காது.. என் பையன நான் அப்படி வளர்க்கல என்று எதிரே இருப்பவளின் மனம் தான் சொல்லும் வார்த்தையால் என்ன பாடு படும் என்பதை கொஞ்சமும் உணராமல் பேசினால் ரோஜா..

உங்க பையனும் நானும் பத்து மாசமா ஒரே வீட்ல ஒன்னா வாழ்ந்தோம்.. எங்களுக்குள்ள எல்லாமே நடந்துச்சு.. உங்க பையனோட குழந்தை தான் இது என்று அவள் வயிற்றில் கை வைத்து அழுது கொண்டே கூறினால்..

சரி இருந்துட்டு போகட்டும், அவன் ஆம்பள அப்படி இப்படி தான் இருப்பான்.. நீ தான் ஒழுக்கமா இருந்து இருக்கணும்..

உன் வயித்துல பிள்ளை இருக்குன்ற காரணத்துக்காகலாம் உன்ன என் மருமகளா ஏத்துக்க முடியாது.. இந்த புள்ளைய கலைச்சிட்டு நீ உன் வாழ்க்கைய வாழப்பாரு என்று பெண் அரக்கியாக பேசினால் ரோஜா..

இதற்கு மேல் மீனாட்சியால் என்ன பேச முடியும்.. நீண்ட நேரம் அழுது கொண்டு அதே இடத்தில் நின்றால்.. ஒரு மனிதன் அவன் இறக்கும் தருவாயில் அவன் வாழ்ந்த வாழ்க்கை மொத்தமும் அவன் கண் முன் படமாக வந்து செல்லுமாம்.. அது போல் தான் மீனாட்சிக்கு பாலாவை முதல் முதலில் சந்தித்ததில் இருந்து இன்று மாலை அவனோடு பேருந்தில் ஒன்றாக அமர்ந்து இனிக்க இனிக்க காதல் மொழிகள் பேசிய அனைத்து நினைவுகளும் வந்து போனது..

மீனாட்சி.. மீனாட்சி.. என்று ரோஜா அவள் தோள் தொட்டு பலமாக உளுக்கினால்.. இறந்து போன உடலுக்கு மீண்டும் உயிர் வந்தது போல் ஒன்றுமே புரியாமல் ரோஜாவை பார்த்தாள்..

இங்க இருந்து போய்டு மீனாட்சி என்று மீண்டும் கையில் விஷ பாட்டிலுடன் கையெடுத்து கும்பிட்டு கேட்டார் ரோஜா..

கண்களை அழுந்த துடைத்து கொண்டால்.. நான் என் பாலாவ விட்டு போய்டுறன் அத்தை என்று சொல்லும் போதே மீண்டும் கண்கள் கண்ணீரில் பள பளத்தது..

இருவரன் என்றவர் வெளியே சென்று மீனாட்சியின் ட்ரோலியை தள்ளி கொண்டு வந்தார்.. வீட்டில் இருந்து வரும் போதே கொண்டு வந்து விட்டார் போலும்.. மீனாட்சியின் முகத்தில் ஒரு வெறுமையான சிரிப்பு..

இந்தா உன்னோட பொருள் எல்லாம் இதல இருக்கு, என்று அவள் பக்கம் அந்த ட்ரோலியை தள்ளி வைத்தார்..
கையோடு கொண்டு வந்த பேப்பர் பேனாவை மீனாட்சியிடம் நீட்டி உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு எப்படி சொன்னா பாலா நம்புவானோ அந்த மாதிரி ஒரு கடிதம் எழுதி குடு என்று அவளிடம் கொடுத்தார்..

மீனாட்சி எதுவும் பேசாமல் அந்த பேப்பரை வாங்கி மனதை கல்லாக்கி கொண்டு எழுதினால்..

பாலா என்ன மன்னிச்சுடு நான் உன்ன விட்டு போறன்.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.. எனக்கு இந்த ஊரு, உறவுகள் சூழ்ந்த இந்த கல்யாண வாழ்க்கை இதெல்லாம் எனக்கு செட்டாகும்னு தோணல.. என்ன எப்பவும் தேடி வராத உன் வாழ்க்கைய பார்த்துட்டு சந்தோஷமா இரு.. நான் போறன் பாலா..

என்று கடிதத்தை முடித்து இருந்தாள் மீனாட்சி.. அதை ரோஜாவிடம் கூட எடுத்து கொடுக்கவில்லை. அந்த மேஜைமேல் வைத்து விட்டால். ரோஜா அதை எடுத்து படித்து விட்டு திருப்தி பட்டு கொண்டால்..

சரி கிளம்பு மீனாட்சி வெளிய கார் நிக்கிது அதுல போய்டு.. அந்த டிரைவர் உன்ன கோயம்பத்தூர்ல விட்டுடுவாரு அங்க இருந்து எங்க போகணுமா போய்டு என்று அவளை அவசரப்படுத்தினால்..

மீனாட்சி அவளின் ட்ரோலியை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.. கடைசியாக ஒரு முறை பாலா இருக்கும் மணமகன் அறையை பார்த்தாள் வந்த அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு வெளியே அவளுக்காக காத்திருந்த காரில் ஏறி கொண்டால்.

ஓட்டுநரிடம் கோயம்பத்தூர்ல விட்டுடுங்க.. நடுவுல வண்டிய எங்கயும் நிப்பாட்ட வேண்டாம் என்று கட்டளையாக கூறினால் ரோஜா.. மீனாட்சி எதையும் கிரக்கிக்கும் நிலையில் இல்லை..


கோயம்பத்துரில் இறங்கி கொண்ட மீனாட்சி பாலா இல்லாத அவள் வாழ்க்கை பயணத்தை துவங்கினால்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

65. காதல் கண்ணாளனே!!
 

போன் பேசி முடித்துவிட்டு வந்த கயல்விழி, மீனுவை காணாது கொஞ்சம் நேரம் தேடி கொண்டிருந்தாள்.. அதன் பின் அவள் எங்காவது அமர்ந்து பாலாவுடன்  பேசி கொண்டிருப்பாள் என நினைத்து அவளை பற்றி கவலை கொள்ளாது உறங்கிவிட்டால்..

விடியலுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்க, மண்டபத்தில் உள்ள முக்கிய உறவுகள் எழுந்து கல்யாண வேலையை பார்க்க துவங்கினர்..

ரோஜா மட்டும் அவள் நாத்தனார் கௌசல்யா இருக்கிமிடத்திற்கு சென்றார்..

என்ன அண்ணி அந்த பொண்ண இங்க இருந்து அனுப்பி விட்டுட்டீங்களா என்று காற்று நிறைந்த குரலில் ரகசியமாக கேட்டாள்..

அத ஏன் கேக்குற கௌசி அவள இங்க இருந்து அனுப்பறதுக்குள்ள நான் ஒரு வழியாகிட்டன்.. சனியன் ஒழிஞ்சு போச்சு என்று பெரிதாக சலித்து கொண்டார் ரோஜா..
சரி அத விடு, உன் வீட்டுக்காரர் கல்யாணத்துக்கு சம்மதிப்பார்ல??

அதெல்லாம் சம்மதிப்பாரு அண்ணி.. நீங்க கேக்குற விதத்துல கேளுங்க, இன்னைக்கு பாலாக்கும் வருணிக்கும் தான் கல்யாணம்.. பாலாவ சம்மதிக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு..

கவலைய விடு அவன் என் பையன்.. இனி எப்பவும் என் பேச்சை தான் கேப்பான்.. சரி வா வேலைய பார்ப்போம் என்று அவரவர் பிரிந்து சென்றனர்..

காலையில் எழுந்த கயல்விழி அருகில் மீனாட்சி இல்லாததை கண்டு புருவம் சுருக்கினால்.. அந்த அறையில் உள்ள குளியலறை பால்கனி என அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தாள் மீனாட்சியை காணவில்லை..

கொஞ்சம் பதட்டமாகியவள் பாலாவிற்கு அழைத்தாள்..

என்ன ஆச்சு கயல் நீங்க கால் பண்ணியிருக்கிங்க..

பாலா மீனாட்சி உன்கூட இருக்காளா?

என்ன சொல்றிங்க கயல்? அவ ஏன் இங்க இருக்கு போறா? என்றவனின் குரலிலும் பதட்டம் தொற்றி கொண்டது.. அதே நேரம் அவன் அறையில் இருந்து வேகமாக மீனாட்சியின் அறைக்கு வந்தான்..

கயல் போனை வைத்து விட்டு பாலாவிடம், நேத்து நைட் நான் போன் பேச மாடிக்கு போனன் அப்போ  மீனாட்சி ரூம்ல தான் இருந்தா வந்து பார்த்தா அவ இல்ல.. சரி உன்ன பார்க்க வந்து இருப்பான்னு நினைச்சு நான் தூங்கிட்டன்..

இப்போ காலைலயும் அவளை காணும் அதான் உனக்கு கால் பண்ணன் பாலா..

பாலாவிற்கு உலகம் சுற்றுவதே ஒரு நொடி நின்று விட்டது போல் ஒரு உணர்வு.. இதயம் அதி வேகத்தில் துடித்தது..

இரு நான் அவளுக்கு கால் பண்றன் என மீனாட்சிக்கு அழைத்தாள் கயல்..

போன் சுவிட்ச் ஆஃப் என வந்தது.. பாலாவிற்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.. வா போய் தேடலாம் என கயல் பாலாவை பிடித்து இழுக்க இருவரும் அங்குள்ள மேஜையை கடக்கும் போது தான் மீனாட்சி எழுதிய கடிதத்தை கண்டனர்..

ரோஜா அந்த கடிதத்தை படித்துவிட்டு, அந்த அறையிலே வைத்து விட்டு சென்றார்.. பாலா அந்த கடிதத்தை படித்து விட்டு முழுதாக உடைந்து போனான்.. அவனுக்கு நூறு சதவீதம் தெரியும் கடிதத்தில் இருப்பது மீனாட்சியின் கையெழுத்து தான் என்று..

தலையில் கை வைத்து கொண்டு அந்த கட்டிலில் அமர்ந்து கொண்டான்.. கயலும் அந்த கடிதத்தை வாங்கி படித்தால் மீனாட்சி ஏன் இப்படி பண்ணா என்ற கேள்வி தான் அவளுக்கு தோன்றியது..

பாலா அவள தேடலாம் வா என்று அழைக்க..

தேடுறதுக்கு உன் ஃப்ரன்ட் ஒன்னும் தொலைஞ்சு போல, நான் வேண்டாம்னு சொல்லி என்ன விட்டுட்டு ஓடி போயிருக்கா..

கடிதத்தில் வேறெந்த காரணங்களை எழுதி இருந்தாலும் பாலா நம்பியிருக்க மாட்டான்.. தெளிவாக எழுதியிருக்காளே குடும்ப உறவு கல்யாணம் இதெல்லாம் செட்டாகாது எனக்கு வேண்டாம்னு.. இதை தானே அவள் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறாள் அதனால் மீனாட்சியே இந்த கல்யாணம் வேண்டாம் என சென்று விட்டால் என்று அவன் முழுதாக நம்பினான்..

நேரம் ஆக ஆக விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தது.. ரோஜா மகன் முன் மயங்கி விழுந்தார்.. அம்மா என்று பதறி போனான் பாலா.. பின் தண்ணீர் தெளித்து மயங்காதவரை எழுப்பி அமர வைக்க, அவர் பாலாவை கட்டி கொண்டு ஒரே அழுகை..

ஹய்யோ என் பையன் வாழ்க்கை இப்படியா ஆகணும்?? ஊர கூட்டி இப்படி அசிங்கம் பண்ணிட்டாளே.. பாலா.. பாலா.. என்று மகனின் மார்பில் விழுந்து அழுதார்..

ம்மா ப்ளீஸ் மா, அழாதீங்க உங்களுக்கு எதாச்சும் ஆகிட போது என்று பாலா அவன் அம்மாவையும் சமாதானம் செய்தான்.. குண சேகரன் பாலாவை நினைத்து கவலைப்பட்டார்.. கயல் ஜீவா சந்தோஷ் இவர்களுக்கு கூட மீனாட்சி மேல் அவ்வளவு கோவம் வந்தது.. இவர்களுக்கே இப்படி என்றால் பாலாவிற்கு?? மீனாட்சி எதிரில் வந்தாள் நிச்சயம் அவளை கொன்று விடுவான் அவ்வளவு வெறியில் இருக்கிறான்..

பாலா அம்மா சொல்றத கேளு.. நீ இப்போவே கல்யாணம் பண்ணிக்கோ.. உன்ன விட்டு போனவளுக்காக நீ உன் வாழ்க்கைய கெடுத்துக்காத டா என்று அழுது கொண்டே கெஞ்சினார் ரோஜா.

என்னால முடியாது மா, ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க என்று முடிவாக கூறியவன் எழுந்து வெளியே சென்றான்.. ரோஜாவும் விடாது பாலா பின்னால் சென்று அவனை வழி மறித்து நின்றார்.. அதற்குள் அந்த நடு கூடத்தில் கொஞ்சம் கூட்டம் கூடி விட, அரசல் புரசலாக விஷயம் கேள்வி பட்டவர்கள் மிக ஆர்வமாக அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்போடு பாலாவை பார்த்து கொண்டிருந்தனர்..

பாலா நீ மட்டும் இப்போ கல்யாணத்துக்கு சம்மதிக்கல நான் செத்தே போய்டுவன் என்று அடுத்த நாடகத்தை அரங்கேற்ற தயாராகினார் ரோஜா.

பாலாவிற்கு இருக்கும் மன அழுத்தத்தில் கண் மண் தெரியாத கோவம் வந்தது..

பொண்ணு யாரு என்றான்.. முகத்தில் எந்த உணர்வையும் காட்டி கொள்ளாது..

பாலா திடீர் என்று கேட்கவும்.. யோசிப்பது போல் அனைவர் முகத்தையும் பார்த்தவர் கௌசல்யாவிடம் சென்று..

கௌசி இங்க நடந்த எல்லா விஷயமும் நீ பார்த்துட்டு தான இருந்த, என் பையன் மேல எந்த தப்பும் இல்ல, அந்த தராதறம் இல்லாதவ எங்கள நல்லா அசிங்கப்படுத்திட்டா நீ தான் எங்க மானம் மரியாதைய காப்பாத்தணும் உன் பொண்ண பாலாக்கு கட்டி குடு கௌசி என்று கௌசல்யாவிடமும் அவள் கணவன் ராஜ கண்ணுவிடமும் அழுது கெஞ்சி அவரின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்..

கௌசல்யாவிற்கு இது தான் நடக்க போகிறது என்பதால் வசனங்களை எல்லாம் அச்சு பிசராமல் பேசினால்.. அண்ணி இதல நான் மட்டும் முடிவு எடுக்க முடியாது, எதுவா இருந்தாலும் எங்க வீட்டுகாரரிடம் கேட்டுக்கோங்க என்று கணவனை கை காட்டினாள்.. அவளுக்கு நம்பிக்கை இருந்தது கணவனும் இந்த திருமணத்திற்கு சம்மதிப்பார் என்று ரோஜா ராஜ கண்ணுவிடம் செல்ல,

நாம எல்லாம் ஒரே குடும்பம்மா.. நம்ம குடும்பத்தை இப்படி அசிங்கப்பட விட்டுடவனா என் பொண்ண நம்ம பாலாக்கு கல்யாணம் பண்ணி தர எனக்கு முழு சம்மதம் என்றார்.. அச்சத்தில் நின்ற வருணிக்காவின் சம்மதத்தை யாருமே கேட்கவில்லை..

தாராள மூச்சை எடுத்து கொண்ட பாலா, மாமா ஒரு நிமிஷம் என்று அவன் அத்தை மாமாவிடம் வந்தான்..

ரோஜா கொஞ்சம் சுதாரித்து கொண்டு பாலா நீ எதுவும் பேச வேண்டாம் போய் மனமேடைல உக்காரு..

எதிரே நின்ற அவன் அம்மாவை கண்டு கொள்ளாது அவரை விலக்கி விட்டு, ராஜ கண்ணுவிடம் சென்றான்..

மாமா நீங்க உங்க பொண்ண கல்யாணம் பண்ணி தரன்னு சொல்றிங்க ரொம்ப சந்தோஷம், உங்களுக்கு நான் உண்மையா இருக்கணும்னு நினைக்குறன் என்றவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, நானும் மீனாட்சியும் கிட்ட தட்ட பத்து மாசமா ஒரே வீட்ல ஒன்னா வாழ்ந்து இருக்கோம் என அவர்கள் உறவை பற்றி சொன்னான்..

இது கௌசல்யாவிற்கும் ராஜ கண்ணிற்கும் புதிய தகவல் ஆயிற்றே.. கௌசல்யா ரோஜாவை முறைக்க..

ரோஜா மகனிடம் பாலா என்ன பேசுற நீ??

ம்மா நம்மள நம்பறவங்கள நாம ஏமாத்த கூடாது கொஞ்சம் பொறுமையா இருங்க என்று அவன் அம்மாவை விலக்கி விட்டு மீண்டும் அவன் மாமாவிடம் பேசினான்..

நான் சொல்றது உங்களுக்கு புரியுது தான மாமா?? நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்து இருக்கோம்..

அப்பறம் உங்களுக்கு நான் மீனாட்சிய காதலிச்சது மட்டும் தான தெரியும் என்றவன் அவன் போனை எடுத்து அதில் உள்ள ஒரு சான்றிதழை காட்டினான்.. இது எங்களோட திருமண சான்றிதழ், அவளுக்கு ஆரம்பத்துல இருந்தே இந்த காதல், கல்யாணம், குடும்ப உறவுகள் இதெல்லாம் பயம் அதனால எங்க அவ என்ன விட்டு போய்டுவாளோன்னு நினைச்சி அவளுக்கே தெரியாம அவ கையெழுத்த வாங்கி எங்க திருமணத்தை நான் சட்டப்படி பதிவு பண்ணிகிட்டன்..

என்னோட முதல் மனைவி மீனாட்சி தான்.. இப்போ நீங்க உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாலும் அது செல்லாது.. என்ன விட்டு போன மீனாட்சி எப்போ வேணும்னாலும் என்ன தேடி வருவா.. ஏன்னா என்ன விட அதிகமா அவ தான் என்ன காதலிக்குறா.. என்ன விட்டு அவளால இருக்க முடியாது.. திடீர்னு வந்து அவளுக்கு உண்மை தெரிஞ்சு கோர்ட்ல கேஸ் போட்டா உங்க பொண்ணு வாழ்க்கை தான் வீனா போகிடும்..

இதற்கு மேல் எந்த தாய் தந்தை தான் பாலாவிற்க்கு பெண் கொடுக்க முன் வருவார்கள்.. சுற்றி இருந்த அனைவரும் பாலாவின் பேச்சில் அவர்களுக்குள்ளவே கண் காது மூக்கு வைத்து பேச துவங்கிவிட்டனர்..

பெருந்தன்மையாக தனது மகளை பாலாவிற்கு திருமணம் செய்து கொடுக்க முன் வந்த ராஜ கண்ணு அப்படியே பின் வாங்கி விட்டார்.. கௌசல்யாவிற்கு கூட தனது ஒற்றை மகளின் வாழ்க்கையை பாழாக்க விருப்பமில்லை..

இதெல்லாம் சரிப்பட்டு வராது ரோஜா, உன் பையன் என்னென்னமோ சொல்றான்.. எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு அவ வாழ்க்கை நல்ல முறைல அமையனும் என்று ராஜ கண்ணு சொல்ல, கௌசல்யாவும் ஆமா அண்ணி வருணி சின்ன பொண்ணு அவளுக்கு இந்த வாழ்க்கை வேண்டாம் என்றால்..

பாலாவிற்கு அதன் பின் அங்கு என்ன வேலை?? கால் போன போக்கில் மண்டபத்தை விட்டு வெளியே வந்து நடக்க துவங்கினான்.. அவன் உடன் வர துணிந்தவர்களை எனக்கு தனிமை வேணும் ப்ளீஸ் என்றான்.. அதன் பின் யாரும் அவன் பின் செல்லவில்லை..

ரோஜா பெருங்குரல் எடுத்து அழுதார்.. நாசமா போனவ ஓடி போயும் என் புள்ள வாழ்க்கைய இப்படி நாசம் பண்றாலே நல்லா இருப்பாளா அவ?? எங்க குடும்பத்துக்கு பிடிச்ச எல்ற நாட்டு சனி என்று பாவப்பட்ட மீனாட்சியை திட்டி தீர்த்தால் ரோஜா..

 

 

 

 

 

 

 

 

66. காதல் கண்ணாளனே!!
 

நான்கு வருடங்களுக்கு பிறகு

அவனை போலவே இறுகிய தேகத்துடன், தசை கோளங்களை வெட்டி வைத்தார் போல் உடம்பை செதுக்கி வைத்திருந்தான் அவன்.. கையில் மது கோப்பையுடன் கடலை  வெறித்தவாறு நின்று இருந்தான்..
அவனுக்கு சேவகம் செய்ய வந்த பெண்ணோ இவன் வருவானா மாட்டானா என தெரியாமல் இன்னொரு சிப் வொட்க்காவை அருந்தினால்.. எழுந்து சென்று அவனை நாடவும் பயம்.. கோவத்தில் மண்டையை உடைத்து விட்டால்.. அவளுக்கு சில எச்சரிக்கைகளை கொடுத்தே இவனிடம் அனுப்ப பட்டாள்..

போதை ஏரிய மங்கையவள் அனைத்தையும் மறந்து, அவளின் தொடைக்கு மேல் இருந்த ஸ்லீவ் லெஸ் உடையை செழித்த முன்னழகு இன்னும் கவர்ச்சியூட்டும் விதமாக உடையை அட்ஜஸ்ட் செய்து கொண்டு.. அவனின் முதுகை பசை போல் ஒட்டி கொண்டு அவனின் படிக்கட்டு தேகத்தில் கைகளை படரவிட்டால்..

கண்களை ஒரு முறை மூடி திறந்தவன் அந்த பெண்ணின் தொடுகையை பொறுத்து கொள்ள முடிவு செய்து, அவன் தேகத்தில் ஊறிய அவளின் கைகளை பிடித்து முன்னிழுத்து அவள் முகத்தை பார்த்தான்.. செயற்கை அழகை தவிர அவளிடம் வேறெதுவும் இல்லை..

அந்த பெண் அவனை கிறங்கிய விழிகளோடு நோக்க,

ட்ரை மீ என்றான்.. ரோபோ போல்..

அவனின் உணர்வில்லாத குரலை கூட கண்டு கொள்ளாது, உன் சித்தம் என் பாக்கியம் என்பது போல் அவள் அணிந்திருந்த குட்டி உடையை தலை வழியாக கழட்டி வீசி, உள்ளாடைகளுடன் நின்றவள் அவன் தேகத்தை தழுவி கழுத்தை வளைத்து அவள் உதடுகளை அவன் மேல் ஊற விட்டு அவன் கைகளை எடுத்து அவளின் முன்னழகை பற்றி கொள்ள செய்தால்..

ப்ச்.. சலிப்பாக பார்த்தவன், அவளை கீழே தள்ளிவிட்டு கெட் லாஸ்ட் என்று கத்தினான்..

உணர்வு குவியலாய் இருந்தவள், அவனின் உதாசினத்தில் ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்..

அவனது PA விற்கு அழைத்து இப்போ வந்த பொண்ணுக்கு செட்டில் பண்ணி அனுப்பிடு என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.. தரையில் அமர்ந்து அவனையே முறைத்து கொண்டிருந்த பெண்ணிடம் நான் வரும் போது நீ இங்க இருக்க கூடாது என்று சிவந்த விழிகளால் எச்சரித்து விட்டு சென்றான்.. அதற்கு மேல் அங்கேயே இருக்க அவள் ஒன்றும் முட்டாள் பெண் இல்லையே..

குளியல் அறையினுள் நுழைந்தவன் இரு கைகளையும் சுவற்றில் ஊன்றி ஷவருக்கடியில் நின்று கொண்டிருந்தான்.. அவனை நினைத்தே அவனுக்கு அவன் மேல் கோவம்.. அவன் உணர்வுகள் அவள் ஒருவளை தவிர வேறு எந்த பெண்ணிடமும் உயிர்தெழ மறுக்கிறதே..

பெண்ணவளின் ஒற்றை சிணுங்களுக்கும் உயிர் தெழுபவன் இப்போது ஒரு பெண்ணின் வெற்றுடலை கண்டு அவள் அங்கம் தழுவிய போதும் எனக்கு அவள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறான் அவனுள் இருக்கும் இன்னொருவன்..

இந்த நான்கு வருடத்தில் முழுதாக வேறொரு ஆளாக மாறி நிற்கிறான் பாலா.. சாக்லேட் பாயாக பெண்களை மையல் கொள்ள வைக்கும் கலியுக கண்ணனாக அவன் மீனாட்சியிடம் மட்டும் குழைந்து நிற்கும் காதல் நாயகனாக இருந்தவனை இப்போது சல்லடை போட்டு சலித்து தேடினாலும் கிடைக்க மாட்டான்.. நான்கு வருடத்திற்கு முன் இருந்த பாலாவிற்கும் இப்போது இருக்கும் பாலாவிற்கும் ஆறு அல்ல அறுவது லட்ச வித்யாசங்கள் உண்டு.. யாரையும் அருகில் சேர்ப்பது இல்லை.. எதிலும் ஒரு வெறுப்பு.. ஜடமாக சுற்றி வருகிறான்..

மென்பொருள் தொழிலில் அவனுக்கென தனி இடத்தை பிடித்து விட்ட போதிலும் அதற்குரிய எந்த கர்வமும் இன்றி இறுகி நிற்கிறான்.. இவனின் இத்துனை மாற்றத்திற்கும் காரணமானவள் அவள் ஒருவளே!!

நீருக்கடியில் நின்று இருந்தவனின் எண்ணங்கள் பின்னோக்கி சென்றது..

அன்று மண்டபத்தை விட்டு இறங்கி நடந்தவனின் பயணம் இலக்கில்லாம் சென்றது.. ஆனால் கண்கள் மட்டும் கண்ணீரை உகுத்து கொண்டே இருந்தது.. எத்துனை எத்துனை கனவுகள் கண்டான் மீனாட்சியுடன் அவன் வாழப்போகும் வாழ்க்கையை எண்ணி.. அவன் மனதில் மீனாட்சியோடு வாழ்ந்து மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்து பேரன் பேத்தியை கூட பார்த்து விட்டான்.. அவனின் கற்பனை மிகுந்த நிறைவான வாழ்க்கையை மீனாட்சியிடம் கூட இதுவரை சொன்னது இல்லை, அவளோடு அந்த இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து அவளுக்கு உணர்த்த வேண்டும், யாருமில்லாத அவளுக்கு அனைத்துமாக அவனே இருக்க வேண்டும் என பேராசை கொண்டான்.. அனைத்தையும் ஒரு நிமிடத்தில் பொய்யாக்கி விட்டு சென்ற மீனாட்சி மீது உண்மை அறியாத பாலா எல்லை இல்லாத கோவம் கொண்டான்..

அவர்கள் இறுதியாக இருந்த அந்த காட்டு வழி பாதைக்கு சென்றான்.. அதே டென்ட் தான் இப்போது சின்ன முதலிரவு அறையை போல் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. எல்லாம் பாலாவின் வேலை தான் அவர்களின் முதலிரவை இயற்கை சூழலில், இந்த காட்டுப்பகுதியில் யாருமற்ற இந்த தனிமையில் கொண்டாட வேண்டும் என நினைத்து அனைத்தையும் ஏற்பாடு செய்து இருந்தான்.. அவனின் கனவெல்லாம் கனவாகவே போனது விதி செய்த சதியால்!!

அவன் உணர்வுகளை அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் மீனாட்சி என்று அந்த கானகம் அதிர கத்தினான்.. கூவும் குயிலும் ரீங்காரமிடும் வண்டு இனங்களும் ஒரு நிமிடம் நின்று அதன் வேலையை மீண்டும் தொடர்ந்தது..

ஏண்டி இப்படி பண்ண ஏன் இப்படி பண்ண? எதுக்கு டி என்ன ஏமாத்திட்டு போன? என்று அவன் கையை பறைகளில் குத்தி கொண்டு அவன் மனதில் உள்ள வலியை போக்க நினைத்தான்.. கையில் ரத்தம் வழிந்த போதும் அவன் வலியை உணரவில்லை.. மனதில் அவ்வளவு வலி.. அவன் வேதனையில் வருண பகவானும் பங்கெடுக்க நினைத்தார் போலும் வெள்ளி கம்பிகளாய் வான் விட்டு இறங்கி பூமி மகளை முத்தமிட்டு கொண்டிருந்தது மழை தூரல்கள்..

எதையும் உணரும் நிலையில் இல்லை பாலா, அவன் தேவையெல்லாம் மீனாட்சியாக இருக்க.. வால்பாறை குளிரில் கொட்டும் மழையில் நனைந்தவன் பட்டு வேஷ்டி சட்டையோடு அப்படியே அமர்ந்து இருந்தான்.. அந்த கூடாரத்திற்குள் சென்று மலர்களின் வாசத்திற்குள் நடுவில் அவன் மீனாட்சியின் வாசத்தை தேடினான்.. பலன் பூஜியமே.. இரண்டு நாட்கள் எந்த ஆகாரமும் இன்றி அந்த கூடாரத்திற்குள் தான் உபவாசம் இருந்தான்..

மூன்றாம் நாள் காலையில் அவன் வீட்டிற்கு சென்று இருந்தான்.. வீட்டில் எந்த சொந்தங்களும் இல்லை ஜீவா சந்தோஷ் மட்டும் இடிந்து போய் இருக்கும் குண சேகரன் ரோஜா தம்பத்தியருக்கு துணையாக அந்த வீட்டிலேயே இருந்தனர்.. இந்த இரண்டு நாட்களாக அவர்கள் பாலாவை தேடாத இடமில்லை..

இப்போது பாலாவை கண்டதும் டேய் எங்க டா போன என்று கடிந்து கொண்டு பின் அவன் நிலை உணர்ந்து அடுத்தடுத்து பேச வந்த வார்த்தைகளை கூட மறந்து போயினர் நண்பர்கள். ரோஜா மகனை கண்டதும் அழுது ஒப்பாரி வைத்து உண்மையில் மயங்கி போனார். மயங்கிய அவன் அம்மாவை கண்டும் கூட எந்த உணர்வையும் வெளிப்படுத்தாதவன் அவரை தூக்கி கொண்டு சோஃபாவில் படுக்க வைத்தான்.. அவன் அப்பாவும் நண்பர்களும் ரோஜாவை மயக்கம் தெளிய வைத்தனர்..

பாலா என்று அவர் மகனின் அருகில் அமர்ந்து முகம் வருடி அழுது தீர்த்தார்..

அம்மா நான் ஒன்னு கேக்குறன் பதில் சொல்றிங்களா என்றான்..

கேளு ராசா..

நீங்க மீனாட்சிய எதாச்சும் சொன்னிங்களா??

பாலா என்றவருக்கு தொண்டை குழியில் வார்த்தைகள் சிக்கி கொள்ள கொஞ்சமும் யோசிக்காதவர் பாலாவை பூஜையறை அழைத்து சென்று ஒரு தட்டில் கற்பூரம் ஏற்றி அதில் அடித்து சத்தியம் செய்தார் நான் மீனாட்சிய எதுவும் சொல்லவில்லை என்று.. பாலாவிற்கு மனதில் இருந்த சிறு சந்தேகமும் இப்போது விலகி விட, மீனாட்சி தான் இந்த திருமண வாழ்க்கை பிடிக்காமல் இங்கிருந்து சென்று விட்டால் என முழுதாக நம்பினான்..

சாரி மா, சின்ன சந்தேகம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டன் என்றவன் வேறெதுவும் பேசாமல் அவன் அறைக்கு சென்றான்..

ரோஜா இப்போது தான் நிம்மதி மூச்சு விட்டார்..

அவன் அறைக்கு சென்று குளித்து முடித்து வெளியே வந்தவன், ரோஜா கொடுத்த காலை உணவை எந்த மறுப்பும் இல்லாமல் வாங்கி சாப்பிட்டான்.

நண்பர்கள் கிளம்புறோம் டா என வந்து நிற்க, நானும் வரன் டா என்று அவர்களுடன் கிளம்ப தயாராகினான்..

இதுக்கு அப்பறம் நீ எங்கயும் போக கூடாது பாலா, போதும் உன்ன தனியா விட்டது எல்லாம்.. கெட்டு சீரழிஞ்சு வந்துருக்க.. உன்ன அந்த ஊருக்கு அனுப்புனது தான் நான் செஞ்ச பெரிய தப்பு என்று தலையில் அடித்து கொண்டு அழுதார்.. பின் தன்னை இயல்பாக்கி கொண்டு, கொஞ்சம் நாள் கழிச்சு அம்மா உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறன்.. நீ உன் வாழ்க்கைய சந்தோஷமா எங்க கூடவே இருந்து வாழு என்று சொல்ல..

பாலா எதையும். கண்டு கொள்ளாது.. எனக்கு இப்போ தேவை நிம்மதி அது நான் தனியா இருந்தா தான் கிடைக்கும்.. இங்க இருந்தா நான் பைத்தியம் புடிச்சு தான் சாகனும் என்ன தடுக்காதீங்க நான்  போகணும்னு முடிவு பண்ணிட்டன் என்றவன் அவன் துணிகளை எடுத்து வைப்பதில் முனைப்பாக இருந்தான்..

ரோஜா எவ்வளவு சொல்லியும் அதை காதில் வாங்காது அவன் அப்பாவிடம் அம்மாவ பார்த்துக்கோங்க பா என சொல்லிவிட்டு நண்பர்களுடன் சென்றவன் கோயம்பத்தூரில் இறங்கி கொண்டான்..

நண்பர்களுடன் செல்லவில்லை.. நான் இந்த ஊர்லயே இருந்துக்குறன்.. அங்க வந்தா அவ நினைப்பு தான் வரும்.. நான் அவள மறக்கணும்னு நினைக்கிறன் என்றவன் சந்தோஷ் ஜீவாவிற்கு விடை கொடுத்து அனுப்பினான்..

ஹோட்டலில் தங்கியிருந்து அடுத்த இரண்டு நாட்களில் புரோக்கர் மூலம் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் குடி பெயர்ந்தான்..

வேலைக்கு செல்லவில்லை, முன்பு செய்தது போல் அவனுக்கு தெரிந்த நிறுவனங்களில் இருந்து ப்ராஜெக்ட்களை எடுத்து செய்தான்.. மீனாட்சியை மறக்க முழு நேரமும் அவனை வேலையில் புகுத்தி கொண்டான்.. பல நிறுவங்களுக்கு ப்ராஜெக்ட் செய்து கொடுப்பதில் லட்ச கணக்கில் வருமானம் வந்தது..

மாதங்கள் சென்றது.. தினமும் போனில் அழைக்கும் அவன் அம்மாவிடம் தோன்றும் போது பேசுவான்.. அதுவும் முன் போல் அல்லாது வார்த்தைகளை அளந்து பேச கற்று கொண்டான்..

அடுத்த ஒரு வருடத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை துவங்கினான்.. அவனுக்கு துணையாக அவன் நண்பர்களும் வந்து விட்டனர்.. சொந்தங்களும் தொழில் பங்கு தாரர்களும் நிறைந்த விழாவில் குற்று விளக்கு ஏற்றி மகனின் தொழில் சிறக்க வேண்டி கொண்டால் ரோஜா.. அவன் நிறுவனத்தின் பெயர் பலகையை ரோஜாவே திறந்து வைத்தார் அழகாக மின்னி கொண்டிருந்தது BM technologies என..

ரோஜாவின் முகம் இருண்டு விட்டது.. கண்கள்களும் கலங்கி விட அமைதியாக ஒரு இருக்கையில் போய் அமர்ந்து கொண்டால்.. பாலா வந்திருப்பவர்களை உபசரிப்பதில் பிஸியாகி இருந்தான்..

அனைவரும் சென்றதும் அவன் அம்மாவிடம் வந்தவன், சாப்பிட்டீங்களா மா என்றான்..

ரோஜா அமைதியாக இருக்க புரிந்து கொண்டான் நிறுவனத்தின் பெயரை கண்டு கோவமாக இருக்கிறார் என..

உனக்கு பெத்த தாய விட ஓடி போன அந்த சிறுக்கி முக்கியமா போய்ட்டால??

பாலா எதுவும் பேசவில்லை..

பாலா ஒழுங்கா பேர மாத்து இல்லனா நான் பொல்லாதவளா ஆகிடுவன் என்று கத்த..

அது முடியாதுமா.. ஏதோ ஒரு நியாபகத்துல BM ன்னு பேர வச்சுட்டன் இப்போ எல்லா இடத்துலயும் இந்த பேர் தான் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு மாத்துனா பல குழப்பம் வரும் என்று ஒரே முடிவாக கூறிவிட்டான்.. பாலா இப்படி அலட்சியமாக பதில் கூறுவதில், சுற்றி உள்ள சொந்தங்கள் எல்லாம் தன்னை இகழ்ச்சியாக பார்த்து சிரிப்பது போல் உணர்ந்தாள் ரோஜா..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

67. காதல் கண்ணாளனே!!
 

பாலாவின் பற்றுதல் இல்லாத குணம் அனைவரையும் தள்ளி நிற்க வைத்தது.. நண்பர்களிடமும் கூட தொழில் விஷயங்களை மட்டுமே பேசுவான் யாரையும் அவன் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட அனுமதிக்க விடுவதில்லை.. நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்தான்..

மீனாட்சியை பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை.. அவளை தேட சிறு துரும்பயும் அசைக்கவில்லை. அவனை பொறுத்த வரை மீனாட்சி திருமணம் வரை வந்து அவனை ஏமாற்றி சென்று விட்டால்.. அவள் மீது இப்போது கோவம் மட்டுமே நிறைந்து இருந்தது.. அவளை பற்றிய சிறு எண்ண துகள்கள் வந்தாலும் என் கண் முன்னாடி மட்டும் என்னைக்கும் வந்துடாத மீனாட்சி கண்டிப்பா உனக்கு நான் நரகத்தை காட்டுவன் என்று அவ்வப்போது மனதோடு சொல்லி கொள்வான்..

இதனிடையில் தான் ரோஜாவிற்கு மகனை பற்றிய கவலையில் உடல் நலம் குன்றி மருத்துவ மனையில் சேர்க்கும் நிலைக்கு சென்றனர்.. குண சேகரன் மகனுக்கு அழைத்து தகவல் கூற அடித்து பதறி வந்தான் பாலா..

மருத்துவர்கள் ரோஜாவிற்கு வயிற்று குடலில் பிரச்சனை உள்ளது ஹர்னியா ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பிரச்சனையை பற்றியும் சிகிச்சை முறை பற்றியும் தெளிவாக விளக்கி கூறினர்.

ஓகே டாக்டர் ஆபரேஷன் பண்ண ஏற்பாடு பண்ணிடுங்க என கூறி மருத்துவமனையில் பணம் கட்டினான்.. அடுத்த இரண்டு நாட்களில் ரோஜாவிற்கு அறுவை சிகிச்சையின் மூலம் பிரச்சனையை சரி செய்தனர்.. ரோஜாவை மருத்துவ மனையில் சிலகாலம் தங்க வைத்து விட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர் பாலா தான் அவன் அம்மாவை கூடவே இருந்து பார்த்து கொண்டான்..

பாலா, கல்யாணம் பண்ணிக்கோ டா என்று ரோஜா எவ்வளவு கெஞ்சியும் ப்ளீஸ் மா, என்ன இப்போ கம்பல் பண்ணாதீங்க கொஞ்சம் நாள் போகட்டும் நானே சொல்றன் அதோடு அந்த பேச்சை முடித்து கொள்வான் பாலா..

அவன் அம்மாவின் உடல் நிலை கருதி அவன் இறுக்கத்தை தளர்த்தி கொண்டு ரோஜாவிடம் எப்போதும் போல் பேசி பழகினான்.. எவ்வளவு பணி சுமை இருந்தாலும் மாதத்திற்கு ஒரு முறை வந்து அவன் அம்மாவை பார்த்து விட்டு செல்வான்..

இதற்கு இடையில் முத்து வேலனுக்கும் வருணிக்காவிற்கும் பெரியோர்கள் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தனர்.. அடுத்தடுத்த மாதங்களில் சந்தோஷ் மற்றும் ஜீவாவிற்கும் அவரவர் வீட்டில் திருமணம் செய்து வைத்தனர்.. பாலா அவன் அம்மா அப்பாவோடு திருமணத்திற்கு சென்று வந்தான்.. நண்பர்கள் இருவரும் குடும்பத்தோடு வந்து கோயம்பத்துரில் குடி பெயர்ந்து விட்டனர்..

அனைவரும் திருமணமாகி குழந்தை குட்டியுடன் இருக்க என் மகன் மட்டும் வாழ வேண்டிய வயதில் தனிமையில் இருந்து கஷ்ட்டப்படுகிறானே என்று ரோஜா அழுது கண்ணீர் வடித்தால்.. பாலாவிற்கு அவன் அம்மாவின் கவலை புரிந்தாலும் அவர்களுக்காக திருமணம் செய்து இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க விருப்பம் இல்லை..

வளர்ந்து வரும் தொழிலதிபன் அவன் பல விருதுகளை வாங்கி குவித்தான் பெயர் புகழ் என ஒரு பக்கம் வந்தாளும், சில கெட்ட பழக்கங்களையும் கற்று கொண்டான்.. புகைபிடித்தல் மது அருந்துதல் இதனோடு அவனை நாடி வரும் பெண்களுடன் ஹோட்டல் அறை வரைக்கும் செல்வது என தொடர்ந்து கொண்டே போனது.. ஹோட்டல் அறைக்கு செல்வான் தான் ஆனால் அங்கு ஒன்றும் நடக்காது.. பெண்கள் எப்படி வந்தார்களோ அப்படியே திரும்பி செல்வார்கள்..

ரோஜா பாலாவின் நிலையை கண்டு ரத்த கண்ணீர் வடிக்காத குறை..  என் பையன் வாழ்க்கைய இப்படி நாசம் பண்ணிட்டாளே என்று இப்போது வரை மீனாட்சியை தான் கரித்து கொட்டி கொண்டிருக்கிறாள்..

புது ப்ராஜெக்ட் விஷயமாக சென்னை வந்திருந்தான் பாலா, மீட்டிங்கை முடித்து விட்டு, அறைக்கு வந்தவனுக்கு மீனாட்சியின் நினைவுகள் வந்து அவன் நிம்மதியை கெடுத்தது.. மதுவை நாடியும் மனம் அமைதி அடையவில்லை..

நீ என்மனசுல சத்தியமா இல்ல டி.. அத நான் இப்போவே நிரூபிக்குறன் என்று வீம்பாக அவன் PA யாதவ்விற்கு அழைத்து ஒரு பெண்ணை ஏற்பாடு செய்தான்..

அவன் சொன்ன அடுத்த அரைமணி நேரத்தில் பாலாவின் அறையில் இருந்தாள் நவ நாகரிக பெண்ணோருத்தி.. வீம்புக்காக வர வைத்த பெண்ணின் முகத்தை கூட பார்க்காமல் அந்த ரிசார்ட்டின் சாராளத்தின் வழியே கடல் அலைகளை ரசித்து கொண்டிருந்தான்.. அடுத்து நடந்த விஷயங்கள் அனைத்தும் நாம் அறிந்ததே..

இந்த நான்கு வருட காலத்தில் அவன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஷவருக்கு அடியில் நின்று நினைத்து கொண்டிருந்தான் பாலா..


*****


நிலவா வந்து சாப்பிட போறியா இல்லையா? என்று அவளது மூன்று வயது மகனை கோவமும் கெஞ்சலும் கலந்த குரலில் அழைத்து கொண்டிருந்தாள் மீனாட்சி..

நோ மீனு.. என்ன நீ தீம் பார்க் கூட்டிட்டு போனாதான் சாப்பிடுவன் என்று கூறிவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டான் மீனாட்சி குட்டி மகன் நிலவன்..

நிலவா நீ ரொம்ப அடம் பிடிக்குற இப்படிலாம் பண்ணிட்டு இருந்தனா உன்ன பூச்சாண்டி கிட்ட புடிச்சு குடுத்துடுவன், ஒழுங்கா வந்து சாப்பிடு, உனக்கு புடிச்ச பன்னீர் புலாவ் தான் செஞ்சு இருக்கன்..

என்ன கூட்டிட்டு போறன்னு சொல்லு மீனு அப்போ தான் நான் வருவன்..

மீனாட்சிக்கு மகனின் பிடிவாதத்தில் மலைப்பாக இருந்தது.. சரி கூட்டிட்டு போறன் வா வந்து சாப்பிடு என்று பல்லை கடித்தால்..

நீ சிரிச்சுகிட்டே சொல்லு அப்போ தான் நான் வருவன்..

சிரிச்சுகிட்டே தான் டா சொல்றன் வா வந்து சாப்பிடு..

நிலவன் உள்ளிருந்து மெதுவாக எட்டி பார்க்க, வாசலின் ஒரு பக்கத்தில் மறைந்து இருந்த மீனாட்சி.. மாட்டிகிட்டியா.. நல்லா மாட்டிக்கிட்டியா என்று அவன் காதை லேசாக பிடித்து செல்லம் கொஞ்சும் குரலில் கேட்டாள்..

ஆர்ஹா மீனு வலிக்குது.. வலிக்குது டி என்று அவனும் கத்த..

டி யா??

டி சொலுவியா?? சொலுவியா என்று முதுகில் ஒன்னு போட்டால்..

ஆர்ஹா வலிக்குது என்று விம்மி அழுதான்..

அச்சோ வேகமா அடிச்சுட்டனா நிலவா என்று அவள் பதறி அவன் அணிந்து இருந்த பச்சை நிற பேட் மேன் டீ ஷர்ட்டை விளக்கி பார்த்தாள்..

நிலவன் அவள் பிடியில் இருந்து நழுவி தூரம் ஓடி சென்று வலிக்கலயே.. போடி மீனு என்று பின்புறம் திரும்பி அவன் குட்டி இடையை ஆட்டி காட்டி விட்டு மீண்டும் ஓடினான்..

உன்ன, இரு டா.. நீ ரொம்ப சேட்டை பண்ண ஆராமுச்சுட்ட.. என்று மீனாட்சி நிலவன் பின் ஓடினால் குட்டி வாண்டு கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டு மீனாட்சிக்கு ஆட்டம் காட்டியது..

மீனாட்சியும் கஷ்ட்டப்பட்டு இருக்கும் சின்ன இடைவெளியில் அந்த கட்டிலினுள் நுழைந்து மகனை அழைத்து வந்தாள்..

இரு டா உன்ன தூக்கி போடுறன் என்று மேலே தூக்கி கீழே விடுவது போல் விளையாட்டு காட்டி மகனை பொங்கி சிரிக்க வைத்தால்..

மீனாட்சிக்கு எல்லாமே நிலவன் தான் அவள் உயிர் வாழ்வதற்கு முக்கிய காரணம் நிலவன்..

அன்று இரவு அந்த ஓட்டுனர் ரோஜா சொன்னது போல் கோயம்பத்தூரில் இறக்கி விட்டு சென்றுவிட்டார்.. முயன்று அவள் அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு அடுத்து எங்கு செல்வது என்று யோசித்து கொண்டிருந்தாள் மீனாட்சி.. அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் அவளின் படிப்பும் மட்டுமே அவளுக்கு துணையாக இருக்க அங்கிருந்து பெங்களூர் செல்லும் பேருந்தில் ஏறினால்..

பேருந்தில் வெகுநேரமாக அழுது கொண்டிருந்தாள்.. அதன் பின்பு தான் வயிற்றில் இருக்கும் சிசுவின் நினைவு வர இனி எப்பவும் அழ கூடாது என முடிவெடுத்து கொண்டு வயிற்றை வருடி கொடுத்து குழந்தையிடம் மெதுவாக பேசி கொண்டிருந்தாள்..

பெங்களூர் வந்து இறங்கியவள் ஒரு விடுதியில் தங்கி கொண்டாள்.. மொழி அறியாத ஊரில் நிரம்பவும் சிரமப்பட்டால்.. மருத்துவ மனைக்கு சென்று வயிற்றில் உள்ள குழந்தையின் நலனை அறிந்து கொண்டால்.. மூன்று மாதம் ஆனா கருவை ஸ்கேன் செய்து பார்த்தனர்.. குழந்தை ஆரோக்கியமா இருக்கு,  அயர்ன் போலிக் ஆசிட் டேப்லெட்ஸ் மட்டும் கன்டினியு பண்ணுங்க என்று கூறி மீனாட்சியை அனுப்பி வைத்தனர்.

அன்றிலிருந்து முயன்று தன் சோகத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து இனி என் குழந்தைக்காக வாழ வேண்டும் என உறுதி எடுத்து கொண்டு அவள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ கற்று கொண்டால்..

ஒரு மாதத்தில் அந்த விடுதியில் இருந்து காலி செய்து கொண்டு, ஒற்றை படுக்கையறை கொண்ட சிறிய அப்பார்ட்மெண்ட்டில் வாடகைக்கு சென்றால்.. பணத்திற்கு ஒன்றும் குறைவில்லை.. அவளின் சேமிப்பு லகரத்தில் இருந்தது.. எவ்வளவு முயன்றும் அவளுக்கு சமைக்க வரவில்லை.. ஏதாவது ஒரு குறை இருந்தது.. வயிற்றில் வேறு பிள்ளை இருக்க வகை தொகையாக சாப்பிட வேண்டும் என்று ஆர்வம் கொண்டால்.. வெளி உணவுகளும் அவளுக்கு ஒத்து போகவில்லை..

பின் ஒரு முடிவு எடுத்தவளாக ஒரு நல்ல செஃப்பிடம் சமையல் கற்று கொள்ள சென்றால்.. அடிப்படை விஷயத்தில் இருந்து அனைத்தையும் சொல்லி கொடுத்தனர்.. மூன்று மாதத்தில் நன்றாகவே சமைக்க துவங்கினால் மீனாட்சி..

குழந்தை பிறந்தவுடன் வேலைக்கு செல்லலாம் என முடிவு செய்து இருந்தவள் அந்த வீட்டில் தனியாகவே இருந்து பொழுதுகளை கழித்தால்.. கர்பகக்கால ஹார்மோன்ங்கள் அவள் தேவையில்லாத எண்ணங்களை கண் முன் கொண்டு வந்து அவள் நிம்மதியை குலைக்க முயன்ற போதெல்லாம் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று நடைப்பயிற்சி மேற்கொண்டு அவள் மனதை திசை திருப்பி கொள்வால்..

குழந்தையின் அசைவை உணரும் போது அவள் எண்ணமெல்லாம் பாலா மட்டும் தான் நிறைந்து இருந்தான்.. உங்க அப்பாக்கு நீ ஒருத்தன் இருக்கறதே தெரியாது டா.. என்மேல இருக்க கோவத்துல கண்டிப்பா அவங்க அம்மா சொன்ன பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பாரு.. என்று நினைக்கும் போது கண்கள் கலங்கிவிட்டது மீனாட்சிக்கு..

தனிமையில் இருக்க தான் விரும்பினால்.. பிரசவ காலம் நெருங்கும் நேரத்தில் அவளே மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆகிவிட்டால்.. மருத்துவரிடம் எனக்கு யாரும் இல்ல ஒரு சிக்ஸ் மன்த்ஸ்க்கு எனக்கு ஒரு நர்ஸ் அரேஞ் பண்ணி குடுங்க என்றால்..

பூர்விகா என்ற செவிலி பெண் மீனாட்சியின் கேர் டேக்கராக வந்தாள்..

அன்று நள்ளிரவு போல் மீனாட்சிக்கு வலி வந்து விட மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் அவளின் மகன் சுக பிரசவத்தில் வெளியே வந்தான்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

68. காதல் கண்ணாளனே!!
 

மீனாட்சியை நன்றாகவே கவனித்து கொண்டால் பூர்விகா என்ற செவிலி பெண்.. அந்த பெண்ணிற்கும் பூர்விகம் தமிழ் நாடாக இருக்க மொழி பிரச்சனையின்றி நன்றாக பேசி பழகினர்.. பூர்விகா உடன் இருக்கும் போதே மீனாட்சி சில நிறுவனங்களுக்கு நேர்முக தேர்விற்கு சென்று வந்தாள்.. வீட்டில் இருந்து பணி புரியும் வசதி வேண்டும்  என்ற கோரிக்கையை மட்டும் தான் மீனாட்சி முன் நிறுத்தினால்..

அவளது திறமைக்கும் அனுபவத்திற்கும் இரண்டு மூன்று நிறுவனத்தில் இருந்து அவளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.. இறுதியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலையில் சேர்ந்தால்.. ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.. குழந்தையையும் உடன் அழைத்து செல்லலாம் அங்கு குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்வதற்கு ஆட்களும் உண்டு..

குழந்தைக்கு திட உணவுகளை பழக்கியதும் பூர்விகா வேலையை விட்டு நின்று கொண்டால்.. உங்களுக்கு எப்போ என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்ன தயங்காம கூப்பிடுங்க மீனாட்சி கூறிவிட்டே சென்றால்..

குழந்தைக்கு நிலவன் என்ற பெயரை அவளே தேர்வு செய்து வைத்தால்..
குழந்தையை தூக்கி கொண்டு அலுவலகம் செல்லும் போது அவளுக்கு அவ்வளவு நிம்மதியாக இருக்கும் அவள் குழந்தை அவள் கண் எதிரே பாதுகாப்பாக இருக்கிறானே அந்த நிம்மதி தான்..

சில நேரம் நிலவனை பார்க்கும் போது அவளுக்கு கண்கள் கலங்கி கொண்டு வரும்.. நீயும் அப்பா பாசம் இல்லாமலே வளர போற நிலவா என்று குழந்தையை கட்டி கொள்வால்..

நிலவன் அப்படியே மீனாட்சியை உரித்து வைத்து இருப்பான்.. குணம் மட்டும் தான் பாலாவை போல்.. மீனாட்சி மகனுக்காக பார்த்து பார்த்து சமைத்து கொடுப்பாள்.. அவனுக்கும் வீட்டு உணவையே பழக்கப்படுத்தினால்.. வெளியே ஏதேனும் உணவுகளை பார்த்து கேட்டாலும் அம்மா வீட்ல செஞ்சு தரன் என்று அழைத்து வந்து வீட்டில் மகன் கேட்ட உணவை செய்து கொடுப்பாள்..

வார இறுதி நாட்களில் நிலவனை அழைத்து கொண்டு வெளியே செல்வாள்.. வீடு முழுவதும் அம்மாவும் மகனும் உள்ள புகைப்படங்கள் தான்..

நிலவனோடு சேர்ந்து கார்ட்டூன் பார்ப்பது, ரைம்ஸ் பாடுவது, மழை வந்தாள் பால்கனி கதவை திறந்து வைத்து கப்பல் செய்து விடுவது, சுவற்றில் வீடு, மரம், சூரியன் என வரைந்து மகனை உற்சாகப்படுத்துவது என அம்மாவும் பிள்ளையும் எந்நேரமும் வைப் செய்து கொண்டிருப்பார்கள்..

அன்றைய நாள் அலுவலகத்தில், மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தார் vp..

(So, everyone know the purpose of this meeting?)
சோ, எல்லாருக்கும் இந்த மீட்டிங்கோட பர்ப்பஸ் தெரியும் இல்லையா என்று அவர் உரையை துவங்கினார்..

நம்ம நியூ ப்ராஜெக்ட்க்கு மெயின் காண்ட்ராக்டர் நாமளா இருந்தாலும் சப் வெண்டார் bm டெக்னாலஜிஸ் அவங்க தான் இந்த ப்ராஜெக்ட்ட 30%  எடுத்து இருக்காங்க.. ஒரு அஃபிசியல் மீட்டப் வேணும்னு கிளைண்ட் ஃபீல் பண்றாரு.. So நாளைக்கு svr ஸ்டார் ஹோட்டல்ல ஒரு மீட்டிங் இருக்கு விஷ்ணு அண்ட் மீனாட்சி நீங்க ரெண்டு பேரும் தான் இந்த ப்ராஜெக்ட்டோட லீட் சோ ரெண்டு பேரும் வரனும்.. அண்ட் ஒதர்ஸ் ப்ளீஸ் நம்ம சப் வெண்டார்க்கு கோப்பரேட் பண்ணுங்க, நம்மள விட சின்ன நிறுவனம்னு எந்த பாகுபாடும் வேண்டாம் என்று அவரது உரையை ஆங்கிலத்தில் முடித்து கொண்டார்..

இதோ அடுத்த நாள் காலை, பூர்விகாவின் துணையோடு மீட்டிங் நடக்கும் ஹோட்டலிற்கு வந்திருந்தால் மீனாட்சி குழந்தையை பூர்விகாவிடம் கொடுத்துவிட்டு ஆயிரம் பத்திரம் சொல்லி அங்கிருந்து மீட்டிங் நடக்கும் கான்ஃபரன்ஸ் அறைக்கு சென்றால்.. எப்போதுமே இது போல் மீட்டிங் என்று இருந்தாள் கிளைண்ட் பற்றி அவர்களோடு சேர்ந்து வேலை செய்யும் இன்னொரு நிறுவனத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் இன்டர்னட்டில் படித்து தெரிந்து கொண்டு விரல் நுனியில் வைத்து கொள்ளும் மீனாட்சி இம்முறை மகன் செய்த சேட்டையில் கிளைண்ட் நிறுவனத்தை மட்டுமே தெரிந்து கொண்டால்.. Bm டெக்னாலஜிஸ் பற்றிய தகவல்களை படிக்க போதுமான நேரம் கிட்டவில்லை என்பதே உண்மை.. விதி அதன் ஆட்டத்தை சிறப்பாக ஆட துவங்கி விட்டதோ!!

மீட்டிங் நடந்து கொண்டிருக்கும் அறைக்கு அவசர அவசரமாக ஓடி வந்தாள் மீனாட்சி..

Yes, we’ll take care of that. We’ve already finalized the framework and security model என்றவனின் பேச்சு அந்த அறைக்கதவை திறந்து கொண்டு கையில் லேப்டாப் பேக்குடன் வந்து கொண்டிருந்த மீனாட்சியை கண்டதும் அப்படியே நின்றுவிட்டது..

Oh, here’s Ms. மீனாட்சி, this project manager.. என்று vp அறிமுகம் செய்து வைத்தார்..

மீனாட்சி சின்ன புன்னகையுடன்.. Sorry, traffic… Let’s continue.. என்று விட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டு மீனாட்சி அவள் மடிக்கணியை ஆன் செய்தால்..

பாலா அருகில் இருந்த நீரை பருகிவிட்டு அவன் பேச்சை தொடர்ந்தான்..

பாலாவின் கனீர் குரலில், மீனாட்சியின் உடல் எல்லாம் நடுங்கியது.. மனதை கொஞ்சம் திடப்படுத்தி கொண்டு மீனாட்சி நிமிர்ந்து பார்க்க.. அவள் வேண்டுதல் எல்லாம் பொய்த்து போனது எதிரே நின்று இருந்த பாலாவை கண்டதும்..

கண் முன் காண்பவன் கனவா நினைவா என அறியாமல் குழம்பி போனால் மீனாட்சி.. ஒரு கட்டத்தில் நான் காண்பது கனவல்ல என் முன் நிற்பது பாலா தான் என அவள் மனம் ஆனந்த கூச்சலிட்டு இருக்கும் இடம் மறந்து அவனை அனைத்து கொள்ள கூறியது.. மனம் கூறும் அனைத்தையும் கேட்க முடியுமா? அவனை போலவே அவளும் அவள் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு அந்த அறையில் இருந்தாள்.. கடந்த கலா நினைவுகள் அனைத்தும் குறுகிய நேரத்தில் கண் முன் வந்து போனது.. யாருக்கும் தெரியாமல் கண்களை துடைத்து கொண்டால்.. பாலாவின் முகத்தை பார்க்க திராணியின்றி அந்த அறை முழுவதும் பார்வையை சுழலவிட்டால்..

பாலாவின் உரை முடிந்ததும், விஷ்ணு மற்றும் மீனாட்சி அவர்கள் பக்கம் இருந்து கொடுக்க வேண்டிய விளக்கத்தை நேர்த்தியாக கொடுத்தனர்..

Tomorrow onwards, both teams will have to work together, We expect strong coordination.

நாளை முதல் இரு குழுக்களும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.  சரியான ஒத்துழைப்பு இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என அந்த ப்ராஜெக்ட்டின் உரிமையாளர் மீட்டிங்கை முடித்து வைத்தார்..

பின் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த மதிய உணவை முடித்து கொண்டு அனைவரும் புறப்பட தயாராகினர்..

மீனாட்சி விஷ்ணுவிடம், பேசி கொண்டிருக்கும் நேரம் பாலா அங்கிருந்து சென்றிருந்தான்..

ஓகே மீனாட்சி நாளைக்கு ஆபீஸ்ல பார்ப்போம்.. நீங்க உங்க பேபியோட தான வந்திருக்கிங்க??

ஆமா விஷ்ணு.. கீழே கேர் டேக்கர் கூட இருக்கான்..

நான் உங்கள வீட்ல ட்ராப் பண்ணட்டுமா??

வேண்டாம் விஷ்ணு.. கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் அத முடிச்சிட்டு தான் வீட்டுக்கு போவன் என்று அவனோடு செல்வதை தவிர்த்தாள்..

விஷ்ணு மற்றும் vp அங்கிருந்து கிளம்பி விட, மீனாட்சி பாலாவை தேடி ஓடினால்.. பாலா எங்கும் இல்லை.. அந்த ஹோட்டல் முழுவதும் தேடிவிட்டால்.. நிலவன் சுற்றி கொண்டிருக்கும் அன்னையை கூட கண்டு கொள்ளாமல் பூர்விகாவோடு ஒரே விளையாட்டு..

மீனு பாலாவை தேடி சோர்ந்து போய், சரி நாளைக்கு பார்த்து கொள்ளலாம் என அங்கிருந்து செல்ல முயன்றால்..

அவனோடு சேர்ந்து வாழ வேண்டும், ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை.. அவனிடம் ஒன்னிரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என மனம் அடித்து கொண்டது.. அதனால் தான் இந்த தவிப்பு.. பாலாக்கு இப்போ மனைவி குழந்தைங்கனு ஒரு குடும்பம் இருக்குமே இந்த நேரத்துல நான் அவன சந்திக்கணும்னு நினைக்கிறது சரியா என்று அவள் மனதையே கேட்டு கொண்டால்.. அதற்கு மேல் அவளை யோசிக்க விடாமல், பக்கவாட்டு அறையில் இருந்து ஒரு வலிய கரம் அவளை உள்ளிழுத்து கொண்டது.. பயந்து கத்த போனவள், எதிரே நின்றிருந்த பாலாவை கண்டதும் பா.. என்று வாய் திறக்கும் முன் அவனின் முறுக்கேரிய கரம் அவளின் கன்னத்தை பதம் பார்த்தது..

பாலாவின் முகம் கோவத்தில் சிவந்து, உடல் விரைத்து கை நரம்புகள் எல்லாம் புடைத்து கொண்டு இருந்தது..

கன்னத்தில் கை வைத்து கொண்டு மீனாட்சி அவனை நிமிர்ந்து பார்க்க முயல மீண்டும் விழுந்தது ஒரு அரை.. கன்னமிரண்டும் வலியில் காந்தியது.. அவன் அடியின் வீரியம் காது வரை சிவந்து போனது.. மீனாட்சி சுதாரிக்கும் முன் அடுத்தடுத்த அரைகள் விழுந்து கொண்டே இருந்தது.. அவள் பேசுவதற்கு கூட வாய்ப்பு தரவில்லை பாலா.. மீனாட்சி துவண்டு கீழே விழுந்து விட்டால்..
கண்கள் சொருகி கொண்டு வந்தது..

பாலா.. வலிக்குது என்று அவள் மெல்லிய குரலில் முனகல் கொண்டால்..

அவள் கொத்து முடியை பிடித்து மேலே தூக்கியவன் என்ன டி பழைய பாலா மாதிரி உன்ன பார்த்ததும் குழஞ்சிக்கிட்டு நிப்பன்னு நினைச்சியா?? என்று மீண்டும் அவளை அடிக்க செல்ல..

அவன் கையை பிடித்து கொண்டால் மீனாட்சி.. வலிக்கிது ப்ளீஸ் அடிக்காத..

எதுக்கு டி அன்னைக்கு மண்டபத்துல இருந்து ஓடி போன??

மீனு அவனை கண்களில் வழியும் நீருடன் பார்த்தாள்..

ச்சீ, உன்னோட இந்த அப்பாவி மூஞ்சிய வச்சிக்கிட்டு தான டி என்ன ஏமாத்துன.. உன்ன எவ்வளவு நம்பினன்.. எனக்கு எப்படி டி உன்னால துரோகம் பண்ண முடிஞ்சுது?? உன் மூஞ்சிய பார்த்தாளே கொன்னு போடுற அளவுக்கு வெறி வருது டி.. இத்தன வருஷமா உன்ன பார்க்காம நிம்மதியா இருந்தன்.. நீ செத்து போய்டு அப்போ தான் எனக்கு நிம்மதி என்று அவள் கழுத்தை நெறித்தான்..

அவன் பிடி கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் கொண்டது, மீனாட்சிக்கு கண்கள் மேலே சென்றது அவன் கையை அடித்து அவன் பிடியில் இருந்து விடுப்பட முயன்றவளை ச்சீ என்று உதறி தள்ளினான் பாலா..

மீனாட்சி தரையில் படுத்து கொண்டே எழ கூட முடியாமல் இரும்பி கொண்டிருந்தாள்..

அருகில் இருக்கும் தண்ணீரை கூட அவளுக்கு எடுத்து தரவில்லை பாலா.. அந்த அளவிற்கு அவள் மீது வெறுப்பை கொட்டினான்..

நீண்ட நேரத்திற்கு பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக அவள் இருமல் மட்டுப்பட்டது.. கழுத்தை நீவி கொண்டு எழுந்து அமர்ந்தால்..

பாலா அவள் முகத்தை பார்த்தான்..
கொஞ்சம் நேரம் முன்பு அழகு பதுமையாக இருந்தவளின் முகமெல்லாம் வீங்கி பாலாவின் கை விரல் தடம் அப்படியே தெரிந்தது..  கழுத்து எல்லாம் சிவந்து கன்றி போய் இருந்தது..

தப்பே செய்யாம எனக்கு ஏன் இந்த தண்டனை.. எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது என்று உள்ளுக்குள் குமுறி கொண்டிருந்தவள் பேசவே சிரமப்பட்டால்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

69. காதல் கண்ணாளனே!!
 

தன்னை கொஞ்சம் நிலைப்படுத்தி கொண்டு எழுந்து நின்றால் மீனாட்சி.. முகத்தை அழுந்த துடைத்து கொள்ள கூட முடியவில்லை.. வீங்கிய முகம் அவளுக்கு பெரும் வலியை கொடுத்தது.. பாலாவை ஒரு முறை பார்த்துவிட்டு கீழே இருந்த அவளின் பேகை எடுத்து கொண்டு அறைக்கதவை நோக்கி சென்றால்..

கடுப்பான பாலா, வேகமாக சென்று அவள் கையை பிடித்து இழுத்தான்.. துவண்ட கொடியாக இருந்த மீனு அவன் இழுப்பிற்கு சென்றால்..
சோர்ந்து இருந்த அவள் முகத்தை கண்டு கொஞ்சமும் இரக்கம் கொள்ளவில்லை..

எங்க டி போற?

இதுக்கு மேல உன்கிட்ட அடிவாங்க என் உடம்புல தெம்பு இல்ல.. என்ன விற்று.. அவன் கைபிடியில் இருந்து விலக முயன்றால்..

ஏன் வேற எவனாச்சும் வெயிட் பண்றானா?

ஆமா..

மீனாட்சி பொய் பேசாத டி..

எனக்காக என் குழந்தை காத்துட்டு  இருப்பான்..

புரியல..

எனக்காக என் பையன் வெயிட் பண்ணிட்டு இருப்பான்னு சொன்னன்.. என் கைய விடு என்று அவனிடம் இருந்து அவள் கையை உதறி கொள்ள முயன்றால்.. பாலாவின் பிடி இறுகியது..

அவனால் மீனாட்சி சொல்வதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை.. பையனா எப்படி?? வாய்ப்பே இல்லையே.. அன்று இருவரும் காட்டிற்குள் தனிமையில் இருந்த போது மீனுவை அவன் நாட துடித்ததும் மீனாட்சி பீரியட்ஸ் ஆகிடுச்சு என்று சொன்னதும் நினைவலையில் வந்து சென்றது.. அவளுடைய பீரியட்ஸ்க்கு அப்பறம் நான் அவகூட சேரவே இல்லையே என்று யோசித்தவனின் முகம் இன்னும் இறுகியது..

நாலு வருஷமா உன்ன தவர என்னால வேற எந்த பொண்ணையும் தொட முடியல டி.. ஆனா நீ எவன் கூடவோ சேர்ந்து புள்ள பெத்துருக்கல.. ச்சீ எவ்வளவு கேவலமான பொண்ணு டி நீ?

உண்மைய சொல்லு கல்யாணம், குடும்ப வாழ்க்கை இதுக்குலாம் பயந்துகிட்டு ஓடி போனியா? இல்ல நான் சலிச்சு போய்ட்டன்னு வேற ஒருத்தன் வேணும்னு ஓடி போனியா?

என்ன பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல பாலா..

உரிமை இல்லையா என்ன காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குறன்னு சொன்ன.. உன் பேச்ச நம்பி ஊர கூட்டி கல்யாணம் ஏற்பாடு பண்ணா நீ  லெட்டர் எழுதி வச்சிட்டு ஓடி போயிருக்க டி.. உன்னால பாதிக்கப்பட்டது நான் தான்.. எனக்கு உரிமையில்லையா?? என்று முஷ்ட்டியை மடக்கி சுவற்றில் குத்தினான் பாலா..

இப்போ உனக்கு என்ன தான் வேணும் சோர்ந்து போய் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தால்..

அவள் வாழ்க்கையில் இன்னொருவன் இருக்கான் என நம்பிய பாலாவின் கண்களிலும் கண்ணீர்.. நான் இருந்த அவ மனசுல எப்படி இன்னொருத்தன்?? அவன் கூட சேர்ந்து குழந்தை பெத்துக்கிட்டாளே என்ற ஆதங்கம் வெறியாக மாறியது..
இருந்தும் அவள் முன்பு எதையும் காட்டி கொள்ளாதவன்..

என்ன விட்டுட்டு இன்னொருத்தன புடிச்சு இருக்கியே அவன் கூட தான் இப்பவும் இருக்கியா?

மீனாட்சி பாலாவை முறைத்து கொண்டே இல்லை என்றால்..

ஏன் அவனும் சலிச்சு போய்ட்டானா??

உனக்கு இப்போ என்ன வேணும் அத மட்டும் சொல்லு..

என்கூட வந்துடு..

முடியாது.. மீனாட்சியிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது..

ஏன்??

எனக்கு என் குழந்தை மட்டும் போதும்.. வேற எந்த உறவும் தேவையில்ல..

உன்ன நான் கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்த மாட்டன்.. உன் குழந்தையையும் கூட்டிகிட்டு என்கூட வா.. உன்ன காதலிச்ச பாவத்துக்கு நீ பெத்ததையும் பொறுத்துக்குறன்..

என்ன வாழ்க்கை பிச்சை போடுறியா? எனக்கு நீ பிச்சை போடுற வாழ்க்கை வேண்டாம்.. என்ன நிம்மதியா வாழ விடு அதுவே போதும்.. இனிமேல் உன்ன நான் பார்க்க விரும்பல.. போய் உன் வாழ்க்கைய பாரு என்றவள் அவள் பேகில் இருந்த ஒரு துப்பட்டாவை எடுத்து அவள் முகத்தில் கட்டி கொண்டால்..

என்ன பண்ற டி..

நான் இப்படியே வெளிய போய் யாருக்கும் காட்சி பொருளா ஆக விரும்பல..

மீனாட்சி அந்த அறையை விட்டு வெளியே சென்றால்..

பாலா அமைதியாக அதே இடத்தில் நின்றான்.. அவன் PA யாதவிடம் கூறி மதுபானத்தை வரவழைத்து அன்றைய இரவு முழுவதும் குடித்து கொண்டே இருந்தான்..

என்ன ஏமாத்திட்டல டி.. என்ன ஏமாத்திட்டல.. உன்ன உண்மையா காதலிச்சத தவர நான் ஒரு தப்பும் பண்ணல டி.. ஆனா நீ என்ன விட்டு போய் இன்னொருத்தன் கூட புள்ள பெத்து இருக்கல..

உன் வாழ்க்கைல ரெண்டாவதா வந்தவன் நல்லாவே இருக்க மாட்டான் டி நாசமா போய்டுவான்.. புள்ள அவனோடதா இருந்தாலும் நீ எப்பவும் என்னோட மீனாட்சி தான் என்று கையை தரையில் அடித்து கொண்டு ஒரே அழுகை..

அந்த அறை முழுவதும் காலி பாட்டில்கள் உருண்டு கிடந்தது.. இரவு முழுவதும் மீனாட்சி.. மீனாட்சி.. என்று குடி போதையில் உளறி கொண்டே உறங்கி போனான் பாலா..

முகத்தை துப்பட்டாவால் மூடி கொண்டு போன மீனாட்சியை கண்டு பூர்விகா யாரோ என பயந்து குழந்தையை தர மறுத்தால்..

நான் தான் பூர்விகா ப்ளீஸ்.. என்கிட்ட எதுவும் கேட்காத என்றவள் குழந்தையை வாங்கி கொண்டு கேப் பிடித்து வீட்டிற்கு சென்றால்.. அதே கேபில் பூர்விகா அவள் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றால்..

நிலவன் அம்மா ஏன் பேஸ் கவர் பண்ணியிருக்கீங்க என்று கேட்ட போது கூட எங்கோ வெறித்து கொண்டிருந்தவள் நிலவனின் கேள்விக்கு பதில் கூறவில்லை. வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலவனும் அப்படியே உறங்கிவிட்டான்..

குழந்தையை மெத்தையில் உறங்க வைத்து விட்டு குளிர்ச்சாதன பெட்டியில் இருந்து ஐஸ் கியூப்சை எடுத்து முகம் கழுத்து என அனைத்து இடத்திலும் வைத்தால்.. பாலா இவ்வளவு முரட்டு தனமாக நடந்து கொள்வான் என மீனாட்சி கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.. அழுகையாக வந்தது.. உடல் அசதியாக இருக்க அப்படியே மகனை அனைத்து கொண்டு உறங்கி போனால்..

நிலவன் மாலை போல் எழுந்து கொண்டான்.. மீனாட்சியை தொந்தரவு செய்யாமல் அவன் மட்டும் விளையாடி கொண்டிருந்தான்..

இரவு ஆன போது கூட மீனாட்சி எழவில்லை.. நிலவனுக்கு பசி எடுக்க மீனு பசிக்கிது என்று மீனாட்சி மேல் விழுந்தவன் நொடியில் அவளை விட்டு விலகி சென்றான்.. மீனாட்சிக்கு உடல் எல்லாம் அனலாக கொதித்தது.. நிலவன் பயந்து போனான்..

மீனு.. மீனு என்று அவள் தாடையை பிடித்து ஆட்டி, தோள்களை உளுக்கி கஷ்ட்டப்பட்டு மீனாட்சியை எழுப்பினான்..

மெல்ல கண்களை விரித்தால் மீனாட்சி.. என்ன நிலவா??

மீனுமா உனக்கு ஃபிவரா இருக்கு என்று அழுது கொண்டே கூறினான்..

நிலவன் அழுவதை கண்ட மீனாட்சி, எழுந்து அமர்ந்து மைல்டான ஃபிவர் தான் நிலவா டேப்லெட் போட்டா சரியாகிடும் இதுக்கு யாராச்சும் அழுவாங்களா?? பாரு அம்மா நல்லா தான் இருக்கன் என்று முகத்தில் அப்பட்டமான பயத்தை காட்டிய நிலவனை இயல்பாக பேசி சமாதானம் செய்தால்..

என் குட்டி பையனுக்கு பசிக்குதா என்றவளிடம், எனக்கு எதுவும் வேண்டாம்மா பிரட்டும் பாலும் போதும்..

பிரட்டும் பாலும் மட்டும் சாப்பிட்டா, நைட் தூங்கும் போது இந்த குட்டி பொப்பை சத்தம் போடுமே என்று கிள்ளை மொழியில் பேசி நிலவனை தூக்கி கொண்டு சமையலறை சென்றால் அம்மா நான் இங்க உக்காந்துக்குறன் என்று மீனாட்சி இடுப்பில் இருந்து இறங்கி சமையல் செய்யும் திண்டில் அமர்ந்து கொண்டான்..

மீனாட்சி இட்லி ஊத்தி வேர்க்கடலை சட்னியை அரைத்து முடித்தால்.. பின் குழந்தையை தூக்கி வந்து சோஃபாவில் அமர வைத்து ஆவி பறக்கும் இட்லியை குட்டி குட்டியாக பிட்டு சூடு பொறுக்க மகனுக்கு ஊட்டிவிட்டால்..

மீனு நீ முதல்ல சாப்பிடு அப்பறம் நான் சாப்பிடுறன் என்றவனிடம் என் குட்டி நிலவனுக்கு தான் இப்போ ரொம்ப பசியாம் அதனால நீ சாப்பிடு என்று அவனிடம் கதை பேசி கொண்டே ஊட்டி விட்டால்..

மீனு நீயும் இப்போவே சாப்பிடு அப்போ தான் நான் தூங்குவன் என்று பெரிய மனுஷன் போல் மீனுவை மழலை மொழியில் மிரட்டியவன் மீனு சாப்பிட்டு மாத்திரை போட்ட பின்பு தான் அமைதியானான்..

இருவரும் நன்றாக உறங்கி எழுந்ததால், இப்போது உறக்கம் வராமல் டிவியில் கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தனர்..

மீனுவிற்கு மாத்திரை போட்டதால் உடல் வேர்த்து கொஞ்சம் காய்ச்சல் குறைந்து இருந்தது..

அம்மாவும் பிள்ளையும் கூடத்திலே உறங்கிவிட காலையில் அடித்த அலாரத்தில் தான் இருவரும் எழுந்தனர்..

அவசரத்திற்கு ஏதோ ஒன்றை சமைத்து சாப்பிட்டு விட்டு, அதையும் மதியத்திற்கு எடுத்து கொண்டு இருவரும் தயாராகி அலுவலகம் சென்றனர்..

நிலவா..

எஸ் மீனு..

சமத்து பையனா விளையாடனும், யாருக்கும் தொந்தரவு குடுக்க கூடாது சரியா..

ஓகே மீனு..

மீனாட்சி நிலவனை அழைத்து கொண்டு நடந்து வந்தாள்..

அந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து பாலா மீனாட்சியை தான் பார்த்து கொண்டிருந்தான்.. அவனுக்கு மீனாட்சியை முதன் முதலில் கண்டது நினைவிற்கு வந்து போனது.. இப்படி தானே நேர்முக தேர்விற்காக காத்து கொண்டிருந்தவன் பின் வேடிக்கை பார்க்கும் பொருட்டு அந்த கண்ணாடி சுவர் அருகே வந்து நின்ற போது பிஸ்தா கிறீன் டாப்பும் ப்ளூ ஜீனும் அணிந்து ஒயிலாக நடந்து வந்தாள்.. அப்போது அவனுக்கு தெரியாதே அவன் வாழ்க்கையை திருப்பி போடும் புயல் அவள் என்று.. இப்போதும் மீனாட்சியை முதன் முதலில் பார்த்த பசுமையான நினைவுகள் அவனின் மனக்கண் முன் வந்து போனதில் பாலாவின் முகத்தில் ஒரு வெறுமையான புன்னகை..

மின் தூக்கியின் மூலம் ஐந்தாவது மாடிக்கு வந்து சேர்ந்தால் மீனாட்சி.. அவள் எதிரே வந்து நின்றான் பாலா..

மீனாட்சி அவனை கண்டு கொள்ளாது மெதுவாக நடந்து கொண்டிருந்த நிலவனை கையில் தூக்கி கொண்டு வேகமாக பாலனை கடந்து சென்றால்..

குழந்தைகளை பார்த்து கொள்ளும் ப்ரத்தியேக அறையில் நிலவனை விட்டு, அவன் கையில் கொஞ்சம் டாய்ஸ் ஸ்னாக்ஸ் தண்ணீர் என கொடுத்து விட்டு பத்திரமா இரு நிலவா எதாச்சும் வேணும்னா அந்த ஆன்ட்டிகிட்ட சொல்லு சரியா, அம்மா பிரேக்ல வந்து உன்ன பார்க்குறன் என்று நிலவனுக்கு நெற்றி முத்தம் கொடுத்து விட்டு, அவன் கொடுக்கும் கன்னத்து முத்தங்களையும் வாங்கி கொண்டு அங்கிருக்கும் ஆட்களிடம் கூறிவிட்டு வெளியே வந்தாள்..

பாலா இவ்வளவு நேரமும் அங்கு தான் நின்று இருந்தான்..

அவனை கண்ட மீனாட்சி, ப்ச்.. என்று முகத்தில் எரிச்சலை காட்டி பாலாவை கடந்து சென்றால்..

பாலா மீனாட்சியை கண்டு கொள்ளாது அவளையே நகல் எடுத்து வைத்திருக்கும் குட்டி நிலவனை தான் பார்த்து கொண்டிருந்தான்.. அவனை பார்க்கும் போது பாலாவிற்கு கொஞ்சம் கோவம் வந்தது.. நேற்று சொன்னாளே எனக்கு யாரும் வேண்டாம் என் குழந்தை மட்டும் போதும் என்று அப்போ என்ன விட இவன் உனக்கு முக்கியமா போய்ட்டானா என்று மனம் அவளிடம் உரிமை போராட்டம் நடத்தியது.. அதே நேரம் மீனாட்சியை உரித்து வைத்திருக்கும் அவன் மீது முழுதாக கோவம் கொள்ளவும் முடியவில்லை.. என் மீனாட்சியோட மொத்த அன்பும் இப்போ உனக்கு தான் கிடைக்குதுல என்ற பொறாமை உணர்வும் ஏற்பட்டது.. ஆனால் எவ்வளவு முயன்றும் அந்த குட்டி பையனை வேறொருவனின் மகனாக அவனால் பார்க்க முடியவில்லை..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

70. காதல் கண்ணாளனே!!
 

பாலா எவ்வளவு நேரம் அங்கேயே நின்று நிலவனை பார்த்து கொண்டிருந்தானோ பின், நீண்ட மூச்சை எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்..

விஷ்ணு மீனாட்சி பாலா மூன்று பேரும் ஒரு தனி கேபினில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர்..

மீனாட்சி ஏன் உங்க ஃபேஸ் டல்லா இருக்கு? எதாச்சும் உடம்பு சரியில்லையா விஷ்ணு வேலை பார்த்து கொண்டே மீனாட்சியின் சோர்ந்த முகத்தை கண்டு கேட்டான்..

பாலாவிற்கு விஷ்ணுவின் பேச்சு கோவத்தை உண்டு பண்ணினாலும், நிலவனின் நினைவிலேயே உழன்றவன் அப்போது தான் மீனாட்சியை முழுதாக கவனித்தான்.. அவளின் கன்னங்கள் இன்னும் கூட கொஞ்சம் வீக்கமாக தான் தெரிந்தது.. இன்று அதிகப்படியான ஒப்பனை செய்திருக்கிறாள் சிவந்த இடங்களை மறைக்க..

நேத்து நைட் ஃபிவர் விஷ்ணு அதான் கொஞ்சம் அசதியா இருக்கு..

அப்பறம் ஏன் ஆபீஸ் வந்திங்க? வீட்லயே ரெஸ்ட் எடுக்கலாம்ல??

நான் ஆபீஸ் வரதே ரெண்டு நாள் தான் அதலயும் லீவா? அது மட்டும் இல்லாம இன்னைக்கு தான் புது ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்றோம் அதான் சிரமம் பார்க்காம வந்துட்டன்..

அவளுக்கு காய்ச்சல் என்றதுமே இங்கு ஒருவனுக்கு உள்ளம் துடித்தது.. சிறு குற்ற உணர்ச்சி எட்டி பார்க்க, அதை தலையில் தட்டி உள்ளே அனுப்பினான்.. அவ எனக்கு பண்ண நம்பிக்கை துரோகத்துக்கு இதெல்லாம் தேவை தான் என்று மனதினுள் குமைந்தான்..

உடம்பு சரியில்லாத அப்போ நிலவன பார்த்துக்கலாம் ரொம்ப கஷ்ட்டமா இருக்கும்ல??

அப்படிலாம் இல்ல விஷ்ணு.. சொல்ல போனா அவன் தான் நேத்து என்ன பார்த்துகிட்டான்.. நான் தூங்கிட்டு இருந்தன், என்ன எழுப்பி அம்மா உங்களுக்கு ஃபிவரா இருக்குன்னு ஒரே அழுகை அப்பறம் என்ன சாப்பிட வச்சு நீங்க டேப்லட் போட்டா தான் நான் உங்ககிட்ட பேசுவன்னு சொல்லி என்ன டேப்லட் போட வச்சான்.. மகனை பற்றி பேசுகையில் அவள் உதடுகள் மட்டுமல்ல கண்களும் சிரித்தது..

ரொம்ப பாசம்மா உங்க மேல??

ஆமா எனக்கு எதாச்சும்னா அவன் தாங்க மாட்டான்.. என்கூடவே ஒட்டிக்கிட்டு இருப்பான்.. ரொம்ப சமத்தும் கூட எனக்கு எந்த கஷ்ட்டமும் குடுக்க மாட்டான்.. சொல்ற பேச்சு கேட்டு நடந்துக்குவான்.. ஆனா சில நேரம் அடம் பிடிக்கவும் செய்வான்..

பாலா என்ற ஒருவன் இருப்பதை மறந்தே போனால் மீனாட்சி..

ஹ்ம்ம் நான் வரும் போது உங்க பையன பார்த்துட்டு தான் வந்தன், சாக்லேட் குடுத்தாலும் வாங்க மாற்றான்.. ஏன்னு கேட்டதுக்கு..

அம்மா ஸ்ரேஞ்சர் கிட்ட இருந்து எதுவும் வாங்க கூடாதுனு சொல்லியிருக்காங்கன்னு சொல்றான்..

ஓஹ் அப்படியா என்று மகன் கூறிய விதத்தை நினைத்து பார்த்து சிரித்தாள் மீனாட்சி..

பாலா அனைத்தையும் கேட்டு கொண்டே அவன் வேலையை தொடர்ந்தான்..

அதன் பின் அரட்டை பேச்சுகளுக்கு இடமின்றி வேலையில் கவனம் செலுத்தினர் மீனாட்சி மற்றும் விஷ்ணு..

உணவு இடைவேளையில் மீனாட்சி நிலவனை அழைத்து கொண்டு கேன்டீன் சென்று மகனோடு கதை பேசி கொண்டே வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவுகளை இருவரும் சேர்ந்து உண்டனர்..
அர்களுக்கு எதிர் இருக்கையில் தான் பாலாவும் அமர்ந்து இருந்தான்.. ஆனால் அப்படி ஒருவன் அங்கு இல்லை என்பது போல் தான் மீனாட்சி நடந்து கொண்டால்..

நிலவன் தான் மீனுவின் காதை பிடித்து இழுத்து மீனு எதிர்ல இருக்க அங்கிள பாரு என்னையே பார்த்துகிட்டு இருக்காரு.. ஒருவேளை அவர் என்ன கடத்திட்டு போக போறாரோ என்று குட்டி கண்களை உருட்டி குரலில் கொஞ்சம் பயத்தை தேக்கி கூறியதில் மீனு தான் சிரிப்பை அடக்க படாத பாடு பட்டாள்..

பாலா இருவரையும் தீயாக முறைத்தான்..

அதை கண்ட நிலவன், ஹய்யோ மீனு பூச்சாண்டி என்று மீனாட்சியின் தோளில் முகம் புதைத்து கொண்டான்.. இந்த பொடிசுக்கு இவ்வளவு கொழுப்பு என்ன கேலி பண்ணி சிரிக்குது.. பாலாவால் உள்ளுக்குள் பொறும மட்டுமே முடிந்தது..

அச்சோ செல்ல குட்டி, அம்மா இருக்கன்ல பயப்படாத பட்டு என்று குழந்தையை செல்லம் கொஞ்சி அனைத்து கொண்டால்..

பின் நிலவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணவை ஊட்டி விட்டு மீண்டும் அவனை ப்ளே ஏரியாவில் விட்டு வேலையை கவனிக்க சென்றுவிட்டால்..

விஷ்ணு இன்னும் லன்ச் முடித்துவிட்டு வராமல் இருக்க அந்த அறையில் பாலாவும் மீனாட்சியும் மட்டும் தான் இருந்தனர்..

மீனாட்சி என்றான் அழுத்தமாக, சொல்லுங்க மிஸ்டர் பாலன், ப்ராஜெக்ட்ல எதாச்சும் டவுட் இருக்கா என்று கேட்டு அவனை தள்ளி நிறுத்தினால்..

பல்லை கடித்தவன், நேத்து நான் சொன்னத பத்தி என்ன யோசுச்சு இருக்க? எப்போ என்கூட வர?

மிஸ்டர் பாலன்.. நீங்க இந்த ப்ராஜெக்ட்டோட சப் வெண்டார், நமக்குள்ள இருக்க கான்வெர்சேஷன் அத பத்தி மட்டும் இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்குறன்..

ஓங்கி மேஜையை தட்டியவன், அவள் அருகில் வந்து அவளை இழுத்து முத்தம் கொடுத்தான்.. முத்தம் என்று சொல்வதை விட அவனை தள்ளி நிறுத்தி பேசிய அவள் பேச்சுக்கு தண்டனை என்று தான் கூற வேண்டும்.. கோவத்தில் தான் அவனது முத்த யுத்தத்தை தொடர்ந்தான், ஆனால் மீனாட்சி முரண்டு பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வதில் அவனுக்கு ஆசை கூடி போனதோ என்னவோ!! அவள் உதடுகளை கடித்து சுவைக்க துவங்கினான்..

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத மீனாட்சி தனது மொத்த பலத்தையும் திரட்டி பாலாவை விட்டு பிரிந்து அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை வைத்தால்..

அவள் கண்கள் எல்லாம் கண்ணீர்.. என்ன நிம்மதியாவே இருக்க விட மாட்டியா?? எதுக்கு என்ன இப்படி டார்ச்சர் பண்ற? என்று அழுகையில் வெடித்தால்..

மீனாட்சியை நெருங்கி, அவள் தாடையை அழுத்தமாக பற்றியவன் நிலவன் என் பையன் தான என்றான் ஒற்றை கேள்வியாக..

மீனாட்சி அதிர்ந்து பார்த்த பார்வையிலேயே பாலாவின் சந்தேகம் உறுதியானது.. எதுக்கு டி என்கிட்ட மறைச்ச?? அவனின் அடுத்த கேள்வியில் என்ன சொல்வது என்று தெரியாமல் தலை தாழ்த்த போனவளை தாடை எலும்புகள் உடையும் அளவிற்கு இறுக்கினான்..

வலிக்குது.. ப்ளீஸ்.. என்றால் பேச முடியாத மெல்லிய குரலில்..

ஒழுங்கா இப்போ என்கூட வந்து என் பையன என்கிட்ட வாங்கி குடுக்குற.. இல்ல ஆபீஸ்ன்னு கூட பார்க்க மாட்டன்.. அவ்வளவு வெறில இருக்கன்..

செய்ய கூடியவன் தானே இவன்.. கோவம் வந்தாள் இருக்கும் இடம் மறந்து நடந்து கொள்வானே என்று பயந்தவள்..

என்ன விட்டா தான் என்னால போக முடியும்..

பாலா மீனாட்சியை உதறி தள்ளினான்.. அவள் மேஜை மேல் நிலை தவறி விழ, அவளை கண்டு கொள்ளாது அந்த அறையை விட்டு வேகமாக நடந்தான்..

மீனாட்சியும் வேறு வழியின்றி நிலவன் இருக்கும் இடத்திற்கு செல்ல, அந்த அறைக்கு வெளியே பேண்ட் பாக்கெட்டினுள் இரு கைகளையும் நுழைத்து நின்று கொண்டிருந்தான் பாலா..

குழந்தையை அழைக்க செல்வதற்கு முன், பாலாவிடம் பேசினால்.. என் குழந்தை தான் எனக்கு எல்லாமே.. அவன் எப்பவும் என் குழந்தை மட்டும் தான்.. அவன பிரிஞ்சு என்னால இருக்க முடியாது, அவன் கிட்ட எப்பவும் நீ தான் அவனோட அப்பான்னு சொல்ல கூடாது என்றால்..

அவள் பேசியதை காதில் வாங்காதவன், என் குழந்தைய போய் தூக்கிட்டு வா என அவள் முதுகை பிடித்து அந்த அறையினுள் தள்ளினான்..

மீனாட்சி முகத்தை இயல்பாக்கி கொண்டு, மகனிடம் சென்றால்.. மீனு என ஓடிவந்து அவள் கால்களை கட்டி கொண்டான் நிலவன்..

வொர்க் ஓவரா மீனு?? உன் வொர்க் டைம்ல என்ன பார்க்க வந்துருக்க.. மகனின் கேள்விகளுக்கு பதில் கூறாது கேர் டேக்கரிடம் குழந்தையை அழைத்து செல்கிறேன் என கூறிவிட்டு நிலவனை அழைத்து கொண்டு வெளியே வந்தாள்..

அவர்கள் முன் வந்து நின்றான் பாலா..

நிலவா இவர் என்னோட ஃப்ரன்ட் பாலா.. ஹாய் சொல்லு என்று குழந்தையிடம் கொஞ்சி பேசினால்..

ஹாய் அங்கிள் என்ற நிலவனின் சொற்கள் பாலாவின் காதில் நாராசமாக ஒலித்தது.. அதற்கும் சேர்த்து அவன் மீனுவை தான் முறைத்தான்..

அவள் முழித்து கொண்டு நிற்க, அங்கிள் வேண்டாம் சாம்ப்.. பாலான்னு கூப்பிடு என்று குழந்தையிடம் சிரித்து பேசினான்..

ஓகே பாலா..

என்கூட வரிங்களா ஒரு டிரைவ் போயிட்டு வரலாம் என கைகளை நீட்ட..

நிலவன் மீனாட்சியின் முகம் கண்டான்..

அவளுக்கும் வேறு வழியில்லாமல் போய்ட்டு வா நிலவா.. சேட்டை பண்ணாம குட் பாயா இருக்கணும் என்று குழந்தையிடம் கூறி பாலாவை முழுதாக நம்பி அனுப்பி வைத்தால்..

பாலா மீனாட்சியை முறைத்து கொண்டே குழந்தையை அள்ளி கொண்டவன் அதன் பின் அவளை திரும்பியும் பார்க்காது சென்று விட்டான்..

நேரம் இரவு 7 ஐ தொட்டு விட்டது.. மீனாட்சி டென்ஷனாக அந்த வீட்டினுள் நடந்து கொண்டிருந்தாள்.. பாலாவிற்கு இருவது முறைக்கு மேல் அழைத்து விட்டால், ஆனால் அவன் அழைப்பை ஏற்கவே இல்லை.. கடைசியாக ஒரு முறை அழைக்கலாம் என போனை எடுக்க..
வாட்ஸப்பில் வருசையாக புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது..

இதயம் அதிவேகமாக துடித்தது மீனாட்சிக்கு.. உள்ளே பெங்களூர் டூ கோயம்பத்தூர் பிலைட் டிக்கெட் புகைப்படம் இருந்தது,  அடுத்த புகைப்படத்தில் பாலாவும் நிலவனும் இருக்கையில் அமர்ந்து செல்ஃபீ எடுத்த புகைப்படம்.. பை மீனு உனக்கு நம்ம பையன் வேணும்னா கோயம்பத்தூர் கிளம்பி வா என்று அனுப்பி இருந்தான்.. அதற்கு கீழ் அவன் தங்கியிருக்கும் ஃப்ளாட்டின் முகவரியும் இருந்தது..

மீனாட்சி தளர்ந்து போய் சோஃபாவில் சரிந்தாள்.. ஹய்யோ என் பையன் என்று நிலவனை நினைத்து தலையில் அடித்து கொண்டால்.. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் அழுது கொண்டே இருந்தாள்.. உதடுகள் நிலவா நிலவா என முனு முனுத்தது.. பின் ஒரு முடிவு எடுத்தவளாக முகத்தை துடைத்து கொண்டு அவளது ஹாண்ட் பேக் பர்ஸ் மொபைல் மட்டும் எடுத்து  கொண்டு வீட்டை பூட்டி கொண்டு கேப் பிடித்து விமான நிலையம் சென்றால்.. போகும் போதே ஃபிலைட் டிக்கெட் புக் செய்து கொண்டால்.. பாலா மேல் அவ்வளவு ஆத்திரம் மூண்டது..

 

 

 

 

 

 

 

71. காதல் கண்ணாளனே!!
 

மீனாட்சி நடு இரவில் பாலாவின் ஃபிளாட் கதவை தட்டினால்..

குதுகலமாக வந்து கதவை திறந்தான் பாலா..

வரன் இரு டி.. என்று சொல்லி கொண்டே கதவை திறந்தது தான் தாமதம்.. உள்ளே வேகமாக வந்தவள், நிலவா நிலவா என்று மகனை அழைத்து கொண்டே ஒரு அறை கதவை திறந்தால்.. அந்த அறை வெறுமையாக இருந்தது..

பின்னோடு வந்த பாலா, அவள் கையை பிடித்து மீனாட்சி நிலவன் தூங்கறான் சத்தம் போடாத..

ச்சீ கைய விடு டா பொறுக்கி நாயே.. நீ எல்லாம் ஒரு மனுஷனா?? என்ன ஏமாத்தி என் குழந்தைய தூக்கிட்டு வந்துருக்க..

நான் ஏமாத்துனனா?? அந்த வார்த்தைய சொல்றதுக்கு கூட உனக்கு தகுதியில்ல டி.. நாலு வருஷம் முன்னாடி ஊர கூட்டி எல்லார் முன்னாடியும் என்ன அசிங்கபடுத்திட்டு ஏமாத்திட்டு ஓடி போனவ தான டி நீ?? அது மட்டுமா எனக்கே தெரியாம என் புள்ளைய பெத்து ஒளிச்சு வச்சு வளர்த்துட்டு இருக்கியே டி.. உனக்கு நான் அப்படி என்ன பாவம் பண்ணன் எதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய துரோகம் பண்ண?? உனக்கு மனசாட்சியே இல்லையா? இந்த நாலு வருஷமா உயிர் இருந்தும் ஜடமா தான் டி வாழ்ந்தன்..

மீனாட்சிக்கு அவன் வேதனைகள் புரியாமல் இல்லை.. எல்லாத்துக்கும் காரணம் உன் அம்மா தான் பாலா என்று மனதில் தான் சொல்லி கொண்டால் வாய் திறக்கவில்லை..

வாய திறந்து பேசு டி.. எதுக்கு என்ன விட்டு போன??

ஏன்னா எனக்கு உன்ன பிடிக்கல பாலா அதான் போனன்.. இந்த ஊருக்கு வந்ததுல இருந்து நீ உன் குடும்பத்துக்கு தான் முக்கியத்துவம் குடுத்த.. சென்னைல இருந்தா மாதிரி இல்ல.. கல்யாணம் ஆனாலும் நீ இப்படி தான் இருப்பன்னு எனக்கு தோணுச்சு அதான் உன்ன விட்டு போனன் போதுமா என்று கத்தினால்.

அவள் பொய் கூறுகிறாள் என அறிந்தவன், உண்மைய பேசவே மாட்டியா டி என்று மேலும் மேலும் உடைந்தான்.. ஆனால் அவன் சந்தேகம் துளியும் அவன் தாய் ரோஜா மீது திரும்பவில்லை..

அவன் தாய் தான் அன்றே கற்பூரம் அடித்து சத்தியம் செய்து விட்டாரே.. என் அம்மாவிற்கு என் சந்தோஷம் தான் முக்கியம், நான் மீனுவை உயிராக நேசித்தது என் அம்மாவிற்கு தெரியும், என் சந்தோஷத்தை பறிக்கும் செயலை என் அம்மா எப்போதும் செய்ய மாட்டார் என அவன் அம்மா மீது அபரிபிதமான நம்பிக்கை வைத்திருந்தான் பாலா..

என் குழந்தை எங்க இருக்கான்?? அவள் குரலில் ஒரு தெளிவு..

அவன் தூங்கிட்டு இருக்கான்.  நீயும் போய் தூங்கு..

நான் என் குழந்தைய கூட்டிகிட்டு போறன், என்ன தடுக்காத என்றவள் இன்னொரு அறையை நோக்கி நடந்தாள்..

உன்ன இங்க இருந்து அனுப்பறதுக்காதான் நான் நிலவன தூக்கிட்டு வந்தனா?? என்று முன்னே சென்று கொண்டிருந்த மீனுவின் தோளை பிடித்து முரட்டு தனமாக இழுத்தான்..

வலியில் முகம் சுணங்கியவள், என்ன விடு என்று அவன் கையை உதறி விட்டு என்னால உன்கூட இருக்க முடியாது பாலா..

ஏன்??

முடியாது..

**** காரணத்த சொல்லு டி, பெரிய **** மாதிரி முடியாது முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்க என்று அசிங்கமாக திட்டி அவளை அடிக்க பாய்ந்தான்..

அசிங்கமா பேசாத பாலா என்றவளின் முகம் கோவத்தில் சிவந்து இருந்தது..

நான் கேட்டதுக்கு பதில் சொல்லு ஏன் என்கூட இருக்க மாட்ட??

எனக்கு இந்த குடும்ப வாழ்க்கை பிடிக்கல.. எந்த உறவும் வேண்டாம்.. எனக்கு என் பையன் மட்டும் போதும்..

காட்.. என்று தலை முடிகளை அழுந்த பற்றி கொண்டவன், ஒருவாறாக தன்னை சமன் செய்து கொண்டு, சரி நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.. கடைசி வரைக்கும் ஒன்னா வாழலாம்.. நான் உன்ன பேமிலி கமிட்மென்ட்ஸ்குள்ள கொண்டு போக மாட்டன்.. இப்போ என்கூடவே இருக்கியா, அவளுக்காக அவன் எதுவும் செய்ய தயாராக இருந்தான்..

என்னால முடியாது பாலா.. என்ன விட்டுடன் ப்ளீஸ்..

இதுக்கு மேல நான் என்ன டி செய்யணும்?? நிலவன் எனக்கும் பையன் டி.. அவன் கூட இருக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா? எதுக்கு டி எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்க நினைக்குற? ஆற்றாமையோடு கேட்டான் பாலா..

வாய் பொத்தி கதறி அழுதாள் மீனு, அவள் எப்போது தந்தை மகனை பிரிக்க நினைத்தால்.. பாலாவின் அன்பை திகட்ட திகட்ட அனுபவித்தவள் ஆயிற்றே அதே அன்பை இம்மி குறையாது அவன் மகனுக்கும் வேண்டும் என்று தானே இப்போதும் நினைக்கிறாள்..

ஆனால் அவன் அம்மா?? அந்த பெரிய கேள்வி அவள் கண் முன் வந்து பூதாகரமாக பயமுறுத்தி நிற்கிறதே.. அன்னைக்கு அவ்வளவு கெஞ்சியும் என்ன பாலாவ விட்டு போக சொன்னாங்க.. அவங்க வீட்டு வாரிசு  என் வயித்துல வளருதுன்னு தெரிஞ்சும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம குழந்தைய அழிக்க சொன்ன அரக்கி.. இப்போ என் குழந்தையும் நானும் பாலா கூட இருக்கோம்னு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா??  என்னையும் என் குழந்தையும் கொல்ல கூட தயங்க மாட்டா.. என்மேல அவ்வளவு வெறுப்பு அவங்க பையன் மேல அவ்வளவு பாசம்.. இது பாசம் இல்ல, ஒரு வகையான மனநோய் என்று மீண்டும் அவளே சொல்லி கொண்டால்..

நீ எல்லாம் உண்மையும் பாலகிட்ட சொல்லிடு மீனாட்சி, என்று அவளின் இன்னொரு மனசாட்சி எடுத்து கூறியது.. விரக்தியாக சிரித்தாள் மீனு.. சொன்னா மட்டும் இவன் என்ன நம்பவா போறான்?? பாலாக்கு நானா அவன் அம்மாவான்னு கேள்வி வந்தா  யோசிக்காம அவன் அம்மா பக்கம் தான் நிப்பான்.. கண்மூடித்தனமா அவங்க அம்மாவ நம்பறான்.. இவன்கிட்ட என்ன சொன்னாலும் என்ன நம்ப மாட்டான் என்று அனைத்தையும் நினைத்து தேம்பி தேம்பி அழுதாள் மீனாட்சி.. அதீத மன அழுத்தம் அவளை சோர்வுற செய்தது.. அவளையும் மீறி மயங்கி சரிந்தவளை கையில் தாங்கி கொண்டான் பாலா.. அவளை அப்படியே தூக்கி சென்று  இன்னொரு படுக்கை அறையில் படுக்க வைத்தான்..

அவள் முகத்தை பார்க்க அவனுக்கும் வேதனையாக இருந்தது.. ஏன் டி? இப்படி பண்ற? உன் மனசுல என்ன தான் டி இருக்கு? எதுக்கு உன்னையும் கஷ்ட்டப்படுத்திகிட்டு என்னையும் கஷ்ட்டப்படுத்துற?? என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைந்து கண்ணீர் விட்டான்.. அவள் மேல் எவ்வளவு கோவம் உள்ளதோ அதை தாண்டிய காதலும் உள்ளது.. இவ்வளவு நாட்களும் அவனின் உயிரானவள் இல்லாது ஜடம் போல் வலம் வந்தவன் அவளை கண்ட நாள் முதல் தான் உயிர்போடு சுற்றி வருகிறான்..

உனக்கு என்மேல பாசமே இல்லையா டி?? நீ என்ன காதலிக்கவே இல்லையா?? நான் உனக்கு வேண்டாமா?? உன்னால எப்படி டி என்ன விட்டு இத்தனை வருஷம் பிரிஞ்சு இருக்க முடிஞ்சுது?? ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தவளிடம் அவன் வேதனைகளை கேள்வி கணைகளாக தொடுத்தான்.. விடிந்தால் என்னென்ன அக்கப்போருகள் செய்ய போகிறாளோ என்று நெஞ்சில் குடிக்கொண்ட பாரத்துடன் அமைதியாக அவளை அனைத்து கொண்டு உறங்கி போனான் பாலா.. மீனாட்சியின் நெருக்கத்தில் நிலவனை கூட மறந்து போனான்..

விடியல் பொழுதில் உறங்கி கொண்டிருந்த குழந்தை மீனாட்சியை தேடி ஒரே அழுகை.. எப்போதும் அருகில் இருக்கும் அம்மாவை காணாது போகவே பயந்து போனான் நிலவன், விளக்கை அனைக்காமல் அந்த அறை நல்ல வெளிச்சமாகவே இருக்க அழுது கொண்டே வெளியே வந்தவன் திறந்து இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்தான்..

அங்கு பாலா, மீனாட்சியை அனைத்து கொண்டு உறங்குவதை கண்டு வேகமாக பாலாவிடம் ஓடி சென்று அவனின் டீ ஷெர்ட்டை விலக்கி படிக்கட்டு தேகத்தில் கூர்மையான பற்களால் கடித்து வைத்தான்..

சுரீர் என்ற வலியில் ஆர்ஹா என்று கத்தி கொண்டே எழுந்தான் பாலா.. அவன் கத்தியதில் மயக்கத்தில் இருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற மீனாட்சி கூட அடித்து பதறி எழுந்தாள்..

அவள் முன் பாலா வயிற்றை பதம் பார்த்து கொண்டிருந்த நிலவனும், டேய் விடு டா என்று கத்தி கொண்டிருந்த பாலாவும் தான் தெரிந்தனர்..

நிலவா என்று மீனாட்சி கமறிய குரலில் அழைக்க, நிலவன் அப்போது தான் பாலாவை விட்டு பிரிந்து மீனு என்று அழைத்து கொண்டே கட்டில் மேல் ஏறி மீனாட்சி மேல் தாவினான்..

மகனை காணாத தவிப்பில், அவனை அனைத்து கொண்டு முகமெல்லாம் முத்தம் வைத்து இன்னும் இறுக்கி கொண்டால்..

நாலு வருஷமா என்ன பிரிஞ்சு இருந்தா.. என்ன பார்க்கும் போது இப்படி முத்தம் குடுத்தாளா என்று மீனாட்சியின் ஒவ்வொரு செயலுக்கும் பாலாவின் மனம் நிலவனோடு போட்டி போட்டு நின்றது.. மீனாட்சியின் அன்பு எப்போதும் போல் எனக்கு மட்டுமே முழுதாக கிடைக்க வேண்டும் என்று ஏக்கம் கொள்கிறது அவனின் காதல் மனம்..

மீனு நான் உன்கிட்ட சொன்னா மாதிரியே இந்த பேட் பாய் என்ன கிட்னப் பண்ணி கூட்டிட்டு வந்துட்டான்..

மீனு பாலாவை முறைக்க..

அவனும் திருட்டு முழி முழித்து நீயும் தான டா, ஃப்லைட்ல கூட்டிட்டு போகவான்னு கேட்டதுக்கு மண்டைய மண்டைய ஆட்டுன என்று மகனின் கன்னத்தை பிடித்து கிள்ள வர, மீனாட்சி அதற்கு விடவில்லை..

நிலவனை வெளியே அழைத்து சென்ற பாலன் மகனின் குட்டி பாதங்களை தரையில் படவில்லை.. மார்பில் சுமந்து கொண்டு அந்த பெரிய மால் முழுவதும் சுற்றி வந்தான்..

இருவரும் சேர்ந்து ஒரு அனிமேஷன் மூவிக்கு சென்றனர்.. நிலவனும் பாலா பாலா என்று தந்தையின் கைவளைவில் அடக்கமாக இருந்து கொண்டான்.. மகனின் ஸ்பரிசத்தில் கண்கள் கலங்கி கொண்டு வந்தது பாலாவிற்கு.. குட்டி கை கால்களை தொட்டு தொட்டு பார்த்தான்.. பிறக்கும் போது உன் கை கால் எல்லாம் இன்னும் குட்டி குட்டியா இருந்து இருக்குமே அத எல்லாம் பார்க்காம போய்ட்டனே என்று உள்ளம் வெதும்பினான்.. அவனின் ஏக்கங்கள் அனைத்தும் மீனாட்சி மீது கோவமாக மாறியது.. என் பையன என்கிட்ட இருந்து பிரிச்சுட்டள டி.. என்றவனின் கோவமே நிலவனை கோயம்பத்தூர் அழைத்து வர முக்கிய காரணம்.. இனி என்ன ஆனாலும் பரவால்ல, நீயும் என் பையனும் என்கூட தான் இருக்கணும் என்று உறுதியாக முடிவு எடுத்தவன் நிலவனிடம் பிலைட்ல போலாமா என்று ஆர்வத்தோடு கேட்க..

அவனும் மூன்று வயது பாலகன் தானே?? குழந்தைகளுக்கே உண்டான குதுகலத்துடன் ஹயீ ஜாலி போலாம் போலாம் என்க, உடனடியாக பிலைட் டிக்கெட் புக் செய்து விட்டான்.. விமானத்தில் ஏறிய நிலவனுக்கு அப்போது தான் மீனாட்சியின் நினைவு வர, அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று ஒரே அழுகை.. பாலா விழி பிதுங்கினான்.. பின் கையில் வைத்திருந்த அயன்மேன் பொம்மையை கொடுத்து அவனை கொஞ்சம் சமாதானம் செய்து, நாம அம்மாவ தான் பார்க்க போறோம் என்று கூறினான்.. அதில் அவன் அழுகை கொஞ்சம் மட்டுப்பட, அதன் பின் தான் அவனோடு ஒரு செல்ஃபீ எடுத்து அதை மீனாட்சிக்கு அனுப்பி  கோயம்பத்தூர் வர கூறியது எல்லாம்..

நிலவன் காரில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் நன்றாக உறங்கி விட, இப்போது தான் எழுந்து கொள்கிறான்.. பாலா சொன்னது போல் மீனாட்சி அவன் கண் எதிரில் இருக்க அனைத்தையும் அவன் அம்மாவிடம் மழலை மொழியில் கூறினான்..

பாலா இப்போது வரை, நிலவனிடம் நான் தான் உன் அப்பா என்று கூறவில்லை.. மீனாட்சியே நிலவனிடம் இவர் தான் உன் அப்பா என்று அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என எண்ணுகிறான்..

 

 

 

 

 

 

 

72. காதல் கண்ணாளனே!!
 

மீனு பசிக்குது என்று நிலவன் கூற, அவள் பாலாவின் முகத்தை பார்த்தாள்..

இரு நான் பால் காய்ச்சு கொண்டு வரன் என்று எழுந்து சென்றான்.. அடுத்த பத்து நிமிடத்தில் பாலோடு சேர்த்து ஒரு முட்டை ஆம்ப்ளட்டும் எடுத்து வந்து நிலவனிடம் கொடுக்க, நல்ல பசியில் இருந்த நிலவனும் வைக்காமல் சாப்பிட்டு முடித்தான்..
இன்னும் கொஞ்சம் சாப்பிடுறியா நிலவா பாலா அவன் தலை முடியை கலைத்து விட்டு கேட்க.

வேண்டாம் என்று முகத்தை திருப்பி கொண்டான் நிலவன்.. அதை பார்க்க மீனாட்சிக்கு தான் கஷ்ட்டமாக இருந்தது ஆனால் பாலா புன்னகையோடு தான் நின்று  கொண்டிருந்தான்.. அவனின் ஏக்கம் நன்றாகவே புரிந்தது.. பாலாகிட்ட இருந்து குழந்தைய பிரிச்சுடாத மீனாட்சி என்று அவள் மனசாட்சி கூக்குரலிட.. மீனாட்சி எதிர்வாதம் செய்யாமல் இருந்தாள்..

நாம எப்போ நம்ம வீட்டுக்கு போவோம் மீனு??

இனிமேல் இது தான் உங்க வீடு.. நீயும் உங்க அம்மாவும் என்கூட தான் இருக்க போறீங்க, என்றான்..

நிலவன் மீனு முகத்தை பார்க்க மீனு அமைதியாக இருந்தாள்..

மீனு இந்த பேட் பாய் சொல்றது உண்மையா? என்று அவள் கையை பிடித்து உளுக்கினான்..

நான் உனக்கு பேட் பாய்யா டா?? உன் அம்மா தான் பேட் கேர்ள்.. சீட்டர்.. என்று விளையாட்டாக சொல்ல..

என் மீனுவ பத்தி தப்பா பேசுவியா?? தப்பா பேசுவியா என்று அவன் பிஞ்சு கையால் பாலாவின் வாயிலும் வயிற்றிலும் குத்தினான்.. பூரித்து போனான் பாலா.. நான் அவமேல வச்சு இருக்க அதே பாசத்தை கொஞ்சமும் குறையாம வச்சுருக்கான் என்று நினைத்தவனின் எண்ணமெல்லாம், ஒரு காலத்தில் மீனுவை பற்றி அலுவலகத்தில் தவறாக பேசியவனை நடு ரோட்டில் வைத்து பொளந்ததை நினைவு படுத்தியது..

நிலவா என்று அதட்டினால் மீனு..

நிலவன் மீனாட்சியின் கண்டிப்பு குரலுக்கு கட்டுப்பட்டு அமைதியாகினான்..

இது என்ன பழக்கம் பெரியவங்கள மரியாதை இல்லாம பேசுறதும் அடிக்குறதும்? தப்பு இல்லையா இது என்று குரல் உயர்த்த.. நிலவனின் முகம் பயத்தில் சுருங்கியது..

அதை கண்ட பாலா, மீனாட்சி அவன் குழந்தை தான அவனுக்கு என்ன தெரியும் விடு..

நான் அவன கண்டிக்கும் போது குறுக்க வராத பாலா.. தப்பு செஞ்சா அந்த நிமிஷமே அத அவனுக்கு புரிய வைக்கணும்..

அதன் பின் பாலா எதுவும் பேசவில்லை..

சாரி சொல்லு..

சாரி அங்கிள்..

அங்கிள் இல்ல அப்பா.. மீனாட்சி தான் கூறினால்..

நிலவன் அவன் அம்மா சொல்வதை வித்யாசமாக பார்த்தான் என்றால்.. பாலாவின் முகத்தில் காலை கதிரவனின் ப்ரகாசம் குடி கொண்டது..

இவர் என்னோட அப்பாவா??

ஆமா நிலவா, நானே ஒரு நாள் உன் அப்பாவ பத்தி சொல்றன்னு சொன்னல.. அதான் இப்போ சொல்றன்.. இவர் தான் உன் அப்பா பாலன்..

ஆனா மீனு நான் உன்கிட்ட எனக்கு அப்பா எங்கன்னு கேட்ட போது வேல செய்ய ஃபாரின் போய் இருக்காருன்னு சொன்ன..

ஆமா நேத்து தான் உன்ன பாக்குறதுக்காக வந்தாரு..

அப்பறம் ஏன் நேத்தே என்கிட்ட சொல்லல?? உன் ஃப்ரன்ட்னு சொன்ன..

நிலவா ப்ளீஸ்.. எனக்கு தல வலிக்கிது.. இப்படி குவஷின் கேட்டுட்டே இருக்காதா டா என்று சோர்ந்து போய் கூற..

அச்சோ சாரி மீனு.. நான் தைலம் கொண்டு வரவா??

அதெல்லாம் வேண்டாம்.. அம்மாக்கு தூக்கம் வருது.. கொஞ்சம் நேரம் தூங்குனா சரியாகிடும்.. நீ அப்பாகூட போய் விளையாடு என்று மகனை பாலா பக்கம் திசை திருப்பி விட்டால்..

நிலவன் சில நேரங்களில் பார்க்கில் விளையாடும் போதும், மீனாட்சியோடு வெளியே செல்லும் போதும் அங்குள்ள குழந்தைகள் தாய் தந்தையோடு இருப்பதை கண்டு மீனு அந்த பசங்களுக்குலாம் டேடி இருக்காங்க ஏன் எனக்கு டேடி இல்ல என்று மழலையில் கேட்கும் போது எல்லாம் அவள் உள்ளம் பரிதவிப்பதை அவள் ஒருவள் மட்டுமே அறிவால்..

உன் டேடி, ஃபாரின் போய் இருக்காரு நிலவா..

ஏன் என்ன விட்டு போனாரு.. எப்போ வருவாரு?

அவரு வேலைக்காக போய் இருக்காரு.. நீ இன்னும் கொஞ்சம் பெரியவனா ஆனதும் வருவாரு என்று அந்த நேரத்திற்கு ஏதேதோ கூறி சமாளித்தால் மீனாட்சி..

அப்பா பேர் என்ன? அப்பா போட்டோ இருக்கா என்று அதி புத்திசாலியாக கேள்வி எழுப்பிய போது..

மீனாட்சிக்கு கோவம் வந்து விட.. என்ன டா அப்பா அப்பான்னு கேட்டுட்டு இருக்க? உனக்கு உன் அப்பா தான் வேணுமா?? உன்ன கஷ்ட்டப்பட்டு வளக்குற நான் வேண்டாமா என்று ஆத்திரத்தில் கத்திவிட குட்டி நிலவன் முதல் முறையாக அவன் அம்மாவின் கோவத்தில் மிரண்டு விழித்தான்..

அவன் பயத்தை உணர்ந்த மீனாட்சி, குற்ற உணர்ச்சியில் தவித்து ப்ளீஸ் நிலவா உன் அப்பா பத்தி நானா சொல்ற வரைக்கும் எதுவும் கேட்காத என்று அழுததில் அன்றில் இருந்து நிலவன் அப்பா என்ற வார்த்தையை கூட சொல்வது இல்லை.. இதெல்லாம் இரு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வு தான்.. அதனால் நிலவனுக்கு அனைத்தும் நன்றாகவே நினைவில் இருந்தது..

இப்போது பாலா, என்று நிலவன் அழைக்க..

பேர் சொல்லி கூப்பிடறது எல்லாம் உன் அம்மாவோட நிப்பாட்டிக்கோ என்ன நீ அப்பான்னு தான் சொல்லணும் என்று குழந்தையுடன் செல்ல சண்டையிட..

மீனு எனக்கு இந்த அப்பா வேண்டாம்.. வேற அப்பா வாங்கி தா என்று நிலவன் மழலையாக கேட்க..

மீனாட்சி வாய் விட்டே சிரித்தாள், நிலவன் சொன்னதில் கடுப்பான பாலன் அவனை தலைக்கு மேல தூக்கி மெத்தையில் பதமாக போட்டு, இரு கைகளால் அனைகட்டி அவன் முகத்தை நிலவன் அருகில் கொண்டு சென்று வேற அப்பா வேணுமா என்று கனத்த குரலில் செல்லமாக மிரட்டல் விடுக்க..

நிலவன் கொஞ்சம் பயந்து தான் போனான்.. மீனு மீனு என்ன காப்பாத்து என்று மீனாட்சியை துணைக்கு அழைக்க.. பாலா விடு அவன.. இப்படிலாம் பண்ணா அவன் பயப்புடுவான்,..

பயப்படட்டும் விடு டி.. இந்த பொடிசு என்ன பேச்சு பேசுது?? பூச்சாண்டியா டா நானு?? என்று நிலவன் நேற்று மீனாட்சியிடம் கூறியதையும் நினைவுப்படுத்தி அவனை கிச்சு கிச்சு மூட்டி அவன் டவுசரை கழட்டி, பொம்மை போட்ட ஜட்டியோடு படுக்க வைத்தான்..

பாலாவின் முரட்டு தனமான விளையாட்டில் நிலவன் குலுங்கி குலுங்கி சிரித்தான்.. அவன் சிரிப்பதில் மீனாட்சி அமைதியாகி போனால்..

அப்பா சொல்லு டா.. அப்பா சொல்லு என்று அவன் அவன் குட்டி பாதங்களில் கூசி விட, கூச்சம் தாங்காத நிலவன் பாலாவின் மார்பிலும் தோளிலும் அவன் கால்களால் உதைத்து அவனும் தந்தையோடு முரட்டு தனமாக விளையாடினான்..

இது போன்ற விளையாட்டுகள் எல்லாம் நிலவன் இது வரை விளையாடியது இல்லை.. எப்போதும் மீனாட்சியுடன் கண்ணாம் பூச்சி, ஓடி பிடித்து, இது போன்ற விளையாட்டுகள் தான் விளையாடுவான்.. பாலாவின் இந்த முரட்டு தனமான விளையாட்டு நிலவனுக்கு பிடித்து விட, எங்கே அப்பா சொன்னால் விளையாட்டை நிறுத்திவிடுவாரோ என நினைத்து கடைசி வரை அப்பா என்ற வார்த்தையை சொல்லாமல் பாலாவிடம் இன்னும் கொஞ்சம் விளையாடினான்..

பாலாவிற்கும் செல்ல மகனின் எண்ணம் புரிந்து விட, இன்னும் அவனை சிரிக்க வைத்து உற்சாகமாக விளையாடினான்..

மீனு கண்களில் நீருடன் அவர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்..

நிலவனுக்கு சிரித்து சிரித்து வயிறு வலி எடுக்க, கடைசியில் அப்பா.. அப்பா.. அப்பா போதும் என்று வாய் நிறைய அழைத்து பாலாவை திக்கு முக்காட வைத்தான்..

பாலாவின் உணர்வுகளை கூற உவமைகள் ஏதும் இல்லை.. வெளிவர துடித்த கண்ணீரை மகனுக்கு காட்டாமல் சிரித்து கொண்டே அவனை தூக்கி போட்டு கேட்ச் பிடித்து விளையாடி மறைத்தான்.. நிலவன் அப்பா என்று அழைத்ததில் இருந்து அவனின் ஒவ்வொரு உணர்வுகளையும் ஆழ்ந்து உள்வாங்கி கொண்டிருந்தாள் மீனாட்சி.. அவள் கோவங்கள் எல்லாம் ரோஜா மீது திரும்பியது.. அவர் ஒருவரால் மட்டும் தானே எங்களுக்கு இந்த நிலை என்று யோசித்தவள் மனதில் பிறந்த புது தெம்புடன் என்ன நடந்தாலும் பரவால்ல நானும் என் பையனும் இனி பாலா கூட தான் இருப்போம்.. பாலாவ தாண்டி அவங்க என்ன பண்ணிடுவாங்க?? திரும்பவும் அவங்க என் வாழ்க்கைல பிரச்சனை பண்ணா பழைய மீனாட்சி மாதிரி பயந்து ஓடாம நானே பாலாகிட்ட எல்லாத்தையும் சொல்லுவன்.. நான் சொல்றத நம்புனா நான் அவன் கூட இருப்பன்.. நம்பலனா என் பையன கூட்டிகிட்டு போய்டுவன் என்று மனதில் திடமான முடிவை எடுத்தால்..

மகனோடு விளையாடி கொண்டிருந்த பாலா, மீனாட்சி எதையோ யோசித்து கொண்டிருப்பதை கண்டு நிலவா வா கார்ட்டூன் பார்க்கலாம் என்று தூக்கி சென்று கூடத்தில் உள்ள பெரிய தொலைக்காட்சியை உயிர்பித்து அதில் டாம் அன்ட் ஜெர்ரியை ஓடவிட்டான்.. அவனும் கொஞ்சம் நேரம் அமர்ந்து நிலவனுடன் கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான்.. மகன் டிவியில் மூழ்கிய நேரம்..

அறைக்கதவை திறந்து கொண்டு தடாலடியாக உள்ளே வந்தான் பாலா, வந்த வேகத்தில் மீனாட்சி மீது அங்கிருந்த தலையணையை தூக்கி அடித்தவன்.. என்ன டி யோசிச்சுட்டு இருக்க?? மறுபடியும் இவன விட்டு எப்போ ஓடி போகலாம்?? எந்த ஊருல போய் ஒளிஞ்சு வாழலாம்னு யோசிச்சுட்டு இருக்கியா என்று அழுத்தமான குரலில் பற்களை கடித்து கேட்டான்..

இல்ல என்று தலையாட்டியவளை நம்பாது பார்த்தவன், அந்த மாதிரி ஒரு எண்ணம் உன் மனசுல இருந்துச்சுன்னா அத அடியோடு அழிச்சுடு.. இன்னொரு முறை என்ன விட்டு போகணும்னு நினைச்ச அவள் கழுத்தை பிடித்துவிட்டான் பாலா கண்டிப்பா கொன்னுடுவன் டி உன்ன.. முகத்திலும் வார்த்தையிலும் இருந்த கடுமை அவள் கழுத்தில் இருந்த அவன் பிடியில் இல்லை..

மீனாட்சி அவனையே இமை வெட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள்..

ச்சீ போடி என்று அவளை மெத்தையில் தள்ளி விட்டவன்..
பார்த்தல என் பையன் என்கிட்ட எப்படி விளையாடுறான்.. அவன அப்பா பாசத்துக்கு எங்க வச்சுட்டியே டி.. இந்த பாவம் எல்லாம் உன்ன சும்மாவே விடாது என்றான் ஆத்திரத்தில்..

பாலா.. என்று அவள் குரல் கமறி அழைக்க..

பேசாத மீனாட்சி.. உன்ன பார்த்தாளே எனக்கு கோவம் தான் வருது.. இவ்வளவு நடந்தும் நீ தான் வேணும்னு வந்து நிக்குற என்மேலயே எனக்கு வெறுப்பா இருக்கு..

உன்ன லவ் பண்ணது தான் டி என் வாழ்க்கைல நான் பண்ண பெரிய தப்பு.. என்று அவள் மீது வார்த்தைகள் என்னும் நெருப்பு கங்குகளை வாரி இறைத்தான்.. இனிமேல் நீ எனக்கு தேவையில்ல டி என் பையன் எனக்கு போதும்.. அவனுக்கு நாம நல்ல அம்மா அப்பாவா இருக்கணும்னு நினைக்குறன், அவன் முன்னாடி நமக்குள்ள இருக்க பிரச்சனைய காட்ட வேண்டாம்..

நான் உனக்கு வேண்டாமா என்று பாலாவின் கையை பிடித்து கேட்க..

தயவு செஞ்சு தொடாத.. உனக்கு உன் பையன் போதும்னு தான இருந்த இனிமேலும் அப்படியே இரு.. எனக்கும் என் பையன் மட்டும் போதும் என்றவன் அவளை கண்டு கொள்ளாது அங்கிருந்து சென்று விட்டான்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

73. காதல் கண்ணாளனே!!
 

மீனாட்சி அந்த வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அப்படி  ஒருவள் அந்த வீட்டில் இருப்பதையே கண்டு கொள்ளவில்லை பாலா.. நிலவனை நடுவில் படுக்க வைத்து கொண்டு அவனுக்கு இருபுறமும் இருவரும் படுத்து கொள்கிறனர்..

தெரியாமல் அவள் கைப்பட்டால் கூட சுல்லேன்று எரிந்து விழுகிறான் பாலா.. அவனின் சுடு சொற்களை ஓரளவிற்கு மேல் தாங்க முடியவில்லை அவளால்.. நிலவன் உறங்கும் வரை அவன் புறம் திரும்பி படுப்பவள், அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதும் மீனாட்சி பாலாவிற்கு முதுகு காட்டி படுத்து கொள்வால்..

அலுவலகத்தில் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி வீட்டில் இருந்தே வேலை செய்கிறாள்.. பாலா அந்த ப்ராஜெக்ட்டில் சப் வெண்டார் என்பதால் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவனது PA யாதவ் அங்கிருந்து அவன் வேலைகளை பார்த்து கொள்கிறான்.. கோயம்பத்தூரில் இருக்கும் அவனது அலுவலக வேலைகளை சந்தோஷ் மற்றும் ஜீவா பார்த்து கொள்கின்றனர். மீனாட்சி வந்ததை இன்னும் யாரிடமும் கூறவில்லை.. அவள் மீதுள்ள கோவம் சிரிதேனும் குறைந்த பின் கூறி கொள்ளலாம் என நினைத்து இருக்கிறான்..

அவள் மேல் உள்ள கோவத்தை இப்போது எல்லாம் இழுத்து பிடித்து வைப்பதே அவனுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.. அவனின் மானம் கெட்ட மனம் அவள் பக்கம் சாயும் போது எல்லாம், இந்த நான்கு வருடத்தில் அவள் இல்லாமல் அவன் பட்ட வேதனையை கடினப்பட்டு கண் முன் கொண்டு வந்து அவள் மேல் கோவத்தை வளர்த்து கொள்கிறான்..

காலையில் எழும் மகனுக்கு அவனே அரிசி பற்களை தேய்த்து விட்டு, குளிக்க வைத்து வாங்கிய வித விதமான உடைகளை அணிவித்து அழகு பார்க்கிறான்..

நேற்று கூட நிலவனை மட்டும் அழைத்து கொண்டு ஊர் சுற்ற சென்று விட்டான்.. அதுவும் பாதர் அன்ட் சன் காம்போவில் இருவரும் ஒரே போல் உடை அணிந்து கொண்டு..

மீனாட்சியின் ஏக்க பார்வையை கண்டும் அதை புறம் தள்ளி விட்டு, அவள் முகம் வாடி அழுவதற்கு தயாராவதையும் கண்டு கொள்ளாமல் நிலவனை மட்டும் அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டான்..

இதனிடையில் அப்பா மீனுவையும் நம்ம கூட கூட்டிட்டு போலாம் என்ற மகனின் வார்த்தைகளுக்கு அம்மாக்கு வேலை இருக்கு நிலவா, வீக்கெண்ட்ல கூட்டிட்டு போலாம் என்று மகனை சமாளித்து விட்டான்..

மீனாட்சி நிலவனை பற்றி விசாரிக்க மதியம் அழைத்த போது கூட எங்கள தொந்தரவு பண்ணாத என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.. காலையில் வெளியே சென்றவர்கள் இரவு போல் தான் வீடு வந்தனர்.. நிலவன் அன்று முழுவதும் ஒரே விளையாட்டு.. உற்சாகத்தோடு வீட்டிற்கு வந்தவன் மீனாட்சியை ஓடி சென்று கட்டி கொண்டான்.. இன்று அவன் சென்ற இடங்களை எல்லாம் அவன் அம்மாவிடம் கைகளை விரித்து கண்களில் சந்தோஷம் பொங்க கூறி கொண்டிருக்கும் நேரம்,

நிலவா வா குளிக்க போலாம், என்று அவனை அழைத்து கொண்டு குளிக்க சென்றான் பாலா..

இப்போ தான அவன் என்கிட்ட வந்தான் அது பொறுக்கலயா உனக்கு உடனே என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போற நிலவன் முன்னிலையில் கத்தி விட்டால் மீனாட்சி.. காலையில் இருந்து நிலவனை பார்க்கவும் இல்லை கொஞ்சவும் இல்லையே அந்த ஏக்கம்..

பாலா அவளை முறைக்க, மீனு ஏன் டேடி மேல கோவப்படுற?? நான் தான் டேடிகிட்ட கார்ல வரும் போது சுவட்டிங்கா இருக்கு குளிக்கணும்னு சொன்னன், அதான் டேடி கூப்பிடுறாரு.. இரு நான் குளிச்சிட்டு வரன் என்று மழலையாக கூறி பாலாவோடு குளிக்க சென்றான்..

சொன்னது போல், குளித்து முடித்து வந்து மீனாட்சி கையால் தான் இரவு உணவை சாப்பிட்டான்.. மீனாட்சி மகனுக்காக சிரித்து பேசினால்.. பாலா தனியாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.. மீனாட்சியை சாப்பிட்டாயா என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.. அன்றைய இரவு அப்படியே கழிய.

மறுநாள் காலை மீனாட்சி கிட்சனில் சமைத்து கொண்டிருந்தாள், அவள் பின்னால் வந்து நின்றான் பாலா.. அவன் வந்ததை உணர்ந்தவள் அங்கிருந்து செல்ல போக, அவள் கையை பிடித்து நிறுத்தினான்.. இருவரும் எதிர் எதிராக நின்று இருந்தனர்.. கை மட்டும் சேர்ந்து இருந்தது..

இந்த நான்கு நாட்களாக பார்த்து கொண்டிருக்கிறானே அவளின் வாடிய முகத்தை.. மனம் பொறுக்காமல் வந்து விட்டான்.. மீனாட்சி அவனிடம் இருந்து அவள் கையை விடுவித்து கொள்ள முயல பாலாவின் பிடி இறுகியது..

கைய விடு பாலா.. அவள் முகத்தை திரும்பி பார்த்தான்.. அவளும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள் வார்த்தைகள் எதுவும் தேவையின்றி இரும்பை இழுக்கும் காந்தம் போல் அவனோடு வந்து ஒட்டி கொண்டால் மீனாட்சி.. அவன் கைகள் மீனாட்சியின் முதுகை வருடி கொடுத்தது.. இருவர் கண்களிலும் கண்ணீர்.. முழுதாக நான்கு வருடங்கள் கழித்து அனுபவைக்கும் இணையின் அருகாமையில் மனதில் எந்த ஆர்ப்பரிப்பும் இன்றி அப்படி ஒரு அமைதி..

இனிமேல் என்ன விட்டு போவியா??

அவன் அனைப்பில் இருந்து கொண்டே மாட்டேன் என தலை அசைத்தால்..

வாய திறந்து சொல்லு..

சத்தியமா இனிமேல் உன்ன விட்டு எங்கயும் போக மாட்டன் பாலா என்றவள் நிமிர்ந்து அவன் முகம் முழுவதும் வேக முத்தங்களை வைத்தால் கண்களில் மட்டும் நீர் வழிந்து கொண்டே இருந்தது..

இரு கைகளாலும் அவள் முகத்தை பற்றியவன் அவள் கண்ணீரை இதழ்களால் துடைத்து விட்டு, அழுது துடித்து கொண்டிருந்த அவளின் இளம் சிவப்பு நிற உதட்டில் மென்மையாக அவன் இதழ் பொருத்தி முத்தமிட துவங்கினான்..

பாலா அனைத்தையும் மறந்து அவளின் இதழ் தேனை பருக, மீனுவின் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டிருந்தது.. அவள் சிந்தையை பழைய நினைவுகள் தான் ஆட்கொண்டிருந்தது.. என் பாலாவ நான் ரொம்ப தவிக்க வச்சுட்டன் என்ற எண்ணமே அவனின் முத்தத்தில் ஒன்ற விடாமல் அவளை அலைக்கழித்தது..

மீனாட்சியின் கண்ணீர் பாலா அருந்தி கொண்டிருந்த தேன் சுவையை மாற்ற.. மோன நிலையில் இருந்து கண் திறந்து பார்த்தான்..

அவளுள் இருந்து பிரிந்தவன், தலை தாழ்த்தி அழுது கொண்டிருந்தவளின் தோள்களை வன்மையாக பற்றி பிடிக்கலயா என்றான் இறுகிய குரலில்.. விட்டால் அவளை அடித்து விடுவான் போலும்..

முகத்தை மூடி கொண்டு அழுதாள் மீனு..

என்ன டி??

எதுவும் சொல்லாமல் அவனை தாவி அனைத்து கொண்டு ஒரு மூச்சாக அழுது தீர்த்தால்.. அவன் அனைப்பில் இருந்து விலகாமல் அவனோடு நடந்து கொண்டே சமையலறை கதவை தாழிட்டு அவன் அணிந்து இருந்த டீஷெர்ட்டை அவிழ்த்து வீசி, அவனின் படிக்கட்டு தேகத்தில் அவளின் கரத்தை நண்டுற விட்டவள் பாலாவின் கண்களை பார்த்து கொண்டே அவன் கழுத்தை அவள் மார்பை நோக்கி இழுத்தாள்..

அதற்கு மேல் சும்மா இருக்க பாலா அவ்வளவு கண்ணியவான் அல்லவே, யார் உடையை யார் கலைந்தார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல், மீனாட்சியை அவனின் வன்மையால் சிவக்க வைத்தான்..

கண்ட்ரோல் பண்ண முடியல அட்ஜஸ்ட் பண்ணிக்குறியா?? என்று கேட்டானே அன்றி அவள் பதிலை எதிர்பார்க்கவில்லை.. நான்கு வருடங்களாக சேர்த்து வைத்த கோபம், தாபம் என அனைத்தையும் அவளுள் காட்டி கொண்டிருந்தான்.. அந்த கூடலில் காதலை விட அவன் கோபத்தை தான் அதிகமாக உணர்ந்தாள் மீனாட்சி, அதையும் சுகமாகவே ஏற்று கொண்டால்..

பொறுக்க முடியாத வலியில் அவன் தலை முடிகளை பிடித்து அவள் மார்பருந்த வைத்து அவனை கொஞ்சம் ஆசுவாசப்பட வைப்பால்..

மலர் காம்புகள், சொல்ல முடியாத வலிகளை கொடுத்தாலும் மாற்றி கொடுத்து வலியை பொறுத்து கொண்டாலே அன்றி அவனிடம் வலிக்குது விட்டுடு போதும் என்ற வார்த்தைகள் வரவே இல்லை.. தண்டனைகளை ஏற்க துணிந்தால்..

பாலாவின் இந்த கோவம் எல்லாம் அவனையும் மீறி வெளிப்படுகிறது.. அவளோடு முழுதாக ஒன்றாதவன், நினைவெல்லாம் அவள் இல்லாது தனிமையில் தவித்த இந்த நான்கு ஆண்டுகளையே நினைத்து அவளை இன்னும் வதைத்தான்..

தரையில் படுத்து இருந்தவளின் இரு மணிகட்டுக்களையும் பிடித்து வன்மையாக முத்தமிட்டவன், உச்சம் தொடும் நேரத்தில் அவள் கன்னத்தை கன்றி போகும் அளவுக்கு கடித்து வைத்தான்..

அவளிடம் இருந்து சின்ன முனகல் கூட இல்லை.. அமைதியாக தான் இருந்தாள்.. அனைத்தும் முடித்து அவள் முகம் பார்த்தவனுக்கு குற்ற உணர்ச்சி மேல் எழுந்தாளும் அவளிடம் மன்னிப்பு கேட்கவில்லை.. ஆனால் மனம் பாரமாக இருந்தது..

மீனாட்சி அவன் அருகே வந்து மார்பில் தலை சாய்த்து படுத்து கொண்டால்.. இருவரிடமும் மௌனம் மட்டுமே.. நீண்ட நாட்களுக்கு பின் மீனாட்சி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றால் அவள் உடலில் உள்ள சிவந்த பற்த்தடங்களை பார்த்து அவளை மெதுவாக தரையில் சாய்த்து ஒவ்வொரு இடத்தையும் மென்மையாக வருடி மருத்துவ முத்தம் வைத்தான்..

ஒரு மணி நேரம் கழித்து தான் மீனாட்சி கண் விழித்தால்.. கண் திறந்தவள் அவளையே ஆழ்ந்து பார்த்து கொண்டிருக்கும் பாலாவை கண்டு பயந்து போனால்.. நெஞ்சில் கை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாச படுத்தி கொண்டு ஏன் பாலா இப்படி பார்த்துட்டு இருக்க??

தூக்கம் வரல அதான்..

டைம் என்ன??

தெரியல..

கொஞ்சம் எக்கி தள்ளியிருந்த  உடைகளை எடுத்து அணிந்து கொண்டாள்..

ட்ரஸ் போட்டுக்கோ பாலா, நான் நிலவன போய் பார்க்குறன் என்று எழுந்து செல்ல அவள் கையை பிடித்து மீண்டும் இழுத்தான்..

ரொம்ப வலிச்சுதா?

தலையை தாழ்த்தி கொண்டால்..

சாரி.. என்னையும் மீறி அப்படி நடந்துக்குட்டன்..

தெரியும்.. பரவால்ல விடு..

பாலா அவன் கையை விட, மீனாட்சி எழுந்து சென்று விட்டால்..

நிலவன் இன்னும் உறங்கி கொண்டு தான் இருந்தான்.. மீனாட்சி வேறு உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றால்.. நீர் மேலேப்பட  உடல் எல்லாம் எரிந்தது.. பல்லை கடித்து வலியை பொறுத்து கொண்டவள் குளித்து முடித்து வெளியே வந்தாள்.. வெளிப்படையாக தெரியும் கன்னத்தில் உள்ள காயத்திற்கு மட்டும் ஃபாவுன்டேஷன் கிரீம் போட்டு கொஞ்சம் மறைத்து கொண்டால்..

தலையை துவட்டி கொண்டே கையில் லஸ்ஸியோட  வந்தான் பாலா.. இத குடி என்று மீனுவிடம் லஸ்ஸியை நீட்ட..

பால் வேண்டாம் பாலா..

பால் இல்ல லஸ்ஸி தான்..

ஏன் இது??

பழம் எதுவும் இல்ல வாங்கணும், கெட்டி தயிர் தான் இருந்துச்சு அதான் லஸ்ஸி போட்டு எடுத்து வந்தன்..

நீயும் கொஞ்சம் குடி.. அவள் புறம் அந்த குவலையை நீட்டினால்..

உனக்கு தான் தேவை.. நீயே குடி..

குடித்து முடித்தவளின் மேல் உதட்டில், வெள்ளை மீசை முளைத்து இருந்தது..

உதட்ட தொடச்சுக்கோ மீனு..

எப்பவும் நீதான தொடச்சு விடுவ?? அதே மாதிரி தொடச்சு விடு பாலா..

எனக்கு பழைய மாதிரி உன்கிட்ட நெருங்க கொஞ்சம் டைம் எடுக்கும் மீனாட்சி புரிஞ்சிக்கோ..

அவள் முகம் வாடி விட்டது.. அதை கண்டு கொள்ளாதவன், நீ தூங்கி ரெஸ்ட் எடு எல்லா வேலையும் நான் பார்த்துக்குறன்..

பரவால்ல பாலா, நிலவன் எந்திரிச்சா பசிக்குதுன்னு சொல்வான்.. எதாச்சும் சமைக்கணும்..

நான் சமைச்சுக்குறன்.. நீ ரெஸ்ட் எடு என்று விட்டு வெளியே சென்றுவிட்டான்..

மீனாட்சியின் உடலும் ஓய்விற்காக கெஞ்ச, அதற்கு மேல் எதை பற்றியும் யோசிக்காமல் நிலவனோடு சேர்ந்து உறங்க துவங்கினால்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

74. காதல் கண்ணாளனே!!
 

மீனு எவ்வளவு தான் பாலாவை சுற்றி சுற்றி வந்து அவனிடம் பேசி சகஜமாக்க முயன்றாலும் பாலா அவளிடம் சின்ன இடைவெளியை கடைபிடித்தான்.. அநேக நேரங்களில்  நிலவனிடம் தான் நேரத்தை செலவழித்தான்.. உடல் சூடாகும் நேரத்தில் மட்டும் மீனாட்சியை நாடுவான்.. அன்று போல் அவளிடம் மென்மையை கையாளவில்லை என்றாலும், அவள் உடம்பை புண்ணாக்காமல் இருந்தான்..

மீனாட்சி எங்கயாச்சும் வெளிய போலாமா?

எங்க பாலா?

மூவி போலாமா?

சரி டிக்கெட் புக் பண்ணு போலாம்..

நிலவனை கூட்டி கொண்டு, ஒரு அனிமேஷன் படத்திற்கு சென்றனர்.. படம் பார்த்து விட்டு மதிய உணவை ஹோட்டலில் முடித்து கொண்டு, மாலை போல் நிலவன் அடம் பிடித்து கேட்டதால் ஒரு பிரபல ஐஸ்கிரீம் ஷாப்பிற்குள் நுழைந்தனர்.. இதுவரை எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருக்க ஐஸ்கிரீம் ஆர்டர் குடுத்துட்டு வரலாம் வா மீனாட்சி என்று அவளையும் அழைத்தான்..

அப்போது தான் எங்கிருந்தோ வந்த மங்கை ஒருவள் ஹேய் பாலா என்று அவன் எதிர்பாரா நேரம் அவனை இயல்பாக அனைத்து விடுவித்தால்..

அவள் அனைத்ததும் பாலா கடுப்பாகி எரிச்சலுடன் அவளை விலக்கி விட்டு அவள் முகம் பார்த்தான்.. எவ்வளவு யோசித்தும் அவள் யார் என்று அவனுக்கு பிடிப்படவில்லை.. அவன் முகத்தில் ஒரு அன்னிய தன்மை வந்து ஒட்டி கொண்டது.. பின் எதர்ச்சையாக மீனாட்சியை பார்த்தான் அவள் முகம் என்னவோ போல் இருந்தது..

இதுவரை பாலா எந்த பெண்களையும் தொட்டு பேச கூட அனுமதித்தது இல்லையே, அப்படி இருக்கையில் திடீரென்று ஒரு பெண் அவனை உரிமையாக அனைத்து கொள்வதில் கொஞ்சம் முகம் சுனங்கினால்.. அப்போதும் அவளுக்கு பாலாவை சந்தேகப்பட தோன்றவில்லை..

பாலா மீனாட்சியின் முகத்தை பார்த்து கொண்டிருக்க, அருகில் இருந்த புதியவளோ உரிமையாக அவன் கை பிடித்து வாட் ஹாப்பண்ட் பாலா? யூ ஃபார்கட் மீ யா? என்று கொஞ்சி பேச..

பாலா அவன் கையை அவளிடமிருந்து உருவி கொண்டு, கொஞ்சம் தள்ளி நின்றான்..
சாரி எனக்கு உங்கள நியாபகம் இல்ல.. யார் நீங்க என்று அவன் அந்த பெண்ணையே கேட்டான்..

ஹே என்ன டார்லிங் அதுக்குள்ள மறந்துட்ட?? நான் அஷ்வதி.. ஒன் இயர் முன்னாடி நாம ஒரு பிசினஸ் பார்ட்டில மீட் பண்ணோமே?? ரெண்டு பேரும் அந்த ஹோட்டல் ரூம்ல?? என்று முகமெல்லாம் பூரித்து சொல்ல.. மீனாட்சி பாலாவை அதிர்ச்சியோடு பார்த்தாள் என்றால் பாலாவிற்கு மீனாட்சி முன்பு இப்படி ஒரு சூழ்நிலையில் சிக்கி கொண்ட அவனின் நிலையை எண்ணி நொந்து கொண்டான்..

உனக்கு மட்டும் அன்னைக்கு கால் வரலனா கண்டிப்பா நீ என்ன இன்னைக்கு மறந்து இருக்க மாட்ட.. இன்னொரு நாள் நாம டேட் பண்ணலாம்னு சொன்ன?? அதுக்கு அப்பறம் எனக்கு கால் பண்ணவே இல்ல, என்று அவள் பாலாவை மோக பார்வை பார்க்க..

பாலாவிற்கு அனைத்தும் நினைவு வந்தது.. அதன் பின் சுதாரித்து கொண்டு, ஹே ஹாய் அஷ்வதி?? மீட் மை வைஃப் மீனாட்சி அன்ட் ஹி ஸ் மை சன் நிலவன் என்று அருகில் இருந்த மீனாட்சியை தோளோடு அனைத்து அறிமுகம் செய்து வைத்தான்.. எனக்கு இப்போ எந்த பொண்ணு கூடவும் டேட் பண்ற ஐடியா இல்ல.. என் மீனாட்சி இப்போ என்கிட்ட வந்துட்டா..
உங்களுக்கும் உங்க மனசுக்கு பிடிச்ச லைஃப் பார்ட்னர் கிடைப்பாரு, பெஸ்ட் ஆஃப் லக் என்று கூற, குடும்பத்தோடு வாழும் ஒருவனின் வாழ்க்கையை கெடுக்கும் அளவிற்கு எதிரில் இருக்கும் பெண்ணின் குணம் மோசமில்லை போலும் அதனால் பாலாவின் வாழ்த்தை அப்படியே ஏற்று கொண்டு பாலாவிடம் சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டால்..

யாரு டேடி அந்த ஆன்ட்டி உங்க ஃப்ரன்ட்டா? நிலவன் விவரம் அறியாது கேட்க..

தெரிஞ்சவங்க நிலவா.. சரி அத விடு வா நாம ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணிட்டு  வரலாம் என்று நிலவனை தூக்கி கொண்டு மீனாட்சியை பார்க்க அவள் அங்கேயே நின்றாள்..

மீனாட்சி வா என்று பாலா அழைக்க.. அவன் முகத்தை கூட பார்க்க விரும்பாதவள், நிலவா அம்மாக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டா தல வலிக்கும் அதனால எனக்கு ஐஸ்கிரீம் வேண்டாம் நீங்க மட்டும் சாப்பிடுங்க என்று அங்குள்ள சோஃபாவில் அமர்ந்து கொண்டால்..

ஓகே, மீனு என்றவன் மீனாட்சி மேல் ஆழ்ந்த பார்வையை பதித்து இருந்த பாலாவை அழைத்து கொண்டு ஐஸ்கிரீம் ஆர்டர் கொடுக்க சென்றான்..

நிலவன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் பிஸியாகி விட, பாலா மீனாட்சியின் அருகில் வந்து அமர்ந்தவன் மீனாட்சி வீட்டுக்கு போனதும் எல்லாத்தையும் நானே சொல்றன்.. நீ தப்பா நினைக்குற அளவுக்கு எதுவும் நடக்கல நம்பு, அவன் முகத்தில் ஒரு சொல்ல முடியாத உணர்வு அப்பட்டமாக தெரிந்தது..

மீனாட்சி எதுவும் பேசாமல் அவன் சொன்னதற்கு சரி என்று அமைதியாகி விட்டால்.. காரில் செல்லும் போதும் இருவரிடமும் மௌனம் மட்டுமே, நிலவன் தான் கார் ஓட்டி கொண்டிருந்த பாலாவிடமும் மீனாட்சியிடமும் கதை அளந்து கொண்டிருந்தான்..

வீட்டிற்கு வந்ததும், நிலவனும் மீனுவும் இலகுவனா உடைக்கு மாறிவிட்டு உறங்க சென்றுவிட்டனர்.. நிலவா பால் மட்டும் குடிச்சிட்டு படு என்று அவனை எழுப்பி கொஞ்சி மிரட்டி பால் குடிக்க வைத்தான் பாலா.. மீனாட்சி அமைதியாக கண் மூடி படுத்து கொண்டிருந்தாள்.. பாலா மகன் அருகில் படுத்து கொண்டே அவனுக்கு கதைகளை கூறி மகனை சீக்கிரம் உறங்க வைக்க பிராயத்தனப்பட்டான்..

பாலா சொன்ன கதைகளில் ஒரு மணி நேரம் கழித்து உறங்கினான் நிலவன்.. அவனை செல்லமாக முறைத்து விட்டு, அவன் கீழே விழாமல் இருக்க தலையணைகளை வைத்து பாதுகாப்பு படுத்தியவன் அரை தூக்கத்தில் இருந்த மீனுவை தூக்கி கொண்டு அடுத்த அறைக்கு சென்றான்..

மீனு பாலாவின் தொடுதலில் விழித்து கொண்டு அவன் முகத்தை தான் பார்த்து கொண்டிருந்தாள்..

அவளை கீழே இறக்கி விட்டவன், இப்படி பார்க்காத மீனாட்சி, மனசுல என்ன இருந்தாலும் வெளிப்படையா கேளு..

நான் எதுவும் கேட்க விரும்பல பாலா நீ தான சொன்ன, வீட்ல போய் நானே எல்லாத்தையும் சொல்றன்னு சொல்லு..

பெருமூச்சு விட்டவன், மீனாட்சியை  மண்டபத்தில் காணவில்லை என்றதும் அன்று நடந்த அனைத்தையும் ஒளிவு மறைவின்றி கூறினான்.. அவர்களின் பதிவு திருமணத்தையும் சேர்த்தே கூறினான், கேட்டு கொண்டிருந்தவளுக்கு அதிர்ச்சி தான்.. அப்போ இவ்வளவு நாளும் நான் பாலாவோட மனைவியா தான் வாழ்ந்து இருக்கன் என்று நினைக்கும் போதே சந்தோஷ அலைகள் மனதில் அடித்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதி காத்தால்..
மேலே சொல் என்பது போல்..

உன்னால என்ன விட்டு பிரிஞ்சு இருக்க முடியாதுனு நான் நம்புனன் டி, சீக்கிரம் என்கிட்ட வந்துடுவன்னு நினைச்சன்.. ஆனா என் நம்பிக்கை எல்லாம் பொய்யா போச்சு.. உன்மேல எனக்கு வெறுப்பு வர ஆரம்பிச்சிது.. அதான் நா.. நான் என்று இழுத்தவன்.. மத்த பொண்ணுங்க கூட பழகுனன்..

புரியல கொஞ்சம் தெளிவா சொல்றியா.. குரலில் உள்ள அழுத்தத்தை தாண்டி அவள் முக இறுக்கம் அவளின் கோவத்தை அப்பட்டமாக பறை சாற்றியது..

ப்ச்.. என்ன தெளிவா சொல்லணும், சில பொண்ணுங்களோட ஹோட்டல்ல ரூம் போட்டு மேட்டர் பண்ற வரைக்கும் போனன், ஆனா எவகிட்டயும் என் உணர்ச்சி எந்திரிக்கல.. மரம் மாதிரி நின்னன்.. அதல அந்த பொண்ணுங்களே என்ன கேவலமா பார்த்தாங்க தெரியுமா? என்று ஆதங்கமாக கூற..

மீனாட்சிக்கு கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.. அதை கண்டவன்..

மீனாட்சி சத்தியமா நான் எந்த பொண்ணு கூடவும் ஒன்னு சேரல நம்பு..

கண்களை துடைத்து கொண்டவள், எத்தன பொண்ணுங்க கூட ஹோட்டல் ரூம்க்கு போன??

இந்த கேள்வியை எதிர்கொண்ட பாலாவிற்கு அசிங்கமாக இருந்தது.. இருந்தும் அழுது கொண்டிருக்கும் மீனாட்சியை பார்க்க பாவமாக இருக்க, பதில் கூறினான்..  நியாபகம் இல்லை டி, நிறைய பேர்..

ஓஹ்..

அவங்ககிட்ட எந்த எல்லை வரைக்கும் போன??

மீனாட்சி என்று பல்லை கடித்தான்..

சொல்லு..

ஸ்டுபிட் குவஷின்ஸ் டி..

பதில் சொல்லு, உண்மைய மட்டும் சொல்லு..

ப்ச்.. வருவாங்க, நான் அமைதியா தான் இருப்பன் அவங்க தான் ஸ்டார்ட் பண்ணுவாங்க.. சில பொண்ணுங்கள நீயுடா பார்த்து இருக்கன் சில பொண்ணுகள டச் பண்ணியிருக்கன்..

இது நாள் வரை இந்த விஷயங்கள் எல்லாம் அவன் மனதை உருத்தினாலும் அதை நினைத்து வருத்தப்பட்டதும் இல்லை அசிங்கப்பட்டதும் இல்லை.. ஆனால் இன்று அவன் செய்த செயல்களை மீனாட்சியிடம் சொல்லும் போது அவனையே அருவருத்து குனி குறுகி போனான்..

கேட்டு கொண்டிருந்த அவளுக்கு, தனல் மேல் நிற்பது போல் உடல் எல்லாம் பற்றி எரியும் உணர்வு..

குற்ற உணர்ச்சியுடன் அவளை நெருங்கியவன், மீனு சாரி டி.. உன்மேல ரொம்ப கோவத்துல இருந்தன், அதான் புத்தி கெட்டு போய் அப்படி பண்ணிட்டன்.. சத்தியமா எந்த பொண்ணு கூடவும் நான் ஒன்னா இல்ல டி நம்பு என்று அவள் கையை பிடிக்க வர..

ச்சீ தொடாத என்று அவனை விட்டு பிரிந்து நின்றாள்.. மீனாட்சி நான் பண்ணது தப்பு தான் இல்லன்னு சொல்லல, ஆனா இப்படி அழுது கத்தி சீன் கிரியேட் பண்ணாத.. நீ என்ன விட்டு போகாம இருந்து இருந்தா நான் ஏன் டி இந்த மாதிரி கண்ட பொண்ணுங்ககிட்ட போய் இருக்க போறன்.. உன்மேல தப்ப வச்சுக்கிட்டு  என்மேல கோவப்படாத.. அதான் ஒன்னும் நடக்கலல அப்பறம் என்ன??

நீ ரொம்ப மாறிட்ட பாலா.. என்னோட பழைய பாலா நீ இல்ல.. அவன் என் உணர்வுகளுக்கு மரியாதை குடுப்பான்.. என்ன புரிஞ்சி நடந்துக்குவான்.. என் மனசு கஷ்ட்டப்படுறா மாதிரி அவனுக்கு நடந்துக்க தெரியாது.. அவன் கோவத்துல கூட என்மேல இருக்க காதல் தான் தெரியும்.. ஆனா நீ??

அந்த மாதிரி இளிச்சவாயனா இருந்ததாள தான டி நீ என்ன விட்டு ஓடி போன.. என்ன இப்படி மாத்துனதே நீ தான டி?

நானா உன்ன இன்னொரு பொண்ணு கூட போய் **** சொன்னன்??

பாலா வார்த்தையின்றி அவளை முறைக்க..

நீ இவ்வளவு கீழ்தனமா நடந்துகிட்டு, அன்னைக்கு என்ன இன்னொருத்தன் கூட இணைச்சு வச்சு பேசுனல  அசிங்கமா இல்ல உனக்கு?? நீ ஒன்னும் என்மேல இருக்க வெறுப்புல இன்னொரு பொண்ண தேடி போய் இருக்க மாட்ட.. உன்னால உன் கேவலமான ஆசைய அடக்க முடியாம போய் இருப்ப.. நீ சொல்றது எல்லாம் உண்மன்னு எப்படி நம்பறது.. ஒரு பொண்ணு கூட ஒன்னா இருக்க ஹோட்டல் ரூம் வரைக்கும் போன, ஆனா எதுவும் பண்ணாம அப்படியே வந்துட்ட அப்படிதான??

அது தான் டி நிஜம் என்று பல்லை கடித்தான் பாலா..

கண்களையும் முகத்தையும் ஒரு சேர துடைத்து கொண்டவள், ஓஹ் அப்படியா? சரி நீ என்ன பண்ற நாளைக்கு ஒருத்தன் கூட எனக்கு ரூம் புக் பண்ணி குடு, நானும் அவன் கூட ஒரு மணி நேரம் இருந்துட்டு உன்கிட்ட வந்து எங்களுக்குள்ள ஒன்னுமே நடக்கலனு சொல்றன்..
மீனாட்சி பேசி முடிக்கும் போது அவள் கன்னம் மிளகாய் வைத்து தேய்த்தது போல் எரிந்தது..

எவ்வளவு திமிரு டி உனக்கு?? என்கிட்டயே இன்னொருத்தன் கூட இருக்க ரூம் போட்டு தர சொல்ற?? உன்கிட்ட போய் உண்மைய சொன்னன் பாரு என்ன சொல்லணும்..

நீயா எங்க உண்மைய சொன்ன?? இன்னைக்கு ஐஸ்கிரீம் ஷாப்ல அந்த பொண்ணு வந்து உன்கிட்ட பேசவே, மாட்டிகிட்டோமேன்னு சொல்ற.. இல்லனா சொல்லியிருப்பியா??
நான் உன்ன பார்க்குறதுக்கு முன்னாடி வரைக்கும் உங்க வீட்ல உனக்கு கட்டாயப்படுத்தி வேற பொண்ணு கூட கல்யாணம் பண்ணி வச்சுருப்பாங்க, உனக்குன்னு பொண்டாட்டி குழந்தைனு ஒரு குடும்பம் இருக்கும்னு நினைச்சன்.. ஆனா இங்க வந்த அப்பறம் தான் தெரிஞ்சிது உனக்கு கல்யாணம் ஆகலன்னு.. நீ என்மேல வச்சுருக்க காதல நினைச்சு பூரிச்சு போனன்.. ஆனா நீ இவ்வளவு கேவலமானவனா இருப்பன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல.. நாய் தான் அதோட இனத்துல உள்ள எல்லா நாய்ங்க கிட்டயும் *** வச்சுக்கும்.. உனக்கும் அதுக்கும் வித்யாசம் இல்ல.. உன்னோடது நாய் காதல் என்று விட..

ஏய் என்றவனின் குரல் ஒங்கி ஒலித்து, மீனாட்சி சுதாரிக்கும் முன், என்ன டி விட்டா பேசிட்டே போற?? என்று கேட்டு கொண்டே அவளை கன்னம் கன்னமாக அவன் கை வலிக்கும் வரை அடித்தான்.. அடித்த அவன் கையே சிவந்து எரிச்சல் கொண்டது..

என் காதல பத்தி உனக்கு என்ன டி தெரியும்?? பெருசா பேச வந்துட்டா.. நம்பிக்கை இல்லாத உன்கிட்ட நான் என்ன நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல.. போடி உன் வேலைய பார்த்துகிட்டு என்று அவளை அந்த அறையில் இருந்து வெளியே பிடித்து தள்ளினான்..

 

 

 

 

 

 

 

75. காதல் கண்ணாளனே!!
 

வெளியே நின்று அழுது கொண்டிருந்த மீனாட்சி எவ்வளவு நேரம் அந்த மூடிய கதவையே பார்த்து நின்று கொண்டிருந்தாளோ.. அழுகையை விழுங்கி கொண்டு நிலவன் இருக்கும் அறைக்கு சென்று படுத்து கொண்டால்.. உடலும் வலித்தது, மனமும் வலித்தது..

இவன் கூட இப்படி தான் அடி உதை வாங்கிட்டு இருக்க போறியா மீனாட்சி?? அவள் மனசாட்சியின் கேள்விக்கு எந்த பதிலும் இல்லாமல் அமைதியாக கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள்..

இன்னொரு அறையில் இருந்த பாலாவிற்கு ஆத்திரம் அடங்குவேனா என்றிருந்தது.. எவ்வளவு திமிரு இவளுக்கு?? வாய்க்கு வந்தத பேசுறா?
இவளுக்கு நான் இன்னொருத்தன் கூட ரூம் போட்டு குடுக்கணுமா?? என் காதல் நாய் காதலா என்று அவள் பேசியதை நினைக்கும் போதே ஆத்திரம் எல்லையை கடக்க அறையில் உள்ள அனைத்து பொருட்களையும் தூக்கி போட்டு உடைத்தான் அவன் கைகளை சுவற்றில் குத்தி கன்றி போக வைத்தான்..

இருவருக்கும் அவர்களின் இரவு நரகமாக கழிந்தது.. காலையில் எழுந்தவன் நிலவன் இருக்கும் அறைக்கு வந்தான், கோவத்தில் கொதித்து கொண்டிருக்கும் அவன் மனம் மகனின் பால் முகம் கண்டதும் கொஞ்சம் அமைதி அடைந்தது..

மறந்தும் அவன் பார்வை மீனாட்சியின் பக்கம் திரும்பிவில்லை.. எங்கே அவள் முகம் பார்த்து தன்னையும் மீறி அவளிடம் மனம் சென்று விடுமோ என்ற பயம்.. மீனாட்சியிடம் அவன் கட்டுப்பாடுகள் அனைத்தும் எளிதில் தகர்ந்து விடுமே.. இம்முறை குறைந்தது பத்து நாட்களாவது அவள் மேல் உள்ள கோவத்தை இழுத்து பிடித்து அவளிடம் பேசாமல் இருக்க வேண்டும் என உறுதி எடுத்துள்ளான்..

அவனை பொறுத்தவரை அவன் காதலை கொச்சை படுத்தி பேசிய மீனாட்சி மீது தான் முழு தவறும் உள்ளது.. நான் சொல்வதை கூட நம்பவில்லையே என்ற ஆதங்கமும் அதில் சேர்ந்து கொள்ள மீனாட்சி மீது கோவம் பெறுகியது..
வீட்டில் இருந்தாள் பேசி பேசி பிரச்சனை பெருசாகுமோ என எண்ணியவன் அலுவலகம் செல்ல தயாராகினான்..

உறங்கி கொண்டிருந்த நிலவனிடம் வந்தவன், உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவன் டா என்று கூறி நெற்றியில் மீசை முடி குத்தாமல் மென் முத்தம் வைத்து விட்டு மீனாட்சியை கண்டு கொள்ளாமல் அலுவலகம் புறப்பட்டு சென்றான்..

மீனாட்சிக்கும் நிலவனுக்கும் நல்ல தூக்கம் காலை பதினோரு மணி போல் தான் எழுந்தனர்.. மீனாட்சியின் முகம் நன்றாக சிவந்து இருந்தது..

மீனு ஏன் உன் முகம் இப்போல்லாம்  சிவந்து இருக்கு?? அன்னைக்கு கூட இப்படி தான் சிவந்து இருந்துச்சு நான் பார்த்தன்..

தலைவலி நிலவா அதான் இப்படி ஆகுது வேற ஒன்னும் இல்ல.. என்று காலையில் அவனுக்கு கொடுக்க வேண்டிய சத்து பானத்தை கொடுத்து விட்டு அவன் அருகில் அமர்ந்து கொண்டால்.

டேடி எங்க மீனு?
அவளும் ஆள் அரவமின்றி இருக்கும் வீட்டை பார்வையால் சுழல விட்டால்.. பாலா இல்லாதததை உணர்ந்தவள் ஆபீஸ் போய் இருக்காங்க..

நிலவன் இப்போது எல்லாம் பாலாவிடம் தான் அதிக நேரத்தை செலவிடுகிறான்.. கொஞ்சம் நேரம் பாலா இல்லை என்றாலும் அவனை தேடுவதை நன்றாகவே உணர்ந்து கொல்கிறாள் மீனாட்சி.. அதற்காக எல்லாம் அவள் வருந்தவில்லை..

ரோஜாவிடம் இருந்து அவள் கற்று கொண்ட பாடம் இது.. தன் குழந்தை தனக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும், அவனுக்கு நான் தான் முதன்மை ஆனவளாக இருக்க வேண்டும், அனைத்திற்கும் தன்னையே நாட வேண்டும் என்ற மனப்பான்மையை வெறுத்தவள்.. இப்போதில் இருந்தே சிறு சிறு விஷயங்களிலும் குழந்தையை தனித்து முடிவெடுக்க வைத்து பழக்கப்படுத்துகிறாள்.. அவன் முடிவு தவறாக இருக்கும் பட்சத்திலும் இது தப்பு கண்ணா இது தான் சரியென்று கூறாமல் அவன்  தேர்வு செய்யும் பொருட்களில் உள்ள நிறை குறைகளை மட்டும் கூறி விலகி நின்று அவனின் சரியான தேர்வை காண்கிறாள்..

பாலா மேல் அவளுக்கு அளவுக்கு அதிகமான கோவங்கள் இருக்கிறது தான், ஆன போதும் மகன் பாலாவை தேடும் போது அவன் மீது கோவப்படாமல் அதே நேரம் பாலாவின் மீதான அவளின் கோவத்தை வெளிக்காட்டாமல் நடந்து கொள்கிறாள்..

நிலவனை மதிய உணவையும் உண்ண வைத்து மீனாட்சியும் சாப்பிட்டு முடித்து அவளின் அலுவல் வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள்.. இடையிடயே நேற்று இரவு அவளுக்கும் பாலாவிற்கும் நடந்த பிரச்சனைகள் நினைவில் வராமல் இல்லை.. தன்னை மீறி கலங்க துடிக்கும் கண்களை கட்டுப்படுத்துவதே அவளுக்கு பெரும் சவாலாக இருந்தது..

மதியம் போல் பாலா மீனாட்சிக்கு அழைத்து இருந்தான்.. அவனின் அழைப்பு எதற்காக என புரிந்தவள் நிலவா என்று மகனை அழைத்து இருந்தாள்..

எஸ் மீனு என ஓடி வந்தான் குட்டி மகன்...

டேடி பேசணுமாம் என்று கூறியவள் போனை அட்டென்ட் செய்து மகனிடம் கொடுக்க, டேடி என உற்சாக குரல் எழுப்பினான்..

சாப்பிட்டன் டேடி.. ஹ்ம்ம் அம்மாவும் சாப்பிட்டாங்க டேடி..

நிலவன் சொன்ன பதிலில் மீனாட்சி கேலியாக சிரித்தாள்..

எப்போ வருவீங்க டேடி நீங்க இல்லாம எனக்கு ரொம்ப போர் அடிக்குது..

சரி பண்ணுங்க என்று போனை வைத்து விட்டவனுக்கு அடுத்த நிமிடம் வீடியோ கால் செய்தான் பாலா..

ஒரு இடத்துல உக்கார்ந்து பேசு நிலவா என்று எதையோ எதிர்பார்த்து கூறினான் போலும்..

ஓகே டேடி என்றவன் தனித்து இருந்த ஒற்றை சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான்..

பின் மகனை கொஞ்சம் நேரம் கொஞ்சி விட்டு, கடைசி வரை அவன் எதிர்பார்த்தவளின் தரிசனம் கிட்டாது போனதில் பாலாவிற்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது, போனை வைத்து விட்டு நிலவன் சென்று விட அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டின் காலிங் பெல் சத்தம் கெட்டது..

செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு மீனாட்சி தான் கதவை திறந்து இருந்தாள்..

எதிரே பாலா, அவளை காயப்படுத்தி விட்டு அலுவலகம் சென்றவனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை, அவளை ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் என வீட்டிற்கு வந்து விட்டான்.. ஆனால் அதை முகத்தில் துளியும் காட்டி கொள்ளவில்லை.. வேண்டுமென்றே அவளை இடித்து கொண்டு உள்ளே வந்தான்..

நிலவன் உள்ளிருந்து வேகமாக வந்து டேடி என்று அவன் மேல் ஏறி கொண்டான்.. ஏன் டேடி என்கிட்ட சொல்லாம ஆபீஸ் போனீங்க?? நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணன் தெரியுமா என்று மழலையில் கூற..

நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணன் நிலவா அதான் உன்ன பார்க்க ஓடி வந்துட்டன் என்று அவன் கன்னத்தில் சத்தமாக முத்தம் வைத்து மீனாட்சியை பார்த்து கொண்டே கூறினான்.. ஹயீ டேடினா டேடி தான்.. என்று கழுத்தை கட்டி கொண்டான்.. வீட்டில் அணியும் ட்ராக் பேண்ட் டீஷெர்ட்டிற்கு மாறியவன் பசிக்கிது நிலவா வா சாப்பிட போலாம் என்று நிலவனையும் கிட்சன் அழைத்து சென்றான்.. மீனு செய்த தேங்காய் பால் சாதம் இன்னும் மீதமிருக்க அதையே கத்தரிக்காய் தொக்கு வைத்து சாப்பிட்டு முடித்தான்.. நிலவனுக்கும் நடுவில் ஊட்டி விட தவரவில்லை..

மகனை கண்டதும் மீண்டும் அலுவலகம் செல்ல தோணவில்லை.. நிலவனை பக்கத்தில் உள்ள பார்க்கிற்கு அழைத்து சென்றான், நிலவனை முன்னே நடக்க விட்டு பாலன் அவன் பின்னால் நடந்து கொண்டிருந்தான்.. கோயம்புத்தூர் காலநிலையை பற்றி சொல்லவும் வேண்டுமா?? மப்பும் மந்தராமுமாக இருக்கும் காலநிலையில் சில்லென்ற காற்று உடலை தழுவி கொள்ள பாலா  பெருமூச்சு விட்டுக்கொண்டான்..

அப்போது தான் பாலாவிற்கு ரோஜாவிடமிருந்து அழைப்பு வந்தது.. யோசனையோடு அழைப்பை ஏற்றவன் சொல்லுங்க மா என்று வழக்கமான நல விசாரிப்புகளை முடித்து கொண்டான்..

ரோஜாவின் பேச்சு சுற்றி வளைத்து பாலாவின் திருமணத்தில் வந்து நிற்க, மென்மையாக சிரித்து கொண்டவன் ம்மா நீங்களும் அப்பாவும் ஃபிரீயா இருந்தா வீட்டுக்கு வாங்களன் என்றான்..

எங்களுக்கு என்ன வேலை இருக்கு?? நீ அனுப்புற காசுல ராஜ வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு எப்பவும் வெட்டியா தான் இருக்கோம்.. பேரன் பேத்தி இருந்தா எங்க பொழுது குழந்தைங்கள கொஞ்சிக்கிட்டு அதுங்களோட கழியும்.. அதுக்கு தான் எனக்கு குடுப்பினை இல்லாம இருக்கே..

அதெல்லாம் எல்லாம் குடுப்பினையும் இருக்கு, கிளம்பி இங்க வாங்காம என்றான் முன் வரிசை பற்களை காட்டி..

என்ன டா சொல்ற?? அப்போ நீ கல்யாணம் பண்ணிக்குறியா?? அம்மா பொண்ணு பார்க்கட்டுமா என்று ஆர்வமுடன் கேட்டார் ரோஜா..

கிளம்பி வாங்க மிச்ச கதைய அப்பறம் பேசிக்கலாம்..

பாலாவின் குரலில் தெரிந்த புது உற்சாகத்தில், இம்முறை திருமணம் செய்ய நிச்சயம் சம்மதிப்பான் என முழுதாக நம்பிய ரோஜா, ஏதோ நல்லது நடக்க போறா மாதிரி தோணுது பாலா.. உன் குரலே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நானும் அப்பாவும் நைட்டே கிளம்பி வரோம் என்றார்..

ஹ்ம்ம் சரிம்மா, இறங்கறதுக்கு முன்னாடி கால் பண்ணுங்க நான் கார் எடுத்துட்டு வரன்..

சரி கண்ணா, என்று மேலும் சில பொதுவான விஷயங்களை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார்..

நிலவா வீட்டுக்கு போலாமா??

இன்னும் கொஞ்சம் நேரம் டேடி..
என்ன அந்த சீசால விளையாட வைங்க வாங்க என்று பாலனை அழைத்து சென்றவன் அவன் ஒரு புறமாக அமர்ந்து கொண்டான் பாலா மறுபுறம் நின்று ஒற்றை கையால் அந்த சீசாவை மேலேற்றி கீழ் இறக்கி கொண்டிருந்தான்.. உற்சாகமாக விளையாடியவன் கொஞ்சம் நேரம் கழித்து இறங்கி கொண்டான்.. ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்து விளையாட்டுகளும் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்த அவனே போலாம் டேடி என்றான்..

ஓகே, வா என்றவன் நிலவனை தூக்கி தோளில் வைத்து கொண்டு அப்பார்ட்மெண்ட்டை நோக்கி நடந்தான்.. போகும் வழியில் நிலவா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..

என்ன சர்ப்ரைஸ் டேடி??

நைட் சொல்றன்..

இப்போவே சொல்லுங்க என்று எவ்வளவு அடம் பிடித்தும் பாலன் கூறவில்லை.. நைட் தான் சொல்வன் என்று உறுதியாக கூறிவிட நீங்க பேட் டேடி என்று கோவித்து கொண்டான்..

நான் பேட் டேடியா டா?? என்று வழக்கம் போல் அவனை கீழே இறக்கி விட்டு கிச்சு கிச்சு மூட்டி விட்டு அவனை கிளுக்கி சிரிக்க வைத்தான்..

மீனு மீட்டிங்கில் இருக்க, அப்பாவும் மகனும் சிரித்து விளையாடி கொண்டே கதவை திறந்து உள்ளே வந்தனர்..

மீனாட்சி மேல் உள்ள கோவத்தில் பாலா அவன் அம்மா அப்பா வருவதை அவளிடம் தகவலாக கூட தெரிவிக்கவில்லை..

இதோ அவன் அப்பா அழைத்து இன்னும் அரைமணி நேரத்தில் பேருந்து நிலையம் வந்துவிடுவோம் என கூற.. சரிப்பா வந்துடுறன் என்று கூறிவிட்டு, அவர்கள் அறைக்கு சென்றவன் நிலவா டேடி வெளிய போயிட்டு வரன் என்று மீனாட்சியை பார்த்து கூறியவன் அவள் அப்போதும் தன்னை பார்க்காமல் இருப்பதை கண்டு திமிரு டி உனக்கு என்று முனகி கொண்டே கார் சாவியை எடுத்து கொண்டு  பேருந்து நிலையம் நோக்கி சென்றான்..

 

 

 

76. காதல் கண்ணாளனே!!
 

பாலா அவன் அப்பா அம்மாவிடம் மீனாட்சியை பற்றி எதுவும் கூறாமல் வீட்டிற்கு அழைத்து வந்தான், நேரில் பார்த்து அவர்களே சந்தோஷப்படட்டும் என்ற நல்ல எண்ணத்தில்..

மீனாட்சி இரவு உணவை சமைத்து கொண்டிருக்க, நிலவன் சோஃபாவில் அமர்ந்து கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான்.. இரும்பு கேட்டை மட்டும் தாழிட்டு, கதவை கொஞ்சம் திறந்து வைத்திருந்தால் மீனாட்சி..

பாலா, வீட்ல யாரு இருக்கா டா? ரோஜா இயல்பாக கேட்டார்.. அவனது நண்பர்கள் யாரேனும் இருப்பார்களோ என நினைத்து.. பாலா பதில் சொல்வதற்கு முன் மூவரும் கூடத்தை அடைந்து இருந்தனர்..

ரோஜா சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த நிலவனை கண்டு யாரு பாலா இந்த பையன் என்று கேட்க..

வீட்டிற்குள் புது ஆட்கள் வந்ததில் குழந்தைக்கே உண்டான சின்ன பயத்துடன் டேடி என்று பாலாவின் கால்களை ஓடி சென்று கட்டி கொண்டான்..

டேடியா?? என்று ரோஜாவின் முகத்தில் குழப்ப ரேகைகள் பரவின, அதே நேரத்தில் கூடத்தில் கேட்கும் சலசலப்பை கேட்டு மீனாட்சி அங்கு வந்தாள்..

அங்கிருக்கும் ரோஜாவை கண்ட மீனாட்சக்கு ஒரு நிமிடம் உடல்  அதிர்ந்து சில்லிட்டு போனது..

ரோஜாவும் அவள் கணவனும் மகனையும் மகன் கையில் இருக்கும் நிலவனையும் தான் பார்த்து கொண்டிருந்தனர்.. மீனாட்சியை இன்னும் கவனிக்கவில்லை..

ஆமா, என் பையன் தான்.. எனக்கும் மீனாட்சிக்கும் பிறந்த பையன் நிலவன் என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு மீனாட்சியை கண்களால் சுட்டி காட்டினான் அங்க பாருங்க என்று..

இருவரும் ஒரு சேர பாலாவின் பார்வையை பின் தொடர்ந்தனர்.. ரோஜா அதிர்ந்து நின்றது எல்லாம் சில நொடிகள் தான், மீனாட்சியை பார்த்ததும் திரும்பி வந்து விட்டாளே என்று அவ்வளவு கோவம் வந்தது..
இருந்தும் பாலா முன்பு எதையும் காட்டி கொள்ளாதவள், பாலா இது இது என்று ஆனந்த அதிர்ச்சியில் இருப்பது போல் திக்க..

ஆமா ம்மா.. மீனாட்சி தான், என் மீனாட்சி எனக்கு திரும்ப கிடைச்சுட்டா என்று மனதில் இருந்து சந்தோஷம் பொங்க கூறினான்.. மீனாட்சியோடு அவனுக்கு பிணக்கு இருந்தாலும் அதை அவன் அம்மா முன்பு காட்டி கொள்ள விரும்பவில்லை..

குண சேகரன் நல்லா இருக்கியாமா என்று அன்போடு கேட்க..

மீனாட்சிக்கு அவரிடமும் பேச பிடிக்கவில்லை.. ஹ்ம்ம் என்பதோடு தலை அசைத்து விட்டு சமையல் அறைக்கு சென்று விட்டால்.. ரோஜாவிடம் சுத்தம் முகத்தை கூட பார்க்க விருப்பம் இல்லாமல் சென்று விட்டால்..

பாலாவிற்கு மீனாட்சியின் இந்த அலட்சிய போக்கு கோவத்தையே வர வைத்தது.. என் மீது உள்ள கோவத்தை வீட்டிற்கு வந்த என் அப்பா அம்மா மீது ஏன் காட்ட வேண்டும் என தோன்றியது.. சரி பிறகு பேசி கொள்ளலாம் என நினைத்தவன்..

அவன் அம்மா அருகில் சென்றான்.. நாங்க தான டா இவள பார்த்து மூஞ்ச திருப்பிகிட்டு போகணும்.. இவ எதுக்கு எங்கள பார்த்துட்டு மூனாவது மனுஷங்க மாதிரி போறா??

ம்மா அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல தப்பா எடுத்துக்காதீங்க என்றவன் இருங்க உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டுவரன் என்று நிலவனை தூக்கி கொண்டு செல்ல டேய் பிள்ளைய குடித்துட்டு போடா என்று அன்பாக குழந்தையை வாங்கி கொள்ள முயன்றால்..

நிலவன் பாலாவின் கழுத்தை கட்டி கொண்டு அவர்களிடம் போக மறுத்தான்..

நிலவா தாத்தா பாட்டி டா.. போ போய் பேசு விளையாடு.. நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னனே இவங்க தான் அந்த சர்ப்ரைஸ் என்றான் மென்மையாக..

இல்ல, நான் உங்ககூடவே இருக்கன் டேடி.. என்று அவர்களிடம் போக மறுத்தான்.. நீ போ பாலா நான் பார்த்துக்குறன் என்று நிலவனை வலுக்கட்டாயமாக பாலாவிடம் இருந்து வாங்க முயல, நிலவன் கத்தி கூச்சலிட்டான்..

சமையல் அறையில் நின்று கடந்த காலத்தில் மூழ்கி கண்ணீர் சிந்தியவளின் செவியை தொட்டது, மகனின் அழு குரல்.. வேகமாக வந்து ரோஜாவின் மடியில் அமராமல் துள்ளி கொண்டிருந்த நிலவனை தன் கைக்கு மாற்றி கொண்டால் மீனாட்சி..

புது ஆளுங்க கிட்ட அவன் ஒட்ட மாட்டான் பாலா, அவன கஷ்ட்டப்படுத்தாத.. அவனுக்கு ரொம்ப அழுதா உடம்புக்கு முடியாம போய்டும் என்றவல் குழந்தையை தூக்கி கொண்டு கிட்சன் சென்றுவிட்டால்..

இருங்க மா வரன் என்று அவனும் மீனாட்சி பின்னால் சென்றான்..

ரோஜாவிற்கு மனம் பொருக்கவே இல்லை.. மீனாட்சியை பார்த்ததில் இருந்து பொங்கி கொண்டு வரும் ஆத்திரத்தை அடக்கி கொண்டிருக்கிறாள்.. மீனாட்சி மேல் இருக்கும் கோவத்தில் மோசமாக அவளை கற்பனை செய்து அவள் ஆத்திரத்திற்கு தீனி போட்டு கொண்டால்.. வெட்கம் கெட்டவன் நாலு வருஷம் கழிச்சு வந்தா இவனும் பல்ழிச்சு சேர்த்துகிட்டான்.. அவள மாதிரியே ஒரு குட்டிய போட்டு இருக்கா?? கண்டிப்பா அது என் பையனோட குழந்தையா இருக்காது என்று கேவலமான சிந்தனைகளில் உழன்றால்..

மீனாட்சி.. என்ன பண்ணிட்டு இருக்க?? வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி தான் நடந்துக்குவியா?? அவங்க மூனாவது மனுஷங்க இல்ல என் அம்மா அப்பா அத மனசுல வச்சிக்கோ என்று பற்களை கடித்து அழுத்தமாக கூறினான்..

அவங்க எப்போ இங்க இருந்து போவாங்க என்றால் அவன் பேசிய எதற்கும் மதிபளிக்காமல்..

மீனாட்சியின் இந்த கேள்வியில் அவ்வளவு ஆத்திரம் வந்தது அவனுக்கு?? குழந்தை இருக்கவே வார்த்தைகளை சிதற விடாமல் அமைதியாக அவளை முறைத்து விட்டு சென்றான்..

மீனாட்சியும் நிலவனும் சமையல் அறையிலே நின்று இரவு உணவை சாப்பிட்டு விட்டு அவர்கள் அறைக்கு சென்று விட்டனர்..

ரோஜா, மீனாட்சியின் செயல்களை  பார்த்து மனதில் கருவி கொண்டு  இருந்தார்..

சின்ன சலசலப்புடன் இரவு உணவை முடித்து கொண்டவர்களிடம் கொஞ்சம் நேரம் பேசி கொண்டிருந்தான்.. குண சேகரன் உறக்கம் வருகிறது என தூங்க சென்றுவிட, மகனை சோஃபாவில் அமர வைத்து மீனாட்சி எப்போது இங்கு வந்தாள்?? எப்படி வந்தாள் என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டார் ரோஜா..

பாலா அவர்களுக்குள் நடந்த பிரச்சனையை மட்டும் மறைத்து மற்றதை கூறினான்..

பயமா இருக்கு பாலா.. நீ மறுபடியும் அவள முழுசா நம்பர.. திரும்பவும் அவ உன்ன ஏமாத்திட்டு போய்ட்டா என்ன பண்றது டா? மறுபடியும் உன்ன ஜடம் மாதிரி பாக்குற சக்தி எல்லாம் எனக்கு இல்ல என்று சேலை தலைப்பால் மூக்கை சிந்தினால்..

அப்போ ஏதோ புத்தி கெட்டு போய் பண்ணிட்டா ம்மா.. இன்னொரு முறை அவ அப்படி பண்ண மாட்டா..

சரி எனக்கு தூக்கம் வருதுமா.. நிலவன் நான் கதை சொன்னா தான் தூங்குவான் நான் போறன், நீங்களும் தூங்குங்க குட் நைட் என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்..

பாலா அறையினுள் நுழைய நிலவன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.. மீனாட்சி அவன் வரவிற்காக காத்திருந்தால்..

பாலாவிற்கும் அவளிடம் பேச வேண்டியதிருக்க அவளிடம் உன்கிட்ட பேசணும் வா என்று அழைத்தவன் அந்த அறையில் உள்ள சிறிய பால்கனிக்கு சென்றான்..

மீனாட்சி உனக்கு என்ன பிரச்சனை?? என்மேல இருக்க கோவத்தை அவங்க மேல காற்றியா? இது தப்பு டி.. என்று பொறுமையாக பேசி புரிய வைக்க முயன்றான்..

அவன் பேசுவதை கொஞ்சமும் காதில் வங்காதவள், அவங்க எப்போ இந்த வீட்ட விட்டு போவாங்க என்றால் அழுத்தமாக?

அவங்க ஏன் டி போகணும்.. இது அவங்க பையன் வீடு டி.. இந்த வீட்ல வந்து தங்க அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. உன் இஷ்ட்டத்துக்கு எல்லாம் என்னால அவங்கள வெளிய அனுப்ப முடியாது..

ஓஹ்.. சூப்பர்.. நீ சொல்றது ரொம்ப சரி தான்.. அப்போ நானும் என் பையனும் பெங்களூர்க்கே போறோம்..

மீனாட்சி வேண்டாம் என்ன கோவப்படுத்தி பார்க்காத.. அவங்க இங்க இருக்கறதுல உனக்கு என்ன டி பிரச்சனை??

எனக்கு பிடிக்கல.. போதுமா..

ஒன்னு உன் அம்மா அப்பா இருக்கணும் இல்ல நாங்க இருக்கணும்..

சரி நீ பெங்களூர் கிளம்பு.. நீ மட்டும் கிளம்பு.. நிலவன் என்கூட இருக்கட்டும்..

போய் கனவு காணு.. என்றால் எகத்தாளமாக..

அவளின் திமிர் பேச்சில் அவனுக்கு கொஞ்சம் கோவம் எட்டி பார்த்தது.. இருந்தும் பொறுத்து கொண்டான்..

டென்ஷன் பண்ற மீனாட்சி.. என்று தலையை பிடித்து கொண்டான்..

மீனாட்சி அமைதியாகவே நின்றால்..

நீ எப்படி டி இவ்வளவு கன்னிங்கா மாறுன?? நீ தான் நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் பார்த்த மீனாட்சியான்னு தோணுது..

நாளைக்கு உன் அம்மா அப்பாவ கிளம்பி ஊருக்கு போக சொல்லிடு, என்னால உங்க அம்மா அப்பாவ எல்லாம் பொறுத்துக்கிட்டு உன்கூட வாழ முடியாது என்றவல் அங்கிருந்து சென்று விட்டால்..

பாலா இந்த விஷயத்தை ரொம்ப ஆழமாக எல்லாம் யோசிக்கவில்லை.. அவனுக்கு டென்ஷனில் மண்டையே வெடித்து விடும் போல் தோன்றியது.. இவகிட்ட முன்னாடியே சொல்லிட்டு அம்மா அப்பாவ கூட்டிட்டு வந்திருக்கணுமோ என்று யோசித்தான்..

பின், வந்தவர்களை உடனே அனுப்பினால் நல்லா இருக்காது, ரெண்டு நாள் கழித்து ஏதாவது கூறி அனுப்பிவிடலாம் என்று முடிவு செய்து இருந்தான்..

மீனாட்சியை நீ மட்டும் பெங்களூரு போன்னு சொல்ற.. அவ இல்லாம உன்னால இருக்க முடியுமா? மனசாட்சி கேள்வியெழுப்ப..

எல்லாம் பேச்சுக்கு சொல்றது தான்.. போக விட்ருவனா நானு??

எனக்கு என்னமோ பெருசா ஏதோ நடக்க போகுதுன்னு தோணுது.. அவனின் மனசாட்சி பின்னால் நடக்க போவதை இப்போவே எச்சரிக்க..

அதெல்லாம் ஒன்னும் நடக்காது, உன் வாய ஆசிட் ஊத்தி கழுவு என்று மனசாட்சியை கண்ட படி திட்ட..

நான் நிழல் டா.. நீ தான் நிஜம், அதனால நீயே போய் உன் வாய ஆசிட் ஊத்தி கழுவிக்கோ என வாரிவிட.. மனசாட்சியை அடிக்க முடியாமல் அவன் மீதே கோவம் கொண்டான்..

சரி நம்ம பஞ்சாயத்துக்கு அப்பறம் வருவோம்.. மீனாட்சி ஏன் உன் அப்பா அம்மா மேல இவ்வளவு வெறுப்பா இருக்கா எதாச்சும் யோசிச்சுயா??

இதல யோசிக்க என்ன இருக்கு?? அவளுக்கு இந்த குடும்ப உறவு வேண்டாம்னு தான கல்யாணத்தன்னைக்கு என்ன விட்டு போனா, இப்போ நான் மறுபடியும் என் அம்மா அப்பாவ கூட்டிட்டு வரவும் எங்க நான் அவள மறுபடியும் உறவுகளுக்குள்ள கொண்டு போய் விற்றுவனோன்னு பயப்படுடறா.. அதான் எங்க அம்மா அப்பாவ இப்போவே தள்ளி வைக்கிறா.. என்று அவனே நம்பும்படியாக ஒரு காரணத்தை யூகித்து கொண்டான்..

எது எப்படியோ.. இவள மாதிரி என் பையன் இருக்க கூடாது.. அவனுக்கு தாத்தா பாட்டி பாசம் முழுமையா கிடைக்கணும்.. உறவுகளோடு சேர்ந்து வளரனும் என்று வரப்போகும் பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளியை சரியாக யோசித்து விட்டு அறைக்குள் உறங்க சென்றான் பாலா..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

77. காதல் கண்ணாளனே!!
 

அறைக்குள் சென்ற பாலா மீனாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு, நிலவனை மென்மையாக தூக்கி கொண்டு அவன் அம்மா இருக்கும் அறை கதவை தட்டினான்..

அனைத்தும் தன் கையை விட்டு போய் கொண்டிருக்கிறதே அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையை கலைக்கும் விதமாக அவள் காதில் ஒலித்தது கதவு தட்டும் சத்தம்..

ரோஜா, எழுந்து வந்து கதவை திறக்க பாலா நிலவனை அனைத்தவாரு நின்றிருந்தான்..

என்ன பாலா??

நிலவன் முழிச்சிட்டு இருக்கும் போது உங்ககிட்ட வர மாட்டான்மா அதான் தூங்கினதும் தூக்கிட்டு வந்தன் நீங்க வச்சுக்கோங்க.. அழுதா எங்க ரூம்க்கு கூட்டிட்டு வாங்க என்று பேசி கொண்டே அவன் அப்பாவிற்கு அருகில் நிலவனை படுக்க வைத்தான்..

பார்த்துக்கோங்க மா என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.. ரோஜா வந்து நிலவனின் அருகில் படுத்தால்.. உறங்கி கொண்டிருக்கும் சிறுவனையே உற்று உற்று பார்த்தாள்.. நிலவனின் மூக்கும் உதடும் பாலாவை போல் இருப்பதாக தோன்றியது.. இருந்தாலும் அதை ஒப்புக்கொள்ள மனமில்லை.. மீனாட்சி மேல் இருக்கும் வெறுப்பு நிலவன் மேல் திரும்பியது..

நிலவனின் முகத்தை பார்க்க விரும்பாமல் திரும்பி படுத்து கொண்டால் ரோஜா..

உறக்கத்தில் மெத்தையில் கையை வைத்து மகனை தேடிய மீனாட்சிக்கு நிலவன் அருகில் இல்லாமல் இருப்பதை போல் தோன்ற அடித்து பதறி எதுந்தால்..

அவள் இடையை சுற்றி வளைத்து  அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான் பாலா.. கடுப்பாக அவன் கையை எடுத்து விசிரி அடித்தால் அப்போதும் பாலா எந்திரிக்கவில்லை..

கோவத்தோடு ரோஜாவின் அறைக்கதவை தட்டினால்.. இவன் வேற என்று புலம்பி கொண்டே கதவை திறந்தார் ரோஜா, எதிரே மீனாட்சி..

ரோஜாவை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் வேகமாக சென்று நிலவனை தூக்கி கொள்ள, உறக்கத்தில் இருந்து எழுந்த பாலாவின் அப்பா பிள்ள இங்கயே தூங்கட்டும் மா, எந்திரிச்சா நானே தூக்கிட்டு வரன் என்று தன்மையாகவே கூற..

உங்க உறவ உங்க பையனோட முடிச்சுகோங்க என்னையும் என் பையனையும் நெருங்கணும்னு நினைக்காதீங்க என்று முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டால்..

மீனாட்சி பேசிய விதம் குண சேகரனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் பொறுமையாகவே இருந்தார்..

ஹேய் என்ன டி பெரியவங்க சின்னவங்கன்னு மட்டு மரியாதை இல்லாம பேசுற மீனாட்சியிடம் எகிறி கொண்டு வந்த ரோஜாவை ஒரு மனுஷியாக கூட மதிக்கவில்லை அவள்.. மீனாட்சியிடம் சண்டைக்கு நின்ற ரோஜாவை குண சேகரனின் மிரட்டும் குரல் தான் அடக்கி வைத்தது..

மீனாட்சி அவள் அறைக்கு வந்து நிலவனை அனைத்து கொண்டு படுத்து விட்டால்..  ரோஜாவிடமிருந்து நிலவனை தள்ளி வைக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறாள் மீனாட்சி.. நான் என் வயித்துல பாலாவோட குழந்தை வளருதுன்னு சொல்லும் போது வாய் கூசாம பிஞ்சு குழந்தைய அழிச்சிடுன்னு சொன்ன அரக்கியாச்சே.. அவகிட்ட எப்படி என் குழந்தைய விட முடியும்?? என்மேல இருக்க கோவத்துல என் குழந்தைய எதாச்சும் பண்ணிட்டா.. நினைக்கும் போதே இதயம் படபடவென அடித்து கொண்டது.. நிலவனை இன்னும் இறுக்கி கொண்டால்..

என் அனுமதி இல்லாம எப்படி என் குழந்தைய தூக்கிட்டு போய் அவங்க அப்பா அம்மாகிட்ட குடுப்பான் என்று அருகில் உறங்கி கொண்டிருந்த பாலா மீது மொத்த கோவமும் திரும்ப விடியளுக்காக காத்திருந்தாள்..

ரோஜா காலையிலே எழுந்து சமையல் அறையில் தடப்புடலாக சமைக்க துவங்கி விட்டால், என் மகன் வீடு எனக்கே முதல் உரிமை, என்று சொல்லாமல் சொல்வது போல்.. குக்கர் விசில் சத்தத்தில் தான் எழுந்தாள் மீனு, உறங்கும் நிலவனுக்கு மென் முத்தம் வைத்து குளிக்க சென்றால்..

மனதில் எந்த தயக்கமும் இன்றி கிட்சன் சென்று, ரோஜாவை கண்டு கொள்ளாமல் பிரிட்ஜ்ஜில் உள்ள பாலை எடுத்து இண்டக்ஷன் ஸ்டோவில் காய்ச்சி கொண்டிருந்தாள்..

ரோஜா வெளியே ஒருபுறம் எட்டி பார்த்து விட்டு, மீனாட்சியை நெருங்கி எதுக்கு மீனாட்சி திரும்ப வந்த?? நீ இன்னும் கொஞ்சம் நாள் வராம இருந்து இருந்தா நான் என் பையனுக்கு வேற கல்யாணம் பண்ணியிருப்பன் இப்போ நீ நடுவுல வந்து எல்லாத்தையும் கெடுத்துட்ட.. தயவு செஞ்சு என் பையன விட்டு போய்டு மீனாட்சி என்று அதே அறுத பழைய வசனத்தை பேசி வராத கண்ணீரை முந்தாணியில் துடைக்க..

நக்கலாக சிரித்தாள் மீனாட்சி..

ரோஜாவிற்கு மீனாட்சியின் ஏளன  சிரிப்பில் பற்றி கொண்டு வந்தது.. இருந்தும் அமைதியாக அவளையே பார்த்தாள்..

கண்ல இருந்து தண்ணியே வரலயே.. இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை பண்ணுங்க என்றால்..

ரோஜாவிற்கு புரிந்து விட்டது, இனிமேல் இவளிடம் எமோஷனல் ட்ராமா எல்லாம் வேலைக்கு ஆகாது என்று.. மீண்டும் ஒரு முறை வெளியே எட்டி பார்த்து கொண்டால்.. யாரும் இல்லை என உறுதி செய்து கொண்டு..

என்ன டி திமிரா?? அடிச்சு போட்டா ஏன்னு கேக்க ஆள் இல்லாத அனாதை நாய் நீ என்னையே எதிர்த்து நிக்குறியா??

நீங்க தைரியமான பொம்பளையா இருந்தா இத என் பாலா முன்னாடி சொல்லி பாருங்க.. இல்ல நீங்க கூட சொல்ல வேண்டாம் நான் அன்னைக்கு மண்டபத்தை விட்டு போக உங்க அம்மா தான் காரணம்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்.. சாகற வரைக்கும் உங்க மூஞ்சில முழிக்க மாட்டான்.. அன்னைக்கு உங்க நீலி கண்ணீர பார்த்து பாவப்பட்டு என் வாழ்க்கைய பத்தி யோசிக்காம ஓடி போன மீனாட்சி இல்ல நான்.. இனிமேல் என் வாழ்க்கைல நீங்க பிரச்சனை பண்ணீங்க உங்கள கொல்ல கூட தயங்க மாட்டன்.. நானும் என் பையனும் என் பாலா கூட சந்தோஷமா வாழுவோம், அத பார்த்து வயிறு எரிஞ்சு சாவுங்க.. இனிமேல் இந்த வீட்டுக்கு நீங்க வரணும்னா கூட அது நான் மனசு வச்சா தான் முடியும்..
இருக்குற இடம் தெரியாம இருந்துகிட்டிங்கனா, உங்களுக்கு நல்லது.. மறுபடியும் குறுக்கு புத்தில எதாச்சும் யோசிச்சிங்கனா உங்களுக்கு மகன்ட்ற ஒரு உறவே இல்லாம பண்ணிடுவன்..

ஏய் என்று ரோஜா பல்லை கடித்து கொண்டு மீனாட்சியை நெருங்க.. ச்சீ தள்ளி போ.. நீயெல்லாம் ஒரு பொம்பளையா சகுனிய விட மோசமானவ.. ரோஜாவின் வயதிற்காக கொஞ்சம் ஒட்டி கொண்டிருந்த மரியாதையும்   இப்போது காணாமல் போனது, ஒருமைக்கு தாவியிருந்தால் மீனாட்சி.. இந்த வயசுலயே இவ்வளவு கிரிமினல்லா யோசிக்கிரியே நீ எல்லாம் உன்னோட பருவ வயசுல எத்தன குடும்பத்த கெடுத்து இருப்ப.. உன் பொறந்த விட்டு குடும்பமே கேவலமான குடும்பமா இருக்கும் போல என்று கமல கண்ணனையும் மனதில் வைத்து கொண்டு பேசினால் ( கமல கண்ணன் மீனாட்சியின் அப்பா )..

ரோஜாவிற்கு மீனாட்சியின் மரியாதை இல்லாத பேச்சு அவமானமாக இருந்தது.. கணவனும் மகனும் அவளை மகாராணியாகவும், ராஜ மாதாவாகவும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகையில், மீனாட்சி தன் மேல் வீசும் கேவலமான பார்வையையும் மரியாதை இல்லாத பேச்சையும் அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை கோவம் வந்தது.. அதே கோவத்தில் அவளை கை நீட்டி பேச இருக்கும் ப்ரஷர் கூடி போனதில் கை உதறல் எடுத்தது.. கம்பீரமாக அவள் முன் நின்று நெஞ்சை நிமிர்த்தி தெளிவாக பேச வேண்டும் என்ற ரோஜாவின் எண்ணம் உடல் நிலை ஒத்துழைக்காததால் அவளை பலவீனமாக மீனாட்சி முன்பு காட்டியது அதில் இன்னும் அவமானமாக இருந்தது..

மீனாட்சிக்கு அதற்கு மேல் ரோஜாவிடம் பேச பிடிக்காமல், பாலை எடுத்து கொண்டு வெளியே சென்றால்..

பாலா இன்னும் உறங்கி கொண்டு தான் இருந்தான்.. செல்ல குட்டி எந்திரிங்க டைம் ஆகுது என்று நிலவனுக்காக கொண்டு வந்த பாலை மேஜை மேல் வைத்து விட்டு அவன் அருகில் சென்று கொஞ்சி கொஞ்சி எழுப்பினால்..

நிலவனுக்கு பதில் பாலா தான் கண் விழித்தான், எவ்ளோ நாள் ஆச்சு என் மீனு இப்படி என்ன கொஞ்சி எழுப்பி என்று உற்சாக மனநிலையில் கண்களை விரிக்க அங்கு மீனு நிலவனின் தலை கோதிவிட்டு அவன் கன்னத்தில் முத்தம் வைத்து, முத்தம் வைத்து எழுப்ப நிலவன் ப்ளீஸ் மீனு இன்னும் கொஞ்சம் நேரம் என்று சிணுங்கி படுத்து கொண்டான்..

இன்னொரு மீசை வைத்த குழந்தை ஊர்ந்து வந்து மீனாட்சியின் மடியில் படுத்து கொண்டது..

கடுப்பான மீனாட்சி அவன் தலையை பிடித்து கீழே தள்ளிவிட்டால்..

மீனு ப்ளீஸ் கொஞ்சம் நேரம் டி.. என்றவன் மீண்டும் அவள் மடியில் தலைவைத்து கொள்ள..

உன் அம்மா அப்பாவ இன்னைக்கு ஊருக்கு அனுப்பி வை என்றால் கடு கடுத்த குரலில்..

காலைல ஏன் டி இப்படி டென்ஷன் பண்ற?? வேற எதாச்சும் பேசு..

உன்கிட்ட நார்மலா பேச எனக்கு எதுவும் இல்ல பாலா.. எனக்கு முதல்ல இங்க இருக்கவே பிடிக்கல.. கண்டவ கூடவும் போய் இருந்துட்டு வந்த உன்கிட்ட பேசவே பிடிக்கல..

மீனு என்று அவன் கெஞ்சல் குரலில் பேச வர..

பேசாத பாலா.. தயவு செஞ்சு என்கிட்ட பேசாத.. என்னால இந்த வாழ்க்கைய வாழவே முடியல.. என்ன சுத்தி எல்லாரும் மோசமானவங்களா தான் இருக்காங்க.. யார நம்பறதுன்னு கூட எனக்கு தெரியல..

ஏன் உயிரோட வாழனும்னு தோணுது.. நம்ப வச்சு ஏமாத்துறீங்க.. நான் அனாதை தான அதனால தான் எல்லாரும் அவங்க இஷ்ட்டதுக்கு என்ன பேசி கஷ்ட்டப்படுத்துறிங்க.. என்ன அடிச்சு போட்டா கூட கேக்க யாரும் இல்லாத அனாதை தான நானு?? அதனால தான நீ கூட இப்போ எல்லாம் என்ன நாய அடிக்குற மாதிரி அடிக்குற.. என்ன அப்படியே அடிச்சு கொன்னுடு.. நிம்மதியா செத்து போறன் என்னால யாருக்கும் எந்த கஷ்ட்டமும் வேண்டாம் என்று எங்கோ ஆரம்பித்து அவள் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி தீர்த்தால்..

ரோஜா முன்பு அவளை தைரியமாக காட்டி கொள்ள நினைத்தது எல்லாம் உண்மை தான்.. அதே நேரம் அவர் பேசியது மனதின் எங்கோ ஒரு மூலையில் ஆழமாக பதிந்து விட, அது தன்னை பாதிக்கவில்லை என்று கடந்து போக நினைத்தாலும் பாலாவிடம் பேசும் போது அவளையும் மீறி வெளிவந்து விட்டது.. அது மட்டுமல்லாமல் சமீப காலமாக பாலா  அவளை அடித்து துன்புறுத்துகிறானே அந்த வெறுமையும் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது.. பாலா மீதுள்ள மிகுந்த நம்பிக்கையில் ரோஜாவிடம் தைரியமாக பேசிவிட்டால், ஆனால் அவன் எனக்கு துணையாக இருப்பானா என்ற ஐயம் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.. அவள் பிரச்சனைக்கான முழு தீர்வு பாலா மட்டுமே..

மீனாட்சியின் இத்தகைய பேச்சில் பாலா விக்கித்து போனான்..

ஏன் டி இப்படி பேசுற?? உனக்கு நான் இல்லையா? நான் இருக்கும் போது நீ எப்படி அனாதையாவ?? இன்னொரு முறை நீ இந்த மாதிரி பேசுனா கண்டிப்பா உன்ன அரைஞ்சுடுவன் டி..

என்ன அடிக்கறது தான் உனக்கு பழக்கப்பட்ட விஷயமாச்சே..

ப்ச்.. முதல் முதல்ல உன்ன பார்க்கும் போது நான் அவ்வளவு கோவத்துல இருந்தன் டி அதான் கண் மண் தெரியாத கோவத்துல அடிச்சுட்டன்.. இரண்டாவது முறை நீ பேசுனது சரியா டி?? என் காதல எவ்வளவு கொச்சை படுத்தி பேசுன??

மீனாட்சி அவனை முறைக்க..

சரி நான் இன்னொரு பொண்ணுகிட்ட போனது தப்பு தான் ஆனா உன்மேல சத்தியமா நான் அந்த பொண்ணுங்ககிட்ட எந்த தப்பும் பண்ணல டி..

பாலாவின் விளக்கம் அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை..

சரி இனிமேல் நான் உன்ன அடிக்க மாட்டன்.. இதுக்கு முன்னாடி நான் உன்ன அடிச்சது தப்பு தான்.. அதுக்கு நீ என்ன பனிஷ்மன்ட் குடுத்தாலும் ஏத்துக்குறன்..

மீனாட்சி அமைதியாக பாலாவை வெறித்தால்.. பனிஷ்மன்ட் இல்ல நான் சொன்னத செய்யணும்..


கரெக்ட் அதையே தான் மறுபடியும் சொன்னா..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

78. காதல் கண்ணாளனே!!
 

பனிஷ்மன்ட் இல்ல நான் சொன்னத செய்யணும் என்று தீர்க்கமாக கூறினால்..

என்ன எங்க அம்மா அப்பாவ ஊருக்கு அனுப்பனுமா??

ஆமாம் என்று தலையசைத்தால்..

பாலா பெருமூச்சு விட்டு தலையை பிடித்து கொண்டான்.. ரெண்டு நாள் வெயிட் பண்ணு நேத்து தான் வந்துருக்காங்க உடனே கிளம்பி போக சொன்னா நல்லா இருக்காது..
நானே அவங்ககிட்ட பொறுமையா பேசி ஊருக்கு அனுப்பி வைக்கிறன்..

மீனாட்சி அவனை முறைக்க.. ப்ரோமிஸ் டி என்றான் அவள் கைகளில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து..

அதன் பின் மீனாட்சி எதுவும் பேசவில்லை அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றால்..

பாலா அவள் மணிக்கட்டை பிடித்து அவளை இழுக்க, அவன் மேல் விழாமல் சுதாரித்து நின்றால்..
விடு பாலா என்று அவன் முகம் பார்க்காமல் கூறினால்..

ப்ளீஸ் டி.. ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்கு.. நீட் யூ பேட்லி என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க வந்தவனை, அவன் மார்பில் கை வைத்து தள்ளி நிறுத்தினால்..

பாலா அவளை கேள்வியாக பார்க்க, எனக்கு கொஞ்சம் டைம் வேணும் பாலா.. நீ பண்ண விஷயத்தை என்னால ஏத்துக்க முடியல..

தப்பு தான் டி மன்னிச்சிடு, நீ என் வாழ்க்கைல இல்லன்னு நினைச்சு அப்படி பண்ணிட்டன்..

நான் இதே தப்ப பண்ணிட்டு வந்து மன்னிப்பு கேட்டா?

உன்ன அதையே சொல்லி காயப்படுத்த மாட்டன் டி, என் அன்பால உன் பழைய வாழ்க்கைய மறக்க வச்சு உன்ன என் நெஞ்சு குழில வச்சுக்குவன்..

மீனாட்சி கேலியாக சிரித்தாள்.. நீயா?? அதான் முதல் முறை பார்க்கும் போது என்மேல நம்பிக்கை இல்லாம என்ன தப்பா பேசுனியா??

உன்மேல இருந்த கோவத்துல பேசிட்டன் டி..

எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்ல பாலா.. நீ என்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்ட என்னால உன்கூட இணைய முடியாது.. என்ன கொஞ்சம் நாள் தனியா விடு என்று அழுதே விட்டால்..

எதுக்கு டி அழற என்று பல்லை கடித்தவன்.. இப்போ என்ன நான் உன்ன நெருங்க கூடாது அதான சரி ஓகே நான் தள்ளியே நிக்குறன்.. என்மேல கோவம் போனதும் நீயே என்கிட்ட வா..

மீனாட்சி அங்கிருந்து சென்றுவிட்டால்.. பாலா உறங்கி கொண்டிருக்கும் நிலவனை போராடி எழுப்பி பல் துளக்கி குளிக்க வைத்து உடை மாற்றி விட்டான்..

ரோஜா அனைவருக்கும் தான் சமைத்து இருந்தாள்.. ஆனால் மீனாட்சி அவள் செய்த உணவை ஒதுக்கி வைத்து விட்டு அவளுக்கும் நிலவனுக்கும் மட்டும் காலை உணவை தனியாக செய்து கொண்டால்.. ரோஜா உணவில் ஏதேனும் விஷம் கலந்து இருப்பாளோ என்ற பயம், அது விஷ பாட்டிளோட சுத்தர பைத்தியமாச்சே என்று மனதில் திட்டி கொண்டால்.

நிலவன் குளித்து வந்தவன், மீனு.. மீனு.. என்று மீனாட்சியின் பின் தான் சுற்றி கொண்டிருந்தான்.. ரோஜா அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்.. காலை உணவை அமைதியாக சாப்பிட்டு முடித்தனர்..

மீனாட்சியும் நிலவனும் அனைவரும் சாப்பிட்ட பின்னர் தனியாக அமர்ந்து சாப்பிட்டனர்..

காலை பதினோரு மணி போல், மகனை அழைத்த ரோஜா, பாலா என் பேரன வாங்கி குடு டா கொஞ்சம் நேரம் கொஞ்சிக்குறன், என்று பரிதாபமாக கேட்டாள்..

பாலாவிற்கு அவன் அம்மா கேட்கும் விதம் சங்கடமாக இருக்க.. அவன் வர மாற்றானே மா, கொஞ்சம் பழகுனா வருவான்..

இப்படி அவளே புடிச்சு வச்சிருந்தா எப்படி அடுத்தவங்க கிட்ட ஒட்டுவான்?? குழந்தைனா எல்லார்கிட்டயும் விட்டு பழகணும்.. அப்போ தான தாத்தா பாட்டி பாசம்னா என்னனு தெரியும்.. இப்படி கைக்குள்ளவே வச்சு இருந்தா எப்படி??
உன் பொண்டாட்டிக்கு நாங்க வந்தது பிடிக்கலன்னு அப்பட்டமா தெரியுது.. நானும் அப்பாவும் நாளைக்கு ஊருக்கு போயிடுறோம் அது வரைக்கும் என் பேரன வாங்கி குடு கண்ணார பார்த்து ஆசை தீர கொஞ்சிக்குறன்..

ம்மா ஏன் இப்படிலாம் பேசுறீங்க?? யார் சொன்னா நீங்க வந்தது பிடிக்கலன்னு?? அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்களே எதாச்சும் தப்பா நினைச்சுக்காதீங்க..

சும்மா எங்க மன ஆறுதலுக்கு பேசாத பாலா, காலைல சமையகட்டுல வச்சு அவளே என்கிட்ட கேட்டா எப்போ ஊருக்கு போவீங்கன்னு?? இனிமேல் இங்க வராதீங்கன்னு சொல்லிட்டா.. கண் கலங்கி கூறினால் ரோஜா..

நைட் நீ குழந்தைய என்கிட்ட விட்டு போன கொஞ்சம் நேரத்துலயே அவ மறுபடியும் வந்து குழந்தைய தூக்கிட்டு போய்ட்டா.. உங்க அப்பாரூ கூட சொன்னாரு பிள்ள இங்கயே தூங்கட்டும் மா, அழுதா கொண்டாந்து விடுறன்னு.. அதுக்கு அவ உங்க அப்பாவையே எடுத்தெரிஞ்சு மரியாதை இல்லாம பேசிப்புட்டா தெரியுமா.. அவரு ரொம்ப வெசனப்பட்டாரு..

அப்பாவ என்ன பேசுனா மா?? பாலாவின் முகத்தில் அவ்வளவு கோவம்.. அவன் அம்மா மீது எவ்வளவு பாசம் வைத்து இருக்கானோ அதே பாசத்தை அவன் அப்பா மீதும் வைத்துள்ளான், ஆனால் அவன் அம்மாவை சுற்றி வந்து கொஞ்சி பேசி பாசத்தை வெளிப்படுத்துவது போல் அவன் அப்பாவிடம் வெளிப்படுத்தியது இல்லை.. ஆனால் அவன் தந்தை மீது அபரிபிதமான அன்பும் மரியாதையும் உண்டு.. இதை ரோஜாவும் நன்கு அறிவால்.. அதனால் தான் பாலாவிடம் அவளை பற்றி பேசாமல் கணவருக்காக பேசுவது போல் பேசி கண்கலங்கினால்..

அதெல்லாம் ஒன்னும் இல்ல விடு டா, உங்க அப்பா உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் சொன்னாரு நான் தான் கூறு இல்லாம சொல்லிட்டன் விடு ராசா.. நீங்களே இப்போதான் சேர்ந்து இருக்கீங்க சந்தோஷமா இருங்க எங்களால உங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வேண்டாம்..

ம்மா இப்போ சொல்ல போறிங்களா இல்லையா??

பிள்ளைய விட்டு போமா, நான் அழுதா கொண்டாரன்னு சொன்னதுக்கு.. உங்க உறவ உங்க மகனோடு நிறுத்திக்கோங்க என் பையன்கிட்ட கொண்டு வராதீங்கன்னு சொல்லிபுட்டா டா.. என்று குலுங்கி அழுதாள் ரோஜா..
குழந்தை மேல உள்ள ஆசையில அவரு சொன்னதுக்கு வெடுக்குன்னு பேசிபுட்டா, ராவெல்லாம் அவரு தூங்கவே இல்ல என்றால்..

அவனுக்கும் அப்போது தான் நினைவு வந்தது நிலவனை இரவு நான் அம்மாவின் அறையில் தானே விட்டு வந்தேன் ஆனால் அவன் காலையில் எங்களுக்கு நடுவில் அல்லவா இருந்தான்.. அப்போ அம்மா கூறுவது அனைத்தும் உண்மை என்று முடிவுக்கு வந்தவன் மீனாட்சி என்று கத்தியிருந்தான்..

மீனாட்சி அப்போது தான் நிலவனிடம் வீட்டிற்கு வந்திருக்கும் பாலாவின் அம்மா அப்பாவிடம் செல்ல கூடாது என்று பாடம் எடுத்து கொண்டிருந்தாள்..

பாலாவின் கோவம் அவன் குரலில் தெரிய, நிலவனிடம் இங்கேயே இரு நிலவா அம்மா என்னனு கேட்டுட்டு வரன் என்று கதவை வெறுமென மூடிவிட்டு வெளியே வந்தாள்..

ரோஜாவின் முகத்தை பார்த்தே, இப்போது ஒரு பிரச்சனை நடப்பது உறுதி என நினைத்தவள் எந்த பயமும் இல்லாமல் பாலாவின் எதிரே வந்து நின்றால்..

எங்க அப்பாகிட்ட நைட் என்ன பேசுன??

மீனாட்சி ரோஜாவை பார்க்க..

அங்க என்ன டி பார்வை நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..

உங்க உறவ உங்க பையனோட முடிச்சுக்கோங்க என் பையன நெருங்காதீங்கன்னு சொன்னன் என்று அவள் சொல்லி முடிக்கும் நேரம் அவள் கன்னத்தில் ஒரு அரை வைத்தான்.. கன்னத்தை பிடித்து கொண்டு அவனையே பார்த்தாள் மீனாட்சி.. அருகில் இருந்த ரோஜா அவளை பார்த்து திமிராக சிரிப்பது போல் தோன்றியது..

உன் மனசுல என்ன டி நினைச்சிட்டு இருக்க?? எப்படி என் அப்பாகிட்ட மரியாதை இல்லாம பேசுவ? எங்க இருந்து வந்துச்சு உனக்கு இவ்வளவு தைரியம்?? என்ன நீ சொல்றத எல்லாம் கேட்டுகிட்டு உன் பின்னாடியே வரதுனால நீ என்ன சொன்னாலும் கேப்பன்னு திமிரா?? எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு பார்த்துக்கோ என்று விரல் நீட்டி மிரட்டினான்..

மீனாட்சி கண்களில் தானாக வழியும் கண்ணீருடன் பாலாவை இமை வெட்டாமல் முறைத்து கொண்டு நின்றால்.. என்ன டி முறைக்குற என்று மீண்டும் கை ஓங்கி கொண்டு செல்ல..

மீனு என்று நிலவன் ஓடி வந்து அவள் கால்களை கட்டி கொண்டான்..

எதுக்கு என் மீனுவ அடிச்ச நீ ரொம்ப பேட் பாய் போ என்கிட்ட பேசாத.. மீனு இவன் நமக்கு வேண்டாம்.. நாம நம்ம வீட்டுக்கு போலாம் வா என்று மீனாட்சியின் கையை பிடித்து உளுக்கினான்..

கண்ணா அப்பா அம்மாவ அடிக்கல, சும்மா பேசிட்டு தான் இருந்தாங்க.. அப்பாவ இப்படிலாம் மரியாதை இல்லாம பேச கூடாது தங்கம், நீ பாட்டிகிட்ட வா, நாம ரெண்டு பேரும் பந்து விளையாடலாம் என்று ரோஜா நிலவனை தூக்க வர..

மீனு நிலவனை தூக்கி கொண்டு, என் பையன தூக்காதீங்க என்றால் ரோஜாவை முறைத்து..

அதில் இன்னும் கோவம் தான் வந்தது பாலாவிற்கு.. கோவம் வந்தாள் அறிவை இழப்பவன் தானே பாலா.. இப்போதும் அறிவை இழந்தான்..

மீனாட்சி ஒழுங்கா என் அம்மாகிட்ட நிலவன குடு..

முடியாது..

எனக்கு சந்தேகமா இருக்கு இவன் உண்மையாவே எனக்கு பிறந்த பையன் தான?

மீனாட்சி அவனின் கேள்வியில் அடிப்பட்டு போனால்.. ஆனாலும் வெளியே திடமாக நின்றால்..

அவள் முகத்தை பார்த்தவன், தேவையில்லாம என்ன பேச வைக்காத ஒழுங்கா என் அம்மாகிட்ட பிள்ளைய குடு..

முடியாது..

சொல்லிகிட்டே இருக்கன் என்ன டி திமிரா பேசிகிட்டு இருக்க என்று அவள் கையில் இருந்த நிலவனை பிடுங்கி ரோஜாவிடம் கொடுத்தான் பாலா..

நிலவன் ரோஜாவிடம் இருந்து திமிறி கொண்டு மீனுவிடம் வர துடிக்க, மீனுவும் குழந்தையை வாங்க  முன்னே சென்றால்.. பாலா குழந்தை எங்க அம்மாகிட்டயே இருக்கட்டும் நீ போய் உன் வேலைய பாரு என்று அவளை முன்னே பிடித்து தள்ள..

என் குழந்தைய என்கிட்ட இருந்து பிரிக்க நீ யாரு டா.. நான் ஒன்னும் உன் அடிமை இல்ல.. எனக்கு என் குழந்தை தான் முக்கியம்.. குடு என் குழந்தைய நாங்க இங்க இருந்து போறோம் என்றவள் நிலவா அம்மாகிட்ட வா என்று மீண்டும் மகனிடம் சென்றால்..

மீனாட்சி வீட்டை விட்டு போகிறேன்  என்று கூறியதில் இன்னும் வெறியாகியவன், மீண்டும் ஒரு அரை விட்டு அவளை இழுத்து கொண்டு போய் அவர்கள் அறையினுள் தள்ளி வெளியே தாழிட்டு வந்தான்..

மீனாட்சியை பாலா அடித்ததை கண்டு, இன்னும் ஆரோஷமானான் நிலவன், அவனின் இரு கைகளையும் அழுத்தி பிடித்திருந்த ரோஜாவின் தோளை பால் பற்களால்  நறுக்கென்று கடித்து விட, ரோஜா இதுதான் சாக்கென்று நிலவனை வேண்டுமென்றே கீழே போட்டு விட்டால்..

நிலவன் இன்னும் வீறிட்டு அழுதான், பாலா ஓடி வந்து நிலவனை எழுப்பி விட்டு, தோளை தேய்த்து கொண்டிருந்த அவன் அம்மாவிடம் என்ன ஆச்சுமா என்று கேட்க..

கடிச்சு வச்சுட்டான் பாலா ரொம்ப வலிக்கிது என்று தோள் பட்டையை காட்ட, நிலவனின் பற்கள் அங்கு ஆழமாக பதிந்து இருந்தது.. கொஞ்சம் விட்டு இருந்தாள் ரத்தம் வந்திருக்கும்..

அவள மாதிரியே திமிரு புடிச்சு அலஞ்சிக்கிட்டு இருக்கான் என்று இவ்வளவு நாளும் கொஞ்சிய மகனை முதல் முறை கை நீட்டி அடித்து விட்டான் பாலா.. எல்லாம் கோவம்.. கோவம்.. கோவம்.. லேசாக தான் அடித்தான் ஆனால் பிஞ்சு குழந்தையாயிற்றே அந்த வலியை கூட தாங்க முடியாமல் ஒரே அழுகை..

நிலவனின் உச்ச பட்ச அழுகையில் உள்ளிருப்பவள் துடித்து போனால்.. நிலவா நிலவா என்று அவளும் ஒரு புறம் கதவில் கைகளை அடித்து கதறி அழுதாள்..

நிலவன் கன்னத்தை பிடித்து கொண்டு அழுததில், பாலாவிற்கு அவனின் பைத்தியக்கார தனம் புரிய.. நிலவா சாரி டா என்று மகனின் முன் முட்டி போட்டு சமாதானம் செய்ய வர, விடு என்ன தொடாத.. என் மீனு கிட்ட என்ன விடு, என்றவனின் அழுகை கேவலாக மாறி பிள்ளைக்கு கண் எல்லாம் மேலே இழுத்து கொண்டு செல்ல, மயங்கி கீழே சரிய போனவனை பாலா கைகளில் பிடித்து கொண்டான்..

நிலவா என்ற பாலனின் அலறல் குரல், மீனாட்சிக்கு ஏதோ விபரிதத்தை உணர்த்த.. நிலவா நிலவா என்று அடிவயிற்றில் இருந்து கத்தி அழுதாள் மீனு..

பாலா அதிர்ந்தது எல்லாம் சில நொடிகள் தான், கையில் மயங்கிய மகனை தூக்கி கொண்டு  மீனாட்சி இருந்த அறைகதவை திறந்தான்.. ரோஜாவும் கொஞ்சம் பதறி மகனின் பின்னால் ஓடினால்..

மீனாட்சி பாலாவின் கையில் சுயநினைவின்றி இருக்கும் மகனை கண்டு நிலவா என்று கத்தி அழுதாள்.. ஹய்யோ என் குழந்தை, என் குழந்தை என்று நிலவனை அவள் கைக்கு மாற்றி கொண்டு வேகமாக வெளியே சென்றால், மின் தூக்கியை விடுத்து பைத்தியகாரி போல் படிகளில் இறங்கி ஓடினால்.. பாலாவும் ரோஜாவும் கார் சாவியை எடுத்து கொண்டு மீனாட்சி பின்னால் ஓடினார்கள்..

பாலாவின் அப்பா வெளியே சென்று விட்டு அப்போது தான் ஆட்டோவில் வந்து அப்பார்ட்மெண்ட் வாசலில் இறங்கினார்.. கையில் குழந்தையுடன் மீனாட்சி அழுது கொண்டே வருவதை கண்டு அவரும் பதறிதான் போனார்..

என்ன ஆச்சும்மா என்றவர் மீனாட்சி ஆட்டோவில் ஏறுவதற்கு வழிவிட்டு விலகி நின்றார்.. மீனாட்சி அழுது கொண்டே ஆட்டோவில் ஏறி, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல கூறினால்..

பாலாவும் ரோஜாவும் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து கொண்டே வந்தனர்.. பாலாவின் கண்களில் கண்ணீர் திரையிட அவனால் காரை கூட ஓட்ட முடியவில்லை..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

79. காதல் கண்ணாளனே!!
 

நிலவனுக்கு அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை நல மருத்துவர் உள்ளே சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.. மீனாட்சி அனைத்து கடவுள்களையும் வேண்டி கொண்டு அந்த அறைகதவையே வெறித்து கொண்டிருந்தாள்.. பாலாவின் அப்பா அவளிடம் எதுவும் கேட்கவில்லை, அவளுக்கு ஆதரவாக அங்கேயே தான் இருந்தார்..

பாலா நெஞ்சில் தோன்றிய நடக்கத்துடன் ஓடி வந்தான் மீனாட்சி அருகே வந்தவன், நிலவனுக்கு எப்படி இருக்கு டி என்றான் தவிப்புடன்..

வந்ததே அவளுக்கு கோவம் மருத்துவமனை என்றும் பாராமல் என் புள்ளைய அடிக்க நீ யாருடா?? இந்த கேடு கேட்டவளுக்காக இவளுக்காக என் புள்ளைய அடிச்சியா?? என்று அருகில் இருந்த அவன் அம்மாவை பார்த்து அவன் சட்டையை பிடித்து கேட்டாள்..

அதை பொறுக்க முடியாத உத்தம தாயோ.. ஹேய் என் பையன் மேல இருந்து கை எடு டி என்று வரிந்து கட்டி கொண்டு வர..

மீனாட்சிக்கு ரோஜா மேல் கோவம் அல்ல வெறியே வந்து விட்டது.. அருகில் பாலாவின் அப்பா வாங்கி வைத்து இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் மேல் அடித்தால்..

நெற்றியிலும் மூக்கிலும் நல்ல அடிதான், பாலா இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை போலும், மீனாட்சி என்று மேலும் அவன் அம்மா மீது பாய போனவளை கை பிடித்து தடுத்தான்..

ச்சீ கைய எடு டா.. என்ன தொடாத என்று பாலாவின் கையை உதறிவிட்டவள்..
என்ன அம்மா பாசம் அப்படியே பொங்கி வருதா?? இவல்லாம் ஒரு நல்ல தாயே கிடையாது.. முகத்தை அழுந்த துடைத்து கொண்டவள் எப்பவும் கேப்பியே எதுக்கு கல்யாணத்து அன்னைக்கு ஓடி போனனு?

நானா ஒன்னும் ஓடி போகல.. உங்க அம்மா தான் என்ன தொரத்தி விட்டாங்க என உண்மையை போட்டு உடைத்தால்.. என் பையன விட்டு போயிடுன்னு என் கால்ல விழுந்து அழுதாங்க..

உன் அம்மா கால்ல நானும் விழுந்து கெஞ்சுனன், என்ன என் பாலா கூட வாழ விடுங்கன்னு.. நீ இப்போ இங்க இருந்து போலனா விஷம் குடிச்சு செத்து போய்டுவன்னு கைல விஷத்தை வச்சிக்கிட்டு அழுது என்ன எமோஷனலா மிரட்டுனாங்க..

ரோஜா குறுக்கே வந்து பேசினால், ஹேய் என்ன டி என் பையன் கிட்ட இல்லாததும் பொல்லாததும் சொல்லி குடுத்து எங்கள பிரிக்க பார்க்குறியா என்று பயத்தோடும் பட படப்போடும் ரோஜா பேச..

மீனாட்சி ரோஜாவின் பேச்சை கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவளின் பார்வை எல்லாம் அவளையே பேய் அரைந்தார் போல் பார்த்து கொண்டிருந்த பாலா மீது தான் இருந்தது..

அப்போ என் வயித்துல நிலவன் மூனு மாசம் கருவா இருந்தான்.. கடைசி நம்பிக்கையா என் வயித்துல உங்க பையனோடு குழந்தை வளருதுன்னு சொன்னன் அப்பாவாச்சும் என்ன உன்கூட இருக்க விடுவாங்கன்னு நினைச்சன்..
என் கைய புடுச்சு நாடி பார்த்துட்டு, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம சொன்னாங்க வயித்துல உள்ள பிள்ளைய அழிச்சிட்டு நீ உன் வாழ்க்கைய பாருன்னு..
அந்த நடு ராத்திரில என்ன ஒரு கார்ல ஏத்தி மண்டபத்தை விட்டு போக வச்சாங்க.. அழக்கூடாது என்று நினைத்த போதும் அனைத்தையும் சொல்ல சொல்ல பழைய தாக்கத்தில்  குரல் கமறி அவள் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றெடுத்து கொண்டே இருந்தது..

இப்போ சொல்லு யார் உன்ன ஏமாத்துனாங்க?? யார் உனக்கு துரோகம்  பண்ணாங்க??

பாலாவின் நிலையை விவரிக்கவே முடியவில்லை..

மீனாட்சியே பேசினால்.. போதும் எல்லாமே போதும் என்னையும் என் மகனையும் விற்று.. நாங்க எங்கயாச்சும் போய்கிறோம் என்றவள் தளர்ந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டால்..

சிலையாக நின்று இருந்த மகனிடம் இல்ல பாலா நிஜமா இல்ல இவ பொய் சொல்றா நான் உன் சந்தோஷத்துக்கு குறுக்க நிப்பனா?? எனக்கு இவள புடிக்காதது உண்மை தான் ஆனா நான் இவள தொரத்தி விடல என்று ஒப்பாரி வைத்தால்..

ரோஜா பேசுவது மீனாட்சி காதில் விழுந்தாலும் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.. 

பாலா அம்மாவ நம்புடா.. என்று பரிதாமாக அழ..

மீனாட்சி பொய் சொல்லுவான்னு எனக்கு தெரியும் மா.. ஆனா யார்மேலயும் ஆபாண்டமா பழி போட மாட்டா.. அது அவளுக்கு வரவும் வராது..

எதுக்கு இப்படி பண்ணீங்க என்றான் ஒற்றை கேள்வியாக.. டேய் அப்போ உனக்கு என்மேல நம்பிக்கை இல்லையா??  என்று கேட்ட ரோஜாவின் கன்னத்தில் ஒரு அரை விழுந்தது..

அடித்தது அவள் கணவன் குண சேகரன் தான்.. உன் நடிப்ப நிறுத்து டி.. நீ எல்லாம் ஒரு பொம்பளையா?? உன் புத்திய நினைச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு..
என்ன அப்படி பாக்குற?? என்கிட்ட என்ன பொய் சொல்லி நம்ப வைக்கலாம்னு உன் குறுக்க புத்தில யோசிக்குறியா?? நீ என்ன சொன்னாலும் கண்ண மூடிக்கிட்டு நம்பரத்துக்கு நான் ஒன்னும் கூறுகெட்ட உன் புள்ள இல்ல டி, அவன் தான் உன்மேல வச்ச பாசத்துல அவன சுத்தி நடக்குற எந்த விஷயத்தையும் கவனிக்கல..

இத்தனை வருடமாக பேசாத கணவன், மீண்டும் அவளிடம் பேசுவதில் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை அவளால்.. ஆம் கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கிறார்கள் என்று தான் பெயர்.. இருவரும் பேசி மூன்று வருடங்கள் ஆகிறது..

என்னங்க என்று ரோஜா பேச வர, எனக்கு எல்லாத்தையும் என் தங்கச்சி கௌசல்யா சொல்லிட்டா.. அவளும் நீயும் சேர்ந்து தான மீனாட்சிய அன்னைக்கு மண்டபத்தை விட்டு தொரத்தி வருணிக்காவ பாலாக்கு கல்யாணம் பண்ணி குடுக்க முடிவு பண்ணீங்க என்று குண சேகரன் கிடுக்கு பிடி பிடித்து கேட்க..

ரோஜாவால் பதில் கூற முடியவில்லை.. உண்மை அனைத்தும் தெரிந்த பின் அவளால் என்ன பேச முடியும்..

இவர்கள் என்னமோ பேசிகொள்ளட்டும் எனக்கு இவர்கள் உறவே வேண்டாம் என்று நினைத்த மீனாட்சி கொஞ்சம் தள்ளி போய் அமர்ந்து கொண்டால்.. பாலா அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்..

அதே நேரம் மருத்துவர் இருந்து வெளியே வர, பாலாவும் மீனாட்சியும் வேகமாக அவரிடம் சென்றனர்..

டாக்டர் என் பையன் என்று இருவரும் ஒரு சேர கேட்க..

இப்போ நல்லா இருக்கான் எந்த பிரச்சனையும் இல்ல.. நீங்க போய் குழந்தைய டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க.. குழந்தைக்கு நல்லா ரெஸ்ட் தேவை.. ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போங்க.. இனிமேல் ரொம்ப அழ விடாதீங்க, பார்த்துக்கோங்க..

டாக்டர் லாங் ட்ராவல் பண்ணலாமா என்று மீனாட்சி கேட்க..

சொன்னனே குழந்தைக்கு ரெஸ்ட் தேவைன்னு.. ஒரு டூ டேஸ் கழிச்சு உங்க ப்ளான் வச்சுக்கோங்க..

ஓகே டாக்டர்..

மீனாட்சி வேகமாக உள்ளே சென்றால்..

குழந்தையின் சோர்ந்த முகத்தை கண்டு வந்த அழுகையை வாய் பொத்தி அடக்கி கொண்டவள் நிலவா என்று காற்றுக்கும் நோகாத குரலில் அழைத்தாள்.. ஏனோ பிள்ளையை பார்க்க பார்க்க கண்ணீர் ஊற்றெடுத்து கொண்டே இருந்தது..

பாலா மீனாட்சி அருகிலே தான் நின்று கொண்டிருந்தான்.. ஒரே நேரத்தில் அவன் அம்மாவின் நம்பிக்கை துரோகத்தையும் பிள்ளையின் நிலையையும் எண்ணி அவன் மனம் உலைக்கனல் போல் கொதித்து கொண்டிருந்தது.. எந்த முகத்தை வச்சிக்கிட்டு நான் மீனாட்சியை நெருங்குவன்..

டாக்டர்கிட்ட கேட்டாளே ட்ராவல் பண்ணலாமான்னு அப்போ அவ என்ன விட்டு போக போறால? நிச்சயம் நான் அவள என்னவிட்டு போக விடமாட்டன்.. அவ இல்லனா என்னால இருக்க முடியாது.. எனக்கு இனிமேல் யாரும் வேண்டாம் என் மீனாட்சியும் என் குழந்தையும் மட்டும் போதும் என்று எண்ணத்தில் எதிர்காலத்தை பற்றி பலமாக சிந்தித்து கொண்டிருந்தான்..

நிலவன் உறக்கத்தில் இருந்து மெல்ல அசைந்து கொடுக்க, நிலவா என்று ஆர்ப்பரித்த உணர்வுடன் குழந்தையை நெருங்க வந்தான் பாலா.. அதற்குள் மீனாட்சி குழந்தையை அவள் வசம் ஆக்கி கொண்டால்..

மீனு நீ ஓகே தான என்று நிலவன் அவள் கன்னத்தை வருடி கேட்டான்..

எனக்கு ஒன்னும் இல்ல நிலவா? நான் நல்லா தான் இருக்கன்.. ஆனா நீதான் அம்மாவ ரொம்ப பயமுறுத்திட்ட.. நான் எவ்வளவு பயந்துட்டன் தெரியுமா?? என்று அவளும் குழந்தை போல் மகனிடம் விம்மி விம்மி அழுதாள்..

மீனாட்சியின் கன்னத்தை துடைத்து விட்டவன், அழாத மீனு.. நான் இப்போ நல்லா தான் இருக்கன்.. நாம நம்ம வீட்டுக்கே போய்டலாமா இங்க இருக்க வேண்டாம்.

கண்டிப்பா போய்டலாம் நிலவா, ஆனா டாக்டர் இப்போ உன்ன ட்ராவல் பண்ண கூடாதுனு சொல்லியிருக்காங்க ரெண்டு நாள் மட்டும் நாம இந்த ஊர்ல இருந்துட்டு போலாம்..

அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான் பாலா, என்ன அனாதையா விட்டு போக போறிங்களா என்று மனதில் எழுந்த கேள்வியை அவர்களிடம் கேட்க முடியாமல் வெளியே ஜடமாக நின்று கொண்டிருந்தான்..

அவனுக்கும் பிள்ளை பாசம் உந்தி தள்ள, மீனாட்சி அடித்தாலும் பரவாயில்லை என்று குழந்தையின் தலையை கோதி கொடுக்க, மீனாட்சியின் மேல் இருந்த நிலவனின் முழு கவனமும் இப்போது தான் பாலா புறம் திரும்பியது.. அவன் கையை தட்டிவிட்டு மீனாட்சியின் தோளில் முகம் புதைந்து தகப்பனை காண மறுத்தான்..

இதுவரை டேடி.. டேடி என்று தன்னை கண்டாள் எப்போதும் சிறித்து கொண்டு உற்சாகம் பொங்க ஓடி வருபவன் இப்போ என் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் வெறுத்து விட்டானே..

நிலவா சாரி டா, அப்பா மேல தான் தப்பு என்கிட்ட பேசு டா.. உன்னையும் உன் அம்மாவையும் விட்டு என்னால இருக்க முடியாது டா என்று நிலவன் மறுக்க மறுக்க அவன் பிஞ்சு கையில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தான் பாலா.. என் கைய விடு, நீ பேட் பாய் தான்.. என்ன எங்க அம்மாவ போட்டு அடிக்குற நீ.. எங்களுக்கு நீ வேண்டாம் விடு என்ன என்று வெறுப்பாக அவன் கையை விடுவித்து கொள்ள போராட.. பாலா நிலவனின் கையை மென்மையாக விடுவித்தான்..

மீனு எனக்கு தூக்கம் வருது நீ மட்டும் என்கூட இரு என்றான்..

அந்த நேரம், பாலாவின் அப்பா உள்ளே வந்திருந்தார்.. மீனுவின் அருகில் அமர்ந்து இருந்த நிலவனை பரிவோடு பார்த்து, குட்டி பையா என்று தொடவர, அவர் கையை பிள்ளையின் மேல் பட விடாமல் நிலவனை தன்னுள் பொத்தி கொண்டால் மீனாட்சி..

நான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்.. என் பையனுக்கு உங்க யாரோட உறவும் வேண்டாம்.. எங்கள விட்ருங்க என்று பாலாவையும் பார்த்து தான் சொன்னால்..

அம்மாடி மீனாட்சி இது வரைக்கும் நான் உன்கிட்ட அவ்வளவா பேசுனது இல்ல மா.. ஆனா உனக்கு நான் எந்த தீங்கும் இது வரைக்கும் நினைச்சதும் இல்ல.. என் பொண்டாட்டி பண்ண தப்புக்கு நீ பாலாவ தாண்டிச்சுடாத மா, அவன் உன்மேல உயிரையே வச்சிருக்கான். இந்த நாலு வருஷமும் நீ இல்லாம அவன் பட்ட வேதனையை எனக்கு மட்டும் தான் தெரியும்..

ஆம்பள பசங்களுக்கு அம்மா தான மா முதல்ல?? இவனும் அந்த மாதிரி தான் மா அவள ரொம்ப நம்பினான்.. அதனால தான் பாசம் கண்ண மறைச்சுடுச்சு.. இனிமேல் நானும் ரோஜாவும் உங்க வாழ்க்கைல தலையிட மாட்டோம் நீ என் பையன மன்னிச்சு அவன் கூட நிம்மதியான வாழ்க்கைய வாழுமா.. உனக்காக இல்லனாலும் குழந்தைக்காக அவன ஏத்துக்கோமா என்று மகனுக்காக கெஞ்சினார் குண சேகரன்..

 

 

 

 

80. காதல் கண்ணாளனே!!
 

நிலவனை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டால் மீனாட்சி.. அவளுக்கு இந்த வீட்டிற்கு வர பிடிக்கவில்லை தான் இருந்தும் வேறு வழியில்லையே, மருத்துவர் நிலவனுக்கு இப்போது கட்டாய ஓய்வு தேவை என கூறிவிட்ட, உடம்பு சரியில்லாத குழந்தையை தூக்கி கொண்டு ஹோட்டலில் அறை எடுத்து தங்கவும் விருப்பமிலாமல் அரை மனதாக பாலாவின் வீட்டிற்கு வந்து விட்டால்..

நிலவன் கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் மீனுவின் கைகுள்ளவே அடங்கி இருந்தான்..

மீனாட்சியிடம் பேசிய குண சேகரன், அவளின் மௌனத்தையே பதிலாக பெற்றார்.. பின் அங்கிருந்து வர மறுத்த ரோஜாவை கடுமையாக திட்டி மிரட்டி வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்..
மகனிடன் சொல்லி கொண்டு மீண்டும் வால்பாறை செல்ல காத்திருந்தார் குண சேகரன்..

மீனாட்சி நிலவனை அவள் அருகில் இருத்தி கொண்டே இருவருக்கும் எளிமையான உணவை சமைத்து முடித்தால்..

ஒரு வேக வைத்த முட்டையுடன் நறுக்கி வைத்த ஆப்பிள் துண்டுகள் ஒரு இட்லி கொஞ்சம் பருப்பு சாம்பார் என ஆரோக்கியமான உணவை நிலவனுக்கு ஊட்டி விட்டால்.. அவளும் அவனோடு அமர்ந்து சாப்பிட்டால்..

இரண்டாம் குழந்தை பிறந்தவுடன் தாயின் அரவணைப்புக்கு ஏங்கும் முதல் குழந்தையை போல் பாவமாக தனித்து நின்றிருந்தான் பாலா.. வெறுமையான மனநிலையில் மீனாட்சியின் அருகாமைக்கும், மகனின் ஸ்பரிசத்திற்கும் ஏங்கி தவித்தான்.. என்ன மன்னிக்கலனா கூட பரவால்ல என்ன உங்க கூட சேர்த்து கோங்கலன் என அவன் மனம் அவளிடம் கதறி நின்றது..

சமையல் அறை வாசலில் நின்று மீனாட்சியையும் நிலவனையும் வெறித்து கொண்டிருந்தவனின் தோளில் கை வைத்தார் ரோஜா..

பாலா என்று அவர் பரிதாபமாக அழைக்க, மொத்த கோவத்தையும் அடக்கி நின்றான் பாலா..

ரோஜாவின் குரல் கேட்டதும் மீனாட்சி நிலவனை தூக்கி கொண்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று தாழிட்டு கொண்டால்..

பாலா அவள் சென்ற திசையில் தான் ஏக்க பார்வையை பதித்து நின்றிருந்தான்..

பாலா என்று மீண்டும் அழைத்து அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பினால் ரோஜா..

சலிப்பாக ஒற்றை கையால் முகத்தை தேய்த்து கொண்டவன், தூர நின்றிருந்த அவன் அப்பாவிடம் எப்போ ப்பா ஊருக்கு கிளம்ப போறீங்க என்றான்.. ரோஜாவிடம் எதையும் பேச விரும்பாமல்..

அவனுக்கு அவன் அப்பா மீது எல்லாம் எந்த கோவமும் இல்லை.. அவன் அம்மா மீது உள்ள வெறுப்பை தான் அவன் அப்பாவிடம் வார்த்தையில் காட்டி கொண்டிருந்தான்..

பாலா, அம்மாவ விற்றாத டா.. நான் உன்மேல உயிரையே வச்சு இருக்கன் பா.. என்ன வெறுத்துடாத பாலா.. உன்மேல இருக்க பாசத்துல தான் பாலா இப்படி புத்தி கெட்டு போய் பண்ணிட்டன் என்று அழ..

இது பாசமா?? என்று பொறுமையாக துவங்கியவன் இது பாசமா என்று கத்தி அவன் சாய்ந்து நின்ற சுவற்றில் கையை பல முறை பலமாக குத்தி கொண்டான்..

ஹய்யோ பாலா.. வேண்டாம் பா, இப்படி பண்ணாத என்று ரோஜா அவன் கையை பிடிக்க வர அவரை உதறி விட்டான் பாலா..

அதில் கீழே விழாமல் கொஞ்சம் பின் சென்று தடுமாறி நின்றார் ரோஜா..

குண சேகரன் தான் பாலாவின் கையை பிடித்து கொண்டு அவன் சுவற்றில் குத்தி கொள்வதை தடுத்து இருந்தார்.. விடுங்க ப்பா,
அம்மாவா போய்ட்டாங்க என்னால இவங்கள அடிக்க முடியல அதான் இப்படி குத்தி என் கோவத்தை தீத்துக்குறன்..

நீ என்மேல வச்சு இருக்கறதுக்கு பேரு பாசம் இல்ல.. சைக்கோ தனத்தோட உச்சம்.. உன்ன எல்லாம் மனநலம் சரியில்லன்னு சொல்லி டாக்டர்கிட்ட டிரீட்மென்ட்க்கு தான் அனுப்பனும்.. உனக்குள்ள இவ்வளவு கேவலமான ஒரு குணம் இருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல.. உன் வயித்துல பொறந்ததே எனக்கு அசிங்கமா இருக்கு.. நீயும் ஒரு பொம்பள தான வயித்துல குழந்தைய வச்சிக்கிட்டு இருக்க ஒரு பொண்ண நடு ராத்திரில துரத்தி விட்டு இருக்க.. எனக்கு வாயில நல்லா வருது அம்மாவாச்சேன்னு கம்முனு இருக்கன்.. உன்ன எல்லாம் அம்மான்னு சொல்லவே எனக்கு வாய் கூசுது என்று அவன் மனதில் ரோஜா மீது உள்ள வெறுப்பை எல்லாம் மொத்தமாக கொட்டி தீர்க்க முயன்றான்..

உன்கிட்ட வந்து நான் கேட்டன் தான?? மீனாட்சி என்ன விட்டு போனதுக்கும் உனக்கும் எதாச்சும் சம்மந்தம் இருக்கான்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணியே ச்சீ நீயெல்லாம் எதுக்கு கோவிலுக்கு போற சாமி கும்புடுற?? நீ பொய் சத்தியம் பண்ணத நம்புன, நான் எவ்வளவு பெரிய முட்டாள் பாரு.. என்ன எல்லாம் செருப்பாலயே அடிச்சிக்கணும்..

உனக்கு நான் என்ன பாவம் பண்ணன் சொல்லு என்று ரோஜாவின் இரு பக்கவாட்டு கைகளையும் பிடித்து உளுக்கினான்..

பின் அவரை உதறி விட்டவன், சின்ன வயசுல இருந்து உன் கைக்குள்ளலயே தான இருந்தன்.. நீ சொன்ன எல்லாத்தையும் தான கேட்டு வளர்ந்தன்.. என் வாழ்க்கைல என் சந்தோஷத்துக்காக நான் சுயமா முடிவெடுத்த ஒரே விஷயம் என் மீனாட்சி மட்டும் தான்.. அது உனக்கு பொறுக்கலல?? அவள காதலிச்சிட்டு அவ தான் முக்கியம்னு உன்ன அம்போண்ணு விட்டுட்டு ஒன்னும் நான் போய்டலயே..

நீ ஆசப்பட்டனு அவகிட்ட பேசி, அவளுக்கு நம்பிக்கை குடுத்து நம்ம ஊருக்கு தான அழைச்சிட்டு வந்தன்.. என்மேல இருக்க காதலாலயும் நம்பிக்கையாலயும் அவ கரீயர விட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்தா.. அவ என்கூட சேர்ந்து வாழணும்னு  எவ்வளவு ஆசைப்பட்டா தெரியுமா?? எங்களுக்குள்ள இருக்க காதல யாரோட காதல் பெருசுன்னு போட்டி போடவே முடியாது.. அவ என்ன லவ் அவ்வளவு லவ் பண்ணா..

விரக்தியாக சிரித்த பாலா, இப்போ இவ்வளவு பேசுற நான் நேத்து வரைக்கும் அவ என்ன விட்டு போய்ட்டான்னு அவமேல கோவமா தான் இருந்தன்.. என்ன நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு.. மார் தட்டி சொல்லியிருக்கன் என் மீனாட்சிய என்ன தவர வேற யாராலயும் இவ்வளவு காதலிக்க முடியாது பத்திரமா பார்த்துக்க முடியாதுன்னு ஆனா எல்லாத்தையும் நானே பொய் ஆக்கிட்டன்.. என்றவன் அதற்கு மேல் முடியாமல் மடங்கி அமர்ந்து அழுதான்..

பாலா என்று கத்தி கொண்டே அவனை தாங்கி கொள்ள வந்த ரோஜாவை அவர் மீது இருக்கும் வெறுப்பில் பிடித்து தள்ளிவிட ரோஜா சோஃபாவில் போய் விழுந்தார்..

என்கிட்ட வராத, என்ன தொடாத எனக்கு உன்ன பார்த்தாளே அருவருப்பா இருக்கு..

பாலா என் பையன் எனக்கு மட்டுமே முன்னுரிமை குடுக்கணும், நான் மட்டுமே அவனுக்கு முதன்மையானவளா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா டா?? இது எல்லா தாய்க்கும் உள்ள இயல்பு தான??

என்ன உன் தப்ப நியாயப்படுத்த நினைக்கிறியா?? எழுந்து நின்றவன் ஆனா நீ சொன்னது சரி தான், எல்லா அம்மாங்களுக்கும் அவங்க பசங்கமேல இயல்பான ஒரு பாசம் கலந்த உரிமை உணர்வு இருக்கும்.. கல்யாணம் ஆனா நம்ம பையனுக்கு நம்ம மேல பாசம் கொறஞ்சிடும்மோண்ணு ஒரு பயம் இருக்கும், இது இயல்பு தான்.. ஆனா உனக்கு இருக்கறது சைக்கோ தனம் என்று மீண்டும் அழுத்தி சொன்னான்..

உன் பாசம்ன்ற சைக்கோ தனத்தால நான் எவ்வளவு இழந்து நிக்குறன் தெரியுமா?? என் மீனாட்சியோட இருக்க வேண்டிய நாலு வருஷ காலத்தை இழந்து நிக்குறன்.. என் குழந்தையோட முதல் ஸ்பரிசத்தை இழந்து நிக்குறன்.. அவ குழந்தை பெத்த களைப்புல இருக்கும் போது என் குழந்தைய யாரு வாங்கி இருப்பாங்க?? என் குழந்தைய தூக்க கூட ஆள் இல்லாம இருந்து இருப்பாங்களேன்னு நினைக்கும் போதே நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கன்னு ஒரு எண்ணம் வருது.. என் குழந்தை அப்பா பாசத்துக்காக எவ்வளவு ஏங்கி இருக்கான் தெரியுமா?? ஒவ்வொரு வாட்டியும் அவன் டேடி டேடின்னு என்ன தேடி வரும் போதுலாம் அவனோட ஏக்கத்தை என்னால புரிஞ்சிக்க முடியுது..

போதும் எல்லாம் போதும்.. என் முஞ்சிலயே முழிக்காத நீ.. நான் எப்பவும் உன்ன பார்க்க விரும்பல, நீ செத்தா சொல்லி அனுப்புவாங்க பெத்த கடமைக்காக வந்து கொல்லி போடுறன் என்றான் மனதை கல்லாக்கி கொண்டு..

உள்ளிருந்து அனைத்து உரையாடல்களையும் கேட்டு கொண்டிருந்த மீனாட்சிக்கு கூட பாலாவின் இறுதி வாக்கியம் கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றியது.. அவளின் இளகிய மனம் அப்படி.. மீனாட்சிக்கே அப்படி என்றால் ரோஜாவின் மனநிலை..

மகனின் வார்த்தையை பொறுக்க முடியாமல், பாலா என்று அலறி அழுதார் ரோஜா.. பாலா அப்படி சொல்லாத டா என்னால தாங்க முடியல டா.. அதுக்கு நீயே என்ன உன் கையாள கொன்னு போட்டுடு பாலா என்று அவனின் மார்பில் சாய்ந்து அழ, பாலா இறுகி நின்றான்..

மகனை விட்டு தள்ளி நின்று, எங்களுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் கழிச்சு பொறந்தவன் டா நீ.. கோவில் கோவிலா ஏறி இறங்கி பட்டினி விரதம் எல்லாம் இருந்து அதுக்கு அப்பறம் எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம் டா நீ.. நீ தான் டா எங்க குலசாமி..

அப்படி பட்ட நீ அந்த பொண்ணுக்காக என்ன எதிர்த்து நின்னது, அவளுக்காக என்ன வேணும்னாலும் பண்ண நினைக்கிறது, அவ காலடில விழுந்து சேவகம் பண்றது எதுவுமே எனக்கு பிடிக்கல பாலா..
உன்ன மொத்தமா என்னால அவகிட்ட தூக்கி குடுக்க முடியலடா..
அப்படி என்ன இத்தன வருஷமா பெத்து வளர்த்த என்ன விட பத்து மாசம் பழகுன அவ உனக்கு முக்கியமா போய்ட்டான்னு எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துகிட்டே இருந்துச்சு பாலா. அந்த பொண்ண என்னால உன் மனைவியாவோ நம்ம வீட்டு மருமகளாவோ பார்க்க முடியல டா.. அவமேல நாளுக்கு நாள் எனக்கு வெறுப்பு தான் வளர்ந்துச்சு.. இப்பவும் அவளுக்காக என்ன வெறுத்து ஒதுக்குறியேன்னு அவள கொல பண்ற ஆத்திரம் வருது டா என்று மார்பில் அடித்து கொண்டு அழ..

என்னது கொல பண்ணுவியா?? என்ன சொன்ன திரும்ப சொல்லு என்று பாலா எகிறி கொண்டு ரோஜாவிடம் செல்ல, அவன் அப்பா தான் வந்து அவனை தடுத்து பிடித்தார்..

இங்க பாரு இது தான் உனக்கு கடைசி இனிமேல் எங்க வாழ்க்கைல நீ குறுக்க வந்து ஏதாச்சும் பிரச்சனை பண்ணனும்னு நினைச்ச அப்பறம் நான் மனுஷனா இருக்க மாட்டன் என்று கத்தினான்..

கூட்டிட்டு போங்கப்பா இவங்கள என்று அவன் அப்பாவிடம் எரிந்து விழுந்தான்..

இல்ல நான் என் புள்ளய விட்டு எங்கயும் போக மாட்டன் என்று பாலாவின் சட்டையை பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஒரே ரகளை, பின் குண சேகரன் பாலாவை அனுப்பிவிட்டு மனைவியை கொஞ்சம் நேரம் சோஃபாவில் அமர வைத்து அவரின் வறண்ட தொண்டைக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்..

என்ன இருந்தாலும் மனைவி ஆயிற்றே, மகனை போல் அவரால் ரோஜாவிடம் கடுமையாக நடந்து கொள்ள முடியவில்லை.. அன்றொரு நாள் வீட்டிற்கு வந்த கௌசல்யா ரோஜாவிடம் பாலாவை பற்றி கேட்டு, பேச்சு மேல் பேச்சு வளர நடுவில் மீனாட்சியை பற்றியும் பேச்சு வந்தது.. இருவரும் அவர்களின் கூட்டு சதியை பற்றி ரகசியமாக பேசி கொள்ள சரியாக அது ஜன்னல் புறம் இருந்த குண சேகரனின் காதிலும் விழுந்து விட்டது.. ரோஜாவின் இன்னொரு முகத்தை அப்போது தான் அறிந்தார் குண சேகரன்.. அன்றில் இருந்து தங்கையிடமும் தாரத்திடமும் காரணமே சொல்லாமல் அவரது ஒதுக்கத்தை காட்டினார்.. ரோஜா எவ்வளவு அழுது கெஞ்சியும் காரணத்தை கூட சொல்லாமல் ஒதுக்கி வைத்தார், இடையில் ரோஜாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் தான் மனம் கேளாமல் அளவோடு பேசினார்..

இப்போது அவளின் இந்த நிலையை கண்டு, அவருக்கு மனம் கேட்கவில்லை.. நிச்சயம் என் மனைவிக்கு இப்போது என் நிழல் தேவை என்று உணர்ந்தவர் ரோஜாவை ஒதுக்கி வைக்காமல் அரவனைத்து கொண்டார்..

பாலா இப்போ கோவமா இருக்கான் ரோஜா, கூடவே இருந்து அவன் கோவத்தை அதிகப்படுத்தி அவன் வெறுப்பை சாம்பாதிக்காம அவனுக்கு கொஞ்சம் அவகாசம் குடுக்கலாம், எப்படி இருந்தாலும் பாலா நம்ம பையன் தான் அது மாறாது.. இப்போ நான் சொல்றத கேளு என்கூட ஊருக்கு வா, நாம போலாம் நான் உன்ன பழைய மாதிரி ஒதுக்கி வைக்க மாட்டன், உன்ன அன்பா பார்த்துக்குறன் என்று பேசி சமாளித்து மனைவியை ஊருக்கு போக சம்மதிக்க வைத்தார்..

அதே நேரம் பாலாவும் அங்கு வந்திருந்தான்.. ப்பா கேப் வந்துடுச்சு கீழ வெயிட் பண்ணுது.. வீடு வரைக்கும் கேப் போட்டுருக்கன் கிளம்புங்க என்றான்..

பாலாவின் அந்நியமான பேச்சில் மனம் நொந்து போனார் குண சேகரன் அதே நேரம் அவன் மனநிலையையும் புரிந்து கொண்டார்..

கிளம்புறோம் பா, என்றவர் அவன் தோளை தட்டி கொடுத்துவிட்டு ரோஜாவை அழைத்து கொண்டு சென்றார்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

81. காதல் கண்ணாளனே!!
 

குணசேகரன் அவர் வீட்டிற்கு சென்றதும், பாலாவிற்கு அழைத்து பத்திரமாக வந்துவிட்டோம் என கூறியிருந்தார்.. ஓகே ப்பா பார்த்துக்கோங்க என்பதோடு முடித்து கொண்டான் பாலா..

அன்று இரவெல்லாம் தூங்காமல் இன்னொரு அறையில் படுத்து கொண்டு விட்டத்தை வெறித்து கொண்டிருந்தான்.. அவ ஒரு தப்பும் செய்யல ஆனா நான் அவள எவ்வளவு மோசமா நடத்தியிருக்கன்.. நான் எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு அவகிட்ட மன்னிப்பு கேட்பன், என்ன மன்னிக்கவே மாட்டாளே.. ஏதேதோ சிந்தனையில் உழன்றான், அன்னைக்கு என் அம்மா அவள மண்டபத்தை விட்டு அனுப்பும் போது அவ எவ்வளவு அழுதுருப்பா, மொழி தெரியாத ஊர்ல வயித்துல பிள்ளையோடு எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருப்பா என்று மீனாட்சியின் நிலையில் இருந்து யோசித்து பார்த்தான்..

மீனாட்சி என்ன மன்னிக்கவே வேண்டாம், அவளுக்கும் என் குழந்தைக்கும் காவலா மட்டும் என்ன இருக்க விடட்டும்.. நான் அவகிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கல கடைசி வரைக்கும் அவ முகத்தை மட்டும் பார்த்துகிட்டே வாழ்ந்துடுறன் என முகத்தை மூடி அழுதான்..

அந்த அறை முழுவதும் கருமை பூசியிருக்க விடிந்தது கூட தெரியவில்லை.. சமையல் அறையில் சத்தம் கேட்க்கவே போனில் நேரத்தை பார்த்தான், 6.20 என காட்ட.. எழுந்து சென்று முகத்தை நன்றாக கழுவி துடைத்து கொண்டு வெளியே சென்றான்..

மீனாட்சி தான் சமைத்து கொண்டிருந்தாள்.. அவள் அருகில் சென்று நின்றானே தவிர பேசுவதற்கு வார்த்தை வரவில்லை..

பாலா பின் நிற்பதை உணர்ந்தும் அவள் கண்டு கொள்ளவில்லை..

மீனாட்சி, எ.. என்ன மன்னிச்சுடு டி.. எந்த உண்மையும் தெரியாம உன்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டன்..

பாலா பேசுவது காதில் விழாதது போல் அவள் சின்கில் உள்ள அழுக்கு பாத்திரங்களை தேய்த்து கொண்டிருந்தாள்..

என்கிட்ட பேச மாட்டியா? என்ன வெறுத்துடாத டி, ரொம்ப தனியா இருக்கன்.. நீயும் நிலவனும் என்ன வெறுத்துட்டிங்கன்னா என்னால வாழவே முடியாது டி என்று பின்னிருந்து அவளை அனைத்து கொண்டான்..

மீனாட்சி செய்யும் வேலையை விடுத்து அப்படியே நிற்க..

ப்ளீஸ் பேசு டி, என்ன விட்டு எங்கயும் போகாத என்னால நீ இல்லாம இருக்க முடியாது.. நான் பண்ணது எல்லாம் தப்பு தான்.. ப்ளீஸ் பேசு என்றவனின் கண்ணீர் அவளின் தோளில் இறங்கியது..

கண் மூடி திறந்தவள், அவனிடம் இருந்து தன்னை விடுவித்து கொண்டு உன்னோட மன்னிப்பு என்னோட மனச மாத்தாது பாலா, நான் எவ்வளவோ கஷ்ட்டத்தை அனுபவச்சுட்டன், எல்லாத்தையும் கடந்து வந்தன்.. மிச்சம் இருக்க வாழ்க்கையும் நான் அதே மாதிரி வாழ்ந்துடுவன் எனக்கு நீ வேண்டாம் பாலா, இதுக்கு மேலயும் நான் உன்கூட சேர்ந்து வாழ விரும்பல.. எனக்கு உன்கிட்ட எந்த மரியாதையும் இல்ல..

மீனாட்சி எனக்கு என்ன டி தெரியும்? என் அம்மா.. ப்ச் சத்தியமா இந்த வார்த்தைய சொல்றதுக்கு கூட எனக்கு அசிங்கமா இருக்கு.. அவங்க உன்ன இவ்வளவு கஷ்ட்டப்படுத்துனது எனக்கு தெரிஞ்சா நான் பார்த்துகிட்டு சும்மா இருந்து இருப்பனா டி?? அப்போ கூட ஒரு சின்ன சந்தேகத்துல நான் அவங்க கிட்ட கேட்டன்.. மீனாட்சி என்ன விட்டு போனதுக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கான்னு.. பூஜை ரூம் கூட்டிட்டு போய் கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாங்க டி இல்லன்னு.. நம்பாம என்ன பண்ண சொல்ற??  கண்மூடித்தனமா அவங்கமேல பாசம் வச்சது தான் நான் செஞ்ச பெரிய தப்பு?? முட்டாளா இருந்து இருக்கன்.. உன்ன நான் எப்பவும் யாருக்காகவும் விட்டு குடுத்ததே இல்ல மீனாட்சி?? என் காதல புரிஞ்சிக்கோ டி.. அவள் முன்பு தவித்து நின்றான்..

மீனாட்சிக்கு கொஞ்சமும் மனம் இறங்கவில்லை.. அவள் நிலவனுக்கு காலை உணவை செய்து கொண்டிருந்தாள்.. அவள் அருகே சென்று மீனாட்சியின் கை பிடித்தவன் என்ன விட்டு போய்டுவியா என்று பதிலை தெரிந்து கொண்டே கேட்டான்..

நாளைக்கு ஈவினிங் 4.15 க்கு எனக்கு பிலைட்..

நான் உன்ன போக விட மாட்டன் என்றவனின் பிடி இறுகியது.. உன்னை எங்கேயும் அனுப்ப மாட்டேன் என்னும் விதமாக..

மீனாட்சி அவன் கையை உதறிவிட்டு, எனக்கு என் பையன் தான் முக்கியம் அவனுக்கு இங்க இருக்க பிடிக்கல.. எங்கள விட்டுடு..

நிலவன் இங்க இருக்க சம்மதிச்சா நீ என்கூட இருப்பியா??

கேலியாக சிரித்தாள் மீனாட்சி..

அதை கண்டு கொள்ளாதவன், பதில் சொல்லு நிலவன் இங்க இருக்க சம்மதிச்சா நீயும் என்கூட இருப்பியா?? மொத்த எதிர்பார்ப்பையும் தேக்கி கேட்டான்..

எதுக்கு இவ்வளவு ஆர்வமா இருக்க பாலா?? நான் போனா இன்னொரு பொண்ணுன்னு உன் வாழ்க்கைய சந்தோஷமா வாழ வேண்டியது தான??

மீனாட்சி ப்ளீஸ் டி என்ன கொள்ளாத, எல்லாமே என் தப்பு தான்.. நான் எந்த பொண்ணுகூடவும் பெட் ஷேர் பண்ணிக்கல டி, என் மனசுல எப்பவுமே நீ மட்டும் தான் டி இருந்து இருக்க.. நான் ஒரு கோவத்துலயும் விரக்திலயும் தான் அந்த எஷ்ட்ரிம்க்கு போனன்.. உன் நினைப்பு வரும் போதுலாம் என்ன நம்ப வச்சு ஏமாத்திட்டு போய்ட்டாளேன்னு என்னையும் மீறின கோவம் தான் டி என்ன அந்த மாதிரி பண்ண வச்சுது.. நான் பண்ணது தப்பு தான் என்ன இப்போ என்ன பண்ண சொல்ற சொல்லு நான் பண்றன்.. ஆனா என்ன விட்டு போகணும்னு நினைக்காத டி..

வார்த்தைக்கு வார்த்தை எனக்கு ஏன் பையன் தான் முக்கியம்னு நீ சொல்லும் போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? அவன் நம்ம பையன் தான் நானும் அவன் மேல சொல்ல முடியாத அன்பு வச்சுருக்கன்.. ஆனா உனக்கு என்ன விட அவன் தான் முக்கியம்னு நீ சொல்லும் போது என்னால அத தாங்கிக்க முடியல மீனாட்சி..

ப்ளீஸ் சொல்லு டி, நிலவன் இங்க இருக்க சம்மதிச்சா நீயும் இங்க இருப்பியா?

என் பையன் விருப்பம் தான் என் விருப்பம்..

என் பையன்.. என் பையன் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறி அவனை தள்ளி நிறுத்துவதை பாலாவும் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறான்..

நானும் உன் புருஷன் தான் டி, என்று பற்களை கடித்து ஆதங்கம் கலந்த சிறு கோவத்துடன் சொன்னான் பாலா..

மீனாட்சி கண்டு கொள்ளவே இல்லை.. சரி முதலில் நிலவனை பார்த்து வரலாம் என்று நினைத்தவன் நேராக நிலவன் இருக்கும் அறைக்கு சென்றான்..

நிலவன் இப்போது நன்றாகவே உடல் தேறிவர, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்..

சட்டென்று தோன்றிய யோசனையில், குழந்தையை அலுங்காமல் தூக்கி கொண்டு அவன் அறைக்கு சென்று விட்டான்..

இரண்டு நாட்களாக பிள்ளையின் ஸ்பரிசத்தை கூட அனுபவைக்காதவன், எதை பற்றியும் யோசிக்காமல் நிலவனின் அருகில் சென்று படுத்து கொண்டு மென்மையாக அனைத்து கொண்டான்..

உறக்கத்தில் இருந்த நிலவனும் பாலாவின் கழுத்தை கட்டி கொண்டு அவன் இடையில் கை போட்டு கொண்டான்..

பாலாவின் இதழ்கள் விரிந்தது.. மீனாட்சியும் அவனை ஒரு காலத்தில் இப்படி தானே அனைத்து கொள்வால்.. பிள்ளையின் நெற்றியில் முத்தமிட்டவன் இரவெல்லாம் உறங்காத உறக்கத்தை இப்போது நிம்மதியாக உறங்கினான்..

குழந்தைய சமாதானம் பண்ணிடுவானோ என்று யோசித்து கொண்டே சமைத்து முடித்தால் மீனாட்சி.. அவளுக்கும் நிலவனுக்கும் மட்டும் தான் சமைக்க நினைத்தால் ஆனால் பெண்களுக்கே உண்டான தாய்மை குணம் உணவு விஷயத்தில் அவள் கோவத்தை தள்ளி நிறுத்தியது..

மூவருக்கும் சேர்த்து சமைத்து முடித்தவள் அறைக்கு செல்ல, அங்கு நிலவன் இல்லை.. எங்க போனான் இவன் என்று கேட்டு கொண்டே பாலாவின் அறைக்கு செல்ல அவள் கண்ட காட்சியில் என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. ஆனால் தூங்கும் இருவரையும் தொந்தரவு செய்யாமல், அவள் அறைக்கு சென்று மடிக்கணினியை எடுத்து கொண்டு வெளியே வந்தவள் அவளது அலுவலக வேலைகளை செய்ய துவங்கினால்..

நேரம் 11.40, பாலாவின் ஆர்ஹா என்ற அலறல் குரல் மீனாட்சியின் செவிகளை தீண்ட செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டு வேகமாக உள்ளே செல்ல சென்றால்..

உறக்கம் கலைந்த நிலவன் தன்னை அனைத்து கொண்டு உறங்கும், தகப்பனை கண்டு கோவமுற்று அவனுக்கு வகாக இருந்த பாலாவின் தாடி நிறைந்த கன்னத்தை அவனின் ப்ளேடு பற்களால் வட்டமாக கடித்து விட்டான்..

மீனாட்சி உள்ளே வர அங்கு பாலா  கன்னத்தில் கை வைத்து மகனை பாவமாக பார்க்க, நிலவன் தகப்பனை தான் முறைத்து கொண்டிருந்தான்..

ஏன் டா என்ன கடிச்ச என்று பாலா அழுவது போல் கேட்க..

நீ எதுக்கு என்கூட வந்து படுத்த? என்ன எதுக்கு தொட்ட நீ பேட் பாய்.. நான் உன்கிட்ட பேச மாட்டன்..

நல்லா சுத்தி பாரு நிலவா இது என்னோட ரூம் நீ தான் என் ரூம்ல வந்து படுத்துட்டு இருக்க..

அப்போது தான் நிலவனும், சுற்றி பார்த்தான்.. நான் எப்படி இங்க வந்தன் என்று அவனையே கேட்டு கொண்டான்..

நைட் நீ டேடி தான் வேணும்னு சொல்லி அடம் பண்ணி மீனாட்சிகிட்ட சண்டை போட்டு என்கூட வந்து படுத்துகிட்ட நிலவா.. நான் கூட இவன் வேண்டாம் கெட்ட பையன்னு சொன்னன் ஆனா மீனாட்சி தான் உன்ன இங்க கொண்டு வந்து படுக்க வச்சுட்டு போய்ட்டா..

நீ கால கைய எல்லாம் என்மேல தூக்கி போட்டு நைட் எல்லாம் என்ன தூங்கவே விடல.. இப்போ தான் தூங்குனன் ஆனா நீ அதுக்குள்ள என்ன கடிச்சு மறுபடியும் எழுப்பி விட்டுட்ட.. இப்போ நான் ஆபீஸ்ல போய் தூங்குனா அங்க என் பாஸ் என்ன அடிக்க போறாங்க.. என்று சிறுபிள்ளை போல் அழுதான்..

மீனாட்சி வாசலில் நின்று வாயை பிளந்து கொண்டு பார்த்தாள்.. கோவம் வந்தாள் துர்வாச முனிவராக மாறுபவன் தான் இப்போது நிலவனுக்காக அவன் இயல்பை மாற்றி கொண்டு மகனுக்கு ஈடாக பேசி கொண்டிருக்கிறான்..

பாலா ஒர கண்ணால் நிலவனை பார்த்து கொண்டு இன்னும் அழுக ஆரம்பிக்க..

போய் சொல்லாத ஆபீஸ்ல யாரும்  அடிக்க மாட்டாங்க.. என் மீனு சொல்லியிருக்கா..

அதெல்லாம் உங்க ஊருல, இந்த ஊருல லேட்டா போனா அடிப்பாங்க, தூங்குனா அடிப்பாங்க, வேலை செய்லனா அடிப்பாங்க எப்பவும் அடிச்சு அடிச்சு தான் வேலை வாங்குவாங்க.. இங்க பாரு இது கூட என் பாஸ் அடிச்சது தான் என்று எப்போதோ அடிப்பட்ட தழும்பை காட்ட.. மூன்று வயது பாலகனுக்கு பாலா சொல்வதை நம்புவதை தவிர வேறு வழியிருக்கவில்லை..

நிலவன் அவன் காட்டிய தழும்பை தொட்டு பார்த்து முத்தம் கொடுத்தான்.. உனக்கு ரொம்ப வலிச்சுதா அப்போ??

குழந்தையின் கள்ளமில்லாத அன்பில் பாலா உள்ளுக்குள் வெதும்பினான், நேற்று அவன் அடித்ததை எண்ணி..

நிலவனை மார்போடு அனைத்து கொண்டவன் சாரி நிலவா, நான் உன்ன நேத்து அடிச்சு இருக்க கூடாது கோவத்துல அடிச்சுட்டன்.. என்ன மன்னிப்பியா?? பழைய மாதிரி என்கிட்ட பேசி விளையாடுவியா?? கமறிய குரலில் கண்கள் பனித்து கேட்டான்..

நீ என் மீனுவ அடிச்சல? என் மீனு எவ்வளவு பாவம் தெரியுமா? அவளுக்கு எவ்வளவு வலிச்சு இருக்கும்? சின்னதா அடிப்பட்டா கூட என் மீனு வலிக்கிதுன்னு சொல்லுவா.. ஆனா ரெண்டு வாட்டி நீ அவள அடிச்சுட்ட..

உன் அம்மா ரொம்ப மோசம், என் வயித்துல கிள்ளி விட்டாங்க நான் வலி பொறுக்கமா தான் அவங்கள கடிச்சு விட்டன்.. ஆனா நீ அவங்கள எதுவுமே சொல்லாம என்ன போட்டு அடிச்சுட்ட.. நீ நேத்து கோவப்பட்டு கண்ண எல்லாம் விரிச்சு கத்தும் போது எனக்கு எவ்வளவு பயமா இருந்துச்சு தெரியுமா?? என்று நிலவனும் கிள்ளை மொழியில் அவன் உணர்வுகளை கூற..

சாரி நிலவா.. ரொம்ப சாரி.. அப்பாவ மன்னிச்சுடு நீ அப்பாவுக்கு என்ன பனிஷ்மென்ட் தந்தாலும் நான் செய்றன்.. ஆனா நீயும் உன் அம்மாவும் என்கூடவே இருங்க டா.. நாலு வருஷமா உங்கள பிரிஞ்சு இருந்து ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டன்.. இனிமேல் ப்ரோமிஸ்சா உன்னையும் மீனாட்சியையும் நான் அடிக்கவே மாட்டன்.. என்கூடவே இருங்க என்றான்.. மீனாட்சி சொன்னா நான் உன்கூடவே இருக்கன்.. நான் அம்மா சொல்ற பேச்சு தான் கேப்பன் என்று முடிவாக கூறிவிட..

பாலா வாசல் அருகில் நின்றிருந்த மீனாட்சியை கண்டான்..

மீனாட்சி என்ன சொல்வால்??

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

82. காதல் கண்ணாளனே!!
 

நிலவன் மீனாட்சி சம்மதித்தால் நான் இங்கே இருக்கிறேன் அம்மாவின் முடிவு தான் என் முடிவு என பின் வாங்கிய நிலவன் பாலாவை பார்க்க அவன் பார்வை வாசலில் நின்று அனைத்து சம்பாஷனைகளையும் கேட்டு கொண்டிருந்த மீனாட்சியை வருடியது..

மீனாட்சி எதுவும் பேசாமல் நிலவன் அருகில் வந்து அவனை தூக்கி கொண்டு அவள் அறைக்கு சென்றால்..

மீனு நான் டேடிகிட்ட பேசுனது உனக்கு கோவமா??

எனக்கு எந்த கோவமும் இல்ல நிலவா.. உனக்கு யார்கிட்ட பேசணும்னு தோணினாலும் பேசு..

பாலா மீனாட்சி பேசுவதை கேட்டு கொண்டே வந்தான், மீனாட்சி நிலவனை குளிக்க வைக்க அழைத்து செல்ல நான் அவன குளிக்க வைக்கிறன் மீனு, நீ போ என்றான்..

அவனை ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு மீனாட்சி செல்ல, அவள் பார்வையின் அர்த்தம் தெரியால் நிலவனோடு குளியலறை புகுந்து கொண்டான் பாலா..

ஒரு மணி நேரம் கழித்து பாலாவின் உடை எல்லாம் நனைந்து நிலவனை மட்டும் மொழுக்கட்டி என்று வெளியே அனுப்பி வைத்து அவன் மீண்டும் குளிக்க சென்றான்..

மீனு என்று அவன் அறையினுள் இருந்தே அவன் அம்மாவை அழைக்க.. செய்யும் வேலையை அப்படியே வைத்து விட்டு வந்தாள்..

பெட் மேல தான டவல் இருக்கு, எடுத்து உடம்பை துடைக்க வேண்டியது தான டா என்று நிலவனை தூக்கி மெத்தை மேல் நிற்க வைத்தவள் தலை உடம்பு எல்லாம் துடைத்து விட்டு, மணக்க மணக்க பவுடரை போட்டு விட்டு ஒரு ஷாட்ஸ்சும் சட்டையும் போட்டு விட்டால்..

நான் சாப்பிட்டன் நிலவா நீ தான் சாப்பிடணும்..

நான் டேடி கூட சாப்பிடுறேன் மீனு என்று சொல்லும் போதே பாலா இடையில் கட்டிய டவலுடன் வெளியே வந்தான்..

மீனாட்சி அவனை கண்டதும் வெளியே சென்று விட்டால்..

தந்தையும் மகனும் அமர்ந்து உணவு மேஜையில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்..

டேடி அவுட்டிங் போலாமா??

ஓஹ் போலாமே.. உன் அம்மாவையும் கூப்பிடு சேர்ந்து போலாம்..

அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த மீனாட்சி, நிலவன் மீனு என்று அழைக்க.. எனக்கு வேலை இருக்கு நிலவா நீ போயிட்டு வா..

சாப்பிட்டு முடித்த பாலா, மீனாட்சி அவன் ஆசையா கேக்குறான்ல போய்ட்டு வரலாம் வா டி.. வேலை வந்து பார்த்துக்கலாம் என்று உரிமையாக அழைக்க..

என்ன என் பையன் மேல ரொம்ப அக்கறை இருக்கா மாதிரி சீன் காற்றியா?? என்று சாந்தமான முகத்துடன் கேட்டாலும் அவள் வார்த்தையில் அவ்வளவு வெறுப்பு கொட்டி கிடந்தது.. அதை அவனும் உணரவே செய்தான்..

பாலா முகம் கருத்து அவ்விடம் விட்டு சென்றான்.. பின் நிலவனின் வற்புறுத்தலால் அவனை கிளப்பி கொண்டு இருவரும் வெளியே சென்றனர்..

அப்படியே புள்ள மேல அக்கறை இருக்கா மாதிரி சீன் போட வந்துட்டான் என்று முனகி கொண்டே மடிக்கணினியை டொக்கு டொக்கு என்று தட்டி கொண்டிருந்தாள் மீனாட்சி.

பாலா, நிலவனை வ.உ.சி உயிரியல் பூங்காவிற்கு அழைத்து சென்றான்.. அங்குள்ள பறவைகளை கண்டு உற்சாகத்தோடு விளையாடி கொண்டிருந்தான்.. மதிய உணவை அவனுக்கு வீட்டில் இருந்தே கொண்டு வந்து விட்டான் பாலா, அவனை ஒவ்வொரு இடமாக அழைத்து சென்று வேடிக்கை காட்டி உணவை ஊட்டிவிட்டான்..

இதில் கொடுமை என்னவென்றால், பாலாவை நிலவனுடன் பார்த்த இளம் பெண்கள் அவனை சிங்கிள் பேரெண்ட் என நினைத்து அவனோடு மிங்கில் ஆக அவன் கண் முன் வளைய வந்து குழந்தையை கொஞ்சி அவனிடம் பேசவந்தனர்.. அவர்களின்  எண்ணம் புரிந்தவன் மீனாட்சிக்கு வீடியோ கால் செய்து மகனை பேச வைத்து அவனும் வம்படியாக ஓரிரு வார்த்தைகளை பேசி, அந்த பெண்களிடம் சொல்லாமல் சொன்னான் என் மனைவி வீட்டில் இருக்கிறாள் என்று..

பாலா நிலவனுக்கு இணையாக பேசி சிரித்து விளையாடி கொண்டிருந்தாலும் மனதின் ஒரு ஓரம் மீனாட்சியை எப்படி சமாதானம் செய்வது என்ற எண்ணம் ஓடி கொண்டே தான் இருந்தது..
இரவை நெருங்கும் வேளையில் தான் இருவரும் வீட்டிற்கு வந்திருந்தனர்.. அவர்கள் வரும் போது வீடு பூட்டி இருக்க, எங்க போனா இவ என்று யோசித்து கொண்டே மீனாட்சிக்கு போனில் அழைப்பு விடுத்தான் பாலா..

அழைப்பை ஏற்றவள் வீட்டுக்கு வந்துட்டியா என கேட்டாள்..

ஹ்ம்ம் இப்போ தான் வந்தன்.. நீ எங்க இருக்க??

பத்து நிமிஷத்துல வந்துடுவன்.. வெயிட் பண்ணு என்று கூறி அழைப்பை துண்டித்து இருந்தாள் மீனாட்சி.. சொன்னது போல் பத்து நிமிடத்தில் வந்துவிட்டால்..

நிலவன் பாலாவின் தோளில் உறங்கி கொண்டிருக்க, மீனாட்சி வேகமாக வந்து கதவை திறந்தால்..

எங்க போன மீனாட்சி??

*** ஹோட்டல்ல கஷ்டமர் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க அதான் ஒன் ஹவர்க்கு போயிட்டு வந்தன்..

பாலாவிற்கு அவ்வளவு கோவம் வந்தது அவள் வார்த்தையில் இருந்தும் நிதானத்தை கடை பிடித்தவன், என்ன கோவப்படுத்தணும் நினைச்சி உன்ன நீயே அசிங்கப்படுத்திகாத மீனாட்சி, என்றவன் அறைக்கு சென்று குழந்தையை மெத்தையில் படுக்க வைத்தான்..

மீனாட்சி பேசிய வார்த்தைகளால் தகிக்கும் மனதை அடக்க வழியில்லாமல் குளியலறை சென்று ஷவருக்கடியில் கண் மூடி நின்றான்..

நிலவனை பார்க்க வந்த மீனாட்சி குளியல் அறையில் வெகு நேரமாக தண்ணீர் சத்தம் கேட்பதை உணர்ந்து பாலாவின் மனநிலையை புரிந்து கொண்டால்.. இருந்தும் பெரிதாக கண்டு கொள்ளாதவள் நிலவன் அருகில் படுத்து கொண்டு தூங்கும் பிள்ளைக்கு முத்தமிட்டு கொஞ்சி கொண்டிருந்தாள்..

வெளியே வந்த பாலா அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவளை பார்த்து கொண்டே இலகுவனா உடைக்கு மாறியவன் அவள் அருகில் வந்து அவளை தூக்கி கொண்டு வெளியே நடந்தான்..

சத்தம் போட்டால் குழந்தை விழித்து விடுவான் என எண்ணியவாளோ அவன் கைகளுக்குள் துள்ளி திமிறி அவள் எதிர்த்ப்பை காட்டி கொண்டிருந்தாள்.. அதற்குள் பாலா பக்கத்து அறைக்கு வந்துவிட்டான்..

எதுக்கு டா என்ன இங்க கூட்டிட்டு வந்த?? என்ன என் பையன் இங்க இருக்க சம்மதிச்சுட்டான்னு ஓவரா ஆடுறியா?? இப்போ கூட நான் சொன்னா நிலவன் என்கூட பெங்களூர் வந்துடுவான் மனசுல வச்சிக்கோ.. இனிமேல் என்ன தொடுற வேலை வச்சுக்காத என்றால் காட்டமாக..

பேசிய வாய்க்கு தண்டனை கொடுக்கும் விதமாக, அவள் உதட்டை இழுத்து கடித்து முத்தமிட மீனாட்சிக்கு அவன் செயலில் அவ்வளவு கோவம் வந்தது முழுபலம் கொண்டு அவனை பிரிந்து நின்றவள் பாலா என்னவென்று சுதாரிக்கும் முன் அவனை அடித்து இருந்தாள்..

மீனாட்சி என்று அவன் பேசவர..

ச்சீ பேசாத வாய மூடு.. அசிங்கமா இல்ல உனக்கு, என் விருப்பம் இல்லாம எப்படி என்ன நீ தொடலாம்?? என்ன இவ இங்க தான இருக்க போறா?? நம்ம இஷ்ட்டத்துக்கு வளைச்சுக்கலாம்னு எண்ணமோ??

உன்மேல உரிமைல தான் டி..

என்ன உரிமை இருக்கு?? சொல்லு உனக்கு என்மேல என்ன உரிமை இருக்கு?

நீ என் பொண்டாட்டி டி..

என்ன ஏமாத்தி கையெழுத்து வாங்கி ரெஜிஸ்டர் பண்ணியே அத சொல்றியா??

பாலா அவளையே கூர்ந்தான்..

உன்ன பார்க்கவே எனக்கு பிடிக்கல.. பத்திக்கிட்டு வருது.. நீ ஆம்பள நான் இல்லனு எத்தன பொண்ணுகிட்ட வேணும்னாலும் போவ?? கேட்டா நான் உன்ன விட்டு போய்ட்டன்னு என்மேல கோவம்.. இதான உன் சீப்பான காரணம்..

அப்போ எல்லாத்துக்கும் காரணமான உன்மேலயும் உன் அம்மாமேலயும் நான் எவ்வளவு கோவப்படணும்?? உன்ன மாதிரியே நானும் நினைச்சு இருந்தா நிலவன் பொறந்து இருக்கவே மாட்டான்.. இந்நேரம் நான் பிராத்தல் தொழில் தான் பண்ணிக்கிட்டு இருந்து இருப்பன்..

மீனாட்சி நீ ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருக்க எனக்கு புரியுது.. அதுக்காக இவ்வளவு அசிங்கமா பேசாத டி..

உன் அம்மா மேல தான் எல்லா தப்பும்னு தெரிஞ்சதும் அவங்க கெட்டவங்க ஆகிட்டாங்க.. நான் நல்லவளா ஆகிட்டன் அப்படி தான.. உனக்கு இப்பவும் உண்மை தெரியாம இருந்து இருந்தா, என்மேல நீ இன்னும் கோவமா தான இருந்து இருப்ப..

பாலா அமைதியாக இருக்க..

தயவுசெஞ்சு அப்படியே இருந்துக்கோ.. நீ, உன் மாமா, அம்மா எல்லாரும் கேவலமான ஜென்மங்க.. உங்க சந்தோஷம் தான் முக்கியம்னு நினைக்கிற சுயநலவாதீங்க..

அவள் உங்கள் மாமா என்று சொன்ன வார்த்தையை பாலா பெரிதாக கண்டு கொள்ளவில்லை, வாய் தவறி வந்திருக்கும் என நினைத்தான்..

மீனாட்சி போதும் நிறுத்துறியா.. என்று கத்தியிருந்தான் பாலா..
இப்போ உனக்கு என்ன வேணும் அத மட்டும் சொல்லு..

எனக்கு நிம்மதி வேணும்..

என்ன சொல்ல வர..

நான் என் பையனுக்காக தான் இங்க இருக்கன்.. உனக்காக இல்ல, நீ என்ன தொல்ல பண்ணதா.. என் மூஞ்சிலயே முழிக்காத.. அப்போ தான் நான் நிம்மதியா இருப்பன்.. எப்போ நீ என்ன விட்டு இன்னொரு பொண்ணு கூட ஒன்னா இருக்கலாம்னு நினைச்சியோ அப்போவே உன் காதல் பொய்யா போயிடுச்சி..  சத்தியமா நீ தொட்டாலே எனக்கு அருவருப்பா இருக்கு..

பாலா அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான் ஆனால் உள்ளுக்குள் அவ்வளவு வலி கண்டான்.. நான் தொட்டா அருவருப்பா இருக்கா என்று அவனையே கேட்டு கொண்டவன் வெளியே விரக்தி புன்னகை சிந்தினான்..

இப்போ என்ன பண்ணலாம்??

இனிமேல் என்ன தொடாத.. என் மூஞ்சிலயே முழிக்காத.. என் பையனுக்கு என்று ஏதோ சொல்ல வந்தவள் வார்த்தையை விழுங்கி கொண்டால்.. அதை சொல்ல இன்னும் நேரம் வரவில்லை போலும்.. கையை கட்டி கொண்டு எங்கோ பார்த்து கொண்டிருந்தாள்..

இனிமேல் உன்ன தொந்தரவு பண்ண மாட்டன்.. இது உன் வீடு தான், நீ எந்த தயக்கமும் இல்லாம உன் இஷ்ட்டத்துக்கு இருக்கலாம் என்றவன் அவள் முகத்தை ஒரு நிமிடம் இமை வெட்டாமல் பார்த்தவன் அந்த அறையை விட்டு சென்றுவிட்டான்..

அன்றில் இருந்து இருவரும் பேசி கொள்வதே இல்லை, அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் நிலவனுக்கு இருவருமே நல்ல தாய் தந்தையாக இருந்தனர்.. அவர்கள் பிரச்சனையை நிலவன் முன்பு காட்டி கொள்ளவில்லை..

மூவரும் காலை இரவு என இருவேளையும் நிலவனுடன் தான் அமர்ந்து சாப்பிடுவர், நிலவன் உறங்கும் வரை பாலாவும் மீனாட்சி தங்கியிருக்கும் அறையில் தான் படுத்து இருப்பான்.. நிலவன் தூங்கியதும் பாலா அவன் அறைக்கு எழுந்து சென்று விடுவான் அது எந்த நேரம் ஆகினாலும் சரி.. மகனுக்காக வாரத்தில் ஒரு நாள் வெளியே சென்று வருவார்கள்.. குட்டி பையனுக்கும் அம்மா அப்பாவிடம் எந்த வித்யாசமும் தெரியவில்லை..

அன்றொரு நாள் மீனாட்சி மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருக்க பாலா அவசர அவசரமாக கிளைண்ட் மீட்டிங் கிளம்பி கொண்டிருந்தான்..

ஒரு நிமிஷம் என்று வெளியே வந்தவனை நிப்பாட்டினால்..

இன்னைக்கு என்ன பேச்சு பேச போறாளோ என்று அவளை இமைக்காமல் பார்த்தான் பாலா..

அவன் கையில் பிரிக்காத ஒரு ரிப்போர்ட்டை கொடுத்தள்.. ஏதோ மெடிக்கல் ரிப்போர்ட் போல் இருந்தது..

யாருக்கு என்ன பிரச்சனை என்று படபடப்போடு அதை பிரித்து பார்த்தவனின் முகம் இறுகியது..

உள்ளே இருந்தது, நிலவன் அவன் மகன் தான் என்பதிற்கான DNA டெஸ்ட் ரிப்போர்ட்..

அன்னைக்கு கேட்டியே.. இவன் என் பையன் தானான்னு அதுக்கு ஆதாரம் தான் இது.. பத்து நாள் முன்னாடி உன்னோடதும் நிலவனோடதும் சாம்பிள் எடுத்துட்டு போய் டெஸ்ட் பண்ணது..

பாலா ஒன்றும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..

 

 

 

 

 

 

 

 

83. காதல் கண்ணாளனே!!
 

மீனாட்சி கையில் திணித்த DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை கண்ட பாலா ஒன்றும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..

மீனாட்சி, அவன் எதுவும் பேசாமல் போவதை கண்டு.. என்ன எதுவும் பேசாம போற?? இன்னும் நிலவன் உன் பையன்னு நம்பிக்கை வரலையா என்றால் வேண்டுமென்றே..

இது உனக்கான நேரம் மீனாட்சி.. நீ எவ்வளவு பேசணுமோ பேசு, நான் கேட்டுகுறன்..

மீனாட்சி முகத்தை திருப்பி கொண்டு நின்றால்..

பாலா அவளை நெருங்கி அன்னைக்கு நான் கோவத்துல தான் அந்த வார்த்தைய விட்டன்னு உனக்கு நல்லாவே தெரியும் இருந்தும் அத நீ பெருசு படுத்தி இந்த டெஸ்ட் எடுத்து இருக்கல என்று கையில் இருந்த அந்த ரிப்போர்ட்டை எடுத்து காட்டினான்..

எனக்கு என்னமோ நீ கோவத்துல சொன்னா மாதிரி தெரியல.. சந்தேக புத்தி உங்களோட பரம்பரை குணமாச்சே, அதான் உன் ஜீன்லயே இருந்து இருக்கு..

லூசு மாதிரி உலராத டி.. காலைலயே கடுப்ப கிளப்பிகிட்டு என்றவன் அந்த DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை அவள் கண் முன்பே கிழித்து போட்டுவிட்டு சென்றான்..

அவன் சென்றதும் மீனாட்சியின் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றெடுத்தது.. பாலா கோவத்தில் தான் அந்த வார்த்தையை சொன்னான் என்று அவளுக்கும்  தெரியும்.. ஆனாலும் அவன் சொன்னதை அவளால் எளிதாக கடந்து போக முடியவில்லை.. அதனால் தான் இந்த DNA டெஸ்ட் எடுத்தால்..

அலுவலகம் சென்ற பாலாவிற்கு மனம் பொருக்கவில்லை.. என்ன வேணும்னே கஷ்ட்டப்படுத்தி பாக்குறதுல அப்படி என்ன இவளுக்கு சந்தோஷம் என்று வாய் விட்டே புலம்பியவன் மேஜையை ஒரு முறை குத்தி கொண்டான்..

ஒரு வருடத்திற்கு பிறகு..

இந்த ஒரு வருடத்தில் பாலா மற்றும் மீனாட்சிக்கு இடையில் எந்த மாற்றமும் இல்லாமல் கடமைக்கே என வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருகின்றனர். நிலவன்  இப்போது lkg படித்து கொண்டிருக்கிறான்.. பாலா அவள் கேட்ட இடைவெளியை கொடுத்து தள்ளி நிற்கின்றான்.. இருவரையும் உயிரிப்புடன் வைப்பது நிலவன் மட்டுமே.. இன்றளவும் பாலா தனி அறையில் தான் படுத்து கொள்கிறான்..

மீனாட்சியின் மனநிலையும் அப்படியே தான் இருக்கிறதா என கேட்டாள் நிச்சயம் இல்லை.. அவள் மனம் பாலாவின் அருகாமைக்காக ஏங்கவே செய்கிறது.. இருந்தாலும் அவளே சென்று பேசவிரும்பவில்லை.. அம்மணிக்கு கொஞ்சம் ஈகோ தடுக்கிறது..

ஆறு மாதத்திற்கு முன்பு கூட பாலா அவள் வீட்டில் இருந்து செய்து கொண்டிருக்கும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு என்னோட அலுவலகம் வந்து எனக்கு உதவியாக இருக்குமாறு பேச்சை வளர்த்தான்..

ஏன் அங்கயும் வந்து நான் உனக்கு அடிமையா இருக்கணுமா??

எனக்கு அடிமையா இருக்கியா?? அர்த்தம் புரிஞ்சிதான் பேசுறியா??  நான் உன்ன என்ன அடிம மாதிரி நடத்துனன்? கோவம் இருக்குன்னு வாய்க்கு வந்தத எல்லாம் பேசாத மீனாட்சி.. எப்பவும் நான் பொறுத்து போய்கிட்டு இருக்க மாட்டன்..

என்ன பண்ணுவ அடிப்பியா?? அடி..

உன்ன ஏன் நான் அடிக்கணும்.. உன்கிட்ட பேச வந்த என்ன தான் செருப்பால அடிச்சிக்கணும்.. வீட்லயே இருந்து வேலை செய்றியே ஸ்ட்ரெஸ்சா இருக்கும்னு அக்கறைல வந்து சொன்னன் பாரு எனக்கு இது தேவை தான்..

யாருக்கு வேணும் உன் அக்கறை? போய் உன் அம்மா மேல காட்டிக்கோ உன் அக்கறைய எல்லாம்..

எதுக்கு டி தேவையில்லாம பேசுற??

என்ன உங்க அம்மாவ பத்தி பேசுனதும் கோவம் வருதா??

உன்கிட்ட பேசுறதே வேஸ்ட் மீனாட்சி..

யாரு வந்து பேச சொன்னா?? பேசாத.. பேசி பேசியே என்ன மயக்கி என்ன இந்த நிலமைக்கு கொண்டு வந்துட்ட, உன்ன நான் என் வாழ்க்கைல பார்க்காம இருந்து இருந்தா நான் நல்லா இருந்து இருப்பன் என பேசி கொண்டிருந்தவள் திடீர் என வெடித்து அழ துவங்கிவிட்டால்..

அழுது கொண்டிருப்பவளை அப்படியே விட்டு செல்லவும் மனமில்லாமல்.. அவள் அருகில் சென்று இடைவெளிவிட்டு அமர்ந்தான்.. மீனாட்சி மன்னிச்சுடு என் மேல தான் தப்பு.. நான் வந்து உன்கிட்ட பேசியிருக்க கூடாது..
ஆனா இத எனக்கு சொல்லணும்னு தோணுது.. நீ வீட்லயே இருந்து ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்க, அட்லீஸ்ட் உன் ரிலாக்சேஷன்காக நீ வெளிய எங்கயாச்சும் போய்ட்டு வா அவள் மேல் உள்ள அக்கறையில் சொல்ல..

நீ என்கிட்ட பேசாம இரு, நான் நிம்மதியா இருப்பன் என்றால் முகத்தில் அரைந்தார் போல், அதன் பின் பாலா எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

பாலா அவள் மனநிலையை மாற்ற நிலவனை உபயோகித்து கொண்டான்..
வாரத்திற்கு ஒரு முறை சென்று கொண்டிருந்த அவுட்டிங் இப்போது இருமுறையானது.. அவ்வப்போது ஷாப்பிங், ஐஸ்கிரீம் பார்லர் என நிலவனை காரணம் காட்டி அழைத்து சென்றான்.

பாலா மாதத்திற்கு ஒரு முறை அவன் அப்பாவிற்கு அழைத்து அவர்களின் நலனை மட்டும் தெரிந்து கொள்கிறான்.. அவனாக அவன் அம்மாவை பற்றி எதுவும் கேட்டு கொள்வது இல்லை.. அவன் அப்பா சொன்னால் கேட்டு கொள்கிறான்.. பெற்றவர்களுக்கு கடமையை செய்வதில் எந்த குறையும் வைக்கவில்லை பாலா..

நாட்கள் இப்படியே செல்ல, ஏனோ பாலாவிற்கு அந்த வீட்டில் இருக்கவே மூச்சு முட்டி போனது, ஆற்றாமை கோவமாக மாறியதில் அலுவலகத்தில் அவனின் இயல்பு மாறியது..

நண்பர்கள் இருவருக்கும் மீனாட்சி இப்போது அவனுடன் தான் இருக்கிறாள் என தெரியும்.. அவர்கள் வந்து மீனாட்சியை பார்க்க முனைந்த போது கூட பாலா இப்போது சூழ்நிலை சரியில்லை.. எல்லாம் சரியானதும் நானே ஒரு நாள் வீட்டிற்கு அழைக்கிறேன் என அவர்களின் வரவிற்கு தடா விதித்து விட்டான்.. நிலவனை மட்டும் அவ்வப்போது அலுவலகம் அழைத்து வருவான்..

இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இது போல் இருக்க வேண்டும்?? நாட்கள் சென்று மாதங்கள் கடந்து வருடங்கள் ஆன நிலையிலும் அவளுக்கு என்மேல் உள்ள வெறுப்பு கொஞ்சம் கூட குறையவில்லயா?? என்ன முழுசா வெறுத்துட்டாலா?? என்று பல கேள்விகள் அவனுக்குள் கேட்டு கொண்டான்.. அழுத்தி வைக்கும் உணர்வுகள் என்று வெடிக்க காத்திருக்கிறதோ??

அன்று மாலை மீனாட்சியும் நிலவனும் மட்டும் மால் சென்று இருந்தனர்.. ஷாப்பிங் முடித்து வீடு திரும்ப நினைக்கயில் மழை அடித்து ஊற்றி கொண்டிருந்தது..

நிலவன் விடாது பாலாவிற்கு அழைத்து டேடி நாங்க ஷாப்பிங் முடிச்சிட்டோம், மழை பெய்து எங்கள வந்து கூட்டிட்டு போங்க என்று போன் செய்ய அங்கதான் வந்துட்டு இருக்கன் நிலவா 10 மினிட்ஸ் என்றான்..

நிலவன் வீட்டில் இருந்து கிளம்பும் போதே பாலாவையும் ஷாப்பிங் அழைத்தான்..

டேடிக்கு மீட்டிங் இருக்கு நிலவா.. நீங்க மம்மி கூட போங்க, ஷாப்பிங் முடிச்சிட்டு சொல்லுங்க நான் உங்கள பிக்கப் பண்ணிக்குறன் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்..

அதற்குள் இரண்டு தடி மாடுகள்..   மீனாட்சி அருகே வந்து குழந்தையை கொஞ்சுவது போல் அவளின் கன்னத்தையும் கழுத்தையும் உரச.. மீனாட்சிக்கு வந்த கோவத்தில் பொறுக்கி நாயே யார் மேல கை வைக்கிற என்று அவளை தீண்டியவனை அடித்தே விட்டால்..

அதில் வெறியாகியவன் குழந்தையை அவளிடம் இருந்து வாங்கி கொண்டு, அவள் உடையில் கை வைக்க மீனாட்சி பயந்து தான் போனால்.. மழையின் காரணமாக ஆங்காங்கே ஒதுங்கி நின்றவர்கள் பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்வதை கண்டு அங்கே வர..

அவர்களை நோக்கி இது எங்க குடும்ப பிரச்சனை, நீங்க தலையிடாதீங்க இவ என் பொண்டாட்டி இவன் இவளோட அண்ணன் என்று புது கதையை கூற..

இல்ல இவன் எனக்கு யாருன்னே தெரியாது என்று நடுங்கினால் மீனாட்சி.. நிலவன் வேறு ஒருபக்கம் அழ..

பொண்டாட்டின்னு சொல்ற அந்த பொண்ணு கழுத்துல தாலியில்ல.. என்று கூட்டத்தில் ஒருவன் கேட்க..

என்மேல இருக்க கோவத்துல தாலிய கழட்டி வீசிட்டு வந்துட்டா, நிலவன் ஒரு பக்கம் வீரிட்டு அழுதான்.. மழையில் நனைந்து கொண்டே குழந்தை அழுவதில் பயந்து போனால் மீனாட்சி எங்கே குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று..

அங்கிருப்பவர்கள் அவன் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்ற நிலையில் இருக்க, அதற்குள் ஒருவன் குடும்ப பிரச்சனைய வீட்ல போய் பேசி தீர்த்துக்கோங்கயா.. பொது இடத்துல பப்ளிக்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று கூற..

இதற்கு தான் காத்திருந்தேன் என்பது போல் வா மா என்று மீனாட்சி கை பிடித்து அழைத்து செல்ல..

கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அந்த தடி மாடுகள் முன் பிரசன்னமாகியது வேறு யாராக இருக்க முடியும்.. சாட்சாத் பாலாவே தான்.

டேய் நீ யாரு டா என்று ஒருவன் முன்னே வர, பாலா அவன் வாயில் விட்ட குத்தில் முன்னிரண்டு பற்கள் தெறித்து விழுந்தது..

டேடி.. என்று நிலவன் அழுகையை நிறுத்தி உற்சாக கூச்சல் போட..

மீனாட்சியின் கை பிடித்து இருந்தவனுக்கு உள்ளுக்குள் நடுங்கியது..

ஷாப்பிங் மாலில் இருந்தே அந்த இரண்டு தடிமாடுகளும் அவளை பின் தொடர்ந்து தான் வந்து கொண்டிருக்கின்றனர்.. நிலவனோடு தனி உலகில் சஞ்சரித்த மீனாட்சி தான் அந்த கயவர்களை அறியாது போனால்..

டேய் சிங்கிள் மதர் போல டா, கழுத்துல தாலியும் இல்ல.. கால்ல மெட்டியும் இல்ல.. நல்லா தள தளன்னு இருக்கா ஒரு வாரம் வச்சு செய்வோம் என்ற திட்டத்தில் அவளை பின் தொடர்ந்து வந்தனர்..

மழையில் மீனாட்சி தனியாக ஒதுங்கி நின்றதில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அவளிடம் எல்லை மீறினர் இருவரும்..

மழையில் கூட்டம் கூடியிருப்பதை கண்டு, பாலா காரில் இருந்தே என்னவென்று பார்க்க அவன் கண்ணில் பட்டது என்னவோ அழுது கொண்டிருந்த நிலவன் தான்..

கொதித்து போனவன், வேகமாக இறங்கி வந்து அவன் முன் வந்தவனின் பல்லை பெயர்த்து விட்டான்..

மீனாட்சியின் கை பிடித்து நின்றவன் பயத்தை உள்ளுக்குள் மறைத்து கொண்டு பாலாவிடம் வர அவன் கையை குறி வைத்து உடைத்து இருந்தான் பாலா, அவன் வலியில் துடிக்க பாலா எதையும் கண்டு கொள்ளாமல் அவனது ஒரு ஒரு விரல்களையும் மடக்கி உடைத்து இருந்தான்..

இவ்வளவு நேரமும் அவளிடம் வம்பு செய்து கொண்டிருந்த இருவரையும் பார்த்து பயந்த மீனாட்சி இப்போது பாலாவை பார்த்து பயந்தால்..

அவன் முகத்தில் இருப்பது நிச்சயம் கோவம் இல்லை, வெறி.. என்ன ஆனாலும் பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவனது இன்னொரு கையையும் விரலையும் பார பட்சம் பார்க்காத உடைத்து விட்டான்..

தொங்கிய கைகளுடன் அவன் கீழே சரிய, அதே வெறியுடன் இன்னொருவனை நோக்கி சென்றான் பாலா.. பயந்து போன மீனாட்சி, அவனை அனைத்து கொண்டு வேண்டாம் பாலா ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு போய்டலாம்.. என்று அவன் மார்பில் சாய்ந்து உடல் நடுங்கி அழுததில் அவன் கொஞ்சம் கட்டுக்குள் வந்தான்.. அப்போதும் சும்மா இல்லாமல் அவனது காலால் பல் உடைந்து போனவனின் ஆண் குறியில் பலம் கொண்டு இரண்டு மிதி மிதிக்க.. துடித்து போனான்.. நிச்சயம் இனி அவன் பெண்கள் பக்கம் போக மாட்டான் என்பது உறுதியே..

மீனாட்சி தான் அழுது பயந்து கொண்டிருந்தாலே தவிர, நிலவன்  கை தட்டி அவன் அப்பாவை  உற்சாகப்படுத்தினான்..

பாலா அடித்த அடியில் சுற்றி இருந்த கூட்டம் பயந்து கொண்டு நின்றதே தவிர அவனை தடுத்து பிடிக்க கூட வரவில்லை..

கீழே விழுந்து கிடந்த இருவரின் நிலையையும் கண்டு பரம திருப்தி கொண்டவன், நிலவனை ஒரு கையில் தூக்கி கொண்டு, கார் கதவை திறந்து மீனாட்சியை உள்ளே தள்ளினான்.. மறுபுறம் நிலவனோடு வந்து அமர்ந்து கொண்டான்..

முகம் சாதாரணமாக இருப்பது போல் தோன்றினாலும் அவன் கோவத்தின் அளவை அவன் கையில் கார் சீறி பாயும் வேகத்தில் கண்டு கொண்டால்..

அப்போது மட்டும் அல்ல, எப்போதுமே பாலாவிற்கு மீனாட்சி என்று வந்து விட்டால் வெறி கூடி போகும் அது காதலானாலும் சரி கோவமானாலும் சரி..

 

 

 

 

 

 

 

 

 

 

84. காதல் கண்ணாளனே!!
 

அபார்ட்மெண்ட் வாசலில் காரை நிறுத்தி விட்டு, நிலவனை தூக்கி கொண்டு வேகமாக சென்றான் பாலா..

மீனாட்சியும் நடையும் ஓட்டமுமாக அவனை பின் தொடர்ந்தால்.. இருவரும் ஒன்றாக லிஃப்ட்டில் ஏறினர்..

லிஃப்ட் அவர்கள் தளத்தில் நிற்க பாலா மீனாட்சியை கண்டு கொள்ளாமல் வெளியேறி சென்றான்.. மீனாட்சியும் பின்னோடு வந்து அவள் கையில் உள்ள சாவியை கொண்டு கதவை திறந்தால்..

மூவருமே ஈர உடையில் தான் இருந்தனர்.. பாலா நிலவனை தூக்கி கொண்டு குளியலறை புகுந்தான்.. ஹீட்டர் போட்டுவிட்டு வெது வெதுப்பான நீரில் குளிருக்கு இதமாக நிலவனை குளிக்க வைத்து வெளியே அழைத்து வர, மீனாட்சி அங்கேயே நின்றால்..

நிலவன் முன்னிலையில் எதையும் காட்டி கொள்ளாதவன், எவ்ளோ நேரம் இப்படியே நிப்ப போய் குளிச்சுட்டு வா என்றவன் நிலவனை மெத்தை மேல் நிற்க வைத்து தலை உடம்பு எல்லாம் நன்றாக துவட்டி விட்டான்..

மீனாட்சி எதுவும் பேசாமல் பாலாவை பின்னிருந்து அனைத்து கொண்டால்.. பாலாவின் இறுக்கமான தேகம் மீனாட்சியின் அனைப்பில் இளகியது.. இருந்தும் அவன் அப்படியே நின்றான்.. அவளை ஆறுதல் படுத்தவில்லை..

ரொம்ப பயந்துட்டன் பாலா, நீ மட்டும் அப்போ வரலனா நானும் நிலவனும்.. எங்க நிலமையை நினைச்சு பார்க்கவே முடியல என்று தேம்பினால்..

மீனு நீ ஏன் அழற அதான் டேடி அவங்கள டிஷ்யும் டிஷ்யும்னு அடிச்சு போட்டுட்டாருல, என் டேடி ஒரு சூப்பர் ஹீரோ.. எப்படி சண்ட போட்டாருன்னு பார்த்தல என்று கண்கள் விரித்து கூறினான்..

அவன் மார்பில் இருந்த மீனாட்சியின் கை பிடித்து முன்னே கொண்டு வந்து நிறுத்தியவன், எப்பவும் தைரியமா இருக்கணும் மீனாட்சி.. இதுக்கு முன்னாடி அப்படி தான இருந்த?? இப்போ மட்டும் என்ன??

இல்ல அவன் மேல கை வச்சான் அதான் கொஞ்சம் பயந்துட்டன்.. குரல் இறங்கி ஒலித்தது..

இடையில் கரம் வைத்து இறுகி நின்றவன் மேல கை வச்சா என்ன கீழ இருக்க கல்ல தூக்கி அடி.. அவன் பிரைவேட் பார்ட்ல எட்டு உதை.. உனக்கு நான் இதெல்லாம் சொல்லி குடுத்து இருக்கன் தான மறந்துட்டியா?

ஆம் அவர்கள் காதலித்த நாட்களில் பாலா அவளுக்கு சில தற்காப்பு கலைகளை சொல்லி கொடுத்து இருக்கிறான் ஆனால் அதெல்லாம் மீனாட்சிக்கு இதுவரை தேவைப்பட்டது இல்லை.. ஒவ்வொரு முறையும் அவள் வெளியே செல்லும் போது அவள் பாத்துகாப்பில் நிரம்பவும் கவனமாக இருப்பாள்.. இரவு நேரத்தில் எங்கும் வெளியே செல்ல மாட்டாள், ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சாலையை தான் பயன்படுத்துவால்.. யாரிடமும் தேவையில்லாமல் பேச்சு வைத்து கொள்ள மாட்டாள்.. இறுகிய முகத்தால் அவளிடம் வழிந்து கொண்டு நெருங்கும் ஆண்களை தள்ளியே நிறுத்துவால்.. இன்று போல் கடுமையான நாட்களை அவள் தனியாக இருந்த இந்த நான்கு ஆண்டுகளில் சந்தித்தது இல்லை.. நிலவன் உடன் இருக்கவே எங்கு பிள்ளைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று கொஞ்சம் பயந்து போனால்..

பாலா கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைதியாக நின்றிருந்தால்..

டேடி மீனு பாவம், என் மீனு குட்டிய எதுவும் சொல்லாதீங்க என்று அவன் அம்மாவிடம் தாவினான்.. என்ன போலவே ஒரு மினி செரோக்ஸ்ச பெத்து வச்சுருக்கா என்று உள்ளுக்குள் பூரித்து போனான் பாலா..

மீனாட்சி நிலவனை கட்டி கொண்டே, பாலாவை பார்த்தாள்.. அவன் பார்வை நிலவனிடம் இருக்க.. எவ்வளவு பயந்து போய் இருக்கன், என் பையன் என்ன அனைச்சு ஆறுதல் சொல்றான் இவன் மரம் மாதிரி நிக்குறான்.. என்ன அனைச்சு முதுக தட்டி கொடுத்து ஒன்னும் இல்ல பயப்பிடாத நான் இருக்கன்னு சொல்ல மாட்டானா என்று அவள் மனம் ஏங்கியது..

அவனுக்கும் மூச்சு முட்ட அவளை கட்டி கொண்டு தைரியம் கூற வேண்டும் என்ற ஆசை தான்.. ஆனால் அவள் தான் வீம்பு பிடித்து தள்ளி நிற்கிறாளே.. அதனால் தான் அவனும் அவளுக்கு தேவையான இடைவெளியை கொடுத்து தூர நிற்கிறான்..

பெருமூச்சு விட்டு தலையை உளுக்கி கொண்டவன், அவள் முகத்தை பாராது, நீ போய் குளிச்சிட்டு வா.. அதுவரைக்கும் நிலவன நான் பார்த்துக்குறன் என்றான்.

மீனாட்சி அப்படியே நின்றால்..

அவள் அசையாமல் நிற்பதை கண்ட பாலா.. என்ன ஆச்சு மீனாட்சி போய் குளி ஜலதோஷம் பிடிக்க போது என்றான் அக்கறையாக..

எதுவும் பேசாமல் இம்முறை பாலாவை முன்னிருந்து அனைத்து கொண்டால்..

பாலா உறைந்து நின்றான்.. முதலில் அவள் அனைக்கும் போது கூட பாலா எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. ஆறுதளுக்காகவோ அல்லது பயத்தினோளோ அனைக்கிறாள் என இயல்பாக எடுத்து கொண்டான்..

ஆனால் இப்போது, அவளின் இந்த உள்ளம் நிறைந்த அனைப்பை அவனால் உணர்ந்து கொள்ள முடிகிறதே..

மீ.. மீனாட்சி என்று அவன் வார்த்தைகள் குரல் வளையில் சிக்கி கொள்ள, அவளின் அனைப்பு இன்னும் இறுகியது..

டேடி மீனு பயந்துட்டா அதான் உங்கள மறுபடியும் வந்து கட்டிக்குறா.. அவளுக்கு ரொம்ப பயம் இருந்தா தான் இந்த மாதிரி வந்து கட்டி புடிச்சிப்பா என்றான் மீனாட்சியை பற்றி அறிந்தவனாக..

ஏன் பொண்டாட்டிய பத்தி எனக்கே சொல்லி தரியாடா பாடி சோடா என்று உள்ளுக்குள் கவுன்ட்டர் கொடுத்தவனின் கண்கள் பனித்து போனது.. வார்த்தைகளால் வடிக்க முடியாத சந்தோஷத்தில் இருந்தவன் மகனையும் சேர்த்து அனைத்து கொண்டான்..

அம்மாவும் பிள்ளையும் பாலாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருந்தனர்.. பிள்ளையை ஏமாற்றி விட்டு மீனாட்சிக்கு உச்சந்தலையில் முத்தம் கொடுத்தான்..

இருவருக்கும் வார்த்தை தேவையின்றி மௌனமாக நிமிடங்களை கழித்தனர்.. நிலவன் பாலா கழுத்தை கட்டி கொண்டு ஊஞ்சல் ஆட, அப்போது தான் சுயம் தெளிந்தான் பாலா..

மீனாட்சி போய் குளி டி, ஈரமா இருக்க காய்ச்சல் வந்தா ரொம்ப கஷ்ட்டப்படுவ என்று அவளை பிரிய மனமே இல்லாமல் கூற..

கொஞ்சம் நேரம் கூட என்ன கட்டிப்பிடிச்சிட்டு நிக்க முடியாதா? நான் உனக்கு அவ்வளவு வேண்டாதவளா போய்ட்டனா என்று அவள் அர்த்தமற்ற வினா தொடுக்க..

போடி என்று அவள் தோள்களை பிடித்து தள்ளி கொண்டே குளியல் அறையில் விட்டு வந்தான்..

அதற்குள் நிலவனுக்கு உடை மாற்றிவிட்டு, அவனை தூக்கி கொண்டு கிட்சன் சென்று சூடாக பாதம் பால் போட்டு கொடுத்தான்.. மீனாட்சி அவனை தேடி கொண்டு கிட்சன் வர, சுக்கும் மஞ்சள் பொடியும் சேர்த்த பாலை அவளிடம் நீட்டினான்..

உன் பையனுக்கு மட்டும் பாதம் மில்க்கா??

மீனு உனக்கு தலைவலி வரும் அதுக்கு இந்த பால் குடிச்சா தான் நல்லா இருக்கும் பேசாம குடி என்று நிலவன் அதட்ட.. மீனாட்சி பாலாவை பார்க்க அவன் நமட்டு சிரிப்புடன் நின்றான்..

நான் போய் குளிச்சிட்டு வரன் என்று பாலா அவன் அறைக்கு சென்று விட்டான்..

இவ்வளவு நாட்களாக மனதை அழுத்தி கொண்டிருந்த பாரம் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை போல் உணர்ந்தாள் மீனாட்சி..

பாலா கொடுத்த சுக்கு பாலை ரசித்து ருசித்து குடித்தவள், நிலவன் இருப்பதை மறந்து பாலாவுடானான இனிய நினைவுகளை நினைத்து தனியாக சிரித்து கொண்டிருந்தாள்..

மீனு ஏன் தனியா சிரிக்குற??

அ.. அது.. ஒரு ஜோக் நியாபகம் வந்துச்சு அதான் சிரிச்சன்..

என்ன ஜோக்??

அதுஉஉ.. என்று தடுமாறியவள் ஹான்.. கோழி ஏன் முட்டை போடுதுன்னு சொல்லு??

அது முட்டை போட்டா தான நாம சாப்பிட முடியும் என்று நிலவன் அவள் எதிர்பாரா பதிலை கூற..

மூச்சு வாங்க அவனை பொய்யாக முறைத்தால்..

என்ன மீனு..

அதுக்கு 1, 2, 3 தெரியாது அதான் அது முட்டை போட்டுச்சு என சிரித்து கொண்டே சொல்ல வேண்டிய பதிலை முகத்தை உர்ரென வைத்து கொண்டு சொன்னால்..

இது சிரிப்பே வரல மீனு..

எனக்கு சிரிப்பு வந்துச்சு நீ போடா.. என்று மகனிடம் முறுக்கி கொள்ள..

வாய் பொத்தி சிரித்தவன்.. மீனு எனக்கு சீஸ் பாஸ்தா செஞ்சு தரியா என்றான்..

பாஸ்தாவா??

ஆமா பாஸ்தா தான் என்றான் மொத்த பற்களையும் காட்டி..

நைட்ல பாஸ்தா வேண்டாம் நிலவா என்று அவள் எடுத்து கூற..

ப்ளீஸ் மீனு என்று அவன் கொஞ்ச..

சரி இன்னைக்கு மட்டும் தான், ஓகே வா என்று கேட்டு கொண்டே அங்கு வந்தான் பாலா..

பாலா வந்ததும் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள் மீனாட்சி..

அவள் பார்வையில் அவனே வெட்கப்பட்டு போக, இயல்பாக அவள் முகத்தை மறுபக்கம் திருப்பி விட்டான் பாலா..

அதன் பின் இருவரும் சேர்ந்து நிலவன் கேட்ட சீஸ் பாஸ்தாவை செய்ய துவங்கினர்..

இருவரும் சேர்ந்து சமைக்கும் போது பட்டும் படாமலும் தேகம் உரசி கொள்வதில், உடலில் உள்ள குட்டி குட்டி ஹார்மோன்ங்கள் அதன் வேலையை காட்ட துவங்கியது..

மீனாட்சி வேண்டுமென்றே அவன் அருகில் உள்ள பொருட்களை எக்கி எடுப்பதும், பாலா அவள் மூச்சு காற்று படும் அளவிற்கு நெருங்கி நிற்பதும் என விசரமில்லாமல் இருவரும் இணையின் அருகாமையே தேடி கொண்டிருந்தனர்.. இருவருக்குமே இந்த உணர்வு பிடித்து இருந்தது.. ரகசிய காதலர்களை போல் தங்களை உணர்ந்தனர்..

பாலா, சிரித்து கொண்டே சமைக்க..

டேடி நீங்க ஏன் இப்போ சிரிக்கிறீங்க என்றான் குழப்பமாக..

அது.. ஒரு ஜோக் நினைச்சன் டா அதான் சிரிச்சன் என்று மீனுவை போலவே சமாளிக்க..

என்ன ஜோக் டேடி?? என்றவனின் குரலை கவனிக்கவில்லை பாலா..

அது என்ன ஜோக்னா??

ஹான் கோழி ஏன் முட்டை போடுது சொல்லு என்றான் மீனாட்சியை போலவே..

மீனாட்சி சிரிப்பை அடக்கி கொண்டு இருவரையும் பார்த்தாள்..

ஏன்னா அதுக்கு 1, 2, 3, தெரியாது என்றான் சுருதி மாறிய குரலில்..

நோ.. அது முட்டை போட்டா தான் நம்மளால சாப்பிட முடியும் என்று அவன் பல் இளிக்க..

மீனாட்சி அடக்கி வைத்த சிரிப்பை வாய் விட்டு சிரித்தாள்..

பாலா அவளை பார்த்துவிட்டு நிலவனை பார்த்தான்.. குட்டி பையன் இடுப்பில் கை வைத்து பாலாவை தான் பொய்யாக முறைத்து கொண்டிருந்தான்..

என்ன ஆச்சு நிலவா??

உங்ககிட்ட கேட்டதே தப்பு தான் போங்க டேடி நான் கோகோ மெலன் பார்க்க போறன் என்று கடுப்பில் சமையல் திண்டில் இருந்து இறங்க போக..

இரு டா இறக்கி விடுறன் என்று பாலா அவனை தூக்க செல்ல.. ஒன்னும் தேவயில்ல நானே இறங்கிக்குறன் என்று பொய் கோவம் கொண்டவன் அவனே எகிறி குதித்து கீழே இறங்கி ஓடினான்..

பாலா ஒன்றும் புரியாமல் இன்னும் சிரித்து கொண்டிருந்த மீனாட்சியை பார்த்தான்..

அவன் எதுக்கு டி இப்படி வீஞ்சிக்கிட்டு போறான்?? நீ எதுக்கு இப்படி சிரிச்சிகிட்டே இருக்க?

அவள் சிரித்து கொண்டே.. அ.. அதுவ்வா.. அது.. கொஞ்சம் நேரம் முன்னாடி நானும் இப்படி தான் தனியா சிரிச்சிட்டு இருந்தன்.. உன்கிட்ட கேட்டா மாதிரி தான் என்கிட்டயும் கேட்டான்.. நானும் நீ சொன்ன ஜோக்க தான் சொன்னன்.. என்று கொஞ்சம் நேரம் முன் நடந்ததை அப்படியே கூறினால்.. பாலாவிற்கும் இப்போது சிரிப்பு வந்துவிட்டது..

இருந்தும் அதை அடக்கி கொண்டு.. சரி நீ ஏன் தனியா சிரிச்ச என்றான்??

மீனாட்சி என்ன சொல்வது என்று தெரியாமல், திரு திருவென விழிக்க.. நறுக்கி கொண்டிருந்த காய் கறிகளை அப்படியே வைத்து விட்டு அவளை நெருங்கினான் பாலா..

மீனாட்சி பாலாவின் கண்களையே பார்த்து கொண்டிருந்தாள்..

அவள் அருகில் நெருங்கியவன் நான் தொட்டா அழ மாட்ட தான??

இந்த கேள்வி அவள் மனதை சுருக்கென்று தைக்க..

பாலா என்று சின்ன குரலோடு அழைத்து அவனை இறுக்கி அனைத்து கொண்டால்.. சாரி டா.. சாரி ரொம்ப சாரி, நான் உன்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டன்.. சாரி என்று அழுகையின் ஊடே பேசி கொண்டிருந்தாள்.. அவள் அனைப்பில் அவ்வளவு இறுக்கம் இருந்தது..

அவளை விலக்கி நிறுத்தியவன், நீ என்கிட்ட பேசி ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது மீனாட்சி.. உன்னால எப்படி முடிஞ்சுது?? என் அம்மா பண்ண தப்புக்கு நான் என்ன பண்ணுவன் மீனாட்சி?? எனக்கு தெரியாம நடந்த விஷயத்துக்கு நான் எப்படி பொறுப்பாவன்?? நீ என் அம்மாவ பத்தி உண்மைய சொல்லும் போது உன் வார்த்தைய முழுசா நம்பினன்ல.. உன் வார்த்தைல கொஞ்சம் கூட சந்தேகப்படலயே டி?? என்னையும் மீறி நடந்த விஷயத்துக்கு என்ன ஏன் டி இவ்ளோ தண்டிச்ச??

அடுத்து நான் அந்த பொண்ணுங்க கூட போனன்னு சொல்லாத மீனாட்சி.. தப்பு தான் ஒத்துக்குறன், என்னால அத இப்போ சரி பண்ண முடியாது.. அந்த எஸ்ட்ரீம்க்கு நான் போனன் தான் ஆனா எந்த பொண்ணுகிட்டயும் படுக்கல என்றான்..

பாலா சாரி என்று அவள் மீண்டும் அனைத்து கொள்ள.. அப்போதும் பாலா இறுகி தான் நின்றிருந்தான்..

இந்த ஒரு வருஷம் நீ என்கூட இருந்தும் என்கிட்ட பேசாம இருந்த அது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?? ஏன் நான் உயிர் வாழனும்?? யாருக்காக நான் உயிர் வாழணும்னு தோணுச்சு?

பாலா ப்ளீஸ் என்றவள் அதற்கு மேலும் அவன் பேசுவதை தாங்க மாட்டதவலாய் அவன் உதடுகளை எக்கி சிறை செய்து கொண்டால்..

 

 

 

 

85. காதல் கண்ணாளனே!! 18+
 

மீனாட்சி பாலாவின் வார்த்தைகளை பொறுக்க முடியாமல் ஆவேசமாக அவன் இதழ்களை தனக்குள் பூட்டி கொண்டால்..

ஆனால் பாலா அப்படியே நிற்க, முத்தத்தின் ஊடே அவனை கண் திறந்து பார்த்தாள் அவன் கண்கலங்கி நின்று இருந்தான்..

மெதுவாக அவனை விட்டு பிரிந்தவளின் கண்களும் கலங்கி தான் இருந்தது.. இருவரும் தானே அவர்களின் பொன்னான நாட்களை இழந்துள்ளனர்?? இதில் யாரை குற்றம் சொல்ல முடியும்?? விதியவா அல்லது பாலாவின் அம்மா ரோஜாவையா?

பாலா சாரி..

விடு மீனாட்சி சமைக்க ஸ்டார்ட் பண்ணலாம் நிலவனுக்கு பசிக்கும் என்று கூறி அவளை கடந்து சென்று சமைக்க துவங்கினான்..

மீனு பாலாவை பின்னிருந்து கட்டி கொண்டால்..

பாலா அவள் கைகளை அவன் நெஞ்சில் இன்னும் அழுத்தி கொண்டான்.. இருவரும் மனம் நிறைந்த காதலுடன் சமைத்து முடித்தனர்..

நிலவன் கார்ட்டூனில் மூழ்கி இருப்பதால், அம்மா அப்பாவை தேடவில்லை..

பாலா சோஃபா பக்கம் சென்றவன், தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த நிலவனை அப்படியே தூக்கி வந்து உணவு மேஜை மேல் அமர வைத்தான்..

மீனாட்சி அவன் கேட்ட பாஸ்தாவை பௌலில் ஸ்பூன் வைத்து கொடுக்க.. யம்.. யம்.. என்று கண்கள் விரித்து வாங்கி கொண்டான்.. அவனுக்கு பிடித்த உணவு என்றால் நிலவனே சாப்பிட்டு விடுவான்.. அவனோடு சேர்ந்து பாலா மீனாட்சியும் சாப்பிட்டு முடித்தனர்..

இரவில் கொஞ்சம் ஹேவியாக சாப்பிட்டதால் மூவரும் வீட்டினுள் ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்தனர்.. மாலை நடந்த விஷயங்களை மீனாட்சியும் நிலவனும் முழுதாக மறந்து இருந்தனர்.. மறக்க வைத்தான் பாலா..

நிலவனுக்கு உறக்கம் கண்ணை சுழட்ட பாலா விளையாட்டை நிறுத்தி விட்டு நிலவனை தூக்கி மடியில் வைத்து கொண்டு சோஃபாவில் அமர்ந்தான்..

கதை சொல்லி முதுகை தட்டி கொடுக்கும் போதே நிலவன் உறங்கிவிட அவனை அறையில் உறங்க வைத்தான் பாலா.. பின் மீனாட்சியிடமும் குட் நைட் சொல்லிவிட்டு அவன் அறைக்கு செல்ல போக..

மீனாட்சி அவன் முன் வந்து நின்றால்..  என்ன நான் வந்து உன்கிட்ட கெஞ்சனுமா என்கூடவே தூங்கு இனிமேல் தனி அறைக்குலாம் போகாதன்னு??

உன்கூட இருந்தா நான் சும்மா இருக்க மாட்டன் டி.. எல்லாமே வேணும்னு தோணும்..

உனக்கு மட்டும் இல்ல எனக்கும் எல்லாமே வேணும்னு தான் தோணுது.. நான் ஒன்னும் ஜடம் இல்லையே.. இரத்தமும் சதையும் உள்ள சாதாரண பொண்ணு தான??

அவள் சொல்லி முடிக்கும் முன் அவளை நெருங்கி இதழ்களை ருசித்து கொண்டிருந்தான்.. அவர்கள் வேகத்தில் யார் ஆண் யார் பெண் என தெரியவில்லை.. இருவரின் முத்த சத்தமும் மீனாட்சியின் முனகல் சத்தமும் தான் அறையில் எதிரொலித்து கொண்டிருந்தது..

முத்தமிட்டு கொண்டே மீனாட்சிக்கு உடையாக மாறி போனான் பாலா.. அவளின் வெற்று தேகத்தில் கைகளால் எல்லை மீறியவன், அவளை தள்ளி கொண்டு போய் ஜன்னல் பக்கம் நிற்க வைத்தான், பஞ்சத்தில் அடிப்பட்டவனுக்கு விருந்துணவு கிடைத்தது போல் நேரடி தாக்குதலில் ஈடுப்பட முயல..

பாலா.. என்ன ஆச்சு எடுத்ததும் என்றவளை அதற்கு மேல் பேச விடாது அடுத்த ரவுண்டு பொறுமையா உனக்கு புடிச்சா மாதிரி ஸ்டார்ட் பண்றன்..

ரொம்ப காஞ்சி போய் இருக்கன், எனக்கு மெயின் டிஷ் வேணும் டி என்றான் தாபம் வழிந்தோடும் குரலில்..

மீனாட்சியின் வாழை தண்டு கால்களில் ஒன்று நிலத்திலும் இன்னொன்று ஜன்னல் சுவற்றிலும் நிறுத்தி வைத்திருந்தான்.. வசதியாக இருந்த போதிலும் அவனின் ஆயுதத்தை அவளுள் செலுத்த முடியவில்லை..

வலிக்குது பாலா என்று வாய்விட்டே கூறிவிட்டால் மீனாட்சி..

பெரு மூச்சு விட்டவன் அவளை தூக்கி அந்த ஜன்னல் திண்டின் மேல் அமர வைத்து, அவள் உதட்டை தனதாக்கி கொண்டே அவளுள் முழுதாக சென்றான்..

கத்த கூட முடியாமல் பாலாவை இறுக்கி கொண்டு அவனை கட்டி கொண்டால்.. அதன் பின் எந்த சிறமும் இல்லாமல் உள்ளே வெளியே ஆடி கொண்டிருந்தனர் இருவரும்..
அவனின் வேகம் அவளை பித்து பிடிக்க வைத்தது..

நிலவன் அறையில் இருப்பதால் மீனாட்சி வாய் மூடி கிடந்தாள்..

பாலா தான் கொஞ்சுமா சிணுங்ககு டி என்று கேட்டு கேட்டு சலித்து கொண்டான்.. நீண்ட நேரத்திற்கு பின் அவளின் பின்னதலையை இறுக்கி பிடித்து மீனாட்சி லவ் யூ டி என்று கடித்து முத்தம் வைத்து அவளை அழுத்தி பிடித்து கொண்டான்.. மீனாட்சி கால்கள் பின்னி கொள்ள பாலாவின் பிடியில் நின்றிருந்தால்..

அரைமணி நேரத்திற்கு பின் இருவரும் தரையில் மெத்தை விரித்து படுத்திருந்தனர்.. பாலாவின் கை வளைவில் மீனாட்சி..

ரொம்ப வலிச்சுதா டி??

ஹ்ம்ம் ஆமா..

ரொம்ப வருஷம் ஆகிடுச்சுல அதான்.

ஹ்ம்ம்..

என்ன ஒரு மாதிரி இருக்க, காட்டு தனமா நடந்துகிட்டன்னு கோவமா??

நீ இப்படி தான்னு எனக்கு தெரியுமே இதல கோவப்பட என்ன இருக்கு..

பிடிக்கலயா? அவன் முகம் வாடி கேட்க..

ஊர்ந்து போய் அவன் கழுத்தில் கடித்தவள் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு, இதழ் பிரிக்கா முத்தம் ஒன்றை அவன் இதழில் கொடுத்தால்..

பாலா அவளின் உதட்டை கடித்து அடுத்த ஆட்டத்திற்கு புள்ளி வைத்தான்.. அவன் கேசதினுள் கை நுழைத்து மீனாட்சி அவள் விருப்பத்தை தெரிவிக்க கழுத்து கீழ் இறங்கியவன் அவளின் இரட்டை நிலவில் பித்தாகி போனான்..

பெண்ணவளின் அங்க அழகை ரசித்து ரசித்து கொஞ்சினான்.. சைஸ் எல்லாம் மாறிடுச்சு டி.. ஆனாலும் அப்படியே இருக்கு என்றவனின் அந்தரங்க பேச்சில் காது கூசி போனது மீனாட்சிக்கு..

கண் மூடி அவன் தரும் சுகங்களில் லயித்தவள் பாலாவின் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்தால்.. அவளின் இன்ப சுரங்கத்தில் அவன் ஆளுமையை காட்டுகையில் ஹம் செய்து அனத்தியவளை முத்தமிட்டு அமைதி படுத்தினான் பாலா..

முடியல.. ஷௌட் பண்ணனும் போல இருக்கு என்றவளை பார்த்து மந்தகாசமாக சிரித்தவன் அவளை  தூக்கி கொண்டு அடுத்த அறைக்கு சென்று மெத்தையில் சரிந்தான்.. இனி என்ன கட்டுப்பாடு இருக்கிறது..
மொத்தமாக அவளை விழுங்கி கொண்டான்..

மீனாட்சி அவனின் ஆறு படிக்கட்டு தேகத்தில் அவளின் கைகளை படரவிட்டு பூரித்து போனால்.. அவனின் ஒவ்வொரு அசைவிற்கும் அசைந்தாடும் கனிகளை பார்க்கயில் இன்னும் வெறி கூடி போனது பாலாவிற்கு..

அவன் வேகத்தை ரசித்தவள் இன்னும் வேண்டும் என்றால்..

ஹேய்.. பா.. லா.. அச்சோ என்று சிணுங்கிய செல்ல சிணுங்கல் எல்லாம் அந்த அறையின் சுவர்களில் பட்டு எதிர் ஒலித்தது..

அவன் உணர்வுகள் அவன் பிடியில் இருக்க, மீனாட்சி போதும் முடியல என்று கெஞ்சி கேட்ட பின் தான் உச்சம் எய்தி அவள் மீது கவிழ்ந்தான் பாலா..

இருவருக்கும் மூச்சு வாங்கியது..

தண்ணி வேணும் பாலா, தொண்டை வறண்டு சொன்னவளுக்காக, இடுப்பில் போர்வையை சுற்றி கொண்டு வெளியே சென்றவன் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து அவனும் குடித்தான்..

இருவரும், நிலவன் அறைக்கு சென்றனர்.. குட்டி பையன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. மீனாட்சி உடை மாற்றி கொண்டு நிலவன் அருகில் படுத்து விட்டால், பாலாவும் உடை மாற்றி வந்து மீனாட்சியை அனைத்து கொண்டு படுத்து விட்டான்..

நடந்து முடிந்த விஷயங்களை பற்றி பேச விரும்பவில்லை.. இனி வரும் நாட்களில் இழந்த சந்தோஷங்களை ரெட்டிப்பாக்கி நிலவனோடு அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைத்தனர்..

காலையில் கண் விழித்த மீனாட்சிக்கு தன்னை கட்டி கொண்டு உறங்கும் இரு குழந்தைகளையும் பார்க்கயில் நிறைவாக இருந்தது..

நிலவன் ஓகே.. பாலா குழந்தையா என்று அவள் மனசாட்சி கேட்க..

ஆமா என்னோட முதல் குழந்தை என்று அவன் மீசையை பிடித்து இழுத்தாள்.. இப்படி அந்தர் பல்ட்டி அடித்தவளை கண்டு தலை தெறிக்க ஓடியது அவள் மனசாட்சி..

பின் எழுந்து குளிக்க சென்றவள், பாலாவின் அட்டகாசங்களை குளியல் அறை கண்ணாடியில் பார்த்து வெட்கி போனால்.. ஒருவழியாக தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவள், குளித்து முடித்து லூசான உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.. பின் காலை உணவை சமைத்து முடித்து அறைக்கு வந்தாள்.. பாலா நிலவனை அனைத்து கொண்டு உறங்கியிருந்தான்..

அப்பாவும் மகனும் தூங்குவதை ரசித்தவள் பாலா உனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆகலயா? எந்திரி..

நிலவா ஸ்கூல் போகணும்ல நீயும் எந்திரி என்று இருவரையும் எழுப்பினால்..

சமத்து பையன் நிலவன் உடனே எழுந்து கொண்டான்.. அவனை தூக்கி கொண்டு குளியலறை சென்று குளிக்க வைத்து அழைத்து வந்தாள்..

பாலா இன்னும் எழாமல் இருக்க பாலா எந்திரி நிலவன கொண்டு போய் ஸ்கூல்ல விட்டு நீயும் ஆபீஸ் கிளம்பு என்றால்..

அவன பர்ஸ்ட் கிளப்பி சாப்பிட வை டி.. அப்பறம் எந்திரிக்குறன் என்று மீண்டும் தலையணைக்குள் முகத்தை புதைத்து கொண்டான்..

சொன்னது போல் குழந்தைக்கு உணவை ஊட்டி உடை மாற்றி விட்டால், அதற்குள் பாலாவும் குளித்து முடித்து ஃபார்மல் உடையில்
கிளம்பிலாமா நிலவா என்று கேட்டு கொண்டே வந்தான், எப்போதும் நிலவனை ஸ்கூலில் விட்டு பாலா அப்படியே ஆபீஸ் போவது தான் வழக்கம்..

ஒருவழியாக இருவரையும் அனுப்பி வைத்தவளின் மனது நிம்மதியாக இருந்தது.. அலுவலக வேலையை செய்ய தோன்றாமல் வெறுமென லாகின் செய்து விட்டு பாலாவை நினைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்..

கன்னம் வலிக்கும் வரை சிவந்து வெட்கப்பட்டு போனால்.. வெகுநேரம் கழித்தே வீட்டின் அழைப்பு மணி ஒலிப்பதை உணர்ந்தவள்.. யாரக இருக்கும் என்ற குழப்பத்தோடு கதவை திறந்தவள் முன் நின்று இருந்தான் பாலா..

அடி வயிற்றில் மின்னல் வெட்டியது மீனாட்சிக்கு, பாலா என்று அவள் அழைப்பதற்குள் அவள் அந்தரத்தில் மிதந்தால்..

ஆபீஸ் போலயா என்றால் சிரித்து கொண்டே..

உன்ன விட்டு போக முடியல டி.. என்றவனின் சூடான மூச்சு காற்றில் அவன் தபாத்தின் அளவை உணர்ந்து கொண்டால் மீனாட்சி..

ஆனா எனக்கு வொர்க் இருக்கு டா..

நோ நீ இன்னைக்கு எனக்கு தான் வொர்க் பண்ணனும் என்று கூறி கண்ணாடித்தான் பாலா..

அவன் கூறுவதின் அர்த்தம் புரிந்தவள், அவன் சட்டையை இறுக்கி கொண்டால்..

பாலா அவளை கையில் ஏந்திய படியே சுற்றினான்.. பாலா பயமா இறக்கி விடு பயமா இருக்கு, கண்ணை மூடி அவன் மார்பில் புதைந்து கொண்டால் மீனாட்சி..

பின் அவளை சோஃபாவில் இறக்கி விட்டவன், மீனாட்சி ஐஸ்கிரீம் சாப்பிடு டி என்று தாப குரலில் உருகி வழிந்தான் பாலா..

ஹ்ம்ம் என்றவளின் கை உரிய இடத்திற்கு சென்றது.. மீனாட்சியின் மடிக்கணினி எங்கோ சென்றது.. கூடத்தில் தான் எல்லா அரங்கேற்றமும் நடந்தது..

ஆர்ஹா மீனாட்சி என்றவனின் குரலில் இன்னும் வேகம் கூட்டினால்.. பாலா சிதறிய வெண்ணிலா ஐஸ்கிரீமை அவள் தொண்டை குழிக்குள் செலுத்தினான்.. மீனாட்சியை அழுத்தி பிடித்து இருந்தவன், அவளை அப்படியே  மேலே தூக்கி அவள் இதழில் முத்தமிட செல்ல..

அவன் அதரத்தில் கை வைத்து தடுத்தவள், மௌத் வாஷ் பண்ணிட்டு வரன்..

போடி, என்றவன் அப்படியே அவள் உதடுகளை கவ்வி கொண்டு பிரெஞ்சு கிஸ் கொடுத்து அவளை துவள வைத்தான்.. மீனாட்சியின் அங்க லாவண்யங்கள் அவனிடம் படாத பாடுப்பட்டது.. விரும்பியே அவனிடம் குழைந்தால்..

மதிய உணவை மறந்து அவர்களுக்கான உலகில் இருந்தனர்.. மூன்று மணி போல் பாலாவின் ஐபோன் அலறியது நிலவனை பள்ளியில் இருந்து அழைத்து வர அவன் செட் செய்த ரிமைண்டர்.. மனமே இல்லாமல் மீனாட்சியை பிரிந்தவன், வேகமாக நிலவனை அழைத்து வர கிளம்பினான்..

அவர்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் ரசித்து அனுபவித்து வாழ்ந்தனர்.. மீனாட்சி அவள்  வேலையை ரிசைன் செய்து விட்டு பாலாவுன் அலுவலகம் செல்ல துவங்கினால்..

சந்தோஷ் ஜீவாவிடம் இயல்பாக பழகினால்.. அவர்களும் பழைய விஷயங்களை பற்றி பேசாமல் அவளுடன் நட்ப்பாக பழகினர்..

இடையில் கயல்விழிக்கு கூட போனில் அழைத்து பேசினால்.. அவள் திருமணம் முடிந்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டால்..

பீப் வார்த்தைகளால் திட்டியவளை சமாளிக்க திணறி போனால் பின் நிலவனை நடுவில் நிறுத்தி தோழியின் கோவத்தை குறைத்தால் மீனாட்சி..

நிலவனை கண்டதும் கயலின் கோபம் மட்டுப்பட பின் ஒரு வழியாக சமாதானம் ஆகினர்.. கயல் அவள் கணவனையும் வீடியோ காலில் அறிமுகம் செய்து வைத்தால்.. பாலாவும் அவர்களுடன் இணைந்து கொண்டான்..

நாட்கள் அழகாக சென்றது..
இந்த நிலையில் தான் ரோஜாவின் உடல் நிலை மோசமாகி உள்ளதாக அவன் அப்பா அழைத்து சொல்ல, பணம் அனுப்புறன் கேர் டேகர் வச்சு பார்த்துக்கோங்க ப்பா என்றான்..

அவன் அப்பா எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டார்..

பாலாவும் அந்த வார்த்தையை மனதை கல்லாக்கி கொண்டு தான் சொன்னான், என்ன இருந்தாலும் பெற்ற தாய் ஆயிற்றே அம்மாக்கு என்ன ஆனது என்று நெஞ்சம் தவித்து கொண்டு தான் இருந்தது..

மீனாட்சிக்காக தான் அவன் மனதை இழுத்து பிடித்து கொண்டிருக்கிறான்.. இப்போது தான் அவளோடு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. மீண்டும் அவன் அம்மாவை நடுவில் இழுத்து வந்து அவர்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ள அவன் விரும்பவில்லை..

அடுத்த ஒரு வாரத்தில் அவன் அம்மா மருத்துவ மனையில் சீரியஸ்சாக இருப்பதாக அவன் அப்பா அழைத்து சொன்னார் மனம் பொறுக்கவில்லை.. மீனாட்சி முன்பு போய் நின்றான்..
வார்த்தை வரவில்லை அவனுக்கு..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

86. காதல் கண்ணாளனே!!
 

பாலா மீனாட்சி முன்பு வந்து நின்றுவிட்டானே தவிர அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வருவேனா என்றது..

அவன் மனசாட்சியே அவனுக்கு எதிராக நின்றது.. உன் அம்மாவால அவளும் உன் குழந்தையும் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருக்காங்க, எப்படி மனசாட்சியே இல்லாம அவகிட்ட போய் உன் அம்மாவுக்காக நிக்குற.. அப்போ உன் அம்மாவ நீ மன்னிச்சுட்டியா? நீ ஒரு சுயநலவாதி உனக்கு உன் அம்மா தான் இப்பவும் முக்கியம்ல.. என்று அவனுள் இருந்து எழும் கேள்விகளுக்கு அவனால் பதில் அளிக்க முடியவில்லை..

குற்ற உணர்ச்சியாக இருந்தது.. ஆயிரம் செஞ்சு இருந்தாலும் அவங்க என்ன பெத்தவங்களாச்சே என்னால எப்படி அவங்கள எப்படியோ போங்கன்னு விட முடியும்? இப்பவும் எனக்கு அவங்க மேல கோவம் இருக்கு ஆனா, இப்போ அவங்க இருக்க நிலமைல என்னால என் கோவத்தை காட்ட முடியாது.. அதுக்கு இது சரியான நேரம் இல்லை.. பாசத்துக்காக இல்ல, என் கடமைய நான் செய்யணும் என்று அவனே அவனை சமாதானம் செய்து கொண்டு மீனாட்சி முன் போய் நின்றான்..

மீனாட்சி என்று அவன் ஒரு வித தவிப்போடு அழைக்க, சொல்லு பாலா என்று மடிக்கணினியில் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டே அவனிடம் பேசினால்..

மீனாட்சி அது வந்து என்று அவன் தயங்கி நிற்க, அப்போது தான் பாலாவை நிமிர்ந்து பார்த்தாள் மீனாட்சி..

அவன் முகத்தை பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.. பாலா என்ன ஆச்சு? எதாச்சும் பிரச்சனையா என்றால்..

ஆமாம் என்பது போல் தலையசைத்தான்..

என்ன சொல்லு..

அம்மா.. அம்மாக்கு உடம்பு சரியில்லையாம்.. சீரியஸ்சா இருக்காங்களாம் அப்பா போன் பண்ணி சொன்னாரு டி.. என.. க்கு எனக்கு அவங்கள பார்க்கணும் போல இருக்கு, அவள் முகத்தை பார்க்காமல் கூறினான்..

போயிட்டு வா, பாலா.. என்றால் ஒற்றை வாக்கியமாக..

மீனு.. உனக்கு.. எதுவும் கோவம் இல்லையே.?

எனக்கு அவங்க மேல இன்னும் கோவம் இருக்கு தான், அது எப்பவும் போகாது ஆனா அவங்க உன்மேல வச்சு இருக்க பாசம் உண்மையானது பாலா.. நீ போயிட்டு வா, அவங்களுக்கு உடம்பு சரியானதும் நீ திரும்பி வா..

பாலா அவளை அனைத்து கொண்டான், அவன் அனைப்பில் அவ்வளவு இறுக்கம் தேங்க்ஸ் டி.. தாங்கியூ சோ மச்.. எங்க நீ அம்மாமேல இருக்க கோவத்துல என்ன போக வேண்டாம்னு சொல்லுவியோன்னு நினைச்சன் டி..

பாலா கூறியதற்கு.. மீனாட்சி பதில் சொல்ல விரும்பவில்லை.. சின்ன சிரிப்போடு கடந்து விட்டால்..

சரி நீ கிளம்பு, இப்போ கிளம்புனா தான் இருட்டுறதுக்கு முன்னாடி நீ வீட்டுக்கு போக முடியும்.. டிரைவர் அரேன்ஞ்ச் பண்ணிக்கோ பாலா, நீ ஸ்டேப்பிலா இல்ல..

சரி என்றவன் உடனடியாக தெரிந்த வாகன ஓட்டுனரை அழைத்து விவரம் கூறி வரவழைத்து இருந்தான்.

மீனாட்சி, நிலவன்?

நான் அவன ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்துக்குறன்.. உன்ன கண்டிப்பா கேப்பான்.. நான் எதாச்சும் சொல்லி சமாளிச்சுக்குறன், நீ எத பத்தியும் யோசிக்காம கிளம்பு..

தேங்க்ஸ் டி, என்று அவளை அனைத்து கொண்டவன் நீயும் நிலவனும் பத்திரமா இருங்க.. ஆபீஸ்ச பார்த்துக்கோ.. நான் சீக்கிரம் வந்துடுறன்..

சரி நீயும் ஸ்ட்ரோங்கா இரு.. உன் அம்மாக்கு எதுவும் ஆகாது என தைரியம் கூறி அனுப்பி வைத்தால்..

பாலா வால்பாறையை நோக்கி பயணப்பட்டான்.. மாலை ஐந்து மணிக்கு எல்லாம் அவன் அம்மாவை அட்மிட் செய்திருக்கும் மருத்துவமனைக்கு வந்து விட்டான்..

அவன் அப்பா அவனுக்காக காத்திருக்க, இருவரும் ரோஜா இருக்கும் அறைக்கு சென்றனர்..

அக்ஸிஜன் மாஸ்க் பொருத்தி, வற்றிய உடலாக அந்த மெத்தையில் படுத்து இருந்தார் ரோஜா..

பாலா அவன் அம்மா அருகே சென்று அம்மா என்று அழைத்தான்.. எந்த அசைவும் இல்லை, அம்மா என்று மீண்டும் அவர் கைக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்து அழைத்தான்..

மெல்ல நெற்றி சுருக்கி, கண் விழித்தார் ரோஜா.. எதிரே இருக்கும் பாலாவை கண்டு வலுவிழந்த கைகளை உயர்த்த முயன்றார் ஆனால் முடியவில்லை..

பா.. லா.. வந்து.. ட்டியா..

அம்மா, உணர்ச்சி வசப்படாதீங்க.. உங்களுக்கு ஒன்னும் இல்ல.. நான் வந்துட்டன்..

இனி.. என்ன வி.. ட்டு போமா.. ட்டல?? வார்த்தைகளை கோர்க்கவே அவ்வளவு சிரமம் கொண்டார்..
எனக்கு.. உன்ன தொ.. ட்டு..
பா.. க்கணும் பாலா.. அவர் குரலில்  ஏக்கமும் தவிப்பும் போட்டி போட்டது..

அதில் பாலாவிற்கு கூட என்னமோ போல் ஆகிவிட அவன் அம்மாவின் கையை எடுத்து அவன் முகத்தில் வைத்து தன் ஸ்பரிசத்தை அவருக்கு உணர்த்தினான்..

அந்த நேரம் மருத்துவர் வந்துவிட..
பாலா விலகி நின்றான்.. ரோஜாவை பரிசோதித்த மருத்துவர் என்ன ரோஜாம்மா உங்க மகன் வந்ததும் உடம்புல உள்ள இரத்த வெள்ளையணுக்கள் எல்லாம் நல்லா வேலை செய்யுது போல, என்று இயல்பாக பேசி ரோஜாவையும் இயல்பான மனநிலைக்கு மாற்ற முயன்றார்..

மருத்துவருடன் வந்த செவிலியர் ரோஜாவிற்கு பரிசோதனைகளை மேற்கொண்டார்..

அனைத்து முடிவுகளையும் கண்டவர், உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல ரோஜாமா, உங்க மகன் தான் உங்களுக்கான மருந்து என்றவர்..

பாலா பக்கம் திரும்பி, ஹலோ மிஸ்டர் பாலா நான் டாக்டர் அரவிந்த் ராஜ், மனநல மருத்துவர். உங்க அம்மாக்கு நான் தான் ஆறு மாசமா டிரீட்மென்ட் பார்த்துட்டு இருக்கன்.. வாங்களன் ஒரு வாக் போயிட்டு வரலாம் என்றவர் பாலாவோடு வெளியே நடந்தார்..

சொல்லுங்க டாக்டர் என்ன பேசணும் என்கிட்ட..

மென்மையாக சிரித்த அந்த நடுத்தர வயது மருத்துவர்.. இந்த ஆறு மாசமா அவங்க வாயில இருந்து வந்தது எல்லாம் உங்க பெயர் மட்டும் தான் பாலா.. அண்ட் உங்க பிரிவுக்கான காரணமும் என்கிட்ட ஒளிவு மறைவு இல்லாம சொன்னாங்க..
கொஞ்சம் ஒர்ஸ்ட் சிட்டுவேஷன் தான்.. என்னால புரிஞ்சிக்க முடியுது.. என்னோட ஒப்பனியன் என்னனா  அவங்களுக்கு நீங்க குடுத்த தண்டனை போதுமே..

பாலா அந்த மருத்துவரை ஆழ்ந்த பார்வை பார்த்தான்..

புரியுது உங்க பர்சனல்ல அதிகமாவே தலையிடறன்.. பட் ஒரு டாக்டரா என் பேஷண்ட் மேல இருக்க அக்கறைனால சொல்றன் கொஞ்சம் யோசிங்க.. அவங்ககிட்ட நீங்க நார்மல்லா பேசினாலே போதும் அவங்க உடம்பு முழுமையா குணமாகிடும்.. மத்தப்படி அவங்க உடம்புல இருக்க பிரச்சனை எல்லாம் அவங்க வயசுக்கே உண்டான பிரச்சனை தான், கவலைப்பட ஒன்னும் இல்ல.. பார்த்துக்கோங்க என்றவர் அவன் தோளை தட்டி கொடுத்துவிட்டு சென்றார்..

பாலா யோசித்து கொண்டே அங்குள்ள இருக்கையில் அமர்ந்தான்.. அவன் முன்னே நிழலாடா நிமிர்ந்து பார்த்தவனின் முன் நின்று இருந்தார் அவன் அப்பா..

பாலா எதுவும் பேசவில்லை..

உனக்கு ரொம்ப கஷ்ட்டம் குடுக்குறோமா பாலா??

இப்படி பேசி என்ன கொல்லாதீங்க ப்பா.. தாங்க முடியல.. நான் என்னைக்கும் உங்கள பாரமா நினைச்சது இல்ல.. என்னால அவங்க பண்ணத மறக்க முடியல.. கூடவே இருந்து நடிச்சு ஏமாத்தி இருக்காங்களேன்னு ஒரு வெறுப்பு.. இவங்களால என் மீனாட்சி ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருக்கா அந்த கோவம் தான் என்ன இப்படி மாத்தியிருக்கு..

ஒரு வருஷமா மீனாட்சி என்கிட்ட பேசல.. இப்போ கொஞ்சம் மாசமா தான் அவ என்கிட்ட பேசிட்டு இருக்கா.. உண்மைய சொல்லனும்னா எனக்கு பயமா இருக்கு எங்க மறுபடியும் இவங்க என் வாழ்க்கைய கெடுத்துடுவாங்களோன்னு.. என்னால அவ இல்லாம இருக்க முடியாதுப்பா.. இன்னொரு முறை அவ என்ன விட்டு பிரிஞ்சா நான் செத்துடுவன் என்றான் மனம் திறந்து..

பாலா மீனாட்சி ரொம்ப நல்ல பொண்ணு டா, நாங்களே தேடி உனக்கு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சிருந்தா கூட இப்படி ஒரு பொண்ண பார்த்து இருக்க மாட்டோம் என்றார் உள்ளிருந்து..

இப்போ எதுக்கு நீங்க அவள பத்தி பேசுறீங்க??

மீனாட்சி எனக்கு எட்டு மாசம் முன்னாடி போன் பண்ணா..

பாலா புரியாது அவன் அப்பாவை பார்த்தான்..

எட்டு மாதங்கள் முன்பு குண சேகரனுக்கு போனில் அழைத்து பேசினால் மீனாட்சி.. பொதுவான நல விசாரிப்புகளுக்கு பின் பாலாவோட அம்மா எப்படி இருக்காங்க மாமா என்றால்..

என்ன சொல்றதுன்னு தெரியலமா..  அவ நிறைய தப்பு பண்ணியிருக்கா, நான் இல்லன்னு சொல்லல.. ஆனா இப்போ ஒரு புருஷனா அவ நிலமைய என்னால பார்க்க முடியல.. பித்து பிடிச்சு அலையுறா, அவளுக்கு எல்லாமே பாலா தான் இப்போ அவ பாசம் கொட்டி வளர்த்த பையனே அவள வெறுத்துடவும் அவ அவளா இல்லமா என்று குரல் கமறி பேசினார்..

மாமா என்னால அவங்கள புரிஞ்சிக்க முடியுது.. அவங்களுக்கு கண்டிப்பா சிகிச்சை தேவை மாமா என்றால்..

குண சேகரன் ஒன்றும் புரியாமல் இருந்தார்.. என்ன சிகிச்சை மா?? அவளுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்ல என்றார்..

மாமா அவங்க இப்போ ரொம்ப மன அழுத்தத்துல இருப்பாங்க.. அவங்க இப்படியே இருந்தா அது அவங்க உடம்புக்கு நல்லது இல்ல மாமா அவங்கள ஒரு நல்ல மனநல மருத்துவர்கிட்ட கூட்டிட்டு போங்க என்றால்..

அதில் குண சேகரனுக்கு கோவம் வந்து விட, அனாவசியமா பேசாதமா.. என் பொண்டாட்டி ஒன்னும் பைத்தியம் இல்ல என்றார் வெடுக்கென்று..

மனநலம் மருத்துவர்கிட்ட போறவங்க எல்லாம் பைத்தியம் இல்ல மாமா.. மன உளைச்சல்ல இருக்க எல்லாருமே இந்த மாதிரி கவுன்சிலிங் போவாங்க.. அவங்கள நீங்க இப்படியே விட்டா பிரச்சனை பெருசாகிடும் என்று எடுத்து கூறினால் ஆனாலும் குண சேகரன் தான் மீனாட்சியின் வார்த்தைக்கு செவி மடுக்க மறுத்துவிட்டார்..

அதன் பின் மீனாட்சி அவருக்கு அழைக்கவில்லை.. சரியாக ஒரு மாதம் கழித்து குண சேகரனே மீனாட்சிக்கு அழைத்து இருந்தார்..

சொல்லுங்க மாமா என்று இயல்பாகவே பேசினால்.. மீனாட்சி ரோஜாவோட நிலமை ரொம்ப மோசமாகிட்டே இருக்குமா பயமா இருக்கு, நீ அன்னைக்கு சொன்னியே அந்த டாக்டர போய் பார்க்குறன் மா, நீயே இந்த ஊர்ல நல்ல டாக்டரா பார்த்து சொல்லன்மா என்று அவளிடம் உதவி கேட்டார்..

அதன் பின் மீனாட்சி தான் அரவிந்த் ராஜ் என்ற மருத்துவரை பர்சனலாக அழைத்து பேசி, ரோஜாவை பற்றி அவளுக்கு தெரிந்த விஷயங்களை மறைக்காமல் கூறி அவருக்கு சிகிச்சை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தால்.. அதே போல் குண சேகரனிடமும் நான் டாக்டர்கிட்ட பேசிட்டன் மாமா நீங்க கூட்டிட்டு போங்க என்று கூறி விலாசத்தையும் அனுப்பி வைத்தால்..

மீனாட்சி மட்டும் சரியான நேரத்துக்கு இந்த டாக்டர பார்க்க சொல்லலனா ரோஜா எப்பவோ நம்மள விட்டு போய்  இருப்பா பாலா.. அவ அவ்வளவு மோசமா இருந்தா.. கவுன்சிலிங்ல நல்லா தான் உடம்பு தேறி வந்தா ஆனா ஒரு மாசமா தான் உன் நினைப்பு அதிகமா வந்து ஒழுங்கா மாத்திரை போடாம, சாப்பிடாம, தூங்காம அவ உடம்ப அவளே கெடுத்துக்கிட்டு இப்படி பண்ணிக்கிட்டா என்று அவன் அப்பா அனைத்தையும் கூறி முடித்தார்..

மீனாட்சியை பற்றி நினைக்கும் போதே அவனுக்கு மூச்சு முட்டியது.. ஏன் டி நீ இவ்வளவு நல்லவளா இருக்க?? உன்ன அவ்வளவு கஷ்ட்டப்படுத்தினவங்களுக்கு உன்னால எப்படி டி நல்லது நினைக்க முடியுது?? சத்தியமா உன் இடத்துல நான் இருந்து இருந்தா என்னால இப்படி நடந்துகிட்டு இருக்க முடியாது மீனாட்சி.. நானே அவங்கள கண்டுக்காம விட்ட அப்பறம் கூட உனக்கு என்ன டி அவங்க மேல இவ்வளவு அக்கறை?? என்று அவளை நினைத்து சிலாகித்தான் பாலா..
லவ் யூ மீனாட்சி.. ரொம்ப ரொம்ப லவ் யூ டி.. உன்ன ரொம்ப காதலிக்குறன் டி.. இப்போ நீ என்கூட இருந்தா நிச்சயமா உன்ன மூச்சு முற்ற அளவுக்கு கட்டி பிடிச்சுப்பன் டி.. என அவன் உயிரானவளின் நினைவில் சிரித்தான், சிலாகித்தான், கண் கலங்கினான்..

ரோஜா உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மனைவி அருகே சென்று அமர்ந்து கொண்டார் குண சேகரன்..

பாலா நேரத்தை பார்க்க இரவு 10.20 ஆகி இருந்தது.. நிலவனை உறங்க வைத்து கொண்டிருப்பாள் என சரியாக கணித்தவன் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்..

Miss you di... என..

 

 

 

 

 

 

 

 

87. காதல் கண்ணாளனே!!
 

பாலாவிற்கு மீனாட்சியிடம் பேசாதது மூச்சு முட்டுவது போல் இருக்க மீண்டும் அவளுக்கு அழைக்கலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே மீனாட்சியே அவனுக்கு அழைத்து இருந்தாள்..

உடலில் புது ரத்தம் பாய்வது போல் உணர்ந்தவன், அடி வயிற்றில் தோன்றிய குறுகுறுப்புடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..

ஹலோ என்றவளின் மென்மையான குரலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.. பாலா அமைதியாகவே இருக்க..

ஹலோ கேக்குதா பாலா? சிக்னல் ப்ரோப்லமா என அவள் அங்கு புலம்புவது அவனுக்கு இங்கு சிரிப்பை வரவழைக்க..

மீனாட்சி என்றான் ஆழ்ந்த குரலில்.. பாலாவிற்கு இப்போது எல்லாம் மீனாட்சி என்று அவளின் முழு பெயரை சொல்லி அழைக்கவே பிடித்திருக்கிறது..

சொல்லு பாலா நான் பேசுறது கேக்குதா என்றால்..

ஹ்ம்ம் கேக்குது.. சாப்டியா?

ஹ்ம்ம் சாப்ட்டன்..

நீ??

இன்னும் இல்ல..

டைம் ஆகிடுச்சே சாப்பிட வேண்டியது தான..

பசிக்கல டி..

எல்லாம் சரியாகிடும் பாலா எதையும் நினைச்சு ஃபீல் பண்ணாத..

நீ என் கூட இருக்கும் போது நான் எதுக்கு டி கவலைப்படனும்?? நான் செய்ய வேண்டிய கடமையும் சேர்த்து நீயே செஞ்சுடுறியே என்றான் அர்த்தமாக..

மாமா எதாச்சும் சொன்னாரா?

எதுக்கு டி இவ்வளவு நல்லவளா இருக்க?? எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு.

ரொம்ப ஃபீல் பண்ணாத டா, எனக்கு உங்க அம்மா மேல இருக்க கோவம் அப்படியே தான் இருக்கு.. அவங்ககிட்ட என்னால எப்பவும் நார்மலா பேச முடியாது.. ஆனா உன்னோட பொண்டாட்டியா அவங்களுக்கு என்ன செய்யணுமோ அந்த கடமைய நான் செய்வன் என்றால்..

அவனுக்கு வார்த்தை வரவில்லை..

தேங்க்ஸ் சொன்னா அடிச்சிடுவன் டா..

சொல்ல மாட்டன் மீனு..

சரி சாப்புடு நேரம் ஆகுது..

நிலவன் என்ன பண்றான்..

இப்போ தான் பையன் நியாபகம் வந்துச்சா?

ஆமா என் பையன மறக்குற அளவுக்கு என் பொண்டாட்டி என்ன மயக்கி வச்சுருக்கா..

அவளின் சிரிப்பு சத்தம் நன்றாகவே கேட்டது அவனுக்கு..

தூக்கம் வருது பாலா, தூங்கட்டுமா??

போடி தூங்கு மூஞ்சி..

பரவால்ல சொல்லிக்கோ, நான் போய் தூங்கறன் என்றவள் போனை வைத்து விட்டால்..

பாலா அந்த மருத்துவமனையில் உள்ள கேன்டீன் சென்று பால் மட்டும் குடித்துவிட்டு மீண்டும் ரோஜாவை பார்க்க வந்தான்.. தூங்காமல் அவனுக்காகவே காத்திருந்தார் போலும், மகனை கண்டதும் முகத்தில் புன்னகை குடி கொண்டது..

பாலா எதுவும் பேசாமல் தூங்கு மா என்றவன் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான், அவன் அப்பா இன்னொரு கட்டிலில் படுத்து உறங்கிவிட்டார்..

ரோஜா மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகினார்.. பாலா அருகில் இருக்கும் தெம்பில் உடல் நன்றாகவே தேறி இருந்தது..

வீட்டிற்கு வந்தும் முழு நேர ஓய்வில் இருக்க வைத்தான் பாலா, ஏற்கனவே வீட்டு வேலை செய்ய ஒரு ஆளை நியமித்து இருக்க பெரிதாக வேலைகள் எதுவும் இல்லை அவனுக்கு..

சில நேரம் அவன் அம்மா அருகில் இருந்து கொண்டே மீனாட்சிக்கு அழைத்து மணி கணக்கில் பேசுவான், நிலவனிடம் கொஞ்சவான்.. பாலா வால்பாறை வந்து 20 நாட்கள் ஆகிவிட்டது, அவன் உடலும் மனமும் மீனாட்சியை அதிகமாகவே தேடியது.. அவன் அலுவலகத்தை பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை.. அவனை விட மீனாட்சி திறம்பட நடத்துவால் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.. நிலவனின் மழலை மொழி வேறு  அவ்வப்போது அவன் நினைவில் வந்து அவனை தனியாக சிரிக்க வைத்தது..

நாளைக்கு நான் கோயம்பத்தூர் போறன் மா, இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சு..

ரோஜா தயங்கி தயங்கி.. நாங்க உன்கூடவே வந்துடுறோம் பாலா, என்னையும் அப்பாவையும் தனியா விடாத பா.. உன்ன விட்டா எங்களுக்கு வேற யாரு இருக்கா? என்று சொல்லும் போதே அழுது விட்டார் ரோஜா..

விரக்தியாக சிரித்தான் பாலா..

உங்கள கடைசி வரைக்கும் என்கூடவே வச்சுக்கணும்னு நினைச்சி தானமா நான் மீனாட்சிய இங்க கூட்டிட்டு வந்தன்.. ஆனா நீங்க என்ன பண்ணீங்க?

ரோஜா தலை குனிந்து அமர்ந்து இருந்தார்..

மறுபடியும் உங்கள கூட்டிட்டு போய் என்கூட தங்க வச்சுக்கிட்டா அவள நீங்க என்கிட்ட இருந்து பிரிச்சிடுவீங்களோன்னு பயமா இருக்குமா..

தொடர் கவுன்சிலிங்கால் ரோஜாவின் குண நலன்கள் நன்றாகவே மாறி இருந்தது.. அதை பாலாவும் உணர்ந்து கொண்டான் தான் இருந்தும் வெளிப்படையாக பேசி சில விஷயங்களை தெளிவுப்படுத்தி கொள்ள நினைத்தான்..

நான் முன்ன மாதிரி இல்ல பாலா,  இனிமேல் அந்த மாதிரி பண்ண மாட்டன்.. மீனாட்சிய நான் என் மருமகளா ஏத்துக்குறன்.. கடைசி காலத்துல என் பையன்கூட இருக்கணும்னு ஆசைப்படுறன் எனக்கு வேற எதுவும் வேண்டாம்..

பாலா அவன் அம்மாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்..

ரோஜா அவன வற்புறுத்தாத, பாலா எடத்துல யார் இருந்தாலும் தயங்க தான் செய்வாங்க.. அவன் மீனாட்சி கூட சந்தோஷமா வாழட்டும், மாசத்துல ஒரு முறை வந்து நம்மள பார்த்துட்டு போனாலே போதும் என்று குண சேகரன் மகனுக்கு கஷ்ட்டம் கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் பேசினார்..

பாலா போனை எடுத்து மீனாட்சிக்கு அழைத்தான்..

அழைப்பை ஏற்றவள் வேலையா இருக்கன் பாலா அப்பறம் கூப்பிடவா என்றால்..

இப்போ பேசணும், வேலை ஏதாச்சும் இருந்தா அப்பறம் பண்ணு..

சரி சொல்லு..

போன் ஸ்பீக்கரில் தான் இருந்தது..

அம்மா நம்ம வீட்டுக்கு வரன்னு சொல்றாங்க டி, கடைசி வரைக்கும் நம்ம கூடவே இருக்கணும்னு நினைக்குறாங்க.. என்ன சொல்லட்டும்..

மீனாட்சி அமைதியாக இருந்தாள்..

மீனாட்சி என்றான் அழுத்தமாக..

உன்னோட விருப்பம் பாலா, அவங்க இங்க வந்து தங்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல..

அவங்க உன்ன எதாச்சும் சொன்னா நீ என்ன பழைய மாதிரி விட்டு போய்ட மாட்டியே..

இனிமேல் யார் என்ன சொன்னாலும் நான் உன்ன விட்டு போக மாட்டன்.. எனக்கு என் பாலா தான் முக்கியம்..

சரி வைக்கிறன்.. என அவள் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டான்..

ரோஜா பாலாவையே பார்க்க,

என்னமா நான் உங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போக மீனாட்சிகிட்ட அனுமதி கேக்குறன்னு யோசிக்கிறீங்களா..

இல்ல பா, உன் வாழ்க்கைல மீனாட்சி உனக்கு எவ்வளவு முக்கியம்னு நான் புரிஞ்சிக்கணும்னு நீ எதிர்பார்க்குற.. எனக்கு புரியுது பாலா..

உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா மா?

ரோஜா பாலாவை என்ன என்பது போல் பார்க்க..

ரோஜா உங்க அண்ணன் கமல கண்ணனோட மக தான்.. உங்க அண்ணன் பொண்ணு என்று உண்மையை கூறவும் ரோஜா நம்ப முடியாமல் பார்த்தாள்..

என்ன சொல்ற பாலா என்று அவன் அப்பாவும் அப்பட்ட அதிர்ச்சியுடன் கேட்டார்..

ஹ்ம்ம் ஆமா ப்பா, என்றவன் கமல கண்ணனால் சிறு வயதில் மீனாட்சியும் அவள் அம்மாவும் பட்ட துன்பங்கள் அனைத்தையும் கூறினான்..

அவனையே வெறித்து பார்த்து கொண்டிருந்த ரோஜாவிடம் உங்க அண்ணன் அவ்வளவு நல்லவன் இல்லமா.. அவ வெறுக்குற ஒரு ஆள்னா அது அவங்க அப்பாவ தான், அதாவது உன் அண்ணன தான்..

இப்போ வரைக்கும் அவ என்கிட்ட இந்த உண்மைய சொன்னது இல்ல.. அவளையும் மீறி ரெண்டு முறை அவ கோவத்துல இத சொல்லிட்டா எனக்கு அப்போ ஒன்னும் புரியல அப்பறம் தான் அவ நம்ம வீட்ல இருக்கும் போது உன் அண்ணன் போட்டோவ பார்த்து மயங்கி விழுந்தது நியாபகம் வந்துச்சு எல்லாத்தையும் சேர்த்து யோசிச்சன் அப்பறம் தான் புரிஞ்சுது அவ உன் அண்ணன் பொண்ணுன்னு..

ரோஜா வாய் விட்டு அழுதார்.. ஹய்யோ என் சொந்த ரத்தத்தையா நான் இவ்வளவு வேதன படுத்திட்டன், என் அண்ணா இவ்வளவு மோசமா இருப்பான்னு எனக்கு தெரியாதே என்று அழுக..

அதை கண்டு கொள்ளாத பாலா, நான் இதுவரைக்கும் இந்த உண்மை எனக்கு தெரிஞ்சா மாதிரி காட்டிக்கலமா, ஏன்னா அவ அந்த ஆள் அப்பான்னு சொல்லிக்கவே ரொம்ப அசிங்கப்படுறா.. அதனால தான் நீ அவள என்ன விட்டு அனுப்பும் போது கூட அவ இந்த உண்மைய சொல்லல..

அன்று ரோஜாவிடம் நான் தான் உங்கள் அண்ணன் மகள் என்று கூறி இருந்தாள், நிச்சயம் ரோஜா மீனாட்சியை பாலாவிடம் இருந்து பிரித்து இருக்க மாட்டார், அது போக என் சொந்த ரத்தம் நீ என்று கைக்குள் வைத்து தாங்கியிருப்பார் தான்..

ஆனால் மீனாட்சிக்கு எந்த நிலையிலும் கண்ணனை அவள் அப்பா என்று சொல்லி கொள்ள விருப்பமில்லை.. அவளை பொறுத்தவரை, கண்ணன் அவளின் அவமான சின்னம்.. அதனால் உயிரானவனை பிரியும் நேரம் கூட அவள் அப்பாவை வைத்து ஆதாயம் தேட அவள் விரும்பவில்லை..

அவ உன் அண்ணன் பொண்ணுன்னு தெரிஞ்சு இருந்தா நீ அவள என்கிட்ட இருந்து பிரிச்சு இருக்க மாட்ட தான என்றான்..

ரோஜா அமைதியாக இருக்க, அவர் அமைதியே பாலாவிற்கான பதிலை கொடுத்து விட்டது..

என்ன சொல்றதுன்னு தெரியலமா.. நீங்களே மாறினாதான் உண்டு..

நாளைக்கு காலைல கோயம்புத்தூர் போலாம், கிளம்பி ரெடியா இருங்க..

பாலா அங்கிருந்து சென்றுவிட, ரோஜா கணவனிடம் நான் ரொம்ப மோசமானவளா இருந்து இருக்கங்க.. எனக்கே நான் செஞ்சத எல்லாம் நினைச்சு பார்த்தா அசிங்கமா இருக்கு.. நான் ஏன் இவ்வளவு மோசமா நடந்துகிட்டன் என்று அழ..

உன் பாசம் தான் காரணம் ரோஜா..

ரோஜா அழுது கொண்டே பார்த்தார்..

பெத்த பிள்ளையாவே இருந்தாலும் அவங்க உணர்வுகள புரிஞ்சிகிட்டு நாம அதுக்கு மரியாதை குடுக்கணும், தவறான வழில போனா கண்டிச்சு திருத்தணும்..

அவங்க எப்பவும் நம்ம பேச்சையே கேட்டு நடக்கணும்னு நாம எதிர்பார்க்க கூடாது.. அளவுக்கு மீறிய அன்பு கூட ஆபத்து தான் ரோஜா.. புரிஞ்சு நடந்துக்கோ என்றார்..

மீனாட்சி ரொம்ப நல்ல பொண்ணு, நம்ம பாலாக்கு ஏத்த பொண்ணு.. பாலா உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வரன்னு சொல்லும் போது கூட ஒரு வார்த்தை மறுத்து பேசல பார்த்தியா.. சின்ன பொண்ணு எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்குறா.. அந்த பக்குவம் உனக்கு வேணும் ரோஜா என்றார்..

நான் இப்போ என்ன பண்ணட்டும்ங்க?

பாலா கூட நாளைக்கு ரெண்டு பேரும் கிளம்பி போலாம்.. உனக்கு உன் பையன் கூட எவ்வளவு நாள் இருக்கணும்னு தோணுதோ அவ்வளவு நாள் இரு.. அப்பறம் கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்துடலாம் அவன் வாழ்க்கைய அவன் சந்தோஷமா வாழட்டும்.. தள்ளி நின்னு நாம அத பார்த்து சந்தோஷப்படலாம்..

நீங்க சொல்றதும் சரி தான்.. அவங்க இனிமேல் சந்தோஷமா இருக்கட்டும் என்றால் மனதில் இருந்து..

உனக்கு ஒரு சின்ன டிப்ஸ் சொல்லவா ரோஜா?? என்றார் சிரித்து கொண்டே..

என்னங்க??

பசங்களுக்கு கல்யாணம் ஆனதும், வர போற மருமகள நாம நல்லா பார்த்துகிட்டாலே போதும் நம்ம பையன் எப்பவும் நம்ம பையனா இருப்பான்.. வீட்ல சின்ன சின்ன பிரச்சனை, தனி குடுத்தனம், இந்த பேச்சுக்கே இடம் இருக்காது..

ரோஜாவிற்கும் கணவன் சொல்வதில் உள்ள உண்மை புரிய அதை அமோதிப்பதாக தலை அசைத்தார்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

88. காதல் கண்ணாளனே!!
 

பாலா அவன் அம்மா அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது.. எந்த பிரச்சனையும் இல்லாமல் நால்வரும் இயல்பாகவே இருந்தனர்.. அமைதியான கூடத்தை கலகலப்பாக வைத்து இருப்பது என்னவோ நிலவன் தான்..

நிலவன் ரோஜா செய்த அனைத்தையும் மறந்து இருந்தான்.. சொல்ல போனால் இந்த ஒரு வருடத்தில் ரோஜாவையே மறந்து விட்டான்..

ரோஜா மீனாட்சி பார்க்காத நேரமெல்லாம் அவளையே தான் பார்த்து கொண்டிருப்பார்.. அவர் கண்களில் ஏக்கமும் குற்ற உணர்வும் தான் அதிகமாக இருந்தது..

பாலாவின் அப்பாவோடு சகஜமாக பேசும் மீனாட்சி ரோஜாவை மட்டும் தவிர்த்து விடுவாள், சொல்ல போனால் ரோஜா இருக்கும் இடத்திற்கு கூட செல்ல மாட்டாள்..

பாலாவும் மீனாட்சியிடம் என் அம்மாகிட்ட பேசு என்று அவர்களுக்காக பரிந்து கொண்டு வர மாட்டான்.. அவள் விருப்பப்படி இருக்கட்டும் என விட்டு விடுவான்..

அவர்கள் வீட்டிற்கு வந்த முதல் இரண்டு வாரங்கள் காலையில் மீனாட்சியுடனே எழுந்து கொண்டான் பாலா, மீனாட்சி கிட்சன் சென்றால் அங்கேயும் செல்வான்.. மாடிக்கு துணி காய வைக்க சென்றால் அங்கேயும் செல்வான், கூடத்தில் அமர்ந்து இருந்தாள் அங்கேயும் சென்று அவளுடன் அமர்ந்து கொள்வான்..

பொறுத்து பொறுத்து பார்த்த மீனாட்சி கடுப்பாகி விட்டால்.. டேய் உன் லவ் டார்ச்சர் தாங்க முடியல டா ஒழுங்கா போய்டு என்று கத்தி விட்டால்..

என் பயம் எனக்கு டி.. உனக்கு என்ன பிரச்சனை..

யெப்பா டேய் சத்தியமா உன்ன விட்டு போக மாட்டன் டா, போய் தொல என்று அரிந்து கொண்டிருந்த தக்காளியை தூக்கி அவன் மேல் அடித்தால் மீனாட்சி..

உன்ன நம்ப மாட்டன் டி, நீ ஒரு தியாக செம்மல்லாச்சே என்றான் விடாப்பிட்டியாக அங்கேயே அமர்ந்து கொண்டு..

அது வேறு ஒன்றும் இல்லை, மீனாட்சி தனியாக இருந்தாள் அவன் அம்மா வந்து ஏதாவது மீனாட்சியிடம் பேசி அவள் மனதை நோக செய்து விடுவார்களோ என்ற பயம் அவனுக்கு.. அவன் அம்மாவின் மாற்றத்தை கண் கூடாக கண்ட போதும் கூட அவனால் முழுதாக நம்ப முடியவில்லை..

நான் அமைதியா தான இருக்கன் என்ன டி பிரச்சனை உனக்கு என்று அவனும் பதிலுக்கு சிடு சிடுத்தான் ஆசை தீர அவளை கண்ணுக்குள் நிரப்ப விட மாட்டிக்குறாளே அந்த கோவமும் ஒட்டி கொண்டது அவனிடம்..

இப்படி தான் சில நேரம் நிலவனுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இருவரும் அடித்து கொள்வார்கள்.. அடுத்த சில நிமிடங்களில் ஒன்றுமே நடவாதது போல் வீட்டின் எங்காவது ஒரு மூலையில் நின்று ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பார்கள்..

அன்று காலையிலே பாலா அவன் அம்மா அப்பா நிலவன் என நால்வரும் புத்தம் புது உடைகளுடன் தயாராகி கூடத்தில் அமர்ந்து இருந்தனர்.. சிறிது நேரத்தில் மீனாட்சியும் மஞ்சள் நிற பட்டில்  பச்சை நிற பார்டர் வைத்த ஒரு பட்டு சேலையை கட்டி கொண்டு வெளியே வந்தாள்.. தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்பியால் செதுக்கிய கோவில் சிற்பம் போல் இருந்தாள் மீனாட்சி.. அவளுக்கு நான்கு வயதில் ஒரு பாலகன் இருக்கான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்..

பாலாவை விட்டு பிரிந்து இருந்த நான்கு ஆண்டுகளில் உடல் கொஞ்சம் சதை போட்டு, ஏனோ தானோவென உடை அணிந்து கொண்டு மகனுக்காக வாழ்ந்தால், ஆனால் மீண்டும் பாலாவை கண்டதில் இருந்து அவள் உடலில் அக்கறை செலுத்தி சரியான உணவு முறை, உடற்பயிற்சி என விடாது செய்து  அவள் உடலை பழையபடி கொண்டு வந்து மெருகேற்றி இருந்தாள்.. இதெல்லாம் பாலா அவளிடம் எதிர்பார்க்கவே இல்லை தான்..

ஆனாலும் எப்போதும் பாலாவை தன் அழகில் சொக்க வைக்க வேண்டும் என அவளே பிரயாத்தனப்பட்டு செய்த செயல்கள் இவை எல்லாம்..

இதை பாலாவிடமும் ஒளிவு மறைவின்றி கூறிவிட, நீ எப்படி இருந்தாலும் எனக்கு புடிக்கும் டி என்று அவன் ஒரே வாக்கியத்தில் முடித்து கொண்டான், ஆன போதும் அவள் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாட்டை இப்போதும் கடைபிடிக்கிறாள்.. ஆரோக்கியமான வாழ்க்கை முறை நல்லது தானே என பாலாவும் அதன் பிறகு எதுவும் கூறவில்லை..

தினமும் காலையில் இருவரும் சேர்ந்து தான் உடற்பயிற்சி செய்கிறார்கள் அதற்காக ஒரு அறையையும் ஒதுக்கி வைத்து விட்டனர், சில நேரம் அவர்களுடன் நிலவனும் சேர்ந்து கொள்வான்..

அழகாக தயாராகி வந்த மீனாட்சியை கண்ட பாலா தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கினான்..

தாத்தா இப்போ பாருங்களன் டேடி உள்ள போவாரு, அவர் போன பைவ் மினிட்ஸ்ல மம்மிய கூப்பிடுவாரு என்று நிலவன் அவன் தாத்தாவிடம் அடுத்து நடக்க போவதை கூறி கொண்டிருக்க சிறுவன் சொன்னது போல் பாலா உள்ளே சென்ற அடுத்த ஐந்து நிமிடத்தில் மீனாட்சியை ஏதோ காரணம் சொல்லி அழைத்தான்.. நிலவன் வாய் பொத்தி சிரித்தான் என்றால், பாலாவின் அம்மா அப்பா நமட்டு சிரிப்பு சிரித்தனர் பாலாவின் செயலில்..

மீனாட்சி சங்கடமாக அவர்களை பார்க்க, நீ என்னனு கேட்டுட்டு வாமா, நாங்க கார்ல இருக்கோம் என குண சேகரன் மகன் விரும்பிய தனிமையை கொடுத்து விட்டு குட்டி வாண்டையும் தூக்கி கொண்டு ரோஜாவையும் அழைத்து கொண்டு கீழே சென்றார்..

இவன ச்ச.. என் மானத்த வாங்குறான் என்று புலம்பி கொண்டே அவர்கள் அறைக்கு சென்றால் மீனாட்சி..

பாலா ஏன்டா இப்படி பண்ற?? உன்னால என் மானம் போகுது, நிலவன் கூட கிண்டல் பண்ணி சிரிக்குறான் என்று அவள் சிணுங்கி கொண்டே பேச, பாலா அவள் பேசிய எதையும் கண்டு கொள்ளாமல் மீனு செமயா இருக்க டி என்றவன் அவளை அப்படியே அள்ளி அனைக்க வர

மீனாட்சி பக்கவாட்டில் நகர்ந்து கொண்டால், ப்ளீஸ் பாலா இப்படி பண்ணாத நாம கோவிலுக்கு போறோம் என்றால் ஸ்ட்ரிக்ட்டாக..

அதையே மறந்து போய்விட்டான் பாலா..

ஒரு ரவுண்டு முடிச்சிட்டு, குளிச்சிட்டு அப்பறமா கோவிலுக்கு போலாமா என்றான் ஆசையாக.. இது தானே அவர்களின் வழக்கம் அதனால் அதை மாற்றி கொள்ள முடியாமல் இப்படி கேட்கிறான்..

அவனை முறைத்த மீனாட்சி.. மாமா நிலவன தூக்கிட்டு கீழ போய்ட்டாரு நமக்காக தான் அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. என்றவளை பாவமாக பார்த்த பாலா, அட்லீஸ்ட் ஒரு கிஸ் டி என்று அவளை நெருங்க, போடா காஜுகட்லி என்று அவனை கேலி செய்துவிட்டு வேகமாக வெளியே ஓடிவிட்டால்..

பாவம் பாலா, போர் வீரனை போல் வீறு கொண்டு எழுந்தவனை சமாதானம் செய்து விட்டு பத்து நிமிடத்தில் கார் பார்க்கிங் வந்திருந்தான்..

மூவரும் காரில் அமர்ந்து இருந்தனர்.. பாலா மீனாட்சியை பொய்யாக முறைத்து கொண்டே வந்து காரில் ஏறினான்..

இருவரும் பிரசத்தி பெற்ற முருகன் கோவிலுக்கு வந்து இருந்தனர்..

ரோஜா, கணவனிடம் கூறி மீனாட்சிக்கு பூ வாங்கி குடுக்க சொல்லுங்க என்றார்.. அவர் பொறுமையாக தான் கூறினார் ஆனால் தற்செயலாக அவர்கள் பக்கம் திரும்பிய பாலா மீனாட்சிக்கு ரோஜா கூறுவதை புரிந்து கொள்ள முடிந்தது..

பாலா ஐந்து முழம் மல்லிகை பூவை வாங்கி அவனே மீனாட்சியின் சாட்டை போல் பின்னி இருந்த ஜடையில் வைத்து விட்டான்..

அந்த நேரம் பாலாவின் நண்பர்கள் ஜீவா சந்தோஷ் இருவரும் அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாலா இருக்குமிடம் வந்தனர்..

வாங்க டா என்று அவர்களை வரவேற்றவன், எல்லாம் ரெடியா என்றான் மீனாட்சி கேட்காதவாரு..

எல்லாம் ஓகே தான், கோவில் உள்ள கல்யாணம் பண்ண விட மாட்டோம்னு ஓவரா ரூல்ஸ் பேசுனாங்க.. அப்பறம் பணத்தை கத்தையா குடுத்து, சில பல நிபந்தனைகளுக்கு பிறகு சரினு சொல்லிட்டாங்க என்றான் சந்தோஷ்..

சரிவா முகுர்த்த நேரம் நெருங்குது என்று பேசியப்படியே உள்ளே சென்றனர்..

மீனாட்சி முருகனை மனமுருகி வேண்டி கொண்டிருக்க பாலா அவள் காதில் மீனு நமக்கு இப்போ கல்யாணம் ஆக போகுது டி என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்..

விளையாடத சும்மா இரு டா என்றவள் மீண்டும் கருவறையில் இருக்கும் முருகனை தரிசித்து கொண்டிருந்தாள்..

உள்ளே இருந்த ஐயர் பெரிய தட்டில் இரண்டு மாலை, மஞ்சள் கயிற்றில் கோர்த்த பொன் தாலி என அனைத்தையும் முருகன் திருவடியில் வைத்து பூஜை முடித்துவிட்டு அவர்களை நோக்கி எடுத்து வந்தார்.. அப்போது தான் மீனாட்சியும் அதை கவனித்தால்..

மீனாட்சி அதிர்ந்த விழிகளுடன்  பாலாவை பார்க்க, அவனோ குட்டி பாலகனாய் கண் சிமிட்டி சிரித்தான்..

அவள் எப்படி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. அவளையும் மீறி எதிரே நின்று இருந்த ரோஜாவை பார்த்தாள்..

குண சேகரன், ரோஜா, நிலவன் என சுற்றி இருந்தவர்கள் அவர்கள் கையில் மஞ்சள் கலந்த பச்சரிசியை மல்லிகை ரோஜா பூக்களோடு சேர்த்து அட்சதையாக வைத்து இருந்தனர், மணமக்களை ஆசீர்வாதம் செய்ய..

அதற்குள் ஐயர் பாலா கையிலும் மீனாட்சி கையிலும் மல்லிகை பூ மாலையை கொடுத்து இருந்தார்.. பாலா மீனாட்சி கழுத்தில் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு மாலையிட்டான்..

மீனாட்சி மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தாள்.. நாளைக்கு காலைல கோவிலுக்கு போலாம் மீனாட்சி ஒரு சின்ன வேண்டுதல் இருக்கு இந்த சாரீ நகை எல்லாம் போட்டுக்கோ என்று தகவலாக கூறி கோவிலுக்கு அழைத்து வந்து இப்போது நமக்கு திருமணம் என்றால் அவள் மனநிலை எப்படி இருக்கும்??

அவளை புரிந்து கொண்டவன், உன் கழுத்துல தாலி கட்டணும்னு ரொம்ப ஆசையா இருக்கு டி.. ப்ளீஸ் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோயன் என்றான் கிசு கிசுப்பான குரலில்..

இப்போது திருமணம் நடக்கப்போவது உறுதி என அறிந்தவள், எதை பற்றியும் யோசிக்காமல் பாலாவுடனான இந்த திருமணத்தை மனபூர்வமாக ஏற்று கொள்ள நினைத்தால்.. பின் கையில் இருக்கும் மாலையை அவன் கழுத்தில் போட்டுவிட்டால்..

தெளிந்த அவள் முகத்தில் புன்னகையை கண்ட பின் தான் நிம்மதியாக உணர்ந்தான் பாலா, ஐயர் எடுத்து கொடுத்த தாலியை முருகனை வேண்டி கொண்டு மீனாட்சியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.. லவ் யூ மீனாட்சி என்றவனுக்கு உள்ளுக்குள் அவ்வளவு ஆர்ப்பரிப்பு.. மீனாட்சியின் கண்கள் கலங்கியே விட்டது..

பாலாவின் அம்மா அப்பா  மகிழ்ச்சி பொங்க பூக்களை தூவி அவர்களை ஆசீர்வாதம் செய்தனர்.. நிலவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவனும் தாத்தா பாட்டி செய்வது போல் பூக்களை அவர்கள் மீது போட்டு சிரித்து கொண்டிருந்தான்.. பாலாவின் நண்பர்களுக்கும் அவன் திருமணத்தில் அவ்வளவு மகிழ்ச்சி..

பாலா மீனாட்சியின் கலங்கிய விழிகளை துடைத்துவிட்டு, அவள் வலது கையை அழுத்தமாக பற்றி கொண்டான்.. என்றும் உன்னை விட மாட்டேன் என்பது போல்.. நெற்றியிலும் தாலியிலும் குங்குமத்தை வைத்து விட்டு, கழுத்தில் மின்னிய மஞ்சள் கயிற்றோடு நின்று இருந்தவளை ஆழ்ந்த விழிகளால் ரசித்தான் பாலா.. பின் மீண்டும் தம்பதிகளாக முருகனை தரிசித்துவிட்டு,
குடும்பமாக கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, கொடி மரத்தின் கீழ் விழுந்து கும்பிட்டனர்..

கொஞ்சம் நேரம் கோவிலில் அமர்ந்து இருந்தவர்கள், அங்கிருந்து கிளம்பி உயர்தர சைவ ஹோட்டலில் வட பாயசத்துடன் திருமண விருந்தை முடித்து கொண்டனர்..

அவன் நண்பர்களுக்கு அப்படியே விடை கொடுத்தவன், அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான்..

மீனாட்சி பேசவில்லை என்றாலும், ரோஜா அவளை அழைத்து கொண்டு பூஜை அறைக்கு சென்று விளக்கேற்ற வைத்தார்..

பின் சமையல் அறைக்கு அழைத்து சென்று அவர்கள் வழக்கப்படி மீனாட்சி கையால் பால் பாயசம் செய்ய சொன்னார்..

மீனாட்சி மறுக்காமல் அனைத்தையும் செய்தால்.. ரோஜா அமைதியாக நின்று கொண்டிருக்க..

உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா என்றால் உணர்ச்சி துடைத்த குரலில்..

என்ன இதுக்கு மேல வார்த்தையாள கொள்ளாத மீனாட்சி, நான் செஞ்ச தப்புக்கு உன்கிட்ட மன்னிப்பு கேக்குற அருகதைய கூட நான் இழந்து நிக்குறன்.. என் குற்ற உணர்ச்சியே என்ன தினம் தினம் கொல்லுது.. உனக்கு நான் செஞ்ச பாவத்தை எங்க போய் கழிக்க போறன்னு தெரில.. என்று கமறிய குரலில் கலங்கி அழுதார் ரோஜா..

நாங்க போன வாரமே ஊருக்கு போறோம்ன்னு தான் சொன்னோம், பாலா தான் கல்யாண விஷயத்த சொல்லி இருக்க வச்சான்.. நாங்க நாளைக்கு ஊருக்கு போறோம் மீனாட்சி.. நீயும் பாலாவும் சந்தோஷமா இருந்தா அதுவே எங்களுக்கு போதும்.. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எங்கள வந்து பார்த்துட்டு போங்க என்றால் கலங்கிய விழிகளுடன்..

இப்படி அழாதீங்க ப்ளீஸ் என்றால் மீனாட்சி..

என் கண்ணு தான் மீனாட்சி கலங்குது.. ஆனா உள்ளுக்குள்ள நீ என்கிட்ட இப்போ பேசறத நினைச்சு அவ்வளவு சந்தோஷமா இருக்கு..
என்கிட்ட இனிமேல் பேசுவியா
மீனாட்சி என்றார் குழந்தை போல்..

எனக்கு உங்கமேல கொஞ்சம் கோவம் இருக்கு தான், ஆனா அது நீங்க எங்ககூடவே இருந்தா தான் போகும், நான் எந்த உறவும் இல்லமா வளர்ந்தன்.. என் பையனுக்கு எல்லா உறவும் கிடைக்கணும்னு நினைக்குறன்.. பாலா எப்பவுமே உங்க பையன் தான்.. அது இல்லன்னு ஆகாதே.. உங்களுக்கு இருக்கறது ஒரே பையன் அவர விட்டுட்டு நீங்க ஏன் தனியா இருக்கணும்?? இது உங்க பையன் வீடு உங்களுக்கு இங்க இருக்க எல்லா உரிமையும் இருக்கு..

அதே மாதிரி வீட்டுக்கு பெரியவங்களா எங்களுக்கு சரியானத சொல்லி குடுத்து எங்கள வழி நடத்த நீங்க எங்க கூடவே இருக்கணும்.. நிலவனுக்கு தாத்தா பாட்டி பாசம் கிடைக்கணும்.. எங்க கூடவே இருங்க என்றால் மீனாட்சி..

மீனாட்சி பேச பேச உள்ளுக்குள் உடைந்து போனார் ரோஜா..

என் தங்கமே.. உன்ன ஏன்டி நான் புரிஞ்சிக்காம போய்ட்டன்?? உன் அத்தைய மன்னிச்சுடு டி.. நீ செப்பு கலக்காத சுத்த தங்கம் மீனாட்சி.. உன் நல்ல குணத்துக்கு நிச்சயம் நீ நல்லா இருப்ப என்று மன நிறைவோடு மருமகளை வாழ்த்தினார் ரோஜா..

எப்படியோ மாமியாரும் மருமகளும் சமாதானம் ஆகிட்டிங்க என்று சொல்லி கொண்டே உள்ள வந்தனர் பாலாவும் அவன் அப்பாவும்.. இவ்வளவு நேரமும் சமையலறை வாசலில் நின்று அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு தான் இருந்தனர் இருவரும்..

பாலா அவன் அம்மா மற்றும் மனைவியை இரு கைகளிலும் ஒன்றாக அனைத்து கொண்டான்.. மகனாக அவன் நிலை சொல்லில் அடங்காதவை.. இப்போது தான் மனதை அழுத்தி இருந்த சிறு பாரமும் முழுமையாக விலகியதை போல் உணர்கிறான்..

குணசேகரன் பேரனை தூக்கி வைத்து கொண்டு, மூவரையும் மன நிறைவாக பார்த்து கொண்டிருந்தார்..

 

 

 

 

 

 

89. காதல் கண்ணாளனே!! 18+
                                                              (இறுதி அத்தியாயம்)

 

ஜீல்லென்ற குளிர் காற்று உடலை ஊசியாய் துளைக்க, வெளியே மூட்டி இருந்த நெருப்பு கூட அந்த குளிருக்கு இதம் கொடுக்கவில்லை என்பதே உண்மை..

ஒரு ராஜாயியை இருவரும் போர்த்தி கொண்டு மீனாட்சியை அவன் மார்பில் சாய்த்து கொண்டிருந்தான் பாலா..

எங்கோ கேட்ட நீர்வீழ்ச்சியின் சத்தமும், இரவு நேரத்தில் ரீங்காரமிடும் வண்டுகளின் சத்தமும் அவர்களுக்கான இரவை ரம்மியமாக்குவதாய்..

போர்வைக்குள் இருந்த பாலாவின் கைகள் சூடான உறைவிடம் தேடி மீனாட்சியின் உடலில் எல்லை மீறி கொண்டிருந்தது..

மோகன சிரிப்புடன் மீனாட்சி அவன் கைகளுக்குள் நெளிந்து கொண்டிருந்தாள்..

மீனாட்சி என்றவனின் காற்று நிறைந்த குரலே அவளுக்குள் இன்ப ஊற்றை பெருக்குவதாய்..

கொஞ்சம் கொஞ்சமாக அவள் கழுத்தில் முகம் புதைந்தவனின் பின் கேசத்தை பற்றி கொண்டாள் மீனாட்சி..

அவனின் ட்ரிம் செய்த தாடியால் அவள் பட்டு கன்னத்தை உரசி சிவக்க வைத்த பாலா உள்ள போலாமாடி என்றான் கிசு கிசுப்பாக..

இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருக்கலாம், எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சு இருக்கு..

ஐந்து வருடங்களுக்கு முன்பு பாலா அவர்களின் முதல் இரவுக்காக பார்த்து பார்த்து தேர்வு செய்த இடத்தில் தான் இப்போது இருக்கிறார்கள்..

அவன் அம்மா அப்பாவின் பொறுப்பில் நிலவனை விட்டு, மாலை போல் கோயம்பத்தூரில் இருந்து கிளம்பியவர்கள், நன்கு இருட்டிய பின் தான் வால்பாறை வந்து சேர்ந்தனர்.. இந்த இடத்தை பற்றி ப்ரெத்தியேக குழுவிடம் கூறி அவன் விருப்படி அலங்கரிக்க கூறியிருந்தான் பாலா..

நிலவன் தூங்கி இருப்பான்ல என்று மீனாட்சி மகன் நினைவில் கேட்க..

எப்பவும் உன் பையனயே நினைச்சிட்டு இருக்காத டி என்னையும் கொஞ்சம் கவனி என்றான்..

இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல.. மூனு வேளை சாப்பாடு மாதிரி நீ என்ன தினம் சாப்ட்டுட்டு தான இருக்க..

பத்த மாட்டிக்குது டி, என்றவன் அவள் செழுமையை எச்சில் செய்து கொண்டிருந்தான்..

மேடம் என்ன மட்டும் சொல்றிங்களே.. அன்னைக்கு நான் மீட்டிங்ல பிஸியா இருக்கும் போது நீ என்ன பண்ணணு நியாபகம் இருக்கா என்றான் மந்தக்காச புன்னகையுடன்.

கொஞ்சம் திணறிய மீனாட்சி, நா.. நான் என்ன பண்ணன் அதெல்லாம் நான் ஒன்னும் பண்ணலயே என்று மூச்சு வாங்கி கொண்டே சொல்ல..

நீ மறந்துட்ட போல நானே சொல்றன் என்றவன், அன்னைக்கு நான் மீட்டிங்ல இருக்கும் போது நீ வீடியோ கேமரா ஆஃப் பண்ணிட்டு என்று மேலும் சொல்ல வர, மீனாட்சி அவன் வாயை அழுத்தமாக பொத்தி கொண்டால்.. ப்ளீஸ் பாலா சொல்லாத ரொம்ப வெட்கமா இருக்கு..

அப்போ அன்னைக்கு மட்டும் வெட்கமா இல்லையா என்றவனின் தாப கேள்வியில் அவன் மார்புக்குள் ஒளிந்து கொண்டால் மீனாட்சி..

என்ன டி..

அது அன்னைக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்துச்சு அதான் அப்படி என்று அவள் மென்று முழுங்க..

பாலா அவள் இடையில் கை கொடுத்து அவளை இன்னும் அவனுக்குள் ஒட்ட வைத்து கொண்டான்..

மீனாட்சி அவன் சட்டை பொத்தான்ங்களை அவிழ்த்து, அவன் வெற்று மார்பில் ஈர முத்தங்களை இடைவிடாது கொடுக்க..

இதுக்கு மேல முடியாது டி என்றவன் அவளை தூக்கி கொண்டு அந்த கூடாரதிற்குள் நுழைந்தான்..

வாச மலர்கள் அவன் மோகத்தை இன்னும் திரி தூண்டிவிட, மஞ்சள் நிற விளக்குகள் மீனாட்சியின் பொன் மேனியை இன்னும் மெருகூட்டுவதாய்..

எப்போதும் போல் அல்லாது புது வித்தையை அவளிடம் கையாள.. பாலா என்று அவள் அதிர்ந்து தான் போனால்.. நல்லா இருக்கும் டி என்றவன் அவள் கண் கட்டை இன்னும் அழுத்தமாக கட்டியிருந்தான்..

அவள் கட்டியிருந்த சேலை கூடாரத்தின் மூலையில் கிடக்க.. வேகமாக மூச்சு வாங்கி கொண்டிருந்தவளை நெருங்கி பொல்லாத வேலைகளை செய்தான்..

அவள் நெஞ்சு கூடு ஏறி இறங்க.. பாலாவின் உடல் கனலில் அவன் இப்போது எங்கு இருக்கிறான் என உணர்ந்து கொண்டவள் உதடு கடித்து கொண்டால்..

இருவருக்கும் உணர்வுகள் பேயாட்டம் போட்டது, புயல் காற்றாய் மாறி அவளை மொத்தமாக துடிக்க வைத்தான் பாலா.. அந்த கானகத்தில் அவளின் குரல் சுற்றி எதிரொலித்தது.. பாட்டிசைத்து கொண்டிருந்த வண்டுகள் கூட சில நொடிகள் அமைதியாகி போயின பாட்டுடைத்தலைவன் தலைவியிடம் தொடுத்த காம போரில்..

காட்டில் இருப்பதால் தங்களை காட்டு வாசியாக உணர்ந்தனரோ என்னவோ இருவரிடமும் அவ்வளவு வன்மை.. மீனாட்சி அழுத்தமாக பாலாவின் தோள் பட்டையை கடித்து வைத்தால்..

இன்னும் நல்லா கடிச்சு வை டி என கேட்டு வாங்கி கொண்டான் பாலா.. அவள் மேகலையை தழுவி இருந்த பாலாவின் ஒரு கையை எடுத்து அவளின் செழுமையில் வைத்து கொண்டால் மீனாட்சி..

அவனின் ஒவ்வொரு அசைவிற்கும், உடலில் உள்ள உள் உறுப்புகள் எல்லாம் அதிர்வது போல் தோன்றியது அவளுக்கு..

அவள் யாக்கையில் அவன் கட்டிய தாலியை தவிர வேறு எந்த அணிகலன்களும் இல்லை..

மீனாட்சி என்று உறுமியவன், நாற்பது நிமிடங்களாக அவளை ஒரு வழி செய்து கொண்டிருந்தான்.. அதில் எத்தனை முறை அவள் உச்சம் தொட்டு வந்தாளோ??

அவள் கண்ணில் கட்டியிருந்த கருப்பு துணியை கழட்டியவன், அவள் கண்களை பார்த்து கொண்டே அவள் தலையை பிடித்து தூக்கி லவ் யூ டி, லவ் யூ மீனாட்சி.. லவ் யூ டி பொண்டாட்டி என்று மொத்த காதலையும் குரலில் தேக்கி காதல் செய்தான்..

அவளும் லவ் யூ பாலா.. லவ் யூ சோ மச் என்று அவன் கழுத்தை இறுக்கி கட்டிக் கொள்ள, பாலா அவளுல் வெடித்து சிதறினான்.. அவள் மீது கவிழ்ந்து மூச்சு வாங்கி கொண்டிருந்தான் பாலா..

கொட்டும் பனியில் இருவரின் உடலும் வியர்வையில் குளித்து இருந்தது..

கொஞ்சம் நேரத்தில் அவன் கீழே படுத்து, மீனாட்சியை அவன் மேல் போட்டு கொண்டான்..

ஏன்டா இப்படி நடந்துகுட்ட, அவன் மார்பில் இருந்த சில்கி முடிகளை கோதி கொண்டே கேட்டாள் மீனாட்சி..

ஏன் உனக்கு பிடிக்கலையா??

ஹெவன்க்கு போய்ட்டு வந்தன்..

மென்மையாக சிரித்து கொண்டான்..

அவர்களின் சந்தோஷமான நினைவுகளை மட்டும் பேசி கொண்டு அந்த இரவை கழித்தனர் இருவரும்..

பகலவன் கூட உள்ளே வர முடியாத அந்த வனத்தில், குளிருக்கு இதமாக போர்வையை விடுத்து அவளின் சேலையை போர்வையாக சுற்றி கொண்டு படுத்து இருந்தனர்..

போனை எடுத்து நேரம் பார்க்க, காலை 9.30 என காட்டியது.. ஆனால் வெளியே இன்னும் இருள் சூழ்ந்து தான் இருந்தது..

மீனாட்சி உடல் களைப்பில் இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்.. சின்ன சின்ன சிலுமிஷங்கள் செய்து அவளை எழுப்ப முயன்றான் பாலா..

ப்ளீஸ் தூக்கம் வருது.. தூங்க விடு என உறக்கத்தில் சிணுங்கும் சின்ன குழந்தையாய் உதட்டை அசைத்து கொண்டிருந்தாள்..

அவள் உதட்டை வருடி கொடுத்தவன் காலை நேர கூடலுக்கு அடிப்போட..

அதை உணர்ந்தவள், நோ.. எனக்கு தூங்கணும் என்று கண் திறவாமல் கூறி அவனுக்குள் புதைந்து கொண்டால்..

சரி தூங்கு, எனக்கு பசிக்குது என்று அவள் கழுத்துக்கு கீழ் இறங்கி கன்றாக மாறி போனான்..

பாலா நீ ரொம்ப மோசம் டா என்றவள் அவனை விலக்கி தள்ளாமல் இன்னும் அவளோடு அழுத்தி கொண்டு மாற்றி கொடுத்தால்..

அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் இன்னொரு கூடலை அரங்கேற்றி இருக்க, மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்..

மதியம் போல் எழுந்த மீனாட்சிக்கு, கால் எல்லாம் தனியாக கழண்டு போவது போல் வலித்தது.. எடுத்து வந்த மாற்று உடைகளில் இலகுவான ஒரு உடையை அணிந்து கொண்டு  பாலாவை எழுப்பினால், பாலா எந்திரி எனக்கு சூச்சு வருது கூட்டிட்டு போடா..

கொஞ்சம் அடக்கிக்கோடி, நல்லா தூக்கம் வருது எழுப்பாத என்று அவன் கவிழ்ந்து படுத்து கொள்ள..

அவளுக்கு வந்த கடுப்பில் அவன் முதுகில் சுரீர் என ஒரு அடி வைத்தால்,

ஆஹ்ஹா என முதுகை பிடித்து கொண்டு எழுந்தான் பாலா, நீ அடிச்ச அடில என் முதுகுல உன் கை அச்சே விழுந்து இருக்கும் டி என அவன் கத்த..

அவளோ வயிற்றை பிடித்து கொண்டு நெளிந்து கொண்டிருந்தாள்..

ஹேய் என்ன டி ஆச்சு? என அவன் பதற ரெஸ்ட் ரூம் போகணும் டா என்றால் தவிப்பாக..

சரி இரு வரன் என்று அவன் ஒரு பாக்ஸர் மட்டும் அணிந்து கொண்டு அவளோடு வர..

ஹேய் ட்ரஸ் போடு டா..

இந்த காட்டுல எதுக்கு டி ட்ரஸ்?? வா போலாம்..

மீனாட்சி அப்படியே நிற்க..

என்ன இப்படி பார்க்கும் போது உன்னால கண்ட்ரோல் பண்ண முடியலயா என அவன் நக்கல் செய்ய..

உன் மூஞ்சி வா, என்று குறு குறுக்கும் கன்னத்தை மறைக்க தலை தாழ்த்தி கொண்டு அவனோடு நடந்தால்..

அவள் நடக்க முடியாமல் சோர்ந்து போவதை கண்டவன், மீனாட்சியை கைகளில் அள்ளி கொண்டான்..

பரவால்ல நான் நடக்குறன் பாலா..

அமைதியா வாடி, என்றவன் ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி அருகே அவளை இறக்கிவிட்டான்..

அந்த இடத்தை கண்டு மலைத்து போனால் மீனாட்சி.. பாலா இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு டா என்று அவள் கண்கள் விரித்து வாய் பிளந்து கூற..

அதனால தான் என் மீனாட்சிய இங்க கூட்டிட்டு வந்தன்..

பின் இருவரும் வந்த வேலையை முடித்துவிட்டு, அந்த கூழாங்கல் நிறைந்த ஆற்றில் இறங்கினர்..

ஜீல்லென்ற தண்ணீர் உடலை சிலிர்க்க வைக்க.. பாலா மீனாட்சியை பத்திரமாக அவன் கைவளைவுக்குள்ளே வைத்து கொண்டான்.. கால அழுத்தி வை டி, என்றவன் அவளை அழைத்து கொண்டு அந்த நீர் வீழ்ச்சிக்கு கொஞ்சம் அருகில் சென்றான்..

கொட்டும் நீர் அவர்கள் மீதும் பட, அழகாக அந்த தருணத்தை அனுபவித்தனர்..

மீனாட்சி ஐ லவ் யூ என்று பாலா உறக்க கத்தினான்..

அவளும் பாலா ஐ லவ் யூ என்று கத்தினால்..

உன்ன மாதிரியே எனக்கு ஒரு பொண்ணு பெத்து குடு டி..

நேத்து நீ போட்ட எஃபர்ட்க்கு கண்டிப்பா அடுத்த மாசம் எதிர்பார்க்கலாம் என கூறி சிரித்தாள் மீனாட்சி..

அந்த எஃபர்ட்ட இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆக்கலாமா என்றான் கண்ணடித்து..

போடா என்று அவள் அவன் பிடியில் இருந்து நழுவி நீரில் ஓட பார்க்க.. ஹேய் என்று அவளை அனைத்து பிடித்தவன் அவளோடு சேர்ந்து நீருக்குள் வீழ்ந்தான்..

நீருக்குள் வீழ்ந்தவன், அவளுக்குள்ளும் வீழ்ந்து எழுந்தான்.. ஆனால் அவள் மேல் கொண்ட பித்து மட்டும் அவனுக்கு தெளிவதாய் இல்லை..

வாழ்க்கையில் பல போராட்டங்களை கடந்து வந்த மீனாட்சியின் வாழ்வில் இனி என்றுமே வசந்த காலம் தான்.. அவளுக்கு அனைத்து உறவுகளுமாய்  அவள் காதல் கண்ணாளனாய் என்றுமே பாலா இருப்பான் என்பதில் மாற்று கருத்து இல்லை..




சுபம்..

எபிலாக்
 

மீனாட்சி அன்று அலுவலகத்தில் பாலாவை திட்டி கொண்டிருந்தாள்..

 

அவன் படுத்தும் பாடு அப்படி, மசக்கையாக இருக்கும் கொழு கொழு மீனாட்சியை கையோடு அலுவலகத்திற்கு தூக்கி வந்துவிட்டானே..

 

ஆம், மீனாட்சி இப்போது ஐந்தாம் மாதத்தில் இருக்கிறாள்.. அதுவும் ட்வின்ஸ்சாம்.. எல்லாம் வால்பாறை காட்டில் போட்ட ஆட்டத்தின் விளைவு..

மீனாட்சி அன்று சொன்னது போல், பாலாவின் உயிர் அடுத்த மாதமே அவள் வயிற்றில் குடி வந்து விட்டது..

 

மீனாட்சியே அறியாது போன அவளின் தாய்மையை பாலா தான் அறிந்து கொண்டான்.. அன்று அவளிடம் மென்மையான கூடலில் களித்தவன், அவள் மேல் விழாமல் அவள் வயிற்றுக்கு தாவி மொச்சு மொச்சு என்று முத்தமிட்டு அவளை சிவக்க வைத்தான்..

 

ஷ்ஷூ சத்தம் போடாத நிலவன் எந்திரிச்சிப்பான் என்று அவன் தலை முடியை கோதி கொண்டிருந்தவளின் விரல்கள் அவனை அப்படியே வயிற்றில் அழுத்தியது..

 

மீனு உள்ள பாப்பா இருக்கு அழுத்தாத டி என கிசு கிசுத்தான்..

 

பாலா , எனக்கு இன்னும் பீரியட் டேட்டே வரல.. பீரியட் மிஸ் ஆனா தான் பாப்பா இருக்கா இல்லையான்னு தெரியும்..

 

அதெல்லாம் உனக்கு தான் டி.. எனக்கு இப்போவே தெரியும் உன் வயித்துல நம்ம பாப்பா இருக்கு என்றான் உள்ளிருக்கும் குழந்தையை உணர்ந்து, மீனாட்சி அவன் நம்பிக்கையை உடைக்க விரும்பாது, கடவுளே என் பாலா ரொம்ப அசைப்படுறான் அவன் விருப்படி என் வயித்துல குழந்தை இருக்க நீங்க தான் அருள் புரியனும் என வேண்டி கொண்டால்..

அடுத்த ஒரு வாரத்தில் அவளுக்கு நாள் தள்ளி போக, ஒரு வித பட படப்போடு வீட்டிலேயே கிட் வாங்கி சோதனை செய்து பார்த்தாள் பாலாவின் நம்பிக்கையை பொய்யாக்க விரும்பாது இரட்டை கோடுகள் விழ மகிழ்ச்சியில் கொஞ்சம் துள்ளி குதித்து விட்டால், பின் தன்னையே கடிந்து கொண்டு அச்சோ சாரி குட்டி சாரி குட்டி என்று வயிற்றில் கைவைத்து கொஞ்சியவள் பாலாவிற்கு அழைத்தாள்..

 

பாலா மீட்டிங்கில் இருந்ததால் போன் சைலன்ட்டில் இருந்தது.. ஆமால இன்னைக்கு மீட்டிங் இருக்குன்னு சொன்னானே என யோசித்தவள், அலுவலகம் செல்ல முடிவு செய்தால்.. சமையல் அறையில் இருந்த ரோஜாவிடம் சென்றவள், அத்த நான் ஆபீஸ் போய்ட்டு வரன் நீங்களும் மாமாவும் சாப்பிடுங்க என்றால்..

 

மீனாட்சி சாப்பிட்டு போ, உனக்காக தான் பூண்டு சட்னி அரைச்சு இருக்கன்..

 

வந்து சாப்பிடுறன் அத்த.. என்றவள் நிற்காமல் கார் சாவியை எடுத்து கொண்டு ஓடினால்..

 

என்ன பொண்ணோ என சலித்து கொண்டார் ரோஜா..

 

மாமியாரும் மருமகளும் ராசியாகி விட்டனர், குற்ற உணர்ச்சியால் ஒதுங்கி ஒதுங்கி சென்ற ரோஜாவை மீனாட்சி தான் வம்படியாக இழுத்து வைத்து பேச துவங்கினால்.. தினமும் அலுவலகத்தில் நடக்கும் விஷயங்கள், நிலவன் பள்ளியில் செய்யும் குறும்புகள் என அனைத்தையும் அவள் அத்தை மாமாவை அமர வைத்து கதை கதையாக சொல்வால், சில நேரம் பாலாவும் அவர்கள் அரட்டையில் சேர்ந்து கொள்வான்..

 

நால்வரும் சேர்ந்து பாலாவை கிண்டல் செய்வதையே வழக்கமாக வைத்து இருப்பர்.. அதாவது ரோஜா, குணசேகரன், மீனாட்சி, நிலவன் நால்வரும் ஒரு டீம் பாலா மட்டும் ஒரு டீம்.. அவனும் சில நேரம் தனியாக நின்று சமாளிப்பான்.. விளையாட்டிற்கு கூட அவர்கள் யாரும் மீனாட்சியை தனித்து விடுவது இல்லை..

 

ரோஜாவும் குணசேகரனும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குகின்றனர்.. பாலா சில நேரம் அவளை கடிந்து கொண்டாலும் இருவரும் அவனை தான் திட்டுவார்கள்.. அந்த நேரங்களில் நிலவன் தான் பாலாவோடு சேர்ந்து கொள்வான், டேடிய திட்டாதீங்க என்று..

 

நேற்றிலிருந்து பூண்டு சட்னி சாப்பிடணும் போல இருக்கு அத்த என பாவமாக கூறியவளுக்காக ரோஜா பார்த்து பார்த்து அவள் கேட்ட பூண்டு சட்னியை அரைத்து வைக்க அவளோ அலுவலகம் சென்று வருகிறேன் என கிளம்பிவிட்டால்..

 

விஷயம் பெரியதாயிற்றே, அவனிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் என உவகை கொண்டால் மீனாட்சி.. முகமெல்லாம் பூரித்து, கண்களும் சேர்ந்து சிரித்து கொண்டிருந்தது.. அலுவலக பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தியவள், மின் தூக்கியில் ஏறி மூன்றாம் தளத்திற்கு சென்றால்..

 

சிரித்த முகமாக வரும் அவளுக்கு அனைவரும் வணக்கம் வைக்க அதை ஏற்று கொண்டவள் பதிலுக்கு ஒரு புன்னகையை மட்டும் கொடுத்துவிட்டு மீட்டிங் ஹாலிர்க்குள் யாரின் அனுமதியுமின்றி நுழைந்தால்.. அவளை தடுக்கும் அதிகாரம் யாருக்குமில்லையே.. அவள் தானே அந்த நிறுவனத்தின் சொந்தகாரி..

 

பாலா வாங்கிய அனைத்து சொத்துக்களும் மீனாட்சி பெயரில் தான் உள்ளது.. இப்போது அவன் தங்கியிருக்கும் வீடு முதல் இந்த நிறுவனம் வரை அனைத்தும் மீனாட்சி பெயரில் தான் உள்ளது..

 

இதையெல்லாம் அறிந்த மீனாட்சி ஏன் பாலா இதெல்லாம் என்று அவள் ஒரு வித தயக்கத்துடன் கேட்க.. நீ என்னோட லக்கி சார்ம் டி என முடித்து கொண்டான் பாலா, அவளுக்கு ரோஜாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் சங்கட படுவார்களோ என நினைத்தால்..

 

ஆனால் அவள் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக, குண சேகரன் புதிதாக வாங்கிய இடத்தை மீனாட்சியின் பெயரில் தான் பத்திர பதிவு செய்தார்..

 

மாமா ஏன் என் பேர்ல?? அத்த பேர்ல இல்லனா பாலா பேர்ல வாங்குங்க என்று கூற, எனக்கு தெரியாதுமா எல்லாம் உன் அத்தையோட முடிவு எதுனாலும் நீ உன் அத்தைகிட்ட தான் பேசணும் என்றார்..

 

மீனாட்சி ரோஜாவிடம் ஏன் அத்த இப்படி என்க?? நீ தான இந்த வீட்டு மகாலக்ஷ்மி அப்போ உன் பேர்ல தான் எல்லாம் இருக்கணும் என ரோஜா மொத்தமாக மாறிவிட.. மீனாட்சிக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.. மீனாட்சிக்கு எப்போதும் இந்த சொத்துக்கள் மீது எல்லாம் பெரிதாக உடன்பாடு இல்லை.. உடல் ஆரோக்கியமாக இருந்தாள் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டவள்.. ஆனால் இப்படி திரும்பும் இடமெல்லாம் அன்பை பொழியும் போது அவர்களின் அன்பில் திக்கு திசை தெரியாமல் நிற்கிறாள்..

 

இதோ இப்போது மீட்டிங் அறையில் நுழைந்தவள் அங்கிருக்கும் யாரை பற்றியும் கவலை கொள்ளவில்லை.. புது ப்ராஜெக்ட் ஒப்பந்தம் விஷயமாக மற்ற நிறுவனத்தில் இருந்து ஆட்கள் வந்திருந்தனர்.. அதே போல் தீம்சிலும் வெளிநாட்டு கிளைண்ட் இருந்தனர்.. பாலா தான் எழுந்து நின்று அவனின் நுனி நாக்கு ஆங்கிலத்தில் புது ப்ராஜெக்ட்டை பற்றி விளக்கமளித்து கொண்டிருந்தான்..

 

எதை பற்றியும் யோசிக்காதவள், அவன் முன் வந்து நின்றாள்..

 

பாலா, கண்களை உருட்டி என்னவென்று புருவம் உயர்த்தி கேட்க அவன் டையை பிடித்து இழுத்தவள் அவன் உதட்டை அப்படியே கவ்வி கொண்டால்..

 

இந்தா ஆரமுச்சுட்டாங்கள என சந்தோஷும் ஜீவாவும் கோரசாக சொல்ல சுற்றி இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கப்பட்டு நெளிந்து கொண்டனர், பின் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்..

 

தீம்சில் இருக்கும் வெளிநாட்டு வாசிகள் கூட சின்ன சிரிப்போடு காலை கட் செய்து கொண்டனர்..

 

சுற்றம் மறந்து மீனாட்சி பாலாவின் உதட்டை கடித்து முத்தமிட்டு கொண்டிருந்தாள்.. பாலாவும் அவளுக்கு ஒன்றும் குறைந்தவன் இல்லையே, அவளை அப்படியே தூக்கி அந்த நீள்வட்ட மேஜையில் அமர வைத்தவன் அவள் முத்தத்தை தனதாக்கி கொண்டான்..

 

இருவது நிமிடத்திற்கும் மேல் சென்ற முத்தத்தில் இடையிடையே சிறு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்து கொண்டனர்..

 

மீனாட்சி அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைக்க, பாலாவின் இதழ்கள் விரிந்தது.. முத்தத்தின் ஊடே அதை உணர்ந்தவள் அவனை பிரிந்து முகமெல்லாம் முத்தம் வைத்து அவனை கட்டி கொண்டால்..

 

நீ சொன்னா மாதிரியே என் வயித்துல பாப்பா இருக்கு பாலா என்று உணர்வு குவியலாய் கூறினால்..

 

இது பாலாவிற்கு முன்பே தெரியும் என்றாலும் மீனாட்சியின் வாயால் கேட்க்கும் போது அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அவளை முத்தமிட்டு தூக்கி சுற்றி கொண்டாடி தீர்த்தான்..

 

பாலா நீ முக்கியமான மீட்டிங்ல இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டனே உனக்கு என்மேல கோவம் இல்லையா?

 

உன்ன விட எனக்கு எதுவும் முக்கியம் இல்ல டி என்றவன் அவளை தூக்கி மடியில் அமர்த்தி கொண்டு வயிற்றில் கைவைத்து கொண்டான்..

 

பின் ஆரஞ்சு ஜூஸ்சை வர வைத்து அவளுக்கு புகட்டி விட்டான்.. பின் அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றான்..

 

வாங்கி வந்த இனிப்புகளை அவன் அம்மா அப்பாவிற்கு ஊட்டிவிட்டு மீனாட்சி கருவுற்று இருப்பதை கூறினான்.. ரோஜா மீண்டும் பாட்டி ஆகப்போவதில் உற்சாகமாக மருமகளை அனைத்து கொண்டார்.. குணசேகரனும் மீனாட்சிக்கு விபூதி வைத்து ஆசீர்வாதம் செய்தார்.. காலில் விழ போனவளை கண்டிப்பாக தடுத்து விட்டார்..

 

மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த நிலவனுக்கும் இனிப்பை ஊட்டி, நிலவா உன்கூட விளையாட குட்டி பாப்பா வர போகுது என்றான் பாலா..

 

ஹயீ ஜாலி, அந்த பாப்பாவும் மீனு மாதிரி அழகா இருக்கும்ல என்றான்.. அவனுக்கு அவன் அம்மா தான் முதல் தேவதை..

 

அன்றே மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவுற்றதை உறுதி செய்து கொண்டனர்.. விட்டமின் மாத்திரைகளை மட்டும் கொடுத்து பொதுவான அறிவுரைகளை கூறி அனுப்பினர்.. மூன்றாம் மாதம் ஸ்கேன் செய்யும் போது தான் தெரிந்தது வயிற்றில் இருப்பது இரட்டை கருவென..

 

பாலாவிற்கு சொல்லவும் வேண்டுமா?? ஏற்கனவே மீனாட்சியை தாங்கு தாங்குவென தாங்குவான்.. இப்போது வயிற்றில் இரண்டு உயிர் இருக்க.. அவள் எங்கு சென்றாலும் அவள் கூடவே சென்று விடுவான்.. அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து பார்த்து கொள்கிறான்.. வராத்திற்கு ஒரு முறை மட்டுமே அலுவலகம் சென்று வருகிறான்..

 

வீட்டிலிருந்து வேலை செய்தாலும் மீனாட்சி மீது ஒரு கண் வைத்து இருப்பான்.. அவள் லேசாக முகம் சுணங்கினாலும் என்ன ஆச்சு டி என பதறி கொண்டு வருவான்..

 

ரோஜாவிற்கு இருக்கும் ஒரே வேலை மருமகளுக்கு வித விதமாக சமைத்து போட்டு அவளை சாப்பிட வைப்பது தான்.. சில நேரம் ரோஜா பாலாவிற்கு சண்டையே வந்து விடும் மீனாட்சிக்கு சமைத்து போடுவதில்..

 

மீனாட்சி அதில் ரோஜா பக்கம் தான் நிற்பால்..

 

மீனாட்சி பழச மறக்காத டி.. நாம லிவின்ல இருக்கும் போது எட்டு மாசமா நான் தான் உனக்கு சமைச்சு போட்டன் என்பான்..

 

அன்றொரு நாள் மீனாட்சியின் முகம் வாடியிருக்க.. பாலா என்ன ஆச்சு டி எதாச்சும் உன்னக்கு பிடிக்காதத செஞ்சுட்டனா?? அம்மா எதாச்சும் சொன்னாங்களா என்று அவன் பதறி போய் அவன் அம்மாவை அழைக்க போக சட்டென்று அவன் வாயை பொத்தி விட்டால் மீனாட்சி..

 

தயவு செஞ்சு உன் திருவாய மூடுறியா? நீயே எதாச்சும் ஒன்ன நினைச்சு ஏன் இப்படி என் உயிர வாங்குற..

 

மீனாட்சி நீ என்ன திட்ற டி என்று அவன் பாவமாக கூற அப்படி தான் டா திட்டுவன்.. பைத்தியம்..

 

சரி சொல்லிட்டு திட்டு..

மீனாட்சி சிரித்து விட்டால்..

 

சொல்லு டி ஏன் உம்முனு இருந்த??

 

மீனாட்சி தயங்க..

 

சொல்லு மீனு.. எதுவா இருந்தாலும் செய்றன்..

 

நம்மகிட்ட இப்போ இவ்வளவு பண்ணமிருந்தாலும் நாம முதல் முதல வாழ்ந்த வீட்ட வாங்க முடியாதுல்ல?? நான் அந்த வீட்ட ரொம்ப மிஸ் பண்றன் பாலா.. அந்த வீட்ல எவ்வளவு மெமரிஸ் இருக்குல்ல?? அந்த வீட்டுக்குள்ள போனாளே பாசிட்டிவ் எனர்ஜி கிடைச்சா மாதிரி இருக்கும்.. அவ்வளவு மெமரிஸ் இருக்கு அந்த வீட்ல..

 

யார் சொன்னா வாங்க முடியாதுன்னு?? என்றவனை கண்கள் விரித்து பார்த்தாள் மீனாட்சி.. அதுவும் உன் பேர்ல தான் டி இருக்கு என் மீனு குட்டி என்று கொஞ்சி அவள் நெற்றி முட்டினான்..

 

நிஜமாவா டா??

 

ஹ்ம்ம் ஆமா.. அன்னைக்கு நீயே வாய திறந்து சொன்னியே இந்த வீட்ட நாம சொந்தமா வாங்கிக்கலாம்னு.. அதான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி வந்த லாபத்துல வாங்குன முதல் சொத்து அந்த வீடுதான்..

 

ஏன் டா என்கிட்ட சொல்லல??

 

இப்போ தான டி நாமளே சேர்ந்து இருக்கோம், அந்த பூரிப்புல மறந்துட்டன்..

தேங்க்ஸ் பாலா, எனக்காக நீ எல்லாமே பார்த்து பார்த்து செய்ற என்று அவன் தாடி வைத்த கன்னத்தை வருடினால்..

 

என்ன ஒரு நாள் அங்க கூட்டிட்டு போ..

 

பாப்பா பொறந்த அப்பறம் போலாம், இப்போ ட்ராவல் பண்ண வேண்டாம் என சொல்ல சமத்து பெண்ணாக கேட்டு கொண்டாள்..

 

ஐந்தாம் மாதம் வளைகாப்பை ஊரில் உள்ள சொந்தங்களை அழைத்து வீட்டிலேயே சிறப்பாக கொண்டாடினான்.. ரோஜா மருமகளை தாங்குவதை கண்டு வந்த சொந்தங்களும் மீனாட்சியிடம் எந்த கசப்புகளும் இன்றி நன்றாக பழகினர்..

 

நேற்று தான் வளைக்காப்பு முடிந்தது.. இரட்டை குழந்தைகள் என்பதால் அவள் வயிறு நன்றாகவே தெரிந்தது..

 

பாலாவிற்கு இன்று அலுவலகம் வர வேண்டிய சூழ்நிலை.. அதனால் வர மாட்டேன் என மறுத்த மீனாட்சியையும் அவனுடன் சேர்த்து அலுவலகம் அழைத்து வந்துவிட்டான்..

 

அதனால் தான் அவனை இப்போது திட்டி கொண்டிருக்கிறாள் அவனது அன்பு மனைவி..

 

திட்டனது போதும் அந்த ஜூஸ குடி டி என்றான்.. அவளுக்கும் அது தேவையாக இருக்க வேகமாக அதை எடுத்து குடித்தால் மீனாட்சி..

 

ஏனோ அவளை கூடவே வைத்து கொள்ள வேண்டும் என தோன்றியது.. நிலவன் அவள் வயிற்றில் இருந்த போது அவளை இப்படி பார்த்து கொள்ள முடியவில்லையே.. அந்த ஏக்கத்தையும் சேர்த்து இப்போது பூர்த்தி செய்து கொள்கிறான்..

அவன் எண்ணம் புரியாமல் போகுமா மீனாட்சிக்கு, இருந்தும் இந்த ஊடல் எல்லாம் சும்மா மேலுக்கு தான்.. உள்ளுக்குள் அவளுக்கும் பாலாவினுள் புதைந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான்..

 

கண் மூடி திறப்பதற்குள் ஒன்பது மாதங்கள் ஓடிவிட, பார்ப்பவர்கள் அனைவரும் மெச்சும்படி பெரிய மண்டபத்தில் மீனாட்சிக்கு வளைக்காப்பு நடத்தினான்.. மீனாட்சிக்கு தங்கமும் வைரமும் என இழைத்து போட்டான்.. ரோஜாவும் குணசேகரனும் அவளை தாய் தந்தையை போல் தாங்கி கொண்டனர்..

 

வளைகாப்பு முடிந்து வீட்டிற்கு வந்த பிள்ளைகளை ஒன்றாக நிற்க வைத்து உப்பு மிளகாய் வைத்து சுற்றி போட்டார் ரோஜா..

 

உடல் சோர்ந்து, இடுப்பை பிடித்து கொண்டவளை பாலா தான் அவன் அறைக்கு தூக்கி சென்று உடை கலைத்து சுடுநீரில் குளிக்க வைத்தான்..

 

கொலு பொம்மை போல் கொழு கொழுவென இருப்பவளை கண்டு பாலாவிற்கு எந்த உணர்ச்சிகளும் அலைப்புறவில்லை.. எப்போதும் அதே எண்ணத்தில் சுற்றி கொண்டிருக்க பாலா ஒன்றும் காமுகன் இல்லையே..

 

ஐந்தாம் மாதத்திலேயே மருத்துவர், உடலுறவில் கவனம் தேவை என்று கூறிவிட பாலா அவன் உணர்வுகளை அடக்கி கொண்டு மீனாட்சியை விட்டு தள்ளியே நின்றான்.. அவனால் கட்டுப்படுத்த முடியாத போது மட்டும் மீனாட்சியை ஐஸ்கிரீம் சாப்பிட வைத்து விடுவான்.. மற்றப்படி நல்ல பையனாகவே வலம் வந்தான் பாலா..

 

மீனாட்சியை சுடு நீரில் குளிக்க வைத்து இலகுவான உடையை மாற்றிவிட்டவன் அவளை மெத்தையில் படுக்க வைத்து அவள் உறங்கும் வரை அவளுக்கு தட்டி கொடுத்தான்..

அடுத்த இரண்டு வாரத்தில் மீனாட்சிக்கு பிரசவவலி எடுக்க, பாலா துடித்து விட்டான்.. விட்டு விட்டு வலி எடுக்கும் போதுலாம் இவன் இங்கு பதறினான்..

 

அவளை படாத பாடு படுத்தி பூமிக்கு வந்து சேர்ந்தனர் அவர்களின் மகள்கள்..

 

செவிலியர் குழந்தைகளை தூக்கி வர அவர்களை கையில் ஏந்த பதறி போனான் பாலா..

 

மீனாட்சியை தூக்கி வைத்து சுற்றுபவனுக்கு இந்த இரண்டு பூசெண்டுகளையும் தூக்க பயந்து தான் போனான்.. பின் அவன் அம்மா அப்பாவிடம் குழந்தைகளை கொடுக்க சொல்லி, அவர்கள் கையில் இருந்தபடியே குழந்தைகளை கொஞ்சி கொண்டான்..

 

மீனாட்சியை நார்மல் வார்டிற்கு மாற்றி இருந்தனர்.. கண் விழித்த மீனாட்சி முதலில் கண்டது என்னவோ அவளின் கணவனை தான்.. குழந்தைகளை கொஞ்சும் அவன் முகத்தை ரசித்து கொண்டிருந்தால்.. நிலவன் அவளின் இன்னொரு பக்கத்தில் உறங்கி இருந்தான்..

 

மீனாட்சி விழித்து இருந்ததை கண்டவன் மௌனமாக அவளை அனைத்து கொண்டு கண்ணீர் சிந்தினான்.. ரொம்ப வலிச்சுதா டி..

 

அதெல்லாம் ஒன்னும் இல்ல பாலா..

 

அதற்குள் ரோஜா குணசேகரன் வந்து இருந்தனர், மீனாட்சி இப்போ உடம்பு பரவால்லயாமா என குண சேகரன் கேட்க, ரோஜா அவளுக்கு சூடாக பாதம் பால் கொடுத்தார்..

 

பாப்பாவ தூக்கி குடு பாலா பார்க்க போறன் என்றால்..

பாலா குழந்தைகளை அவளிடம் தூக்கி கொடுத்தான்.. இரண்டு மகள்கலும் பாலாவை உரித்து வைத்து இருந்தது.. கண்ணார கண்டு ரசித்தால் மீனாட்சி..

 

பாலா அன்று பாடினானே.. என்னைப்போலே பெண் குழந்தை உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றானது இன்னொரு உயிர்தானடி..

 

பாடல் வரிகள் இன்று உண்மையானதே.. இவர்கள் இதே போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்..

 

 

 

நன்றி..